tag:blogger.com,1999:blog-10267267.post4976785338709309677..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: மதுரை திருக்காட்சி பகுதி 2கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-10267267.post-61285530761380826982009-02-11T11:09:00.000+08:002009-02-11T11:09:00.000+08:00கோவியாரே,குடு குடு பயணத்தில் மதுரை முக்கூடல் நகர்வ...கோவியாரே,<BR/>குடு குடு பயணத்தில் மதுரை முக்கூடல் நகர்வலம் வந்திருக்கிறீர்கள். பதிவர்களை பாங்குடன் அறிமுகம் செய்து சிறப்பு சேர்ப்பது நெகிழ்ச்சியை அளிக்கிறது. மதுரையைப் பற்றிய தகவல்கள், வலைச்சரம் திரு சீனா ஐயா, அவரது துணைவியார் பற்றிய அறிமுகம் அருமையாக செய்திருக்கிறீர்கள். இதெல்லாம் மையினால் கிட்டிய மகிமை அல்ல. பொட்டி தட்டியதால் வந்த புகழ்! <BR/>கலைஞரை சந்தித்து உடல் நலம் விசாரிக்காமல் வந்ததில் எங்களுக்கெல்லாம் வருத்தம் தான்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57499705296961979672009-02-11T00:09:00.000+08:002009-02-11T00:09:00.000+08:00சூறாவளி சுற்றுப்பயணத்துக்கு நடுவுலயும் சுடச்சுட பத...சூறாவளி சுற்றுப்பயணத்துக்கு நடுவுலயும் சுடச்சுட பதிவு போடும் அண்ணன் கோவி வாழ்க..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46805973328705075162009-02-10T20:53:00.000+08:002009-02-10T20:53:00.000+08:00பல பதிவாளர்களைப் பற்றிஅறிந்துக் கொள்ள முடிகிறதுதங்...பல பதிவாளர்களைப் பற்றி<BR/>அறிந்துக் கொள்ள முடிகிறது<BR/>தங்களின் இடுகையின் வாயிலாக<BR/><BR/>வாழ்த்துகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27944766046913115892009-02-10T20:12:00.000+08:002009-02-10T20:12:00.000+08:00HiWe have just added your blog link to Tamil Blogs...Hi<BR/><BR/>We have just added your blog link to Tamil Blogs Directory - <A HREF="http://www.valaipookkal.com" REL="nofollow">www.valaipookkal.com. </A><BR/><BR/>Please check your blog post link <B> <A HREF="http://www.valaipookkal.com/story.php?title=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2" REL="nofollow">here</A></B><BR/><BR/>If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.<BR/><BR/>Sincerely Yours<BR/><BR/>Valaipookkal TeamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63731336817596648802009-02-10T20:10:00.000+08:002009-02-10T20:10:00.000+08:00எனக்கு நினைவு தெரிந்து தான் பொற்றாமரையை செய்து வைத...எனக்கு நினைவு தெரிந்து தான் பொற்றாமரையை செய்து வைத்தார்கள். அங்கே இருக்கும் பொற்றாமரை தான் தோன்றி என்று உங்களுக்கு யாரோ தவறாகச் சொல்லியிருக்கிறார்கள். <BR/><BR/>செல்வி அம்மா சீனா ஐயாவின் துணைவியார் என்று தெரிந்திருந்தது. ஐயாவின் படத்தை முன்பு பார்த்திருக்கிறேன். இன்று அம்மாவையும் பார்த்தேன். நன்றி கோவி.கண்ணன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89579016013356123692009-02-10T19:50:00.000+08:002009-02-10T19:50:00.000+08:00//பிறமதத்தினர் உள்ளே நுழையக்கூடாது என்ற அறிவிப்பு ...//பிறமதத்தினர் உள்ளே நுழையக்கூடாது என்ற அறிவிப்பு இருந்தது, //<BR/><BR/>எப்படி இதை அமுல்படுத்துகிறார்கள்..? எனக்கு தெரிந்து என் நாட்டு அமைச்சர்கள், தலைவர்கள் சிலர் சென்றுள்ளனர்..<BR/><BR/>நான் போனபோது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பதிலாக சுந்தரேஸ்வரர் கோயிலை சுற்றி வந்து விட்டு..மூலக்கிரகத்தில் அம்மனைக் காணவில்லையே என்ற என் கேள்வியை அடுத்து மறுபடியும் தேடி, மீனாட்சி அம்மன் மூலஸ்தானம் சென்றோம்...:-))சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72527250095745223192009-02-10T14:30:00.000+08:002009-02-10T14:30:00.000+08:00//வடுவூர் குமார் said... தம்பதியர் போட்டாவில் பிள்...//வடுவூர் குமார் said... <BR/>தம்பதியர் போட்டாவில் பிள்ளையார் பிரகாசிக்கிறாரா அல்லது உங்களுக்கு அருள் பாவிக்கிறாரா என்று தெரியவில்லை. :-)<BR/>//<BR/><BR/>குமார் அண்ணன்,<BR/>அவர்கள் வீட்டில் எங்கும் பிள்ளையார் மயம். அதுல ஒண்ணுதான் நீங்க பார்த்தது.<BR/><BR/>//மதுரை போனால் பார்க்க ஒருவர் இருக்கிறார்.//<BR/><BR/>இரண்டு பேருன்னு சொல்லுங்க. <BR/><BR/>//நீங்களும் ஏதாவது திரட்டி ஆரம்பிக்க போகிறீர்களா? நிறைய பேரை சந்திக்க ஆரம்பித்துவிட்டிர்கள். :-))<BR/>//<BR/><BR/>திரட்டி ஆரம்பித்தவர்கள் பலரை சந்தித்து வந்தவர்களா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91128313332837183462009-02-10T14:28:00.000+08:002009-02-10T14:28:00.000+08:00//வால்பையன் said... சீனா ஐயா வீட்டுக்கு போகும் வாய...//வால்பையன் said... <BR/>சீனா ஐயா வீட்டுக்கு போகும் வாய்ப்பு எனக்கு முன்னரே கிடைத்தது,<BR/>அவரது பேத்தியின் பிறந்தநாளன்று நான் தீடிரென போன் செய்தேன்.<BR/>அவரும் வீட்டுக்கு வரத்தான் சொன்னார்.<BR/>தீடீர் விருந்தாளியாக சென்றால் என்னை கவனிப்பதா? மற்ற உறவினர்களை கவனிப்பாத என குழப்பம் ஏற்ப்படும் அதனால் இன்னொரு நாள் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.//<BR/><BR/>இதெல்லாம் ஓவரு ! உறவினர்கள் தான் அப்படியெல்லாம் நினைப்பாங்க, உங்களை கவனிப்பது முக்கியமா ? சென்று பார்த்து ஒரு காஃபி போதாதா.<BR/><BR/>//கோவிகண்ணன் கேப்பில் கெடா வெட்டிவிட்டார்<BR/>//<BR/><BR/>அதுசரிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21284679424198790402009-02-10T14:13:00.001+08:002009-02-10T14:13:00.001+08:00//வால்பையன் said... //தருமி ஐயா வந்தாரா இல்லையா ? ...//வால்பையன் said... <BR/>//தருமி ஐயா வந்தாரா இல்லையா ? இரவு 8:30 மணிக்கு வைகையில் வந்த பதிவர் நண்பர் யார் ?//<BR/><BR/>எங்க வச்சாரு பாருங்க டுவிஸ்ட்ட!<BR/>//<BR/><BR/>பின்னே அடுத்த பகுதியிலும் சரக்கு இருக்கு என்று காட்டினால் தானே வியாபாரம் நடக்கும் :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61731105483356951482009-02-10T14:13:00.000+08:002009-02-10T14:13:00.000+08:00//ஸ்வாமி ஓம்கார் said... திரு கோவி.கண்ணன்..உங்கள் ...//ஸ்வாமி ஓம்கார் said... <BR/>திரு கோவி.கண்ணன்..<BR/><BR/>உங்கள் பணி பாராட்டுக்குரியது.<BR/>//<BR/><BR/>ஸ்வாமி பாராட்டுக்கு நன்றி ! <BR/><BR/><BR/>//பதிவர்களை சென்று சந்திப்பதை மட்டும் செய்யாமல் அவர்களின் பதிவையும் பிரபலப்படுத்துகிறீர்கள்.//<BR/><BR/>எல்லோருடைய பதிவும் பலரால் அறியப்பட்டவைதாம். அவர்களின் தனிப்பட்ட குணநலன்களை பகிர்ந்து கொள்கிறேன்<BR/><BR/>//வாழ்க உங்கள் கொற்றம், வாழ்க உங்கள் செம்பணி :)<BR/>//<BR/><BR/>கொற்றம் கொடைக்கு நான் மன்னன் அல்ல, சுற்றம் மட்டுமே உண்டு !<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10076884124195607852009-02-10T14:11:00.000+08:002009-02-10T14:11:00.000+08:00//VIKNESHWARAN said... //தாமரை இதழில் குருவி ஓய்வெ...//VIKNESHWARAN said... <BR/>//தாமரை இதழில் குருவி ஓய்வெடுப்பது தெரிகிறதா ?, க்ளிக் செய்து பெரிதாக பார்க்கவும்//<BR/><BR/><BR/>தீர்த்த யாத்திரைக்கு வந்திருக்கும்....<BR/>//<BR/><BR/>தாகசாந்திக்கு வந்து ஓய்வெடுத்தது போலும்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45694384088112599062009-02-10T14:10:00.001+08:002009-02-10T14:10:00.001+08:00கோவி.கண்ணன் said... //முகவை மைந்தன் said... மகிழ்ச...கோவி.கண்ணன் said... <BR/>//முகவை மைந்தன் said... <BR/><BR/><BR/>மகிழ்ச்சி.<BR/><BR/>பொறாமையாத்தான் இருக்கு :-))<BR/>//<BR/><BR/>நல்லா பொறாமை படுங்க !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68642662992394828282009-02-10T13:38:00.000+08:002009-02-10T13:38:00.000+08:00தம்பதியர் போட்டாவில் பிள்ளையார் பிரகாசிக்கிறாரா அல...தம்பதியர் போட்டாவில் பிள்ளையார் பிரகாசிக்கிறாரா அல்லது உங்களுக்கு அருள் பாவிக்கிறாரா என்று தெரியவில்லை. :-)<BR/><BR/>மதுரை போனால் பார்க்க ஒருவர் இருக்கிறார்.<BR/><BR/>நீங்களும் ஏதாவது திரட்டி ஆரம்பிக்க போகிறீர்களா? நிறைய பேரை சந்திக்க ஆரம்பித்துவிட்டிர்கள். :-))வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22917906901959187742009-02-10T13:01:00.000+08:002009-02-10T13:01:00.000+08:00சீனா ஐயா வீட்டுக்கு போகும் வாய்ப்பு எனக்கு முன்னரே...சீனா ஐயா வீட்டுக்கு போகும் வாய்ப்பு எனக்கு முன்னரே கிடைத்தது,<BR/>அவரது பேத்தியின் பிறந்தநாளன்று நான் தீடிரென போன் செய்தேன்.<BR/>அவரும் வீட்டுக்கு வரத்தான் சொன்னார்.<BR/>தீடீர் விருந்தாளியாக சென்றால் என்னை கவனிப்பதா? மற்ற உறவினர்களை கவனிப்பாத என குழப்பம் ஏற்ப்படும் அதனால் இன்னொரு நாள் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.<BR/>கோவிகண்ணன் கேப்பில் கெடா வெட்டிவிட்டார்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85871774101502167212009-02-10T12:57:00.000+08:002009-02-10T12:57:00.000+08:00//தருமி ஐயா வந்தாரா இல்லையா ? இரவு 8:30 மணிக்கு வை...//தருமி ஐயா வந்தாரா இல்லையா ? இரவு 8:30 மணிக்கு வைகையில் வந்த பதிவர் நண்பர் யார் ?//<BR/><BR/>எங்க வச்சாரு பாருங்க டுவிஸ்ட்ட!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72114982006245595112009-02-10T12:43:00.000+08:002009-02-10T12:43:00.000+08:00சுதந்திர சிட்டுக் குருவியாய் வட்டமிட்டு வந்திருக்க...சுதந்திர சிட்டுக் குருவியாய் வட்டமிட்டு வந்திருக்கும் கோவியார் வாழ்க்க :PVIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56021713158172367172009-02-10T12:31:00.000+08:002009-02-10T12:31:00.000+08:00திரு கோவி.கண்ணன்..உங்கள் பணி பாராட்டுக்குரியது.பதி...திரு கோவி.கண்ணன்..<BR/><BR/>உங்கள் பணி பாராட்டுக்குரியது.<BR/><BR/>பதிவர்களை சென்று சந்திப்பதை மட்டும் செய்யாமல் அவர்களின் பதிவையும் பிரபலப்படுத்துகிறீர்கள்.<BR/><BR/>வாழ்க உங்கள் கொற்றம், வாழ்க உங்கள் செம்பணி :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71612162500957113422009-02-10T12:30:00.000+08:002009-02-10T12:30:00.000+08:00//தாமரை இதழில் குருவி ஓய்வெடுப்பது தெரிகிறதா ?, க்...//தாமரை இதழில் குருவி ஓய்வெடுப்பது தெரிகிறதா ?, க்ளிக் செய்து பெரிதாக பார்க்கவும்//<BR/><BR/><BR/>தீர்த்த யாத்திரைக்கு வந்திருக்கும்....VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18451487802466271622009-02-10T12:18:00.001+08:002009-02-10T12:18:00.001+08:00உங்களைப் பாத்துன்னு சொல்ல வந்தேன்.உங்களைப் பாத்துன்னு சொல்ல வந்தேன்.முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32994745288164624492009-02-10T12:18:00.000+08:002009-02-10T12:18:00.000+08:00//நல்லில்லறம் நடத்திக் கொண்டு இருக்கும் சொக்கனாதர்...//நல்லில்லறம் நடத்திக் கொண்டு இருக்கும் சொக்கனாதர் - மீனாட்சி தெய்வீக தம்பதிகளாகத்தான் தெரிந்தார்கள்.//<BR/><BR/>மகிழ்ச்சி.<BR/><BR/>பொறாமையாத்தான் இருக்கு :-))முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31378420465598850172009-02-10T12:07:00.000+08:002009-02-10T12:07:00.000+08:00//துளசி கோபால் said... ஆஹா...... சீனா & செல்வி...//துளசி கோபால் said... <BR/>ஆஹா...... சீனா & செல்வி அவர்களின் புதுவீட்டுக்குப் போன முதல் பதிவர் நீங்கதான்!!!!!<BR/>//<BR/><BR/>துளசி அம்மா,<BR/>அடுத்த பதிவர் நீங்க தான், நீங்க மதுரைக்குப் போவதை தமுக்கம் மைதானத்தில் நின்னு தமுக்கடிச்சி சொல்லிட்டு வந்திருக்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21019810215343983752009-02-10T12:05:00.000+08:002009-02-10T12:05:00.000+08:00ஆஹா...... சீனா & செல்வி அவர்களின் புதுவீட்டுக்...ஆஹா...... சீனா & செல்வி அவர்களின் புதுவீட்டுக்குப் போன முதல் பதிவர் நீங்கதான்!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com