tag:blogger.com,1999:blog-10267267.post356943862936230951..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: புதிய பதிவர்களே... ! யாரும் கண்டு கொள்ளவில்லையா ? கவலை வேண்டாம் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-10267267.post-32060160901825453882008-09-25T17:56:00.000+08:002008-09-25T17:56:00.000+08:00// வால்பையன் said... அத்துடன் செமத்தியாக கட்டம் கட...// வால்பையன் said... <BR/><BR/><BR/>அத்துடன் செமத்தியாக கட்டம் கட்ட படுவீர்கள் <BR/>பிளாக்கை விட்டே ஓடி போகலாம் என்று நினைக்கும் அளவுக்கு டார்ச்சர் செய்ய படுவீர்கள்.<BR/><BR/>இத சேக்காம விட்டுடிங்களே<BR/><BR/>11:04 PM, September 24, 2008<BR/>//<BR/><BR/>வால்பையன்,<BR/><BR/>தாதாக்களின் ஆட்டமெல்லாம் அடங்கிவிட்டது. கவலை வேண்டாம் !<BR/>:)))))))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-956080968316695542008-09-24T23:30:00.000+08:002008-09-24T23:30:00.000+08:00குசும்பனை பரிசல் குழுவுடன் கோர்த்துவிட்ட திருப்பணி...குசும்பனை பரிசல் குழுவுடன் கோர்த்துவிட்ட திருப்பணியை அடியேன் தான் செய்தேன். <BR/>//<BR/><BR/>:))))))))))))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21215538136948725692008-09-24T23:04:00.000+08:002008-09-24T23:04:00.000+08:00//சர்ச்சைக்குறிய செய்திகளை கட்டுரையாக்குங்கள், விவ...//சர்ச்சைக்குறிய செய்திகளை கட்டுரையாக்குங்கள், விவாதம் ஆக்குங்கள் எல்லோருடைய கவனமும் பெறுவீர்கள்//<BR/><BR/>அத்துடன் செமத்தியாக கட்டம் கட்ட படுவீர்கள் <BR/>பிளாக்கை விட்டே ஓடி போகலாம் என்று நினைக்கும் அளவுக்கு டார்ச்சர் செய்ய படுவீர்கள்.<BR/><BR/>இத சேக்காம விட்டுடிங்களேவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25514716770402680962008-09-24T21:26:00.000+08:002008-09-24T21:26:00.000+08:00//இளைய பல்லவன் said... என்னுடைய கமென்டை ரிப்பீட்டி...//இளைய பல்லவன் said... <BR/><BR/>என்னுடைய கமென்டை ரிப்பீட்டிய தாமிராவுக்கு நன்றி ! ! !<BR/><BR/>அதற்கு நன்றி தெரிவித்த கோவியாருக்கு நன்றி ! ! !//<BR/>இளைய பல்லவன், நன்றிக்கு மீண்டும் நன்றி !<BR/><BR/><BR/>//நல்லதந்தி said... <BR/><BR/>//நல்லா எழுதுறிங்க, அதனால் கேட்டேன்./<BR/>ரொம்ப பொய் சொல்லுவீங்க போல! :))//<BR/>சூழலுக்கு ஏற்றார் போல் சொல்வது எல்லோருக்கும் பொதுவானது தானே, வள்ளுவரே சொல்லி இருக்காரு இல்லே (வள்ளுவர் பொய் சொல்ல இருக்காருன்னு சொல்லவில்லை :) , சூழலைப் பொருத்து சுயநலம் இல்லாமல் சொல்லலாம் என்றார்) <BR/><BR/><BR/>//புதுகை.அப்துல்லா said... <BR/><BR/>பரிசல், வடகரைவேலன் அண்ணாச்சி, அனுஜன்யா, வெண்பூ இன்னும் பலர் <BR/>//<BR/><BR/>பரிசல் அணியில் அந்த இன்னும் பலரில் எனக்குத் தெரிந்த சிலர் நான்,தாமிரா,ராப்,ச்சின்னப்பையன்,வழிப்போக்கன்(கொஞ்சநாளா தலைமறைவு ஆயிட்டாரு),கிரி,ஜோசப் பால்ராஜ்,விஜய் ஆனந்த்,கார்க்கி,இன்னும் சிலர் :))//<BR/>அப்துல்லா, பரிசல் அணியின் ஒருங்கிணைப்பாளர் பரிசல் தான். குசும்பனை பரிசல் குழுவுடன் கோர்த்துவிட்ட திருப்பணியை அடியேன் தான் செய்தேன். ச்சின்னப்பையன் பரிசலுக்கு சீனியர் :)<BR/><BR/><BR/>//புருனோ Bruno said... <BR/><BR/>இதில் சில கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை :(<BR/>--<BR/>என்னைப்பொருத்த வரை சில யோசனைகள்<BR/><BR/>1. வெட்டி ஒட்டுவதை தவிர்க்கவேண்டும்<BR/><BR/>2. 2 வரி எழுதினாலும் சொந்தமாக எழுத வேண்டும்<BR/><BR/>3. மறுமொழியில் மாற்று கருத்து கூறப்பட்டால் - உங்கள கருத்தை வலியுருத்த ஆதாரம் அளிக்க வேண்டும் அல்லது உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்<BR/><BR/>// உங்களைப் போல் யார் யாரெல்லாம் புதிய பதிவர்கள் என்று அடையாளம் காணுங்கள்//<BR/><BR/>அதே போல் --> நீங்கள் எழுத நினைக்கும் தலைப்புகளில் எழுதும் (புதிய / பழைய / பெயருள்ள / அனானி) பதிவர்களை அடையாளம் கண்டு அங்கு மறுமொழிகளை எழுதுவது என்னைப்பொருத்த வரை சிறந்த யோசனை. <BR/><BR/>இதில் உங்கள் கருத்துக்கு மாற்று கருத்து கொண்டவர்களின் பதிவை தவிர்க்காமல் அங்கு கூட உங்களின் (பொறுத்தமான, அந்த இடுகைக்கு சம்பந்தமுள்ள) கருத்துக்களை பதியலாம்<BR/><BR/>உதாரணம் : <BR/>ஜோதிடம் உண்மை x பொய் <BR/>இடப்பங்கீடு வேண்டும் x வேண்டாம் <BR/>பொதுவுடமை x முதலாளித்துவம்<BR/>--<BR/>கோவி சார், தவறென்றால் கூறவும்//<BR/>புரூனோ, நீங்கள் சொன்னால் தவறாக இருக்குமா ? :) மாற்று கருத்து உண்டு, ஏற்கனவே எழுத்துப்பயிற்சி உள்ளவர்கள், எதை எழுத வேண்டும் என்று தீர்மானத்துடனேயே எழுத வந்திருப்பார்கள், புதியவர்களுக்கு எழுத்து பயிற்சியும், அறிமுகமும் கிடைக்க கொஞ்ச நாட்கள் ஆகும், அதற்குள் அவர்கள் 'கருத்து' எழுத கொஞ்சம் தயக்கமாகவே இருக்கும். வெட்டி ஒட்டுவதை கண்டிப்பாக தவிர்க்கனும், அப்படி செய்தால் சரக்கு இல்லைன்னு நினைத்துவிடுவார்கள். கைதேர்ந்த எழுத்தாளர், சமூகப்பார்வையாளர்கள் மட்டுமே ஆதரத்துடன் எழுதுவார்கள், எழுத்தின் தொடக்கத்தில் இருப்பவர்களுக்கு அது கடினம் தான். அடுத்து எதிர்கருத்து குறித்து நீங்கள் சொல்லி இருப்பது மிகச் சரி, ஒவ்வொருவருக்கும் மாற்றுப்பார்வை, மாற்றுக்கருத்து அல்லது மேம்பட்ட ஒத்த கருத்து இருக்கும், அவற்றை தனிப்பதிவாக இட்டு எழுத்துத் திறமையை மேம்படுத்திக் கொள்ளலாம்<BR/><BR/><BR/>//வடகரை வேலன் said... <BR/>சரியான வழிகாட்டுதல் கோவி.<BR/><BR/>நான் மே 2008ல் இருந்துதான் எழுதத் தொடங்கினேன். ஆனால் ஒரு 6 மாதம் வலையில் எல்லோருடைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருந்தேன். கோவைராஜா என்ற பெயரில் சில பதிவுகளில் பின்னூட்டம் கூட இட்டிருக்கிறேன். சூட்சுமம் புரிந்த பின் தான் எழுதத் தொடங்கினேன்.<BR/><BR/>புதுப் பதிவர்கள் அனேகருக்கு தங்களை வகைப் படுத்திக் கொள்வதில் சிரமமிருக்கிறது. தமிழ்மணத்தில் xxx பிரச்சினை வந்தபோது புதியவர்கள் இரு பக்கமும் பின்னூட்டம் இட்டுக் கொண்டிருந்தனர்.<BR/><BR/>சீனியர் பதிவர்களின் பழைய பதிவுகளைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் வளர்ச்சியும் பரிணாமமும் தெரியும். <BR/><BR/>வளரும் பதிவருக்கு, ஒரு சீனியர் பதிவரின் நெருக்கம் அவசியம். <BR/><BR/>மேலும் நீங்கள் குறிப்பிட்டது போல், தாங்கள், ஜோசப், பரிசல், வெயிலான், கிரி, அனுஜன்யா, புதுகை அப்துல்லா, வெண்பூ, அதிஷா, ஷென்ஷி, ராப், வால்பையன், தமிழ் பிரியன், சின்னப் பையன், சஞ்சய், விக்கி போன்றவர்களுடனான உறவு ஒரு தைரியத்தைத் தருகிறது. இது கூடுதல் பலம்.<BR/><BR/><BR/>//<BR/>வடகரை அண்ணாச்சி, <BR/>உங்களைப் போல் தான் நானும் பதிவுகளை ஆறுமாதம் வாசித்துவிட்டு எழுத வந்தேன், அப்போது பின்னூட்டம் போடவில்லை. நீங்கள் குறிப்பிட்டு இருப்பவைகளும் நல்ல தகவல்கள் வழிகாட்டல்கள், பாராட்டுக்கள் மற்றூம் நன்றி.<BR/><BR/><BR/><BR/>//தமிழன்... said... <BR/><BR/>நானும் புதிய பதிவர்தான் கோவி அண்ணே...:)//<BR/>இன்று புதிதாக பிறந்தோம், ஒவ்வொரு நாள் பதிவும் எனக்கு புது பதிவுதான், நானும் புதிய பதிவர்தான் :)<BR/><BR/><BR/>//தமிழன்... said... <BR/><BR/>நம்மளை யாருமே கண்டுக்க மாட்டேங்கிறாய்ங்கப்பா...;)//<BR/>கவலைப்படாதிங்க எல்லாவற்றிற்கும் 'காலம்' வரும்<BR/><BR/><BR/>//தமிழன்... said... <BR/><BR/>இதைபக்கூட ஒரு பதிவா போடலாம்கிறதும் ஒரு ஐடியாதான்...<BR/><BR/>மூத்த பதிவர் கோவி கண்ணன் அண்ணன் வாழ்க...//<BR/><BR/><BR/><BR/>மூத்தப்பதிவர்கள் யாருமில்லை, எழுத்தனுபவமிக்கவர்கள் பலர் இருக்கிறார்கள், பதிவில் எழுத ஆரம்பிக்கும் முன்பே எழுத்தில் எதிர்நீச்சல் போடுபவர்கள் பலர் இருக்கிறார்கள், ரத்னேஷ், ஜமாலன் போன்றவர்கள் பதிவில் எழுத ஆரம்பிக்கும் முன்பே எழுத்தை எழுதி பிழிந்தவர்கள் :) நான் அவங்களுக்கெல்லாம் ஜூனியர். வாழ்த்துக்கு நன்றி !<BR/><BR/><BR/><BR/>//துளசி கோபால் said... <BR/><BR/>என்னுடைய ஒரு வேண்டுகோள் புதியவர்களுக்கும் பழையவர்களுக்கும்,<BR/><BR/>எது எழுதுனாலும் உங்கச் சொந்த வார்த்தைகளில் (நாலே நாலுவரியானாலும் பாதகமில்லை)எழுதுங்க. இந்த கட் & பேஸ்ட் வேணாமே தயவுசெஞ்சு.<BR/><BR/>என்னுடைய ஆரம்பகாலப் பதிவுகளில் எண்ணி மூணு பின்னூட்டம் வந்துருந்தால் அதிகம்.<BR/><BR/>நாம் எழுதுவது நம்முடைய மனதிருப்திக்குன்னு நினைச்சுக்கணும்.<BR/><BR/>மற்றபடி கோவியார் சொன்னதுக்கு ரிப்பீட்டேய்.......//<BR/>துளசி அம்மா, பதிவுலகம் பற்றி அனைத்தும் அறிந்த பதிவு மாதா மற்றும் பதிவானந்தமயி தாங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும், புதிய பதிவர்களுக்கு உங்கள் பின்னூட்டம் தானே பிள்ளையார் சுழி.<BR/><BR/><BR/>//ஜோதிபாரதி said... <BR/><BR/><BR/>கோவியாரே,<BR/><BR/>பதிவுலகிற்கு வந்த புதிதில் எனக்கு விடாது பல <BR/>பின்னூட்டங்கள் வந்தன. கருப்பு,சிவப்பு வெள்ளை,பச்சை என பலவகைப்பட்டது.<BR/>எல்லாத்தையும் மட்டுறுத்திதான் பிரசுரம் செய்ய வேண்டியிருந்தது.//<BR/>ஜோதிபாரதி,<BR/><BR/>அதெல்லாம் பழைய(ர்) அனுபவம், அந்த அனுபவங்களெல்லாம் புதியவர்களுக்கு ஏற்படவேண்டாம் என்று வாழ்த்துவோம்.<BR/><BR/><BR/>//SurveySan said... <BR/><BR/>இப்படி உசுப்பேத்தி விட்டு தான் இன்னிக்கு பலபேரு வாழ்க்கைய தொலச்சுட்டு, இங்கணயே கும்மிக்கினு அலையரானுவ ;)<BR/><BR/>//<BR/><BR/><BR/><BR/>இட்லிவடை யாருன்னு நீங்க சர்வே வைத்தது போல் சர்வேசன் யாருன்னு சர்வே வைக்க வேண்டும் :) எல்லோரும் மண்டையைப் பிச்சிக்கிறாங்களாமே.<BR/><BR/><BR/><BR/>//குசும்பன் said... <BR/><BR/>அண்ணே நீங்க கலங்கரை விளக்கம், இதன் படி இனி நடக்க முயற்சிக்கிறேன்.//<BR/>தம்பி குசும்பா, கண்ணு கலங்குதடா :)))))))))<BR/><BR/><BR/>//நான் ஆதவன் said... <BR/><BR/>எங்க கஷ்டம் உங்களுக்காவது தெரிஞ்சிருக்கே அது வரைக்கும் சந்தோஷம்//<BR/><BR/>அனுபவம் பாடம் தான், புதியவர்களுக்கு பயனாக இருக்கும் என்பதற்காக எழுதினேன். உங்கள் மகிழ்ச்சியும் எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது<BR/>//தமிழ்நெஞ்சம் said... <BR/><BR/><BR/>//Neenga nallavaraa ? kettavaraa?// தெரியலையே :))))<BR/><BR/>Idea supernga.. <BR/><BR/>thanks<BR/><BR/>by<BR/><BR/>Unga dear dude//<BR/>பாராட்டுக்கு நன்றி ! <BR/><BR/><BR/>//AMIRDHAVARSHINI AMMA said... <BR/><BR/>Dear Senior<BR/><BR/>thanks for your tips.<BR/><BR/>will follow accordingly//<BR/>முடிந்த அளவு பின்பற்றுங்கள், டாக்டர் புரூனோ சொல்வதையும், வடகரை வேலன் அண்ணாச்சி மற்றும் துளசி அம்மா சொல்வதையும் பின்பற்றுங்கள். நன்றி ! <BR/><BR/><BR/>//ஜோசப் பால்ராஜ் said... <BR/><BR/>என் போன்றோருக்கு உதவியாக, நாங்களும் பிரபலமடையும் வழிமுறைகளை விளக்கி வழிகாட்டும் பதிவுலக பீஷ்மர் கோவியாருக்கு கோடானு கோடி நன்றிகள்.//<BR/>நீங்கள் ஏற்கனவே லக்கி லுக்குக்கு எதிர்பதிவு போட்டு, பதிவர் சந்திப்பு நடத்தி அறியப்பட்டவர் ஆகிட்டிங்க, அதனால் உங்களைக் குறிப்பிடவில்லை<BR/><BR/><BR/>//முரளிகண்ணன் said... <BR/><BR/>நீங்க மூத்த பதிவர்ன்னு இப்பவாவது ஒத்துக்கிட்டீங்களே//<BR/><BR/>முரளி சார், <BR/> <BR/><BR/>மூத்தப்பதிவர்கள் யாருமில்லை, எழுத்தனுபவமிக்கவர்கள் பலர் இருக்கிறார்கள், பதிவில் எழுத ஆரம்பிக்கும் முன்பே எழுத்தில் எதிர்நீச்சல் போடுபவர்கள் பலர் இருக்கிறார்கள், ரத்னேஷ், ஜமாலன் போன்றவர்கள் பதிவில் எழுத ஆரம்பிக்கும் முன்பே எழுத்தை எழுதி பிழிந்தவர்கள் :) நான் அவங்களுக்கெல்லாம் ஜூனியர். வாழ்த்துக்கு நன்றி ! - (மேலே தமிழனுக்கு போட்டது இங்கும் சரியாக இருக்கும்) <BR/><BR/><BR/><BR/>//லக்கிலுக் said... <BR/><BR/>உங்கள் யோசனைகள் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி!!//<BR/>ஹலோ, இதெல்லாம் ரொம்ப ஓவர் கடலுக்கே உப்புக்காட்டியது போல் இருக்கும் உங்களுக்கு இந்த பதிவு, <BR/><BR/><BR/>//rajeepan said... <BR/><BR/>புதிய பதிவர்களுக்கு நீங்கள் அழிக்கும் ஆதரவு மனதிற்க்கு மகிழ்ச்சி அழிக்கின்றது..//<BR/>அழிக்கும் ஆதரவா ? :)))))))) அளிக்கும் !!!கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77720495921969301802008-09-24T21:11:00.000+08:002008-09-24T21:11:00.000+08:00//லுக்கிலுகின் பதிவை படித்துவிட்டு அவருக்குத்தான் ...//லுக்கிலுகின் பதிவை படித்துவிட்டு அவருக்குத்தான் பின்னூட்டமிட முடியுமே தவிர.. பரிசலுக்கா பின்னூட்டமிடமுடியும்..//<BR/><BR/>பரிசல் தமிழ்மணத்திற்கு வருவதற்கு முன்பே தெரியுமென்பதால் உரிமையுடன் அவர் பெயரை பயன்படுத்திக்கொண்டேன்..சங்கணேசன்https://www.blogger.com/profile/04816758414466683584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89712637663013160902008-09-24T21:08:00.000+08:002008-09-24T21:08:00.000+08:00அடடா.. என்னா கற்பனை...!அடடா.. என்னா கற்பனை...!சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45161580891801747582008-09-24T21:04:00.000+08:002008-09-24T21:04:00.000+08:00//நல்லதந்தி சொன்னது...புதிய பதிவர்கள் பின்னூட்டமிட...//நல்லதந்தி சொன்னது...<BR/><BR/>புதிய பதிவர்கள் பின்னூட்டமிட்டால் அதைப் பழைய புகழ் பெற்ற பதிவர்கள் அந்த பின்னுட்டத்தைக் கழிப்பதைப் போல எழுதும் போது எனக்குத் தோன்றுவது அவருடைய பதிவு என்ன கக்கூஸா?.,அவருடைய பதிவில் பின்னூட்டமிட அதாவது கழிக்க கலைஞர் என்ற ஒரு ரூபாய் பணமோ அல்லது சூப்பர் என்ற சொல் ஒரு ரூபாய் பணமோ கொடுக்க வேண்டுமா? //<BR/><BR/>இந்தளவிற்கு வார்த்தைகளால் கோபமில்லையென்றாலும்..நிச்சியம் லக்கிலுக் மீது கோபமுண்டு...ஏனென்றால் யார்மீதோ உள்ள கோபத்தையெல்லாம் பொதுவாக கொட்டியிருந்தார்..<BR/><BR/>//லக்கிலுக் சொன்னது... சரக்கிருக்கிருந்தால் ஒரு நாளைக்கு 2 பதிவுகூட போடுவேன், சரக்கில்லாதவந்தான் பின்னூட்டத்தில் வந்து விமர்ச்சனம் செய்வான், வாந்தியெடுப்பான், ...கழிவு..etc..etc.// <BR/><BR/>திருமணத்திற்கு பின்பு புத்தகம் படிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறதேயென்று (”ஏங்க வேலைக்கு போயிட்டு வந்து எங்ககூட கொஞ்சம் நேரம்கூட பேசாம புத்தகத்தை எடுத்துட்டு உட்கார்ந்தால் எப்படி”-கேள்வி நியாயமோ?) கவலைப்பட்டு கொண்டிருந்த வேளையில் தமிழ்மணம் பார்த்து மணம்மகிழ்ந்தவன் நான்..(நான் ஆபிசில்தானே த.ம. படிக்கிறேன்..பின்னூட்டமிடுவது எல்லமே)..<BR/><BR/>நிஜமாகவே மனதிற்கு பிடித்திருந்தால் அந்தந்த பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டு வருவேன்.. கழிவுகள் என்றால் எப்படி?..<BR/><BR/><BR/>லுக்கிலுகின் பதிவை படித்துவிட்டு அவருக்குத்தான் பின்னூட்டமிட முடியுமே தவிர.. பரிசலுக்கா பின்னூட்டமிடமுடியும்..<BR/>..சரக்கு...வாந்தி..கழிவு..நேர்த்தியான எழுத்தாளர்க்கு(இது நிஜமாகவே பாராட்டுதான்) இது அழகா?.. <BR/>..<BR/>//நல்லதந்தி,..<BR/>அதாவது கழிக்க கலைஞர் என்ற ஒரு ரூபாய் பணமோ அல்லது சூப்பர் என்ற சொல் ஒரு ரூபாய் பணமோ கொடுக்க வேண்டுமா?.//<BR/>//கோவி..<BR/>இங்கேயும் கலைஞர் பாலிடிக்ஸா ? வாழ்க நீ எம்மான்//<BR/>ரெண்டுமே சூப்ப்ர்...<BR/><BR/>இன்னும் சொல்லலாம்..போதுமே!!<BR/><BR/>நல்லதந்தி சார், எப்படி எனக்கு தோன்றியதே உங்களுக்கும்..<BR/><BR/>நல்லது..நன்றி கோவியார்க்கு களம் தந்ததற்கு..<BR/><BR/>BLOG -ல் மார்க் வேண்டும்<BR/>BLOCK MARK -காக வேண்டாம்சங்கணேசன்https://www.blogger.com/profile/04816758414466683584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70473504979302032152008-09-24T20:56:00.000+08:002008-09-24T20:56:00.000+08:00புதிய பதிவர்களுக்கு நீங்கள் அழிக்கும் ஆதரவு மனதிற்...புதிய பதிவர்களுக்கு நீங்கள் அழிக்கும் ஆதரவு மனதிற்க்கு மகிழ்ச்சி அழிக்கின்றது..Keddavanhttps://www.blogger.com/profile/13830320525357717579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49635974819577745962008-09-24T20:03:00.000+08:002008-09-24T20:03:00.000+08:00உங்கள் யோசனைகள் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்....உங்கள் யோசனைகள் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி!!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65259264203629954272008-09-24T19:16:00.000+08:002008-09-24T19:16:00.000+08:00நீங்க மூத்த பதிவர்ன்னு இப்பவாவது ஒத்துக்கிட்டீங்கள...நீங்க மூத்த பதிவர்ன்னு இப்பவாவது ஒத்துக்கிட்டீங்களேமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90823215908904915222008-09-24T18:01:00.000+08:002008-09-24T18:01:00.000+08:00என் போன்றோருக்கு உதவியாக, நாங்களும் பிரபலமடையும் வ...என் போன்றோருக்கு உதவியாக, நாங்களும் பிரபலமடையும் வழிமுறைகளை விளக்கி வழிகாட்டும் பதிவுலக பீஷ்மர் கோவியாருக்கு கோடானு கோடி நன்றிகள்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64437986752344585662008-09-24T15:10:00.000+08:002008-09-24T15:10:00.000+08:00Dear Seniorthanks for your tips.will follow accord...Dear Senior<BR/><BR/>thanks for your tips.<BR/><BR/>will follow accordinglyஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72470188144030526972008-09-24T14:36:00.000+08:002008-09-24T14:36:00.000+08:00Neenga nallavaraa ? kettavaraa?Idea supernga.. th...Neenga nallavaraa ? kettavaraa?<BR/><BR/>Idea supernga.. <BR/><BR/>thanks<BR/><BR/>by<BR/><BR/>Unga dear dudeTech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88396067845290375082008-09-24T12:38:00.000+08:002008-09-24T12:38:00.000+08:00எங்க கஷ்டம் உங்களுக்காவது தெரிஞ்சிருக்கே அது வரைக்...எங்க கஷ்டம் உங்களுக்காவது தெரிஞ்சிருக்கே அது வரைக்கும் சந்தோஷம்☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82315591870984201312008-09-24T12:31:00.000+08:002008-09-24T12:31:00.000+08:00அண்ணே நீங்க கலங்கரை விளக்கம், இதன் படி இனி நடக்க ம...அண்ணே நீங்க கலங்கரை விளக்கம், இதன் படி இனி நடக்க முயற்சிக்கிறேன்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1301501212396240302008-09-24T12:10:00.000+08:002008-09-24T12:10:00.000+08:00இப்படி உசுப்பேத்தி விட்டு தான் இன்னிக்கு பலபேரு வா...இப்படி உசுப்பேத்தி விட்டு தான் இன்னிக்கு பலபேரு வாழ்க்கைய தொலச்சுட்டு, இங்கணயே கும்மிக்கினு அலையரானுவ ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58413939039633290922008-09-24T09:46:00.000+08:002008-09-24T09:46:00.000+08:00//கோவி.கண்ணன் said... //SP.VR. SUBBIAH said... இது...//கோவி.கண்ணன் said... <BR/>//SP.VR. SUBBIAH said... <BR/><BR/><BR/>இது முக்கியமான விஷயம்<BR/>இதைவிட முக்கியமானது ஒன்று உள்ளது!<BR/>எதை எழுதினாலும் சுவாரசியமாக எழுதுங்கள்!<BR/><BR/>12:03 AM, September 24, 2008<BR/>//<BR/><BR/>நீங்களும் சுவாரிசியமாகத்தானே எழுதுனிங்க 'விடாது கருப்புவுக்கு ஒரு கேள்வின்னு' பதிவைப் போட்டிங்க, அதில் கவனம் பெற்றீர்கள், அதன்பிறகு தான் மாணவர் அணி உங்களுக்காக திரண்டது.<BR/>:)<BR/>//<BR/><BR/>கோவியாரே,<BR/>நல்ல டிப்ஸ் கொடுத்திருக்கிறீர்கள்!<BR/>பதிவுலகிற்கு வந்த புதிதில் எனக்கு விடாது பல <BR/>பின்னூட்டங்கள் வந்தன. கருப்பு,சிவப்பு வெள்ளை,பச்சை என பலவகைப்பட்டது.<BR/>எல்லாத்தையும் மட்டுறுத்திதான் பிரசுரம் செய்ய வேண்டியிருந்தது.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5726218925986082362008-09-24T07:00:00.000+08:002008-09-24T07:00:00.000+08:00என்னுடைய ஒரு வேண்டுகோள் புதியவர்களுக்கும் பழையவர்க...என்னுடைய ஒரு வேண்டுகோள் புதியவர்களுக்கும் பழையவர்களுக்கும்,<BR/><BR/>எது எழுதுனாலும் உங்கச் சொந்த வார்த்தைகளில் (நாலே நாலுவரியானாலும் பாதகமில்லை)எழுதுங்க. இந்த கட் & பேஸ்ட் வேணாமே தயவுசெஞ்சு.<BR/><BR/>என்னுடைய ஆரம்பகாலப் பதிவுகளில் எண்ணி மூணு பின்னூட்டம் வந்துருந்தால் அதிகம்.<BR/><BR/>நாம் எழுதுவது நம்முடைய மனதிருப்திக்குன்னு நினைச்சுக்கணும்.<BR/><BR/>மற்றபடி கோவியார் சொன்னதுக்கு ரிப்பீட்டேய்.......துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77456772274841599762008-09-24T06:02:00.000+08:002008-09-24T06:02:00.000+08:00இதைபக்கூட ஒரு பதிவா போடலாம்கிறதும் ஒரு ஐடியாதான்.....இதைபக்கூட ஒரு பதிவா போடலாம்கிறதும் ஒரு ஐடியாதான்...<BR/><BR/>மூத்த பதிவர் கோவி கண்ணன் அண்ணன் வாழ்க...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64056565819106020962008-09-24T05:58:00.000+08:002008-09-24T05:58:00.000+08:00நம்மளை யாருமே கண்டுக்க மாட்டேங்கிறாய்ங்கப்பா...;)நம்மளை யாருமே கண்டுக்க மாட்டேங்கிறாய்ங்கப்பா...;)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-433360660232509012008-09-24T05:57:00.000+08:002008-09-24T05:57:00.000+08:00நானும் புதிய பதிவர்தான் கோவி அண்ணே...:)நானும் புதிய பதிவர்தான் கோவி அண்ணே...:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32089486826564850752008-09-24T05:56:00.000+08:002008-09-24T05:56:00.000+08:00:((:((தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67867202237364668172008-09-24T05:54:00.000+08:002008-09-24T05:54:00.000+08:00:(:(தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23757977231318746852008-09-24T03:20:00.000+08:002008-09-24T03:20:00.000+08:00சரியான வழிகாட்டுதல் கோவி.நான் மே 2008ல் இருந்துதான...சரியான வழிகாட்டுதல் கோவி.<BR/><BR/>நான் மே 2008ல் இருந்துதான் எழுதத் தொடங்கினேன். ஆனால் ஒரு 6 மாதம் வலையில் எல்லோருடைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருந்தேன். கோவைராஜா என்ற பெயரில் சில பதிவுகளில் பின்னூட்டம் கூட இட்டிருக்கிறேன். சூட்சுமம் புரிந்த பின் தான் எழுதத் தொடங்கினேன்.<BR/><BR/>புதுப் பதிவர்கள் அனேகருக்கு தங்களை வகைப் படுத்திக் கொள்வதில் சிரமமிருக்கிறது. தமிழ்மணத்தில் xxx பிரச்சினை வந்தபோது புதியவர்கள் இரு பக்கமும் பின்னூட்டம் இட்டுக் கொண்டிருந்தனர்.<BR/><BR/>சீனியர் பதிவர்களின் பழைய பதிவுகளைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் வளர்ச்சியும் பரிணாமமும் தெரியும். <BR/><BR/>வளரும் பதிவருக்கு, ஒரு சீனியர் பதிவரின் நெருக்கம் அவசியம். <BR/><BR/>மேலும் நீங்கள் குறிப்பிட்டது போல், தாங்கள், ஜோசப், பரிசல், வெயிலான், கிரி, அனுஜன்யா, புதுகை அப்துல்லா, வெண்பூ, அதிஷா, ஷென்ஷி, ராப், வால்பையன், தமிழ் பிரியன், சின்னப் பையன், சஞ்சய், விக்கி போன்றவர்களுடனான உறவு ஒரு தைரியத்தைத் தருகிறது. இது கூடுதல் பலம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24916688039633047992008-09-24T02:19:00.000+08:002008-09-24T02:19:00.000+08:00இதில் சில கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை :(...இதில் சில கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை :(<BR/>--<BR/>என்னைப்பொருத்த வரை சில யோசனைகள்<BR/><BR/>1. வெட்டி ஒட்டுவதை தவிர்க்கவேண்டும்<BR/><BR/>2. 2 வரி எழுதினாலும் சொந்தமாக எழுத வேண்டும்<BR/><BR/>3. மறுமொழியில் மாற்று கருத்து கூறப்பட்டால் - உங்கள கருத்தை வலியுருத்த ஆதாரம் அளிக்க வேண்டும் அல்லது உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்<BR/><BR/>// உங்களைப் போல் யார் யாரெல்லாம் புதிய பதிவர்கள் என்று அடையாளம் காணுங்கள்//<BR/><BR/>அதே போல் --> நீங்கள் எழுத நினைக்கும் தலைப்புகளில் எழுதும் (புதிய / பழைய / பெயருள்ள / அனானி) பதிவர்களை அடையாளம் கண்டு அங்கு மறுமொழிகளை எழுதுவது என்னைப்பொருத்த வரை சிறந்த யோசனை. <BR/><BR/>இதில் உங்கள் கருத்துக்கு மாற்று கருத்து கொண்டவர்களின் பதிவை தவிர்க்காமல் அங்கு கூட உங்களின் (பொறுத்தமான, அந்த இடுகைக்கு சம்பந்தமுள்ள) கருத்துக்களை பதியலாம்<BR/><BR/>உதாரணம் : <BR/>ஜோதிடம் உண்மை x பொய் <BR/>இடப்பங்கீடு வேண்டும் x வேண்டாம் <BR/>பொதுவுடமை x முதலாளித்துவம்<BR/>--<BR/>கோவி சார், தவறென்றால் கூறவும்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.com