tag:blogger.com,1999:blog-10267267.post3810055372527113568..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: தந்தை பெரியார் தமிழ் விரோதி ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-10267267.post-45780674977050871092007-09-12T08:52:00.000+08:002007-09-12T08:52:00.000+08:00நண்பர் வவ்வால,ஒருவர் ஒரு கட்டுரை எழுதும் போது அதற்...நண்பர் வவ்வால,<BR/><BR/>ஒருவர் ஒரு கட்டுரை எழுதும் போது அதற்கு வரும் எதிர்மறை விமர்சனங்களுக்கு முறையாக பதில் சொல்ல வேண்டும் அப்படி இல்லை என்றால் எழுதுவது வீன் என்பதை நானும் அறிவேன்.<BR/><BR/>ஆனால் இதில் உணர்ச்சிவசப்படவேண்டும், ஒரே மறுமொழியில் எதிர்த்து மறுமொழி எழுதியவர் அதன் பிறகு இங்கு எட்டியே பார்க்கக் கூடாது என்றோ, தாம் சொல்லுவது சரி என்றோ எவரும் சொல்லவில்லை. தவறான புரிந்துணர்வு என்று மறுபடியும் வந்துவிளக்கச் சென்றார்கள்.<BR/><BR/>//சும்மா கைல ஒரு வலைப்பதிவு என்ற கருவி இருக்குனு எதாவது எழுதும் மக்கள் தான் அதிகம் என்பதை புரிந்துக்கொண்டேன்//<BR/><BR/>மாற்றம் நிகழுமா ? நிகழாதா ? என்ற எதிர்ப்பார்த்து எவருமே கருத்துக்களைச் சொல்ல முடியாது. நமது கருத்துக்களை பதிய வைக்கிறோம் என்ற அளவில் தான் நான் எழுதுகிறேன். அவை சரியென்று நினைத்து மாற்றம் நடந்தால் நல்லதுதான். ஆனால் விதையை போடாமல் பலன் கிடைக்குமா ? கிடைக்காதா ? என்று எதிர்ப்பார்க்க முடியாதே.<BR/><BR/>நான் பதிவோ, மறுமொழியோ, பின்னூட்டமோ எழுதினால் அதில் அறிவுரை சொல்லவில்லை தானே என்று நன்கு சோதித்திவிட்டே எழுதுகிறேன். ஏனென்றால் எவரும் ஒருவருடைய கருத்தை அவர்களே விரும்பி ஏற்றுக் கொண்டால் அன்றி திணிக்க முடியாது. முடிவுகள் எடுப்பது எப்போதுமே அவரவர் கைகளில் தான்.<BR/><BR/>விவாதம் வேறு...உணர்ச்சி வசப்படுதல் அல்லது உணர்ச்சி அரசியல் வேறு புரிந்துவைத்துள்ளேன்.<BR/><BR/>நன்றி.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17501878404918132782007-09-12T02:38:00.000+08:002007-09-12T02:38:00.000+08:00கோவி... தலைக்கீழாகவே தொங்கிவிட்டுப்போகிறேன். சும்ம...கோவி... <BR/><BR/>தலைக்கீழாகவே தொங்கிவிட்டுப்போகிறேன். சும்மா கைல ஒரு வலைப்பதிவு என்ற கருவி இருக்குனு எதாவது எழுதும் மக்கள் தான் அதிகம் என்பதை புரிந்துக்கொண்டேன், இனிமே அங்க வேற வந்து நான் என்ன செய்யப்போகிறேன்.<BR/><BR/>சரியாக எழுதினாலே இங்கே பெரும் மாற்றம் நிகழாது என்னும் போது தப்பா எழுதி இருந்தா மட்டும் மாறிடுமா? நான் எதுவும் கண்டுக்கொள்ளவில்லை. தொடருங்கள். எனக்கும் தலைகீழாக தொங்கும் வேலை இருக்கிறது.அவை அறிந்து பேச வேண்டும் என்று ஒரு திருக்குறள் உண்டு அதன் பொருள் எனக்கு இப்போது தெரிந்து விட்டது! :-))<BR/><BR/>நன்றி! வணக்கம்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5503092868724374542007-09-12T00:35:00.000+08:002007-09-12T00:35:00.000+08:00வவ்வால் அவர்களே,புனைப்பெயருக்கு ஏற்றார் போல் அதையே...வவ்வால் அவர்களே,<BR/><BR/>புனைப்பெயருக்கு ஏற்றார் போல் அதையே ஏன் பிடித்து தொங்குகிறீர்கள்.<BR/>:)))<BR/><BR/>நீங்கள் சொல்வதை மட்டும் தவறாக புரிந்துக் கொள்ளக் கூடாது என்று நினைக்கிறீர்களா என்ன ? என்னைப் பற்றி தவறாக புரிந்து கொண்டு என்னை கடிந்து கொண்டீர்கள் என நண்பர் குமரன், எனது கருத்துக்களை அறிந்தவர் என்பதால் இங்கு குறிப்பிட்டார்.<BR/><BR/>இந்த பதிவு அரைபிளேடு அவர்களுக்கும், அது போன்றே பெரியார் பற்றி கருதியவர்களுக்கும் மறுமொழியாக எழுதியது. அரைபிளேடு 'தமிழர் தம் இன உணர்வும் மொழியுணர்வும் கொள்ளுதல் அவசியமாகும்' என்று கருத்துச் சொல்லி சென்றிருக்கார்.<BR/><BR/>சரி இந்த விவகாரத்தை இத்தோடு விடுவோம். :))<BR/><BR/>நண்பர் குமரன் எழுதிய 'திராவிட நாடும் தமிழ் நாடும்' http://koodal1.blogspot.com/2007/09/blog-post_10.html பதிவுக்கு வாங்க.<BR/><BR/>:)))))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-640186556750947682007-09-12T00:02:00.000+08:002007-09-12T00:02:00.000+08:00கோவி,இது பற்றி குமரன் அவர்களுக்கு சொன்னதில் உங்கள...கோவி,<BR/>இது பற்றி குமரன் அவர்களுக்கு சொன்னதில் உங்களுக்கு தேவையான விளக்கமும் இருக்கிறது.<BR/><BR/>திராவிடர்களின் தலைவராக கருதப்படும் ஒருவர் குறித்து ஒரு கருத்திற்கு மாற்றுக்கருத்தாகப்பதிவிடும் போது , உங்கள் பதிவில் வரும் ஒரு கருத்துப்பிழைக்கு கூட மறுப்பு சொல்லவில்லையே என்று சுட்டிக்காட்டினேன். அவ்வளவு தான்!<BR/><BR/>இதில் இன்னும் ஒரு காமெடி , அரைப்பிளேடு என்பவரே அது பெரியாருக்கு எதிரானது அல்ல, திருக்குறளை மலம் என்று ஒருவர் பெரியார் சொன்னதாக பதிவு போட்டார், அதனால் தான் அப்படி பதிவிட்டேன் என விளக்க்ம் கூட அளித்துள்ளார், இப்பொழுது உங்களுக்கு அவ்விளக்கம் போதுமானதாக இல்லை போலும்!<BR/><BR/>நான் யார் சொன்னார்கள் என்று கணக்கில் கொள்ளாமல் , சொன்னது என்ன என மட்டும் பார்ப்பவன் அதனால் , தவறெனில் சுட்டிக்காட்ட தயங்கமாட்டேன்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88622978683007612012007-09-11T23:50:00.000+08:002007-09-11T23:50:00.000+08:00குமரன்,பதட்டம் வேண்டாம் , நீங்கள் முழுதாகப்படித்தீ...குமரன்,<BR/><BR/>பதட்டம் வேண்டாம் , நீங்கள் முழுதாகப்படித்தீர்க்ளா எனத்தெரியவில்லை,பிராமணர்கள் பற்றி எதுவும் கூறவில்லை என்ரு எப்படி சொல்கிறீர்கள், <BR/>அவர்கள் விளக்கிய பிறகும் நான் வாதம் செய்கிறேன் என்கிறீர்கள் , நான் எதற்கு சரியாக சொல்லி இருந்தால் வீண் வாதம் செய்யப்போகிறேன், அவர்கள் சொன்னதை மீண்டும் ஒரு முறைப்பாருங்கள்...<BR/><BR/>//வவ்வால் ஐயா! திராவிடர்கள் என்று என் அரைகுறை அறிவில் பட்டத்து தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் வாழும் மக்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறேன். இதில் "பிராமணர்கள்," கிருஸ்துவர்கள், முஸ்லீம்கள் உட்பட நெருங்கிய உறவில் திருமணம் செய்துக் கொள்வதை கேட்டு, பார்த்திருப்பதால் சொன்னேன். மற்றப்படி நீங்கள் இப்பொழுது அனுப்பிய பின்னுட்டம் பார்த்தேன். உங்கள் கருத்து உங்களுக்கு!//<BR/><BR/>நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் ... இந்துக்கள் என்று சொல்ல வேண்டாம் ,திராவிடர்கள் என்று சொல்லுங்கள் என்றவர் பிராமணர்களும் உறவில் திருமணம் செய்கிறார்கள் என்கிறார், இது தான் உங்கள் பார்வையில் சரியான விளக்கம் அதை நான் புரிந்துகொள்ளாமல் வாதம் செய்கிறேன்.<BR/><BR/>ஒருவர் சொல்வதெல்லாம் சரியாக இருக்கும் என்ற முன் தீர்மானத்தின் அடிப்படையில் செயல்படவேண்டிய நிர்பந்தம் எனக்கு இல்லை! <BR/><BR/>குமரன் , நான் கோவி மீது அபாண்டம் சொல்வதாக சொல்கிறீர்கள் அப்படி அல்ல அவரைப்பற்றி அறிந்ததால் தான் ஏன் அவரால் கூட எதுவும் சொல்லவியலவில்லை என்ற ஆதங்கத்தில் அதனைக்கேட்டேன்.<BR/><BR/>சரி நான் பேசுவது மட்டும் இப்போதும் அபாண்டமாகத்தான் தெரிகிறதா? அப்படி எனில் அது என் தவறு அல்ல!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78507113043532562652007-09-11T08:42:00.000+08:002007-09-11T08:42:00.000+08:00நண்பர் வவ்வால்,அனானிகள் தவிர்த்து ஒருவர் ஒருகருத்த...நண்பர் வவ்வால்,<BR/><BR/>அனானிகள் தவிர்த்து ஒருவர் ஒருகருத்து கூறுகிறார், நாம் வேறுவிதமாக புரிந்து கொண்டு எதிர்கருத்து சொல்கிறோம், பின்பு அவரே வந்த தாம் அந்த பொருளில் சொல்லவில்லை என்று சொல்லும் போது அதை ஏற்றுக் கொள்வதுதானே முறை. இல்லை இல்லை நீர் உள்நோக்கத்துடன் தான் சொன்னீர் என்று சொல்வதற்கு நாம் அவர்களின் மனதை அறிந்து இருக்கிறோமா ?<BR/><BR/>நீங்களும் இங்கே குற்றச்சாற்றாகத்தான் சொல்வதாகக் கூட என்னால் புரிந்து கொள்ள முடியும். இதற்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டால் ? யாரும் படிக்கவே வரமாட்டாங்க... மாற்றுக் கருத்து என்ன வென்றே தெரியாமல் போய்விடும்.<BR/><BR/>நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள். எதிர்கருத்தாக நாம் சொல்ல வருவது காட்டமாக இருக்கவேண்டும். அல்லது உன்முகமூடியை கிழிக்கிறேன் என்று சவால் விடனுமா ?<BR/><BR/>நான் வரலைசாமி ஆட்டத்துக்கு... :)<BR/><BR/>முடிந்த அளவுக்கு கண்ணியமாக மறுமொழி எழுதுவதை பண்பாக்கிக் கொள்ளவேண்டும் என்று என்னளவில் முயல்கிறேன். அதற்காக மற்றவர்கள் கண்ணியமற்றவர்கள் என்று சொல்வதாக பொருள் கொண்டால் அது என்குறையும் அல்ல. நான் என்னைப்பற்றித்தானே கூற முடியும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37871872700240153072007-09-11T08:34:00.000+08:002007-09-11T08:34:00.000+08:00வவ்வால். இதென்ன அபாண்டமான குற்றச்சாட்டாக இருக்கிறத...வவ்வால். இதென்ன அபாண்டமான குற்றச்சாட்டாக இருக்கிறது? அந்தப் பெண் சொன்னதை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்றே நான் இன்னும் நினைக்கிறேன். அவர் 'திராவிட கலாச்சாரம் அதாவது தெற்கில்' என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். நீங்கள் அதனைத் தவறாகப் புரிந்து கொண்டு அவரே வந்து விளக்கிய பின்பும் ஏற்றுக் கொள்ளாமல் விவாதம் செய்து கொண்டிருந்தீர்கள். அதே போல் கோவி.கண்ணனும் புரிந்து கொண்டு விவாதிக்க வேண்டும் என்று இங்கு வந்து முரண்டு பிடிக்கிறீர்கள். ஏன் அப்படி? <BR/><BR/>அவர் இந்து என்பதை மறுக்க வில்லை. இந்துக்கள் என்று சொல்வதை விட திராவிடக் கலாசாரம் அதாவது தெற்கில் என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னார். அவர் பிராமணர்களைப் பற்றியும் பேசவில்லை. நீங்களே அது இந்துகள் இல்லை என்று மறுப்பதாகவும் தெற்கில் இருப்பவர்கள் திராவிடர்கள்; அவர்கள் இந்துக்கள் இல்லை என்று சொல்வதாகவும் பொருள் எடுத்துக் கொண்டீர்கள். இந்துக்களில் திராவிடர்களும் (அதாவது தெற்கில் வாழ்பவர்களும்) அடக்கம்; ஆனால் இந்த திருமண முறை இந்துகளில் திராவிடர் அல்லாதவர்களிடையே இல்லை என்று அவர் சொன்னதாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? அது தான் என் கண்களில் தெரிகிறது. உங்கள் பார்வையில் வேறுபட்டு தெரிகிறது. அதே போல் கோவி.கண்ணனுக்கும் தெரியலாம்; தெரியாமல் இருக்கலாம். ஆனால் அப்படித் தான் அவர் பார்க்க வேண்டும் என்று முரண்டு பிடிக்கிறீர்களே ஏன்? <BR/><BR/>இதில் நண்பர்கள் குழு, பெண்கள் என்று வேறு சேர்த்துக் கொள்கிறீர்கள். நட்பு என்று பார்க்காமல் தன் கருத்தை வெளிப்படையாக கோவி.கண்ணன் எப்படி சொல்வார் என்பதை என் தனிப்பட்ட அனுபவத்தில் அறிந்தவன் நான். கருத்து வேற்றுமைகளால் நட்பு-வெறுப்பு உணர்வுகள் எனக்கு அவரிடம் உண்டு என்பதை அவர் அறிவார். என் நட்பிற்காகவோ வேறெவர் நட்பிற்காகவோ தன் கருத்தை அவர் சொல்லாமல் மறைத்தது இல்லை. அவர் மீது இந்தக் குற்றச்சாட்டு வேண்டாம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53845285263428500542007-09-11T02:00:00.000+08:002007-09-11T02:00:00.000+08:00கோவி,என்னை அதிகம் சிரிக்க வைக்கிறீர்கள், //எல்லோரு...கோவி,<BR/><BR/>என்னை அதிகம் சிரிக்க வைக்கிறீர்கள்,<BR/> <BR/>//எல்லோரும் தமிழில் தட்டச்சும் தமிழர்கள். சிலருக்கு உணர்வு குறைவாக இருக்கலாம். மாற்றுச் சிந்தனைகள் இருக்கலாம். ஆனாலும் எவரும் நம் தனிப்பட்ட எதிரி இல்லையே.<BR/>:)))//<BR/><BR/>அப்போ அரைபிளேடு உட்பட எல்லோரும் தமிழில் தட்டச்சு செய்யும் தமிழர்கள் என சும்மா இருக்காமல் , இதற்கு மட்டும் ஏன் ஒரு தனிப்பதிவு, அல்லது உங்கள் பதிவை வந்து படிக்கும் ஒருவரின் பின்னூட்டத்தை இழக்க விரும்பாமல் அப்போது அப்படி இருந்தீர்களா?ஒரு சிறு சலனம் கூட காட்டாமல்!<BR/><BR/>எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை ஒருவரின் கருத்துக்கு மறுப்பு சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் தனிப்பட்ட எதிரியாக இருக்க வேண்டுமா, எனக்கு அவர்களோ, யாரோ ,ஏன் யாரும் தனிப்பட்ட எதிரிகள் எல்லாம் கிடையாது, கருத்தின் அடிப்படையில் மட்டும் பதிலுரைப்பேன். நீங்கள் எதிர் கருத்து கூறப்பிரியப்படவில்லை என்பதால் , எதிர் கருத்து கூறுபவர்களுக்கு எல்லாம் ஒட்டுமொத்தமாக தனிப்பட்ட விரோதம் காரணமாக கூறுகிறார்கள் என சாயம் பூசுகிறீர்கள்!<BR/><BR/><BR/>உங்களை இது கூட கேட்டு இருக்கமாட்டேன், அரைப்பிளேடுக்கு மட்டும் காட்டமாக மறுப்பு கூற முடியும் எனில் அதற்க்கும் ஏன் கூறவில்லை என்ற பொதுவான அடிப்படையில் மட்டுமே இதைக்கேட்டேன்.<BR/><BR/>ஒரு வேளை நீங்கள் சந்தர்ப்ப சூழல் பொறுத்து அரசியல்வாதிகளைப்போல தான் எதிர் வினையாற்றுபவர் எனில், நான் எதுவும் கேட்கவில்லை, தொடரட்டும் உங்கள் அரும்பணி! :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10651455324238210702007-09-11T01:31:00.000+08:002007-09-11T01:31:00.000+08:00//வவ்வால் said... கோவி, மீண்டும் ... மீண்டும் சிரி...//வவ்வால் said... <BR/>கோவி, <BR/><BR/>மீண்டும் ... மீண்டும் சிரிப்பு!...<BR/><BR/>அரைபிளேடு உங்கள் நண்பர் குழுவில் இல்லையா, அல்லது அவர் பெண் இல்லையா? ஏன் எனில் நீங்கள் எதிர்வினை ஆற்றி இருக்கிறீர்கள், அதனால் தான் கேட்டேன், நண்பர்களோ அல்லது பெண்களோ என்ன சொன்னாலும் ஏற்றுகொள்வீர்களே எனவே தான் கேட்டேன்!<BR/><BR/>காரணம் உங்களின் ஒரு பதிவில் , அபத்தமாக ஒருவர் கூறிய போதும் எவ்வித உணர்வும் அற்று இருந்தீர்கள்(திராவிடர்கள மட்டும் உறவில் மணம் புரிவார்கள், பிராமணர்களும் திராவிடர்கள் என்று) , நான் வந்து தான் அதை சுட்டிக்காட்ட வேண்டி இருந்தது. இந்த அரை பிளேடு யார் என்று எனக்கும் தெரியவில்லை, பாவம் அவர் உங்களுக்கும் நண்பர் இல்லைப்போல! :-)) <BR/>//<BR/><BR/>சத்தியமாக புரியலை.<BR/><BR/>என்பதிவில் எதிர்கருத்துச் சொன்னாலும். என்பதிவை நேரம் செலவு செய்து படித்துவிட்டுதானே விமர்சிக்கிறார்கள் என்று நினைப்பதால் அவற்றை தனிமனித தாக்குதலாகவோ, கருத்தை சிதைப்பதற்க்காக மட்டுமே வருகிறார்கள் என்று நான் நினைப்பதில்லை. எல்லோரும் தமிழில் தட்டச்சும் தமிழர்கள். சிலருக்கு உணர்வு குறைவாக இருக்கலாம். மாற்றுச் சிந்தனைகள் இருக்கலாம். ஆனாலும் எவரும் நம் தனிப்பட்ட எதிரி இல்லையே.<BR/>:)))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45133835914842424962007-09-11T01:17:00.000+08:002007-09-11T01:17:00.000+08:00கோவி, மீண்டும் ... மீண்டும் சிரிப்பு!...அரைபிளேடு ...கோவி, <BR/><BR/>மீண்டும் ... மீண்டும் சிரிப்பு!...<BR/><BR/>அரைபிளேடு உங்கள் நண்பர் குழுவில் இல்லையா, அல்லது அவர் பெண் இல்லையா? ஏன் எனில் நீங்கள் எதிர்வினை ஆற்றி இருக்கிறீர்கள், அதனால் தான் கேட்டேன், நண்பர்களோ அல்லது பெண்களோ என்ன சொன்னாலும் ஏற்றுகொள்வீர்களே எனவே தான் கேட்டேன்!<BR/><BR/>காரணம் உங்களின் ஒரு பதிவில் , அபத்தமாக ஒருவர் கூறிய போதும் எவ்வித உணர்வும் அற்று இருந்தீர்கள்(திராவிடர்கள மட்டும் உறவில் மணம் புரிவார்கள், பிராமணர்களும் திராவிடர்கள் என்று) , நான் வந்து தான் அதை சுட்டிக்காட்ட வேண்டி இருந்தது. இந்த அரை பிளேடு யார் என்று எனக்கும் தெரியவில்லை, பாவம் அவர் உங்களுக்கும் நண்பர் இல்லைப்போல! :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79481374211808015042007-09-11T00:38:00.000+08:002007-09-11T00:38:00.000+08:00அன்புள்ள லக்கி...//அரைபிளேடு போன்றவர்களின் முகமூடி...அன்புள்ள லக்கி...<BR/><BR/>//அரைபிளேடு போன்றவர்களின் முகமூடி அவ்வப்போதாவது வெளிப்பட்டு விடுகிறது//<BR/><BR/>என்னுடைய முகமூடி கிழிந்துவிட்டது என்று தாங்கள் சொல்ல நினைத்தால் என் பதிவிலேயே சொல்லியிருக்கலாம்.<BR/><BR/>என்றேனும் தங்களை நேரில் சந்திப்பேன். அப்போது எனது மார்பில் முப்புரி நூல் இருக்கின்றதா என்பதை தாங்களே பரிசோதித்து அறியலாம். (இவ்வாறு சொல்ல நேர்ந்த இழிநிலைக்கு வெட்கப்படுகிறேன்).<BR/><BR/>கோவியாருக்கு என் நன்றியை மற்றுமொருமுறை தெரிவித்துக்கொள்கிறேன்.<BR/><BR/>அன்பன்<BR/>அரைபிளேடு.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6244706589760639172007-09-10T23:34:00.000+08:002007-09-10T23:34:00.000+08:00கோவி,அறியாதவர்களுக்கு புரிய வைக்கும் விளக்கமான பதி...கோவி,<BR/><BR/>அறியாதவர்களுக்கு புரிய வைக்கும் விளக்கமான பதிவு. பாராட்டுக்கள்<BR/><BR/>அன்புடன்<BR/>திருthiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33606507322400118862007-09-10T18:39:00.000+08:002007-09-10T18:39:00.000+08:00தற்பொழுதுதான் இணையத்தை திறக்க நேரம் கிட்டியது. உங...தற்பொழுதுதான் இணையத்தை திறக்க நேரம் கிட்டியது. உங்கள் பதிவு எளிமையாகவும் கச்சிதமாகவும் தெளிவுறவும் சொல்ல வேண்டியதை சொல்லியிருக்கிறது. தமிழின் வடமொழி கலப்பிற்கு மணிப்பிரவாளம் என்று கூறுவதாக நினைவு. மலையாளம்கூட இந்த மணிப்பரவாளத்தின் உச்ச வடிவம்தான். தமிழ்+வடமொழி = மலையாளம் என்பதுபோல்தான அவர்களது மொழி இருக்கிறது. ஆய்வு அடிப்படை கருத்த அல்ல இது. உங்கள் பதிவிற்கும் பெரியர் பற்றிய எனது பதிவிற்கு வந்து பின்னோட்டம் இட்டதற்கும் நன்றி.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24087120687930986262007-09-10T14:31:00.000+08:002007-09-10T14:31:00.000+08:00//லக்கிலுக் said... பெரியாரின் textஐ edit செய்து த...//லக்கிலுக் said... <BR/><BR/>பெரியாரின் textஐ edit செய்து துக்ளக் சோ போடுவதற்கும், அரைபிளேடு போடுவதற்கும் எனக்கு வித்தியாசம் எதுவும் தெரியவில்லை கோவியாரே. //<BR/><BR/>லக்கி,<BR/><BR/>பங்காளி சண்டையில் நான் தலையை கொடுக்க விரும்பவில்லை.<BR/>:))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51266338333272027262007-09-10T14:29:00.000+08:002007-09-10T14:29:00.000+08:00//பெரியாரை குறைசொல்கிறார் என்கிற நோக்கம் இருப்பதாக...//பெரியாரை குறைசொல்கிறார் என்கிற நோக்கம் இருப்பதாக நான் அறியவில்லை.//<BR/><BR/>பெரியாரின் textஐ edit செய்து துக்ளக் சோ போடுவதற்கும், அரைபிளேடு போடுவதற்கும் எனக்கு வித்தியாசம் எதுவும் தெரியவில்லை கோவியாரே.லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89087655325644254602007-09-10T14:26:00.000+08:002007-09-10T14:26:00.000+08:00அழகான விளக்கம்.நன்றி கோவி.கண்ணன்.அழகான விளக்கம்.<BR/><BR/>நன்றி கோவி.கண்ணன்.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37784649776045383652007-09-10T14:24:00.000+08:002007-09-10T14:24:00.000+08:00// லக்கிலுக் said... இருள் என்னும் அரக்கனை விரட்ட ...// லக்கிலுக் said... <BR/>இருள் என்னும் அரக்கனை விரட்ட சமயங்களில் சூரியன் தேவையில்லை. சிறு மெழுகுவர்த்தி போதும். பின்னூட்டமாக போட நினைத்தது என்று கூறி இப்பதிவை எழுதியிருக்கிறீர்கள். சிறு பதிவென்றாலும் வீரியம் அதிகமாக இருக்கிறது.<BR/><BR/>அரைபிளேடு போன்றவர்களின் முகமூடி அவ்வப்போதாவது வெளிப்பட்டு விடுகிறது.<BR/><BR/>சரியான நேரத்தில் சரியான பதிவிட்ட கோவியாருக்கு நன்றி!!!<BR/>//<BR/><BR/>லக்கி,<BR/><BR/>பதிவை பாராட்டியதற்கு நன்றி,<BR/><BR/>நண்பர் அரைபிளேடு அவர்களின் பதிவிலோ, இங்கு அவர் இட்டிருக்கும் பின்னூட்டங்களோ, பெரியாரை குறைசொல்கிறார் என்கிற நோக்கம் இருப்பதாக நான் அறியவில்லை.<BR/><BR/>அவரே தாம் பெரியாரின் கருத்துக்களை போற்றுகிறேன் என்று வெளிப்படையாக எழுதி இருப்பதைத் தொடர்ந்து, அதை உள்நோக்கமாக பார்க்கத் தேவையில்லை என்று எனது கருத்தைக் கூறிக் கொள்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48472563963606436532007-09-10T14:17:00.000+08:002007-09-10T14:17:00.000+08:00இருள் என்னும் அரக்கனை விரட்ட சமயங்களில் சூரியன் தே...இருள் என்னும் அரக்கனை விரட்ட சமயங்களில் சூரியன் தேவையில்லை. சிறு மெழுகுவர்த்தி போதும். பின்னூட்டமாக போட நினைத்தது என்று கூறி இப்பதிவை எழுதியிருக்கிறீர்கள். சிறு பதிவென்றாலும் வீரியம் அதிகமாக இருக்கிறது.<BR/><BR/>அரைபிளேடு போன்றவர்களின் முகமூடி அவ்வப்போதாவது வெளிப்பட்டு விடுகிறது.<BR/><BR/>சரியான நேரத்தில் சரியான பதிவிட்ட கோவியாருக்கு நன்றி!!!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55870827575479351772007-09-10T14:16:00.000+08:002007-09-10T14:16:00.000+08:00//Thamizhan said... அன்பு நண்பரீர்,நன்றாகப் புரியு...//Thamizhan said... <BR/>அன்பு நண்பரீர்,<BR/>நன்றாகப் புரியும்படி விளக்கமாகப் பதில் கொடுத்துள்ளீர்.பாராட்டுக்கள்.<BR/>தனிப் பதிவாகப் போட்டது சிறப்பு.<BR/>சி்லர் தெரியாமல் கேட்கிறார்கள்.<BR/>சில்ர் திரித்துக் குழ்ப்பவே கேட்கிறார்கள்.<BR/>அனைவர்க்கும் சரியான பதில். <BR/><BR/>11:24 AM, September 10, 2007 <BR/>//<BR/><BR/>தமிழன், <BR/><BR/>"சி்லர் தெரியாமல் கேட்கிறார்கள்.<BR/>சில்ர் திரித்துக் குழ்ப்பவே கேட்கிறார்கள்" என்ற வேறு எங்கோயாவது தாங்கள் கண்டால் இந்த சுட்டியையையோ அல்லது முழுப்ப்பதிவையோ எடுத்து அங்கு ஒட்டுங்கள்.<BR/>:)<BR/><BR/>பாராட்டுக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57779415975168023612007-09-10T14:14:00.000+08:002007-09-10T14:14:00.000+08:00//ஜெகதீசன் said... விளக்கங்களுக்கு நன்றி GK. //ஜெக...//ஜெகதீசன் said... <BR/>விளக்கங்களுக்கு நன்றி GK. <BR/>//<BR/><BR/>ஜெகதீசன்,<BR/><BR/>படித்து மகிழ்ந்ததற்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4017362687952101362007-09-10T14:13:00.001+08:002007-09-10T14:13:00.001+08:00// திகழ்மிளிர் said... எந்த ஒரு கொள்கைகள் அல்லது ம...// திகழ்மிளிர் said... <BR/>எந்த ஒரு கொள்கைகள் அல்லது மேடை பேச்சுக்கள் ஆகியவை அவை <BR/>எந்த சூழலில் சொல்லப்பட்டவை என்பதை பார்க்கவேண்டும்<BR/><BR/>பெரியாரின் தமிழ்குறித்த விமர்சனங்கள் <BR/>பெற்றவர்கள் பிள்ளையை கண்டிப்பது <BR/>போன்று அக்கரைகளினால் எழுந்த <BR/>கோபமேயன்றி அது துவேசம் இல்லை.<BR/><BR/>உண்மைதான்.<BR/><BR/>விளக்கங்களுக்கு நன்றி. <BR/>//<BR/><BR/>திகழ்மிளிர்,<BR/>ஆதரவு கருத்துக்களுக்கு நன்றி.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85107960155487855142007-09-10T14:13:00.000+08:002007-09-10T14:13:00.000+08:00Collapse comments // சிவபாலன் said... GK,மிக அழகாக...Collapse comments<BR/> <BR/>// சிவபாலன் said... <BR/>GK,<BR/><BR/>மிக அழகாக தொகுத்துள்ளீர்கள்.<BR/><BR/>அருமை.<BR/><BR/>உங்கள் கருத்தை முழுவதும் வழிமொழிகிறேன்.<BR/><BR/>அதே போன்று திராவிடன் என்ற உணர்வுதான் நம்மை ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராட வைத்தது, வைக்கிறது. அதை முன் நிறுத்தித்தான் பெருந்தலைவர்கள் பெரியாரும் அண்ணாவும் நம் இனத்தை எழுச்சியடைச் செய்தனர்.<BR/><BR/>பதிவுக்கு மிக்க நன்றி! <BR/>//<BR/><BR/>சிபா,<BR/>பாராட்டிற்கும், கருத்துக்களுக்கும் நன்றி சிபா.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49444541895305014322007-09-10T13:52:00.000+08:002007-09-10T13:52:00.000+08:00அழகு,நானும் 'மெல்லத் தமிழினி சாகும்' என்பதை பாரதிய...அழகு,<BR/>நானும் 'மெல்லத் தமிழினி சாகும்' என்பதை பாரதியின் வசை அல்லது சாபம் என்று சொல்லவில்லை. சிலர் ஒற்றைச் சொல்லைப் பிடித்துக் கொண்டு எப்படியெல்லாம் திரிக்க முயல்வர் என்று காட்டுவதற்கே சொல்லி இருக்கிறேன்.<BR/><BR/>பாரதியாரின் பாடலுக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38407234883335839462007-09-10T13:48:00.000+08:002007-09-10T13:48:00.000+08:00"மெல்லத் தமிழினிச் சாகும்" என்பது பாரதியின் சொற்கள..."மெல்லத் தமிழினிச் சாகும்" என்பது பாரதியின் சொற்களல்ல. அவை, லயோலா கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் கூறியவை. அப்பேராசிரியரைப் "பேதை" என்று பாரதி பாடினான்:<BR/><BR/>இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி<BR/>ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்!<BR/>கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு<BR/>கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!<BR/><BR/><I>"புத்தம் புதியகலைகள்-பஞ்ச<BR/>பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்<BR/>மெத்த வளருது மேற்கே-அந்த<BR/>மேன்மைக்கலைகள் தமிழினில் இல்லை<BR/><BR/>சொல்லவும் கூடுவதில்லை-அவை<BR/>சொல்லுந்திறமை தமிழ்மொழிக்கில்லை<BR/>மெல்லத் தமிழினிச் சாகும் -அந்த<BR/>மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"</I><BR/><BR/><B>என்றந்தப் பேதை யுரைத்தான்</B> - ஆ!<BR/>இந்த வசை எனக்கெய்திடலாமோ?<BR/>சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச்<BR/>செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!<BR/><BR/>தந்தை அருள் வலியாலும் -இன்று<BR/>சார்ந்த புலவர் தவ வலியாலும்<BR/>இந்தப் பெரும்பழி தீரும்-புகழ்<BR/>ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."<BR/><BR/>திருத்திக் கொள்க!╬அதி. அழகு╬https://www.blogger.com/profile/01614592771342079362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84559167158031495482007-09-10T11:24:00.000+08:002007-09-10T11:24:00.000+08:00அன்பு நண்பரீர்,நன்றாகப் புரியும்படி விளக்கமாகப் பத...அன்பு நண்பரீர்,<BR/>நன்றாகப் புரியும்படி விளக்கமாகப் பதில் கொடுத்துள்ளீர்.பாராட்டுக்கள்.<BR/>தனிப் பதிவாகப் போட்டது சிறப்பு.<BR/>சி்லர் தெரியாமல் கேட்கிறார்கள்.<BR/>சில்ர் திரித்துக் குழ்ப்பவே கேட்கிறார்கள்.<BR/>அனைவர்க்கும் சரியான பதில்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.com