tag:blogger.com,1999:blog-10267267.post4589298357327642356..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: மதன் சாவலின் சக்கர வியூகம் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-10267267.post-5166946386201104712007-11-09T16:01:00.000+08:002007-11-09T16:01:00.000+08:00//குமரன் (Kumaran) said... கர்ப்பிணிப் பெண்ணோ யாரோ...//குமரன் (Kumaran) said... <BR/>கர்ப்பிணிப் பெண்ணோ யாரோ, நிர்வாணப்படுத்தி ஆணுறுப்பை அறுத்துக் கொன்றார்களோ ஒரே வீச்சில் வாள் வீசிக் கொன்றார்களோ எப்படி இருந்தாலும் கொலையை நியாயப்படுத்த முடியாது. கேட்பவருக்கும் படிப்பவருக்கும் பெருந்துன்பத்தைக் கொடுக்கக் கூடியது. அப்படியிருக்க கர்ப்பிணியைக் கொன்றதையும் நிர்வாண/மானபங்கப்படுத்திக் கொன்றதையும் படிக்கும் போது பெருந்துன்பத்தோடு வெறுப்பும் மூண்டு எழுகிறது. <BR/><BR/>இவன் செய்கிறான் என்று அவனும் அவன் செய்கிறான் என்று இவனும் என்று எந்த மதத்தவராயினும் எந்தப் பிரிவினராயினும் இப்படி வன்முறையில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும்; தவிர்க்க வேண்டும்; கண்டிக்க வேண்டும்.<BR/>//<BR/><BR/>குமரன்,<BR/>சரியான கருத்து, மதம் என்ற மையை கண்ணுக்குள் போட்டுக் கொண்டு இருந்தால் மனிதம் செத்துவிடும். மனிதர்களே இல்லாத போது மதம் ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5202216757807320632007-11-09T15:59:00.000+08:002007-11-09T15:59:00.000+08:00Collapse comments//வீர சுந்தர் said... இவங்களுக்கெ...Collapse comments<BR/><BR/>//வீர சுந்தர் said... <BR/>இவங்களுக்கெல்லாம், "கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்" சட்டம்தான் சரி. அவங்க அப்பாவி மக்களுக்கு என்ன செஞ்சாங்களோ, அதயே அவங்களுக்கு திரும்ப செய்யனும். அப்பத்தான், இதே தப்ப அடுத்தவன் பண்ண மாட்டான்.<BR/>//<BR/><BR/>வீர சுந்தர்,<BR/>ஓட ஒட விரட்டினாலே போதும், அதன் பிறகு துணியைக் காணும் என்று ஓடுவார்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72689679164862477252007-11-01T21:24:00.000+08:002007-11-01T21:24:00.000+08:00கர்ப்பிணிப் பெண்ணோ யாரோ, நிர்வாணப்படுத்தி ஆணுறுப்ப...கர்ப்பிணிப் பெண்ணோ யாரோ, நிர்வாணப்படுத்தி ஆணுறுப்பை அறுத்துக் கொன்றார்களோ ஒரே வீச்சில் வாள் வீசிக் கொன்றார்களோ எப்படி இருந்தாலும் கொலையை நியாயப்படுத்த முடியாது. கேட்பவருக்கும் படிப்பவருக்கும் பெருந்துன்பத்தைக் கொடுக்கக் கூடியது. அப்படியிருக்க கர்ப்பிணியைக் கொன்றதையும் நிர்வாண/மானபங்கப்படுத்திக் கொன்றதையும் படிக்கும் போது பெருந்துன்பத்தோடு வெறுப்பும் மூண்டு எழுகிறது. <BR/> <BR/>இவன் செய்கிறான் என்று அவனும் அவன் செய்கிறான் என்று இவனும் என்று எந்த மதத்தவராயினும் எந்தப் பிரிவினராயினும் இப்படி வன்முறையில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும்; தவிர்க்க வேண்டும்; கண்டிக்க வேண்டும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87949953907897156942007-11-01T20:06:00.000+08:002007-11-01T20:06:00.000+08:00இவங்களுக்கெல்லாம், "கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்" ...இவங்களுக்கெல்லாம், "கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்" சட்டம்தான் சரி. அவங்க அப்பாவி மக்களுக்கு என்ன செஞ்சாங்களோ, அதயே அவங்களுக்கு திரும்ப செய்யனும். அப்பத்தான், இதே தப்ப அடுத்தவன் பண்ண மாட்டான்.Veerahttps://www.blogger.com/profile/11186073178565508196noreply@blogger.com