tag:blogger.com,1999:blog-10267267.post4370033964106985292..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: எனக்கு தெரிந்த திருநங்கைகள் (அரவாணிகள்) !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-10267267.post-33233209951499696072008-11-20T09:00:00.000+08:002008-11-20T09:00:00.000+08:00சிறப்பான பார்வை... இவர்களை பெண்ணாக பார்க்கும் பக்க...சிறப்பான பார்வை... இவர்களை பெண்ணாக பார்க்கும் பக்குவம் எனக்கு வரவில்லை என்றே கருதுகிறேன்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87835776651418912312008-11-19T16:41:00.000+08:002008-11-19T16:41:00.000+08:00ஆமாம் கோவியாரே.நாங்ககூட அக்கா வந்துருக்குன்னு சொல்...ஆமாம் கோவியாரே.<BR/><BR/>நாங்ககூட அக்கா வந்துருக்குன்னு சொல்வோம்.<BR/><BR/>வந்துருக்காள்னு சொன்னா...அவ இவ ன்னு பேசறமாதிரி ஆயிருதுல்லே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54208923404263460632008-11-19T16:35:00.000+08:002008-11-19T16:35:00.000+08:00//ஜமாலன் said... வழக்கம்போல் எளிமையாகவும் சிறப்பாக...//ஜமாலன் said... <BR/>வழக்கம்போல் எளிமையாகவும் சிறப்பாகவும் எழுதப்பட்டுள்ளது. <BR/><BR/>ஒரு சின்னதிருத்தம்.. “அது“ என்கிற அஃறிணைச் சுட்டை விட்டுவிட்டு அவர்கள் அவள் என்ற சொல்லால் குறிப்பதே சரி.<BR/>//<BR/><BR/>பதிவில் அடைப்புக் குறி குறிப்பு எழுதி இருக்கிறேன். அதற்கும் மேல் பத்தியில் நாகூர் சந்தனக்கூடு ஊர்வலத்தில் செல்லும் ஒருவர் குறித்து எழுதும் போது வயதையும் கருத்தில் கொண்டே எழுதி இருக்கிறேன். உடன்பிறந்தோரில் மூத்தோரை அவள் / அவன் என்று அழைக்காமல் எங்கள் நாகைப் பகுதியில் 'அது' என்றே சொல்லுவார்கள்' 'அண்ணன் சொல்லிச்சுன்னு சொல்லுவாங்க...அண்ணன் சொன்னான் என்று சொல்ல மாட்டாங்க'<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52489515470919430582008-11-19T16:29:00.000+08:002008-11-19T16:29:00.000+08:00வழக்கம்போல் எளிமையாகவும் சிறப்பாகவும் எழுதப்பட்டுள...வழக்கம்போல் எளிமையாகவும் சிறப்பாகவும் எழுதப்பட்டுள்ளது. <BR/><BR/>ஒரு சின்னதிருத்தம்.. “அது“ என்கிற அஃறிணைச் சுட்டை விட்டுவிட்டு அவர்கள் அவள் என்ற சொல்லால் குறிப்பதே சரி. காரணம் அவளாக மாறுவது அதாவது “பெண்ணாக இருத்தல்“ என்பதற்கே அவர்கள் இத்தனை துண்பப் படுகிறார்கள் என்பதால் அவர்களை நமது சக பெண் தோழியாராக ஏற்றுக்கொள்வதே முக்கியம். திருநங்கை என்பது shemale எனப்படும் ஒருவகைத் திணையை அடிப்படையாகக் கொண்டு மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் நங்கை என்ற சோல்லி்ல உள்ள அந்த மரபு முக்கியமானது அவர்களை மேன்மையாக நாம் மதிப்பதற்கு. <BR/><BR/>நன்றி.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-446545662272651212008-11-19T12:30:00.000+08:002008-11-19T12:30:00.000+08:00//தமிழ் நாடன் said... இவர்கள் மீது நாம் இரக்கம் க...//தமிழ் நாடன் said... <BR/> இவர்கள் மீது நாம் இரக்கம் காட்ட தேவையில்லை. சக மனிதராக மதித்தாலெ போதும். <BR/>நல்ல பதிவு வாழ்த்துக்கள்.<BR/>//<BR/><BR/>தமிழ்நாடன் மிக்க நன்றி, அவர்களும் இரக்கம் காட்டுங்கள் என்று கெஞ்சவில்லை, எதுவும் செய்யாவிட்டாலும் கிண்டல் அடிக்காதீர்கள் என்றே சொல்லுகிறார்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-904364159035466582008-11-19T12:28:00.000+08:002008-11-19T12:28:00.000+08:00//Expatguru said... அரவாணிகளின் பரிதாப வாழ்க்கையை ...//Expatguru said... <BR/>அரவாணிகளின் பரிதாப வாழ்க்கையை பற்றி கூறியுள்ளீர்கள். ஆனால் இவர்களை சமுதாயம் இப்படி பார்ப்பதற்கு ஒரு விதத்தில் இவர்கள் நடந்து கொள்ளும் விதமும் காரணமாக இருக்குமோ என்று நினைக்கிறேன். பம்பாய் மாதுங்காவில் தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது "ஒரு ரூபா குடு, இல்லேன்னா தூக்கி காமிப்பேன்" என்று இவர்கள் பாதசாரிகளை மிரட்டி பணம் பறிப்பதை நேரில் பார்த்திருக்கிறேன். இவர்களின் தொல்லை தாங்காமலேயே பலர் 'நமக்கேன் வம்பு' என்று காசை போட்டு விட்டு செல்வார்கள். <BR/><BR/>பொது இடங்களில் தங்களுடைய செய்கைகளினாலேயே மற்றவர்களின் சீண்டலுக்கு ஆளாகிறார்கள் என்பது என்னுடைய கருத்து.<BR/>//<BR/><BR/>இது ஒரு அரைகுறை புரிதல், திருடனுக்கு பூனைக் கண் இருந்தால், வந்து திருடியவன் பூனைக் கண் உள்ளவன் என்று சட்டென்று அடையாளம் சொல்ல முடியும், மற்றவர்களை அவ்வாறு சொல்ல முடியாது, உடலில் மாறுபட்ட தோற்றம் கொண்டவர்களை எளிதாக அடையாளம் காணலாம்,<BR/><BR/>அரவாணிகள் தனித்து தெரிவதால் அவர்கள் செய்யும் செயலும் நமக்கு தனியாக தெரிகிறது. மற்றபடி குற்றவாளிகள் என்றால் எல்லோரும் தான் அதில் சில அரவாணிகள் இருக்க மாட்டார்களா ? அப்படியே இருந்தாலும் அவர்களை அந்த பிழைப்புக்கு தள்ளிய சமூகம் தான் அதற்கு வெட்கப்படவேண்டும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29088978952159637342008-11-19T12:25:00.000+08:002008-11-19T12:25:00.000+08:00//வால்பையன் said... //ஒரு அரவாணி வேலை செய்தது அதற்...//வால்பையன் said... <BR/>//ஒரு அரவாணி வேலை செய்தது அதற்கு ஒரு 16 வயது தான் இருக்கும் என்று நினைக்கிறேன்,//<BR/><BR/>என்ன ”செய்தது”<BR/>”அதற்கு”<BR/>இவ்வாக்கியங்கள் எதற்கு பயன்படும் என்று தெரியாது. உயிருள்ள உணர்வுள்ள மனிதரை இப்படி தான் அழைப்பதா!<BR/>உடனே அதை ”செய்தார்”,<BR/>”அவருக்கு” என்று மாற்றும் படி அன்புடன் கண்டிக்கிறேன்.<BR/>//<BR/><BR/>நான் சொல்லி இருக்கும் நிகழ்வு சின்னப் பையனாக இருந்த போது நடந்தது குறித்து. குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவருக்கு இன்னொரு பெயர் இருக்கிறதா ? நல்லா வாலுங்க ! :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53304040330379729482008-11-18T23:52:00.000+08:002008-11-18T23:52:00.000+08:00'வாடாமல்லி' புத்தகம் சுமார் 3 வருடங்கள் முன்பு படி...'வாடாமல்லி' புத்தகம் சுமார் 3 வருடங்கள் முன்பு படித்தபோதுதான் அவர்களைப் பற்றிய முழுவிபரங்கள் தெரிய வந்தது..நல்ல பகிர்வு..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61217677502991566602008-11-18T22:50:00.000+08:002008-11-18T22:50:00.000+08:00நல்ல தேவையான பதிவுநல்ல தேவையான பதிவுT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38157442244318175072008-11-18T22:08:00.000+08:002008-11-18T22:08:00.000+08:00வணக்கம் கோவி கண்ணன்.உங்கள் பதிவுகள் அடிக்கடிபடிக்க...வணக்கம் கோவி கண்ணன்.உங்கள் பதிவுகள் அடிக்கடிபடிக்கிறேன்.<BR/>தேவையான யோசிக்கக் கூடிய பதிவுகள்.இந்த திருநங்கைகள் பதிவும் அப்படித்தான்.மனதுக்கே சங்கடமாய் இருக்கிறது.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64974764931196886562008-11-18T21:40:00.000+08:002008-11-18T21:40:00.000+08:00பார்வை குறுகியதாக இருக்கிறது.அவர்கலை பற்றீய உங்களத...பார்வை குறுகியதாக இருக்கிறது.<BR/>அவர்கலை பற்றீய உங்களது புரிதல்களை இன்னும் விவரித்திருக்கலாம்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4070227849136272622008-11-18T21:37:00.000+08:002008-11-18T21:37:00.000+08:00//('அது' என்று இங்கே குறிப்பிட்டு இருப்பது அஃறினை ...//('அது' என்று இங்கே குறிப்பிட்டு இருப்பது அஃறினை பொருளில் அல்ல, நான் அப்போதைய நினைவில் இருந்து எழுதி இருக்கிறேன்//<BR/><BR/>இது சமாதானத்துக்கா!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78927708381847685432008-11-18T21:36:00.000+08:002008-11-18T21:36:00.000+08:00//ஒரு அரவாணி வேலை செய்தது அதற்கு ஒரு 16 வயது தான் ...//ஒரு அரவாணி வேலை செய்தது அதற்கு ஒரு 16 வயது தான் இருக்கும் என்று நினைக்கிறேன்,//<BR/><BR/>என்ன ”செய்தது”<BR/>”அதற்கு”<BR/>இவ்வாக்கியங்கள் எதற்கு பயன்படும் என்று தெரியாது. உயிருள்ள உணர்வுள்ள மனிதரை இப்படி தான் அழைப்பதா!<BR/>உடனே அதை ”செய்தார்”,<BR/>”அவருக்கு” என்று மாற்றும் படி அன்புடன் கண்டிக்கிறேன்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84837631555792300462008-11-18T20:36:00.000+08:002008-11-18T20:36:00.000+08:00மிக அழகாக தங்கள் அனுபவம்; அது தந்த மாற்றங்களைப் பக...மிக அழகாக தங்கள் அனுபவம்; அது தந்த மாற்றங்களைப் பகிர்ந்துளீர்கள்; நிச்சயம் அவர்கள் நிலை உயர இப்படியான மனமாற்றங்கள் அவசியம்.<BR/>நம் மனமாற்றத்தால் அவர்களையும் அரவணைத்து வாழ விடும் போது<BR/>இவர்களில் மேலும் பலர் வாழ்வில் மாற்ற மேற்படும்.<BR/>அது மெல்ல மெல்ல வளர்கிறது போல உள்ளது. மேலும் ஊக்கப் படுத்துவோம்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47471960893916822102008-11-18T20:04:00.000+08:002008-11-18T20:04:00.000+08:00Recently (15 days) back I saw a documentary progra...Recently (15 days) back I saw a documentary program in NDTV about these people. It was shot at Chennai and all the eunuch participated in that program are Tamil speaking people.<BR/><BR/>One eunuch by the name of Preetham described the worst experiences she faced when she was at 14 years. she went perform a dance program in a village. She was boozed heavily. Due to hangover she felt down and went asleep in a cot. The village goons took her along with cot and raped her. (You can understand where). 7 people raped continuously in spite of continuous bleeding from her ass. It was so horrible even to listen her story in the channel. Finally the village big man arranged a parade of all the goons along with others, who did this inhuman act. The worst part is everyone was allowed to escape for a fine 500/ each.<BR/><BR/>Poor people. If anyone has a chance to see this documentary, please watch. <BR/><BR/>BaskarUdayamhttps://www.blogger.com/profile/01166289298465057047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36417916945593246632008-11-18T19:42:00.000+08:002008-11-18T19:42:00.000+08:00/*அரவாணிகளின் பரிதாப வாழ்க்கையை பற்றி கூறியுள்ளீர்.../*அரவாணிகளின் பரிதாப வாழ்க்கையை பற்றி கூறியுள்ளீர்கள். ஆனால் இவர்களை சமுதாயம் இப்படி பார்ப்பதற்கு ஒரு விதத்தில் இவர்கள் நடந்து கொள்ளும் விதமும் காரணமாக இருக்குமோ என்று நினைக்கிறேன். பம்பாய் மாதுங்காவில் தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது "ஒரு ரூபா குடு, இல்லேன்னா தூக்கி காமிப்பேன்" என்று இவர்கள் பாதசாரிகளை மிரட்டி பணம் பறிப்பதை நேரில் பார்த்திருக்கிறேன். இவர்களின் தொல்லை தாங்காமலேயே பலர் 'நமக்கேன் வம்பு' என்று காசை போட்டு விட்டு செல்வார்கள். <BR/><BR/>பொது இடங்களில் தங்களுடைய செய்கைகளினாலேயே மற்றவர்களின் சீண்டலுக்கு ஆளாகிறார்கள் என்பது என்னுடைய கருத்து.*/<BR/><BR/>ஒரு சிலரின் தவறுக்காக அனைவரையும் தப்பு சொல்வதும் தவறு. <BR/>நிற்க. <BR/>மேலும் அவர்கள் ரோட்டிலே கையெந்தும் நிலைக்கு காரணம் நாம் அவர்களை வெறுத்து ஒதுக்கி படுத்துவதும் ஒரு காரணம் தானே.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16858802034032506262008-11-18T19:39:00.000+08:002008-11-18T19:39:00.000+08:00லிவிங் சுமைல் மட்டுமல்ல கல்கி மற்றும் ரோஸ் போன்ற ப...லிவிங் சுமைல் மட்டுமல்ல கல்கி மற்றும் ரோஸ் போன்ற பல படித்த திருநங்கையரை வலைத்தளங்களில் கானலாம். நம்பிக்கையுடன் முன்னேறும் இவர்களை பார்த்து மற்ற திருநங்கைகள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். சமூகமும் இவர்களை உயர்த்தி மதிக்கவேண்டும். வாழ்க்கை வலிக்காக தன்னை மாற்றிக்கொள்ளாமல் தன் மனத்தின் வலிக்காக தன்னை மாற்றிக்கொண்டவர்கள். இவர்களின் மன உறுதியை இதற்க்காகவெ பாரட்டலாம். ஆதரிக்கலாம். இவர்கள் மீது நாம் இரக்கம் காட்ட தேவையில்லை. சக மனிதராக மதித்தாலெ போதும். <BR/>நல்ல பதிவு வாழ்த்துக்கள்.தமிழ் நாடன்https://www.blogger.com/profile/13281736836465195488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27944620814494219002008-11-18T18:52:00.000+08:002008-11-18T18:52:00.000+08:00அரவாணிகளின் பரிதாப வாழ்க்கையை பற்றி கூறியுள்ளீர்கள...அரவாணிகளின் பரிதாப வாழ்க்கையை பற்றி கூறியுள்ளீர்கள். ஆனால் இவர்களை சமுதாயம் இப்படி பார்ப்பதற்கு ஒரு விதத்தில் இவர்கள் நடந்து கொள்ளும் விதமும் காரணமாக இருக்குமோ என்று நினைக்கிறேன். பம்பாய் மாதுங்காவில் தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது "ஒரு ரூபா குடு, இல்லேன்னா தூக்கி காமிப்பேன்" என்று இவர்கள் பாதசாரிகளை மிரட்டி பணம் பறிப்பதை நேரில் பார்த்திருக்கிறேன். இவர்களின் தொல்லை தாங்காமலேயே பலர் 'நமக்கேன் வம்பு' என்று காசை போட்டு விட்டு செல்வார்கள். <BR/><BR/>பொது இடங்களில் தங்களுடைய செய்கைகளினாலேயே மற்றவர்களின் சீண்டலுக்கு ஆளாகிறார்கள் என்பது என்னுடைய கருத்து.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25035423822299454662008-11-18T18:01:00.000+08:002008-11-18T18:01:00.000+08:00கோவி.கண்ணன் said... புருனோ சார்,அடைப்புக்குறிக்குள...கோவி.கண்ணன் said... <BR/>புருனோ சார்,<BR/><BR/>அடைப்புக்குறிக்குள் டிஸ்கி போட்டு இருக்கிறேன். கவனிக்க வில்லையா ?<BR/><BR/>நான் பார்க்கும் போது அவருக்கு 16 வயதுதான் இருக்கும், அதனால் அப்படி சொன்னேன். எனக்கும் அப்போது 17 வயது தான்.<BR/><BR/>//என் பெயர் ”புருனோ” (மறுமொழியில் கூட அப்படிதானே வருகிறது)//<BR/><BR/>மன்னிக்கவும், தட்டச்சு பிழை. சரி செய்துவிட்டேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84082934765575139732008-11-18T17:56:00.001+08:002008-11-18T17:56:00.001+08:00நான் வாசிக்க வாசிக்க அப்படியே மறுமொழிகளை எழுதும் ப...நான் வாசிக்க வாசிக்க அப்படியே மறுமொழிகளை எழுதும் பழக்கம் உள்ளவன்.<BR/><BR/>அதனால் வந்த குழப்பம் அது<BR/><BR/>மன்னிக்கவும்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75660549720717712132008-11-18T17:15:00.000+08:002008-11-18T17:15:00.000+08:00அருகே இருக்கும் டீ கடையில் ஒரு அரவாணி வேலை செய்தது...அருகே இருக்கும் டீ கடையில் ஒரு அரவாணி வேலை செய்தது<BR/><BR/>செய்தார்<BR/><BR/> அதற்கு<BR/><BR/>அவருக்கு<BR/><BR/> ஒரு 16 வயது தான் இருக்கும் என்று நினைக்கிறேன், டீ கடைக்கு தேவையான தண்ணீரை எடுத்துச் செல்ல எங்கள் வீட்டு தண்ணீர் பம்புக்குத்தான் வரும்,<BR/><BR/>வருவார்<BR/><BR/> இடுப்பில் தண்ணீர் குடத்தை சுமந்து பெண்ணைப் போன்ற நளினத்தில் வரும், <BR/><BR/>வருவார்<BR/><BR/>பெண்ணுடை எதையும் அணிந்திருக்காது, கைலியும் மேலே முண்டா பணியுனும் போட்டு இருக்கும்,<BR/><BR/>இருப்பார்<BR/><BR/> பேச்சுக் கொடுத்தால் பேசும்<BR/><BR/>பேசுவார்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51846056356788087852008-11-18T16:56:00.000+08:002008-11-18T16:56:00.000+08:00படித்திருக்கிறேன் கோவி. சென்ற முறை மதுரை சென்றிருந...படித்திருக்கிறேன் கோவி. சென்ற முறை மதுரை சென்றிருந்த போது அந்த புத்தகங்கள் வாங்கி வந்திருந்தேன். ஆறு மாதம் முன்பே படித்துவிட்டேன். பதிவுதான் போடவில்லை :-)முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80971493488170664252008-11-18T15:25:00.000+08:002008-11-18T15:25:00.000+08:00//முத்துகுமரன் said... மிக நல்ல புத்தகம். பல ஆச்சர...//முத்துகுமரன் said... <BR/>மிக நல்ல புத்தகம். பல ஆச்சர்யமான தகவல்கள் நிறைந்திருக்கும் புத்தகம் அது. திருநங்கைகள் பற்றீய செய்திகள், அவர்களின் படைப்புகள் குறித்த தகவல்கள், திருநங்கைகளை மையமாக வைத்த படைப்புகள் என ஒரு விரிவான அறிமுகத்திற்கு அந்த புத்தகம் துணையாக இருக்கும். அதே போல ரேவதி அவர்களின் உணர்வும் உருவமும் நூலும், பிரியா பாபுவின் அரவாணிகளின் சமுக வரைவியல் நூலும் முக்கியமானவை.<BR/><BR/>2:12 PM, November 18, 2008<BR/>//<BR/><BR/>நீங்களும் படித்து இருக்கிறீர்களா ? சென்ற ஞாயிறு இங்கே புதிதாக திறக்கப்பட்ட ஒரு நூலகத்திற்குச் சென்றேன், அங்குதான் அந்த புத்தகம் எனக்கு கிடைத்தது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33545048632979282232008-11-18T15:24:00.000+08:002008-11-18T15:24:00.000+08:00//இராஜராஜன் said... வணக்கம் கோவி கண்ணன்தேவையான பதி...//இராஜராஜன் said... <BR/>வணக்கம் கோவி கண்ணன்<BR/><BR/>தேவையான பதிவு<BR/>தொடருங்கள் வாழ்த்துக்கள்<BR/><BR/>நன்றி<BR/>//<BR/><BR/>வணக்கம் இராஜராஜன், வாழ்த்துக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29067192072196091962008-11-18T15:23:00.001+08:002008-11-18T15:23:00.001+08:00//நையாண்டி நைனா said... ஆரவாணிகள் இன்னும் சமுதாயத்...//நையாண்டி நைனா said... <BR/>ஆரவாணிகள் இன்னும் சமுதாயத்தில் மதிக்கப் படவேண்டும்<BR/><BR/>1:19 PM, November 18, 2008<BR/>///<BR/><BR/>இப்படிக்கு ரோஸ் மற்றும் லிவிங் ஸ்மைல் போன்றவர்களால் அந்த நிலை விரைவில் ஏற்படும் என்றே நினைக்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com