tag:blogger.com,1999:blog-10267267.post4411210272938733795..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: யாதவர்களும் ரஜினிகாந்தும் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-10267267.post-13828423265384817032016-05-21T01:51:31.668+08:002016-05-21T01:51:31.668+08:00அருமைஅருமைSANKARhttps://www.blogger.com/profile/06181897558190496653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83441745358175455582016-05-21T01:48:01.915+08:002016-05-21T01:48:01.915+08:00அருமைஅருமைSANKARhttps://www.blogger.com/profile/06181897558190496653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3512563050277893692014-07-17T00:09:11.775+08:002014-07-17T00:09:11.775+08:00நன்றாக தெரிகிறது உங்களுக்கு அவர்கள் மீது எதோ வன்மம...நன்றாக தெரிகிறது உங்களுக்கு அவர்கள் மீது எதோ வன்மம் அதற்காக தானே இப்பதிவை இட்டிர்கள். கணக்கு பற்றி எதோ சொன்னிர்கள் ஆனால் இவ்வுலகையே முதலில் அளந்து பார்த்தவன் முல்லை நிலத்தவன் தான்.அந்நிலத்தில் தானே கணியர் தோன்றினான்.Anonymoushttps://www.blogger.com/profile/16047043617263470152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4229966998723293002008-11-08T15:12:00.000+08:002008-11-08T15:12:00.000+08:00சாதி இல்லைன்னு சொல்றவங்கதான் அதில் மூழ்கி முத்தெடு...சாதி இல்லைன்னு சொல்றவங்கதான் அதில் மூழ்கி முத்தெடுக்கராங்க... <BR/><BR/>இப்பக்கூட பாப்பாத்தி புராணம் படிச்சோமே..Bharathhttps://www.blogger.com/profile/01090335450046365805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38661901954239988922008-11-08T07:07:00.000+08:002008-11-08T07:07:00.000+08:00//என்னை ஒரு கூட்டம் நாயுடு என்றே பரப்பிவிடப்பட்டது...//என்னை ஒரு கூட்டம் நாயுடு என்றே பரப்பிவிடப்பட்டது, இன்னொருவர் வன்னியர் என்று சொன்னார். நாம எதையுமே வெளியே சொல்லாவிட்டாலும், நமக்குன்னு ஒரு சாதியைக் கற்பனைப் பண்ணி வச்சிடுவானுங்க. கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்க.<BR/>//<BR/><BR/><BR/>:-)))<BR/><BR/>*****<BR/><BR/><BR/><BR/><BR/>கொஸ்டின்: கண்ணக் கோனார் கீதையை எந்த லாங்குவேஜில் சொன்னார்? <BR/><BR/>'கோவி.கண்ணக் கோனார்' இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்தால நல்லது. <BR/><BR/>** <BR/><BR/>கடமை: <BR/>எக்ஃசாம்பிள்--குழந்தைகளுக்குத் தேவையானதைச் செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை. இதுக்கெல்லாம் என்ன பலனை பெற்றோர்கள் எதிர்பார்க்க முடியும்? <BR/><BR/>வேலை(job): <BR/>எக்ஃசாம்பிள்--வாட் யு டூ ஃபார் லிவிங்? தட்ஃச் கால்டு வேலை. இதுக்கு சம்பளம் முக்கியம். <BR/>(பகவான் ரசினி யந்திரனில் பார்ப்பது 'வேலை' நாட் 'கடமை'. <BR/><BR/>**<BR/>பகவான் கண்ணக் கோனார் என்ன தமிழ் பாஃசையிலயா அருள்வாக்கு கொடுத்தார்? நிச்சயமாக இருக்காது என்றே நம்புகிறேன். அவர் ஃசோ கால்டு தேவ பாஃசையில் வாக்கு கொடுத்து இருந்தால் அந்த பாஃசையிலேயே அர்த்தம் பார்க்க வேண்டும். தமிழ் அர்த்தம் குத்துமதிப்பாத்தான் சொல்லலாம்.<BR/><BR/><BR/>**<BR/><BR/>இந்தக் கருமத்துக்குதான்(கர்மாவும் கருமமும் ஒண்ணா கோவி.கண்ணக் கோனார்?) சாமிகளை லோக்கல் பாஃசையில வாக்கு கொடுக்கச் சொல்லணுங்குறது.<BR/><BR/>**<BR/>நம்மாளுக ஏன் யாதவாக மாறப்பாக்குறானுக? வடக்கத்தியான் கோனாரா மாறுவானுகளா? என்ன கொடுமை இது சரவணக் கோனார்?கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28152963469124707322008-11-08T02:54:00.000+08:002008-11-08T02:54:00.000+08:00வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தலைப்புக்கு மருத்துவர்கள்...வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தலைப்புக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு, சண்டியர் படத்துக்கு ஒரு சாதியினர் எதிர்ப்பு, சோனியா சோனியா பாட்டுக்கு காங்கிரஸ்காரங்க எதிர்ப்பு, காதலன் படத்துல கவர்னர வில்லனா வைச்சதுக்கு, அப்ப இருந்த சென்னா ரெட்டியத்தான் அது குறிக்குதுன்னு சொல்லி அப்பயும் காங்கிரஸ் எதிர்ப்பு இப்படி காரணமேயில்லாத பல எதிர்ப்புகள பார்த்தாச்சு. இப்ப கோனார்கள் முறை. விடுங்கண்ணே. <BR/>இவிங்க இப்டித்தான் எதையாச்சும் எதிர்த்துக்கிட்டே இருக்கனும். என்னானே தெரியாம கூட்டமா ஓடுறவய்ங்க நம்ம ஆளுங்க. <BR/><BR/>அது சரி, உங்க ஊர்ல அக்கரைபேட்டையில சுனாமி அன்னைக்கு என்னா நடந்துச்சுன்னு தெரியுமா? கடல் பொங்கி தண்ணி வருதுன்னு கூட்டமா ஓடுனவங்கள பார்த்த ஒரு குப்பத்துக்காரங்க, ஏதோ பிரச்சனைக்குத்தான் அப்டி வர்றாங்கன்னு நினைச்சுக்கிட்டு அவங்கள தாக்க அருவாளத்தூக்கிக்கிட்டு துரத்திக்கிட்டு போயிருக்காங்க. <BR/>அதான் நம்ம தமிழ் இனம். என்னத்த சொல்ல?ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64454052976727704962008-11-08T01:51:00.000+08:002008-11-08T01:51:00.000+08:00//நல்லதந்தி 11:54 PM, November 07, 2008 //மகாபெர...//நல்லதந்தி 11:54 PM, November 07, 2008 <BR/>//மகாபெரியவா சந்திரசேகர சுவாமிகள் //<BR/><BR/>அதென்னங்க! மகா பெரியவா! “ர்”எழுத்தை டைப் பண்ணாம விட்டுட்டீங்களா?.:)<BR/>//<BR/>ர் போட்டால் பெரியவார் ஆகிடும், அவர் பெல்ட் போடுவதில்லை, பிறகு எப்படி வார் என்று போடுவது ?<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24347892702905477122008-11-08T01:46:00.000+08:002008-11-08T01:46:00.000+08:00இது எப்படித் தெரியுமா இருக்கு... பெரிய ஆளுங்கள பார...இது எப்படித் தெரியுமா இருக்கு... பெரிய ஆளுங்கள பார்த்து திட்டினா ஒரே நாளில் பேமஸ் ஆகி விடலாம் என்ற எண்ணம் உடையவர்கள் இவர்கள். இது மாதிரி ரஜினியை திட்டுரது, ஸ்ரேயாவ திட்டுரது என்று இது மாதிரி நிறைய பிரச்சனைகள் நாட்டில் உள்ளனர். <BR/><BR/>இவங்களான் என்றைக்கும் திருந்த மாட்டானுங்க.balachandar murugananthamhttps://www.blogger.com/profile/15538314109097075230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76374631795360647102008-11-08T00:03:00.000+08:002008-11-08T00:03:00.000+08:00நான் இந்தப் பதிவைப் இன்னும் படிக்கலை, இருந்தாலும் ...நான் இந்தப் பதிவைப் இன்னும் படிக்கலை, இருந்தாலும் ரஜினியைப் பற்றி எழுதியிருப்பதால்,வழக்கமான வழுமிய , இயற்பியல் கோட்பாட்டின் படி, சத்தியமாக அவரைப் பற்றி திட்டிதான் எழுதி இருப்பீர்கள் என்று நினைத்து, இதனை எதிர்த்து என்னுடைய மாபெரும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!.<BR/><BR/>இப்படிக்கு ரஜினியின் ரசிகன்!நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45904839102752896652008-11-07T23:54:00.000+08:002008-11-07T23:54:00.000+08:00//மகாபெரியவா சந்திரசேகர சுவாமிகள் //அதென்னங்க! மகா...//மகாபெரியவா சந்திரசேகர சுவாமிகள் //<BR/><BR/>அதென்னங்க! மகா பெரியவா! “ர்”எழுத்தை டைப் பண்ணாம விட்டுட்டீங்களா?.:)நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29943919213647088982008-11-07T23:22:00.000+08:002008-11-07T23:22:00.000+08:00தமிழனே சமூகம் மீது இருக்கும் உன் பார்வைக்கு தலை ...தமிழனே சமூகம் மீது இருக்கும் உன் பார்வைக்கு தலை வணங்குகிறேன்............உன் பார்வை தொடரட்டும்.....................என் பார்வையில்.........https://www.blogger.com/profile/06119731364054136776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13447754393976833342008-11-07T22:46:00.000+08:002008-11-07T22:46:00.000+08:00//உங்கள் வீட்டில் அன்னைகள் படம் இருக்கும், அன்னை இ...//உங்கள் வீட்டில் அன்னைகள் படம் இருக்கும், அன்னை இந்திரா, அன்னை சோனியா ?//<BR/><BR/>ஹிஹி.. அதான் இல்லை.. நான் கல்லூரியில் படிக்கும் போது வாங்கி மாட்டின காந்தி மற்றும் நேதாஜி படங்கள் மட்டுமே உண்டு... :)<BR/><BR/>எங்கள் குடும்பத்தில் எங்க பெரியப்பா கட்சியின் சுமாரான பதவியில் இருப்பதால் பல பெரிசுகளை நேரில் பார்த்து எனக்கும் அதிக ஆர்வம் வந்துவிட்டது. மற்றபடி எங்க குடும்பத்தில் வேறு யாருக்கும் அவ்வ்ளவாய் ஆர்வம் இல்லாததால் அரசியல் தலைவர்கள் போட்டோ எதுவும் இல்லை.. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64597209157890963402008-11-07T22:41:00.000+08:002008-11-07T22:41:00.000+08:00//நாம எதையுமே வெளியே சொல்லாவிட்டாலும், நமக்குன்னு ...//நாம எதையுமே வெளியே சொல்லாவிட்டாலும், நமக்குன்னு ஒரு சாதியைக் கற்பனைப் பண்ணி வச்சிடுவானுங்க. கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்க.<BR/>//<BR/><BR/>அட போங்க சார்.. நாம் என்னதான் கவனமா பேசினாலும் நமக்குன்னு எதாவது ஒரு சாக்கடை அடையாளத்தை வச்சி பேசறவன் பேசிட்டுத் தான் இருப்பான். இந்த ங்கொங்காங்கோ பயலுகளுகெல்லாம் பயந்தா வேலை ஆகுமா? :)<BR/><BR/>நான் ரொம்ப ரசித்த ஒரு கவிதை<BR/>“ நான் கவிதை எழுதுகிறேன்..<BR/>என் மகன்<BR/>தீப்பெட்டிப் படங்களை சேகரிக்கிறான்”<BR/>இதான் சமுதாயம்... நம்ம வேலையை நாம செய்வோம்.. அவங்க வேலையை அவங்க செய்வாங்க.. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34826778797123660932008-11-07T22:35:00.000+08:002008-11-07T22:35:00.000+08:00//யாழ்/Yazh said... இடையர் சாதிசங்கம் என்று குறிப்...//யாழ்/Yazh said... <BR/>இடையர் சாதிசங்கம் என்று குறிப்பிட்டால் பழிப்பிற்கு ஆளாகிவிடுவோம் என்பதால், தமிழை தாய்மொழியாக கொண்ட இவர்கள் 'யாதவர்கள்' என்று ஆக்கிக் கொண்டனர். <BR/><BR/>அது முத்தி போய் 15வயது பையனுக்கூட யாதவ் என்ற டிகிரியை போட தவறுவது இல்லை. எங்கே போய் <BR/>//<BR/><BR/>பெயர் வைக்கும் போதே சாதிப் பெயரையும் சேர்த்து வைப்பவர்கள் உண்டு.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91979578865089265932008-11-07T22:34:00.000+08:002008-11-07T22:34:00.000+08:00//இளைய பல்லவன் said... இவர்களையும், வியாபாரத்திற்க...//இளைய பல்லவன் said... <BR/>இவர்களையும், வியாபாரத்திற்காக இவர்கள் சொல்வதைப் பெரிது படுத்தும் ஊடகங்களையும் பார்க்கும் போது..<BR/><BR/>எல்லாம் ஒரு வெளம்பரந்தேன்...<BR/><BR/>என்ன சொல்றீங்க ?<BR/>//<BR/><BR/>சரிதான். நாங்க ஒரு சாதி சங்கம் பலமாக இருக்கிறோம் என்று சொல்வதற்கான விளம்பரம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76021923875621903682008-11-07T22:32:00.000+08:002008-11-07T22:32:00.000+08:00//tamil cinema said... குஜராத் வன்முறையில் காயமடைந...//tamil cinema said... <BR/>குஜராத் வன்முறையில் காயமடைந்த சிறுவன் படம் டாப். இதை பார்த்ததும் பரம திருப்தி.<BR/>//<BR/><BR/>வெர்ரி சாரி, படத்தை மாற்றும் போது முன்பு எழுதியவற்றை அழிக்க மறந்துவிட்டேன். :)<BR/><BR/>துவாரகை குஜராத் பக்கதில் தானே இருந்தது :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70136440192109614852008-11-07T22:31:00.000+08:002008-11-07T22:31:00.000+08:00//அட.. நான் கோனாரா? :)) ஆனால் எங்க வீட்ல கிருஷ்ணனை...//அட.. நான் கோனாரா? :)) <BR/>ஆனால் எங்க வீட்ல கிருஷ்ணனை வழிபடுவதில்லையே.. :(<BR/>//<BR/><BR/>இப்படி சிரிப்பான் போட்டுச் சொன்னாலும் சில பைத்தியங்கள் நீங்கள் சொல்வது உண்மையே என்று நினைத்து, 'டேய் கோனான் நிறுத்துடா' ன்னு பின்னூட்டுவானுங்க. ஏனென்றால் அவனுங்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு சாதியை ஒட்டவைக்கனும் அவ்வளவுதான். என்னை ஒரு கூட்டம் நாயுடு என்றே பரப்பிவிடப்பட்டது, இன்னொருவர் வன்னியர் என்று சொன்னார். நாம எதையுமே வெளியே சொல்லாவிட்டாலும், நமக்குன்னு ஒரு சாதியைக் கற்பனைப் பண்ணி வச்சிடுவானுங்க. கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்க.<BR/><BR/>சாதிகள் பெருமைக்குரிய ஒன்றே அல்ல. அதை வெளியே சொல்லி பெருமைத் தேடும் அளவுக்கு எந்த சாதிக்காரனும் வான் அளவுக்கு உயரவெல்லாம் இல்லை.<BR/><BR/>//என் பெற்றோர் மற்றும் என் தம்பிக்கு கன்னாபின்னவென்று கடவுள் பக்தி இருந்தாலும் எங்கள் வீட்டில் எந்த கடவுள் படமும் இல்லை.. வீட்டில் எந்த பூஜையும் செய்வதும் இல்லை. விஷேஷ நாட்களில் கோவிலுக்கு செல்வதோடு சரி..எனக்கு இன்னும் ஆச்சர்யமாக இருக்கு..ஏன் எங்க வீட்டில் சாமி படங்கள் வைக்கவில்லை.. பள்ளிபடிப்பு வரை நான் கூட படு பயங்கர பக்தனாயிற்றே.. எங்கள் வீட்டைத் தவிர மற்ற எலலார் வீட்டிலும் சாமி படங்கள் நிறைந்திருக்கும்...:)//<BR/><BR/>உங்கள் வீட்டில் அன்னைகள் படம் இருக்கும், அன்னை இந்திரா, அன்னை சோனியா ?<BR/><BR/>"சோனியா சோனியா சொக்கவைக்கும் சோனியா" பாட்டை எடுக்கச் சொல்லி தமிழக காங்கிரசும் ரகளை செய்து இருக்கிறது :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5411384938158064172008-11-07T22:26:00.000+08:002008-11-07T22:26:00.000+08:00//ரஜினி எங்காவது நான் கீதைக்கு மாற்றாகச் சொல்கிறேன...//ரஜினி எங்காவது நான் கீதைக்கு மாற்றாகச் சொல்கிறேன் என்று சொன்னது கிடையாது. 'தலைவா எப்போ வருவிங்க' என்று கேட்பதற்கு, 'ரசிகர் மன்ற கடமையை சரியாக ஆற்றுங்கள், நிச்சயம் வருவேன்' என்ற பொருளில் அதைச் சொல்லி இருப்பார் என்றே யூகிக்கிறேன்.//<BR/><BR/>இந்த யூகமான பதில் கூட தேவையற்றதென்றே கருதுகிறேன்.<BR/><BR/>கடமை = உதவி என்று எந்த அகராதியிலும் சொல்லவில்லை.<BR/><BR/>கடமை என்பது நாம் செய்யும் பணியன்று வேறொன்ரும் இல்லை. பணிக்கு எந்த பலனும் எதிர்பார்க்காமல் எல்லாம் இருக்க முடியாது. நிச்சயம் கடமையை செய்தால் பலனை எதிர் பார்க்க வேண்டும். தானாகவாவது பலன் கிடைக்கும். எந்த பலனுமே எதிர்பார்க்காமல் அல்லது பலனே கிடைக்காத ஒரு கருமாந்திரகம் புடிச்சக் கடமையை என்ன எழவுக்குதான் செய்ய வெண்டும்? :(<BR/><BR/>ஒருவேளை.. கடமையை செய்தால் தானே பலன் கிடைக்கும் என்ற ரீதியில் சொல்லி இருந்தால் அதுவும் விமர்சனத்துள்ளாகும். அதான் தானே பலன் கிடைக்குமே.. பிறகு எதற்கு எதிர்பார்க்காதே என்று ஒரு விளம்பரம்? :(Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61584531087481530442008-11-07T22:21:00.001+08:002008-11-07T22:21:00.001+08:00//இப்போது தலைப்புக்கு வருவோம் ?//நல்ல வேளை.. ஒருவழ...//இப்போது தலைப்புக்கு வருவோம் ?<BR/>//<BR/><BR/>நல்ல வேளை.. ஒருவழியா வந்திங்களே :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5871041766540353312008-11-07T22:21:00.000+08:002008-11-07T22:21:00.000+08:00//கோனார்கள் என்றால் கால்நடை வளர்த்தவர்கள், அதன் பா...//கோனார்கள் என்றால் கால்நடை வளர்த்தவர்கள், அதன் பாலைக் கரந்து விற்றவர்கள், தொழில் அடிப்படையில் சாதிகள் அறியப்பட்டதால் கால்நடையுடன் தொடர்புடையவர்கள் கோனார் அல்லது இடையர் என்று சொல்லிவருவது வழக்கம். கிருஷ்ணனும் ஆடுமேய்க்கும் ஆயர் குலத்தைச் சேர்ந்தவன் என்ப்பதால் கோனார்களுக்கும் கிருஷ்ணன் சொந்தமாகிவிட்டான்.//<BR/><BR/>அட.. நான் கோனாரா? :)) <BR/>ஆனால் எங்க வீட்ல கிருஷ்ணனை வழிபடுவதில்லையே.. :(<BR/><BR/>என் பெற்றோர் மற்றும் என் தம்பிக்கு கன்னாபின்னவென்று கடவுள் பக்தி இருந்தாலும் எங்கள் வீட்டில் எந்த கடவுள் படமும் இல்லை.. வீட்டில் எந்த பூஜையும் செய்வதும் இல்லை. விஷேஷ நாட்களில் கோவிலுக்கு செல்வதோடு சரி..எனக்கு இன்னும் ஆச்சர்யமாக இருக்கு..ஏன் எங்க வீட்டில் சாமி படங்கள் வைக்கவில்லை.. பள்ளிபடிப்பு வரை நான் கூட படு பயங்கர பக்தனாயிற்றே.. எங்கள் வீட்டைத் தவிர மற்ற எலலார் வீட்டிலும் சாமி படங்கள் நிறைந்திருக்கும்...:)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58974659546969500062008-11-07T22:19:00.000+08:002008-11-07T22:19:00.000+08:00இடையர் சாதிசங்கம் என்று குறிப்பிட்டால் பழிப்பிற்கு...இடையர் சாதிசங்கம் என்று குறிப்பிட்டால் பழிப்பிற்கு ஆளாகிவிடுவோம் என்பதால், தமிழை தாய்மொழியாக கொண்ட இவர்கள் 'யாதவர்கள்' என்று ஆக்கிக் கொண்டனர். <BR/><BR/>அது முத்தி போய் 15வயது பையனுக்கூட யாதவ் என்ற டிகிரியை போட தவறுவது இல்லை. எங்கே போய் முடியுமோ?<BR/>நல்ல அலசல்யாழ் Yazhhttps://www.blogger.com/profile/13992208769276550598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19272611477961239182008-11-07T21:58:00.000+08:002008-11-07T21:58:00.000+08:00இவர்களையும், வியாபாரத்திற்காக இவர்கள் சொல்வதைப் பெ...இவர்களையும், வியாபாரத்திற்காக இவர்கள் சொல்வதைப் பெரிது படுத்தும் ஊடகங்களையும் பார்க்கும் போது..<BR/><BR/>எல்லாம் ஒரு வெளம்பரந்தேன்...<BR/><BR/>என்ன சொல்றீங்க ?CA Venkatesh Krishnanhttps://www.blogger.com/profile/00500537893387913354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84932807474968706702008-11-07T21:24:00.000+08:002008-11-07T21:24:00.000+08:00குஜராத் வன்முறையில் காயமடைந்த சிறுவன் படம் டாப். இ...குஜராத் வன்முறையில் காயமடைந்த சிறுவன் படம் டாப். இதை பார்த்ததும் பரம திருப்தி.ershttps://www.blogger.com/profile/06428464921015204594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89751047178899297572008-11-07T19:09:00.000+08:002008-11-07T19:09:00.000+08:00சொல் ஒன்று! அர்த்தங்கள் ஆயிரம். அதை நாம் எடுத்துக்...சொல் ஒன்று! அர்த்தங்கள் ஆயிரம். அதை நாம் எடுத்துக் கொள்ளும் வகையில் இருக்கிறது. நதிமூலம் ரிஷிமூலம் பார்க்க ஆரம்பித்தால் உலகத்தில் யாரும் பேச முடியாது, எழுத முடியாது. <BR/>சமீபத்தில் போப் ஆண்டவர் ஒரு நகரத்துக்குப் போய் இரவு விடுதி இங்கு இருக்கிறதா? என்று கேட்டதாக ஊடகங்களில் வந்த செய்தியை நினைவு கூற வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் கேட்ட நோக்கம் வேறு, அது மற்றவர்களால் எடுத்துக் கொள்ளப்பட்ட அல்லது புனையப் பட்ட விதம் வேறு. இதையெல்லாம் கண்டுகொள்ளத் தேவையில்லை.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23988366552706238462008-11-07T18:59:00.000+08:002008-11-07T18:59:00.000+08:00:)):))VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.com