tag:blogger.com,1999:blog-10267267.post3571014837611518595..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: இந்துமதம் எப்போதும் மறுமலர்ச்சியை நோக்கியது !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-10267267.post-713503667626500432007-05-21T20:58:00.000+08:002007-05-21T20:58:00.000+08:00//பெண்ணடிமைத்தனம் இருந்தாலும் மாற வேண்டிய நிர்பந்த...//பெண்ணடிமைத்தனம் இருந்தாலும் மாற வேண்டிய நிர்பந்தத்தில் இந்து,கிருத்துவ,இசுலாமிய மதங்கள் உள்ளன்.<BR/>//<BR/><BR/>நான் ஒரு இந்து என்பதால் மற்ற விவகாரங்கள் குறித்து எதுவும் சொல்வதற்கு எனக்கு எப்போதும் மனம் ஒப்புவதில்லை. சில சமயங்களில் மாற்று மத சகோதரர்கள் கோவித்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் எனது புரிதல்களுடன் சில கருத்துக்களைச் சொல்கிறேன்.<BR/><BR/>இந்து மதத்தில் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு பெண்கள் நிலை உயர்ந்திருப்பதாக நினைக்கிறேன். இன்றைக்கும் தாலி அறுத்தல் போன்ற சடங்குகள் 50 வயதிற்கு மேள் உள்ள பெண்கள் கணவரை இழக்கும் போது அவர்கள் விருப்பத்துடன் தான் தாலி அறுத்தல் நடக்கிறதாக நினைக்கிறேன்.<BR/><BR/>இளம் வயது இல்லை எனவே மறுமணம் குறித்து யோசித்தும் நடைமுறைப்படுத்தி வருவதும் மாற்றம் என நினைக்கிறேன்.<BR/><BR/>மற்றபடி சாதிகள் ஒழிக்கப்படவேண்டும். சாதிகள் இருக்கும் வரை உயர்வு தாழ்வு வேறுபாடுகள் இருக்கும் என கருதுகிறேன். நான்கு வருண பிரிவில் உள்ள மற்ற மூவர்ணத்தினர் சாதி சாதியாகவே இன்னும் இருந்தாலும். தனது சாதி தாழ்ந்ததல்ல என்ற முன்னேறி இருக்கிறார்கள். இன்னும் இதுபோல் மாற்றங்கள் ஏற்படவேண்டியது கிராம புரங்களில் தான். எல்லோரும் உணர்ந்துவிட்டால் எவர் தன்னை உயர்ந்தவர் என்று சொன்னாலும் மற்றவர்களுக்கு அது கேட்காது.<BR/><BR/>கும்பகோண மடத்தின் எக்ஸ்டன்சன் தான் காஞ்சி மடம் என்பதை நானும் அறிவேன். அதைச் சொல்வதால் ஒன்றும் இல்லை. காஞ்சி ஆதிசங்கரர் ஏற்படுத்தியதா ? இல்லையா ? என்று நாம் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. சமுகத்தில் வேறுபாடுகள், முரண்பாடுகள் என தெரியும் வெளிப்படையானவற்றை மட்டும் சொல்ல விழைகிறேன்.<BR/><BR/>உங்கள் கருத்துக்களுக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89065912614143330992007-05-21T20:44:00.000+08:002007-05-21T20:44:00.000+08:00உமையணன்,புதிய பதிவர்களின் வலைப்பகுதியை கொஞ்சம் மேய...உமையணன்,<BR/><BR/>புதிய பதிவர்களின் வலைப்பகுதியை கொஞ்சம் மேய்வது உண்டு. உங்கள் பதிவில் கூட 'சமீபத்தில்' என்று ஒரு இடுகையில் யாரோ போட்டு இருந்தார்கள். இப்பொழுது அந்த இடுகையை எடுத்துவிட்டீர்கள் சரிதானே ?<BR/><BR/>'சமீபத்தில்' என்பது உங்களுக்கு தொடர்புடையது போல என்று நானும் இங்கே சேர்த்தேன். நீங்கள் வருந்துவதைப் பார்த்ததும் அது தவறு என்று நினைக்கிறேன்.<BR/><BR/>என் பதிவு குறித்து உங்கள் பாராட்டுகளுக்கு மகிழ்ச்சி. நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49014340760051384322007-05-21T18:13:00.000+08:002007-05-21T18:13:00.000+08:00கோவி கண்ணன்,அடித்து ஆடுகிறீர்கள் என்ற வாக்கியம் உங...கோவி கண்ணன்,<BR/><BR/>அடித்து ஆடுகிறீர்கள் என்ற வாக்கியம் உங்கள் மனத்தை புண்படுத்தியிருக்கிறது போலிருக்கிறது. அதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.<BR/>"சமீபத்தில்" என்ற வார்த்தைக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்திருப்பது என் மனதையும் புண்படுத்துகிறது.<BR/>நான் இந்த பதிவுலகத்துக்குப் புதியவன். நான் லண்டன் வந்து நான்கு மாதங்கள்தான் ஆகின்றன. இந்த நான்கு மாதங்களில்தான் எனக்கு தமிழ்மணம் அறிமுகம். எனவே உங்கள் பதிவுகளை நான் அதிகம் படிக்காதது எனது தவறில்லை என்று நினைக்கிறேன்.<BR/>எந்த பிம்பத்திலும் சிக்காமல் தன்னிச்சையாக உங்கள் சிந்தனைகளை பதிய வேண்டும் என்ற உங்கள் நோக்கத்தை நான் மதிக்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/10278117489250974595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32488229858942980352007-05-21T16:32:00.000+08:002007-05-21T16:32:00.000+08:00//உமையணன்(10278117489250974595) said... கோவி கண்ணன...//உமையணன்(10278117489250974595) said... <BR/>கோவி கண்ணன்,<BR/>உங்கள் இடுகையை உங்கள் பெயருக்காக இப்போதுதான் முதன் முறையாகப் படிக்கிறேன். உண்மையில் அடித்து ஆடுகிறீர்கள். இன்று முழுவதும் உங்களுடைய பழைய இடுகைகளை படிக்க நேரம் செலவிடப்போகிறேன். (வேலைக்கு இடையிடையேதான்). <BR/>//<BR/><BR/>வாங்க உமையணன் 'சமீபத்தில்' என்பதிவுகள் படிக்காதவரா ? நீங்கள் !<BR/><BR/>ம் பலர் செய்யும் அதே 'அடித்து ஆடும்' ஏற்றிவிடுதலை சொல்லி ஒரு பிம்பத்தை ஏற்படுத்த பலரும் செய்யும் முயற்சி... நல்லதுக்கு என்று தோன்றவில்லை.<BR/><BR/>எனக்கு நிதானம் இருக்கிறது... அடித்து ஆடுகிறேனா ? இல்லையா ?என்பதை எவரும் முடிவு செய்துவிட முடியாது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14718511891738783212007-05-21T16:24:00.000+08:002007-05-21T16:24:00.000+08:00கோவி கண்ணன்,உங்கள் இடுகையை உங்கள் பெயருக்காக இப்போ...கோவி கண்ணன்,<BR/>உங்கள் இடுகையை உங்கள் பெயருக்காக இப்போதுதான் முதன் முறையாகப் படிக்கிறேன். உண்மையில் அடித்து ஆடுகிறீர்கள். இன்று முழுவதும் உங்களுடைய பழைய இடுகைகளை படிக்க நேரம் செலவிடப்போகிறேன். (வேலைக்கு இடையிடையேதான்).Anonymoushttps://www.blogger.com/profile/10278117489250974595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39726671297625389872007-05-21T12:09:00.000+08:002007-05-21T12:09:00.000+08:00பல கோட்பாடுகளிலே மனித நேயம் ஓங்கி வருவதைக் கண்கூடா...பல கோட்பாடுகளிலே மனித நேயம் ஓங்கி வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.<BR/>அமெரிக்கா.தென் ஆப்பிரிக்காவிலே கறுப்பர்கள் ஒதுக்கப் பட்டது சட்ட ரீதியாகவும் வாழ்வு ரீதியாகவும் மாற்றப் பட்டுள்ளது.<BR/>பெண்ணடிமைத்தனம் இருந்தாலும் மாற வேண்டிய நிர்பந்தத்தில் இந்து,கிருத்துவ,இசுலாமிய மதங்கள் உள்ளன்.<BR/>இந்து மதத்தின் மிகப் பெருங் குறையான சாதி வேறுபாடு ஐக்கிய நாட்டு மனித வளத்துறையின் ஆய்விலே வந்துள்ளது.அது இந்தியாவின் உரிமை ,உள் நாட்டுப் பிரச்சினை என்பதெல்லாம் எடுபடாது.உண்மையான சாதி ஒழிப்புச் சட்டங்கள்,நடைமுறைகள் வந்தே ஆக வேண்டும்.<BR/>இந்து மதக் குறைகளை நிவர்த்திக்க நீங்கள் சொல்லியது தவிர ஆரிய சமாஜம்,விவேகானந்தர்,மஹாத்மா காந்தி வரை முயன்றது தொல்விகளைத்தான் தழுவியுள்ளது.அங்கேதான் ஆரிய சூழ்ச்சி உள்ளதை மற்ற இந்துக்கள் புரிந்து கொள்ளாமல் மந்திரத்தின் மகிமையில் மயங்கியுள்ளனர்.இந்த மந்திர மயக்கம் கட்டாயம் நீங்கத்தான் போகிறது,மனிதர்கள் சம உரிமை சட்டமாகவும்,வாழ்க்கையாகவும் வரத்தான் போகிறது.மாற முடியாதவர்கள் தணடனை என்ற் அபயம் வந்ததும் அமெரிக்கா,தென் ஆப்பிரிக்கா போல மாறி விடுவார்கள்.<BR/>அதை மறு மலர்ச்சி என்று சொன்னாலும்,சட்ட மலர்ச்சி என்று சொன்னாலும் மாற்றம் நிச்சயம் என்பது கட்டாயம்.<BR/>ஆதி சங்கரர் நான்கு திசைகளிலும் நான்கு மடங்களைத்தான் உண்டாக்கினார்.அய்ந்தாவது மடம் கும்பகோண்த்திலிருந்து,காஞ்சிக்குச் சென்றது அதில் அடங்காது என்பது, தாங்கள் அய்ந்து மடங்கள் என்று கூறியுள்ளதை மற்ற நால்வர் ஒத்துக் கொள்ளாதது..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64764815949791264242007-05-20T23:50:00.000+08:002007-05-20T23:50:00.000+08:00// G.Ragavan said... :) கோவி, நீங்கள் குறிப்பிட்டு...// G.Ragavan said... <BR/>:) கோவி, நீங்கள் குறிப்பிட்டுள்ள பல வரலாறுகளும் தத்துவங்களும் அறிந்தவன் அல்லன் நான். ஆனால் இறைநம்பிக்கை உடையவன். அதே நேரத்தில் சமூகநீதியை மறுக்காதவன். தவறு என்று தெரிந்தால் அதைச் சொல்லவும் தயங்க வேண்டியதில்லை. என் நம்பிக்கை சார்ந்துள்ள சமயம் என்பதால் எல்லாவற்றையும் ஆதரித்துச் சப்பைக் கட்டு கட்டவேண்டியதில்லை.<BR/>//<BR/><BR/>ஜிரா,<BR/><BR/>நானும் அப்படித்தான் இருந்தேன். இன்னும் இருகிறேன். துறந்தது சிலை வழிபாடுகளையும் சமய சடங்குகளை மட்டுமே !<BR/><BR/>பின்னூட்டத்துக்கும் தங்களைப் பற்றி சொல்லும் கருத்துக்கும் நன்றி மட்டும் பாராட்டுக்கள் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-8616561115353535872007-05-20T23:48:00.000+08:002007-05-20T23:48:00.000+08:00//VSK said... எப்படியோ மாற்றங்கள் வந்தே தீரும் என்...//VSK said... <BR/>எப்படியோ மாற்றங்கள் வந்தே தீரும் என்று சொல்லும் பதிவில் புதுக்கருத்து அதிகமில்லை.<BR/><BR/>எனினும், கோர்வையாகச் சொல்லியிருப்பது சிறப்பு.<BR/><BR/>பதிவை விட டிஸ்கி நல்லாயிருக்கு!<BR/>:)) <BR/><BR/>எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடுவது அந்தக் கடைசி வரி.<BR/><BR/>:)))))))))))) <BR/><BR/>11:06 PM, May 20<BR/>//<BR/><BR/>விஎஸ்கே ஐயா,<BR/><BR/>இந்த பதிவின் பின்குறிப்பு சென்றபதிவைக் காட்டிலும் உங்களுக்கு பிடித்திருப்பதில் வியப்பு இல்லை !<BR/>:)<BR/><BR/>புதுக்கருத்துக்கள் சொல்லி மாற்றம் ஏற்படுத்தும் அளவிற்கெல்லாம் நான் வளர்ந்துவிடவில்லை. <BR/><BR/>:))))<BR/><BR/>அந்த கடைசிவரி எனது பஞ்ச் டயலாக் ! சட்டென்று புரிந்து கொண்டு பாராட்டடியதற்கும் பதிவு பற்றிய தங்கள் கருத்துக்கும் நன்றி அன்பு ஐயா !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7535351975143662772007-05-20T23:06:00.000+08:002007-05-20T23:06:00.000+08:00எப்படியோ மாற்றங்கள் வந்தே தீரும் என்று சொல்லும் பத...எப்படியோ மாற்றங்கள் வந்தே தீரும் என்று சொல்லும் பதிவில் புதுக்கருத்து அதிகமில்லை.<BR/><BR/>எனினும், கோர்வையாகச் சொல்லியிருப்பது சிறப்பு.<BR/><BR/>பதிவை விட டிஸ்கி நல்லாயிருக்கு!<BR/>:)) <BR/><BR/>எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடுவது அந்தக் கடைசி வரி.<BR/><BR/>:))))))))))))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69481739153244710572007-05-20T20:27:00.000+08:002007-05-20T20:27:00.000+08:00:) கோவி, நீங்கள் குறிப்பிட்டுள்ள பல வரலாறுகளும் தத...:) கோவி, நீங்கள் குறிப்பிட்டுள்ள பல வரலாறுகளும் தத்துவங்களும் அறிந்தவன் அல்லன் நான். ஆனால் இறைநம்பிக்கை உடையவன். அதே நேரத்தில் சமூகநீதியை மறுக்காதவன். தவறு என்று தெரிந்தால் அதைச் சொல்லவும் தயங்க வேண்டியதில்லை. என் நம்பிக்கை சார்ந்துள்ள சமயம் என்பதால் எல்லாவற்றையும் ஆதரித்துச் சப்பைக் கட்டு கட்டவேண்டியதில்லை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com