tag:blogger.com,1999:blog-10267267.post4004577683390798957..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: மருத்துவர் ஐயாவின் கண்துடைப்பு காமடி!கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-10267267.post-80872830061446017552009-01-17T20:14:00.000+08:002009-01-17T20:14:00.000+08:00சோடா வேணுமா கண்ணன் ஐயங்கார்? :)சோடா வேணுமா கண்ணன் ஐயங்கார்? :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7813401235335787642009-01-16T18:16:00.000+08:002009-01-16T18:16:00.000+08:00:)):))Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17100176131759878372009-01-16T17:57:00.000+08:002009-01-16T17:57:00.000+08:00உங்கள் பதிவோடு முழுமையாக ஒத்துப்போக முடியவில்லை.தம...உங்கள் பதிவோடு முழுமையாக ஒத்துப்போக முடியவில்லை.<BR/><BR/>தமிழக கட்சிகளுக்கு ஈழத்தமிழர் பிரச்சினை மட்டுமே பிரதானமானது இல்லை. அவரவர் கட்சிக்கு இருக்கும் பிரச்சினைகளின் அடிப்படையில் எது எதற்கு எந்தெந்த நேரத்தில் முன்னுரிமை தரமுடியுமோ அந்தந்த சந்தர்ப்பங்களில் அந்தந்த பிரச்சினையை பேசுகிறார்கள். ஈழத்தமிழர் பிரச்சினையில் மருத்துவருக்கு அக்கறையில்லை என்பது போன்று பேசுவது எனக்கு உடன்பாடானதல்ல.<BR/><BR/>//மரங்களை வெட்டுவதற்கு கூட்டும் கூட்டத்தை ஈழத்தமிழர்களுக்காக ஏன் கூட்ட முடியவில்லை.//<BR/><BR/>இருந்தாலும் இந்த சொற்றொடர் பிரயோகம் ரசிக்கவும், நகைக்கவும் வைத்தது.லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4602116349883444542009-01-16T15:01:00.000+08:002009-01-16T15:01:00.000+08:00பத்திரம் சரியா வந்தாலும் நீங்க பாத்திரம் என்று மாற...பத்திரம் சரியா வந்தாலும் நீங்க பாத்திரம் என்று மாற்றிக் கொள்ளுங்கள்.<BR/>அது தான் அரசியல் வாதிகள் நமக்குக் கொடுப்பது. என்ன. கொஞ்சம் அடைமொழியோடு கொடுக்கிறார்கள். அவ்வளவுதான்.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59187863295479850262009-01-16T14:53:00.000+08:002009-01-16T14:53:00.000+08:00////அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், ஊழ்வின...////அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்//<BR/><BR/>திராவிட (பகுத்தறிவு) கட்சியினருக்கு ஊழ்வினையும் கிடையாது, கூழ்வினையும் கிடையாது.<BR/>:) //<BR/><BR/>அடப்பாவியளா!<BR/>அதுல வர்ற கண்ணகி என்கிற பாத்திரத்துக்குத் தானுங்க சாமி சிங்காரச்? சென்னையில சிலை. இது சரி இல்லன்னா, அது மட்டும் சரிங்களா சாமியோவ்?<BR/>தெரியாமத் தானுங் கேக்குறேனுந்க்! புலவர் பிடித்ததால் தானே பத்திரமும் பிடித்தது.:Pஅத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15955965644415974552009-01-16T13:55:00.000+08:002009-01-16T13:55:00.000+08:00ஆமா, இலைங்கைத் தமிழர் வன்னிப் பகுதியிலிருந்து ஆயிர...ஆமா, இலைங்கைத் தமிழர் வன்னிப் பகுதியிலிருந்து ஆயிரக் கணக்கில் இராணுவப் பகுதிக்கு தப்பி ஓடுகின்றனராமே ?!<BR/><BR/>இதுவரை காலமும் வன்னிப் பகுதியிலிருந்து மக்களை வெளியே செல்ல அனுமதிக்காத தமிழ்ப்புலி,<BR/>இப்போது ஏனாம் கருணை காட்டுது ?!!<BR/><BR/>மக்களை அடக்கிய போராளிகள் இப்போது இராணுவத்தை அடைக்கின்றார்களாம் ? !!!<BR/><BR/>உயர் மட்ட தமிழ்புலிகள் வேறு நாடுகளுக்கு மாறுகிறார்களாம் !<BR/><BR/>பண மோசடி செய்தோரை முன்நிலையில் போராட பணித்தால்<BR/>வெற்றியேது தலைவா ???<BR/><BR/>இன்னும் மூன்று கிழமைகளில் சகல<BR/>கொட்டமும் அடங்கிவிடும்.<BR/><BR/>அப்புறம் என்ன ? <BR/><BR/>தமிழ் நாட்டவர் தமது சொந்த அரசியலைக் கவனிக்க வேண்டியது தானே !!!benzahttps://www.blogger.com/profile/15486504643937273659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60339816287985090412009-01-16T13:53:00.000+08:002009-01-16T13:53:00.000+08:00அவரெல்லாம் வெறும் காகிதப்புலி. நாளுக்கொரு அறிவிப்ப...அவரெல்லாம் வெறும் காகிதப்புலி. நாளுக்கொரு அறிவிப்பு. இன்றைக்கு இது. நிஜமென்று வந்து விட்டால், யார் நாம் சொன்னதை நினைத்துப் பார்த்து நடு ரோட்டில் நம்மை சாட்டையால் அடிக்க முடியும் என்று தெரிந்து பேசத் தெரிந்தவர்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72300778113971333672009-01-16T13:47:00.000+08:002009-01-16T13:47:00.000+08:00//திராவிட (பகுத்தறிவு) கட்சியினருக்கு ஊழ்வினையும் ...//திராவிட (பகுத்தறிவு) கட்சியினருக்கு ஊழ்வினையும் கிடையாது, கூழ்வினையும் கிடையாது.//<BR/><BR/>:))நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24691301538974469762009-01-16T13:36:00.000+08:002009-01-16T13:36:00.000+08:00//அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், ஊழ்வினை ...//அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்//<BR/><BR/>திராவிட (பகுத்தறிவு) கட்சியினருக்கு ஊழ்வினையும் கிடையாது, கூழ்வினையும் கிடையாது.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30927228788698527632009-01-16T13:30:00.000+08:002009-01-16T13:30:00.000+08:00//கோவி.கண்ணன் said... //ஜோதிபாரதி said... தமிழனுக்...//கோவி.கண்ணன் said... <BR/>//ஜோதிபாரதி said... <BR/>தமிழனுக்கு ஒரு வீழ்ச்சி, துயரம் வந்தால் அதைத் தன் துயரமாக வீழ்ச்சியாகக் கருதுவார்கள் என்று நம்பி தான் தமிழர் தலைவர், தமிழினத் தலைவர், தமிழ்க்குடிதாங்கி என்றெல்லாம் தமிழ் மக்கள் அழைத்தார்கள். அது இல்லாத பட்சத்தில் இது எதற்கு?<BR/>//<BR/><BR/>யாரும் இல்லாத கடையில் டீ ஆத்துவதாக அவர்களே தங்களை அப்படி அழைத்துக் கொள்ளலாம் !<BR/>:)<BR/>//<BR/><BR/>அப்படியும் பிழைத்துக் கொள்வார்கள் என்கிறீர்களா?<BR/><BR/><BR/>அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22652916793459258592009-01-16T13:10:00.000+08:002009-01-16T13:10:00.000+08:00//ஜோதிபாரதி said... தமிழனுக்கு ஒரு வீழ்ச்சி, துயரம...//ஜோதிபாரதி said... <BR/>தமிழனுக்கு ஒரு வீழ்ச்சி, துயரம் வந்தால் அதைத் தன் துயரமாக வீழ்ச்சியாகக் கருதுவார்கள் என்று நம்பி தான் தமிழர் தலைவர், தமிழினத் தலைவர், தமிழ்க்குடிதாங்கி என்றெல்லாம் தமிழ் மக்கள் அழைத்தார்கள். அது இல்லாத பட்சத்தில் இது எதற்கு?<BR/>//<BR/><BR/>யாரும் இல்லாத கடையில் டீ ஆத்துவதாக அவர்களே தங்களை அப்படி அழைத்துக் கொள்ளலாம் !<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4933396699127396642009-01-16T13:09:00.000+08:002009-01-16T13:09:00.000+08:00//முகு said... வணக்கம் கோவி,பா.ம.க வின் நிலைப்பாட...//முகு said... <BR/>வணக்கம் கோவி,<BR/><BR/>பா.ம.க வின் நிலைப்பாட்டுக்கு, காங்கிரஸ்காரனே பரவாயில்லை.<BR/>//<BR/><BR/>முகு சரிதான், நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90237726066529479442009-01-16T13:08:00.000+08:002009-01-16T13:08:00.000+08:00//வீட்டுக்கு அனுப்புங்கள். குடும்பத்தைக் கவனிக்கட்...//வீட்டுக்கு அனுப்புங்கள். குடும்பத்தைக் கவனிக்கட்டும். நன்றி.//<BR/><BR/>:) இப்பவும் குடும்பத்தை கவனிப்பதற்காகத் தான் தொடர்ந்து அரசியலில் இருக்கிறார்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14249702809689224322009-01-16T12:50:00.000+08:002009-01-16T12:50:00.000+08:00சாகப் போகும் போது கூட சங்கரா சங்கரா என்று சொல்லாதவ...சாகப் போகும் போது கூட சங்கரா சங்கரா என்று சொல்லாதவர்கள், அந்த பிணந்தின்னிக் கழுகுகளுடன் எந்த வகையில் வேறுபடுகிறார்கள்?மூன்று மாத பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதற்கு ஓர் இன அழிப்பையே கண்டு கொள்ளாமல் விடுவதா? அது நியாயமா? அறிக்கைகளும், அறிவிப்புகளும், சந்திப்புகளும், சம்பிரதாயங்களும், மனிதச்சங்கிலியும்,மக்கள் தந்தியும் மக்களுக்கு இவர்கள் ஊதும் மகுடியா? அல்லது மக்களிடம் இவர்கள் செய்யும் பகிடியா?<BR/>கூடிய விரைவில் இந்த பாம்பாட்டி வித்தைக் காரர்கள் தேர்தலுக்காக உங்களைச் சந்திக்கக் கூடும். ஜாக்கிரதை! காண்டு கொள்ள வேண்டியதில்லை. கண்டு கொள்ளுங்கள் போதும். விரட்ட வேண்டியதில்லை. வீட்டுக்கு அனுப்புங்கள். குடும்பத்தைக் கவனிக்கட்டும். நன்றி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88853031118846185552009-01-16T12:30:00.000+08:002009-01-16T12:30:00.000+08:00//தமிழனுக்கு ஒரு வீழ்ச்சி, துயரம் வந்தால் அதைத் தன...//தமிழனுக்கு ஒரு வீழ்ச்சி, துயரம் வந்தால் அதைத் தன் துயரமாக வீழ்ச்சியாகக் கருதுவார்கள் என்று நம்பி தான் தமிழர் தலைவர், தமிழினத் தலைவர், தமிழ்க்குடிதாங்கி என்றெல்லாம் தமிழ் மக்கள் அழைத்தார்கள். அது இல்லாத பட்சத்தில் இது எதற்கு?//<BR/><BR/>நியாயமான கேள்வி!<BR/>http://pithatralgal.blogspot.com/2009/01/blog-post_10.htmlநாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83352160306915212712009-01-16T12:14:00.000+08:002009-01-16T12:14:00.000+08:00தமிழனுக்கு ஒரு வீழ்ச்சி, துயரம் வந்தால் அதைத் தன் ...தமிழனுக்கு ஒரு வீழ்ச்சி, துயரம் வந்தால் அதைத் தன் துயரமாக வீழ்ச்சியாகக் கருதுவார்கள் என்று நம்பி தான் தமிழர் தலைவர், தமிழினத் தலைவர், தமிழ்க்குடிதாங்கி என்றெல்லாம் தமிழ் மக்கள் அழைத்தார்கள். அது இல்லாத பட்சத்தில் இது எதற்கு?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71301537371046751472009-01-16T12:05:00.000+08:002009-01-16T12:05:00.000+08:00வணக்கம் கோவி,பா.ம.க வின் நிலைப்பாட்டுக்கு, காங்கி...வணக்கம் கோவி,<BR/><BR/>பா.ம.க வின் நிலைப்பாட்டுக்கு, காங்கிரஸ்காரனே பரவாயில்லை.Mugundan | முகுந்தன்https://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61134003805006312282009-01-16T11:57:00.000+08:002009-01-16T11:57:00.000+08:00//காரூரன் said... கோவி கண்ணன்,உங்கள் கட்டுரையையும்...//காரூரன் said... <BR/>கோவி கண்ணன்,<BR/><BR/>உங்கள் கட்டுரையையும் ஆதங்கத்தையும் அறியக் கூடியதாக இருக்கின்றது. உள் வீட்டிற்குள் நீங்கள் இப்படி விமர்சிக்கலாம். நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு என்பதை பல வடிவங்களில் எதிர்பார்க்கின்றோம். எதிர்ப்பவனை விட மௌனித்து விட்டவன் பெரிதாகவும், அதை விட ஆதரவு வார்த்தை பேசுபவன் பெரிதாகவும், பேச்சுடன் நின்று விடாமல் செயலிலும் ஈடுபடுபவன் அதை விட பெரிதாகவும் எண்ணத் தோன்றுகின்ற வாழ்வியலை கொண்டுள்ளோம். இலங்கை அரசிற்கு எதிரான நிலைப்பாடு உடையவர்கள் எமது ஆதரவாளர்கள் என்ற ஆதங்கத்தில் வாழ்கின்றோம். நம்மை வைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் இருக்கத் தான் செய்வார்கள். அகதியின் நன்றிகள்.<BR/>//<BR/><BR/>காரூரன், தமிழர்கள் அனைவருமே ஈழத்தமிழர்களின் நலனைத் தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். தினமலர் போன்ற ஊடகங்களை கையில் வைத்திருக்கும் தமிழெரிகள் தான் எல்லாவற்றையும் கொச்சை படுத்துகிறார்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1372182232309305072009-01-16T11:55:00.000+08:002009-01-16T11:55:00.000+08:00//ஆளவந்தான் 11:51 AM, January 16, 2009 ஓஹோ..இது ...//ஆளவந்தான் 11:51 AM, January 16, 2009 <BR/>ஓஹோ..இது தான் நீங்க சொன்ன ஜோதியா... நடக்கட்டும் நடக்கட்டும்... தூர நின்னு வேடிக்கை பாக்கேன்.<BR/>//<BR/><BR/>அவரே தான். ஈழத்தமிழர் நலனுக்காக பற்றி எரிந்து வெளிச்சம் காட்டும் பரஞ்ஜோதி.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26753116162018134162009-01-16T11:51:00.001+08:002009-01-16T11:51:00.001+08:00கோவி கண்ணன்,உங்கள் கட்டுரையையும் ஆதங்கத்தையும் அறி...கோவி கண்ணன்,<BR/><BR/>உங்கள் கட்டுரையையும் ஆதங்கத்தையும் அறியக் கூடியதாக இருக்கின்றது. உள் வீட்டிற்குள் நீங்கள் இப்படி விமர்சிக்கலாம். நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு என்பதை பல வடிவங்களில் எதிர்பார்க்கின்றோம். எதிர்ப்பவனை விட மௌனித்து விட்டவன் பெரிதாகவும், அதை விட ஆதரவு வார்த்தை பேசுபவன் பெரிதாகவும், பேச்சுடன் நின்று விடாமல் செயலிலும் ஈடுபடுபவன் அதை விட பெரிதாகவும் எண்ணத் தோன்றுகின்ற வாழ்வியலை கொண்டுள்ளோம். இலங்கை அரசிற்கு எதிரான நிலைப்பாடு உடையவர்கள் எமது ஆதரவாளர்கள் என்ற ஆதங்கத்தில் வாழ்கின்றோம். நம்மை வைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் இருக்கத் தான் செய்வார்கள். அகதியின் நன்றிகள்.காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77263310117713419882009-01-16T11:51:00.000+08:002009-01-16T11:51:00.000+08:00ஓஹோ..இது தான் நீங்க சொன்ன ஜோதியா... நடக்கட்டும் நட...ஓஹோ..இது தான் நீங்க சொன்ன ஜோதியா... நடக்கட்டும் நடக்கட்டும்... தூர நின்னு வேடிக்கை பாக்கேன்.ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76416393287581669412009-01-16T11:50:00.000+08:002009-01-16T11:50:00.000+08:00//பாவம் என்று அனுதாப படும் நிலையில் பகட்டான பிரதமர...//பாவம் என்று அனுதாப படும் நிலையில் பகட்டான பிரதமர் பதவி எதற்கு? தூக்கி எறிய வேண்டியதுதானே? தமிழர்களுக்காக சிங்கு காரா தூக்கி எறியனும்னு தேவையா? அப்படின்னு கேட்காதீர்கள்.//<BR/><BR/>ரப்பர் ஸ்டாம்புகளுக்கு விருப்பம் இருக்குமா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42922534102753998182009-01-16T11:45:00.000+08:002009-01-16T11:45:00.000+08:00//கோவி.கண்ணன் said... //மன்மோகன் சிங் கொடும்பாவியா...//கோவி.கண்ணன் said... <BR/>//மன்மோகன் சிங் கொடும்பாவியாக்கப் பட்ட சோளக்கொல்லை பொம்மை!<BR/>இது நாய் நரி குருவிகளுக்காக வைக்கப்படவேண்டியது. புலிகளுக்காக அல்ல!//<BR/><BR/>மன்மோகன் சிங் பாவம் இல்லையா, எவ்வளோ கஷ்டப்பட்டு பிரதமராக இருக்கிறார்.//<BR/><BR/><BR/>பாவம் என்று அனுதாப படும் நிலையில் பகட்டான பிரதமர் பதவி எதற்கு? தூக்கி எறிய வேண்டியதுதானே? தமிழர்களுக்காக சிங்கு காரா தூக்கி எறியனும்னு தேவையா? அப்படின்னு கேட்காதீர்கள்.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37941854604557053372009-01-16T11:38:00.000+08:002009-01-16T11:38:00.000+08:00//மன்மோகன் சிங் கொடும்பாவியாக்கப் பட்ட சோளக்கொல்லை...//மன்மோகன் சிங் கொடும்பாவியாக்கப் பட்ட சோளக்கொல்லை பொம்மை!<BR/>இது நாய் நரி குருவிகளுக்காக வைக்கப்படவேண்டியது. புலிகளுக்காக அல்ல!//<BR/><BR/>மன்மோகன் சிங் பாவம் இல்லையா, எவ்வளோ கஷ்டப்பட்டு பிரதமராக இருக்கிறார்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27534837312554018722009-01-16T11:37:00.000+08:002009-01-16T11:37:00.000+08:00//நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரியாக இருந்தாலும் ந...//நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரியாக இருந்தாலும் நான் சொல்லவந்த "நிதி" வேறு.//<BR/><BR/>உங்களுக்கு கருணா.....க்கா ?<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com