tag:blogger.com,1999:blog-10267267.post3542385724714126489..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: *நட்சத்திரம்* : முக்கூடல் நகர் நாகை !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-10267267.post-17191780546911497292009-07-30T12:12:48.976+08:002009-07-30T12:12:48.976+08:00////Blogger கோவி.கண்ணன் said...
// SP.VR. SUBB...////Blogger கோவி.கண்ணன் said...<br /> // SP.VR. SUBBIAH said...<br /> ////Blogger krish said...<br /> நாகப்பட்டிணத்தை பற்றி கவி காளமேகம் எழுதிய கவிதை தெரியுமா?<br /> கோவியாரை கேளுங்கள்.////<br /> காளமேகத்தின் பாடல் நாகபட்டிணத்தைப் பற்றியதல்ல!<br /> அங்கே இருந்த காத்தான் என்பவருடைய தங்கும் விடுதியை (சத்திரத்தைப்) பற்றியது<br /> //<br /> ஓரளவு இங்கு சொல்லி இருக்கிறேன்//////<br /><br />பின்னூட்டத்தில் சுட்டியைக் கொடுப்பதற்கான HTML Tagஐப் பற்றிச் சொல்லித்தாருங்கள் கோவியாரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13883084573511175842009-07-30T12:11:08.147+08:002009-07-30T12:11:08.147+08:00////Blogger கோவி.கண்ணன் said...
// SP.VR. SUBB...////Blogger கோவி.கண்ணன் said...<br /> // SP.VR. SUBBIAH said...<br /> ////Blogger krish said...<br /> நாகப்பட்டிணத்தை பற்றி கவி காளமேகம் எழுதிய கவிதை தெரியுமா?<br /> கோவியாரை கேளுங்கள்.////<br /> காளமேகத்தின் பாடல் நாகபட்டிணத்தைப் பற்றியதல்ல!<br /> அங்கே இருந்த காத்தான் என்பவருடைய தங்கும் விடுதியை (சத்திரத்தைப்) பற்றியது<br /> //<br /> ஓரளவு இங்கு சொல்லி இருக்கிறேன்//////<br /><br />படித்தேன் சுவையாக உள்ளது! நன்றி<br />இது தொடர்பாக என்னிடமும் ஒரு செய்தி உள்ளது. அது வேறு ஒரு ஆசுகவியைப் பற்றியது.<br />அவர் பெயர் பாடுவார் முத்தப்ப செட்டியார். தனிப் பதிவாக அடுத்தவாரம் எழுதுகிறேன். படித்து மகிழுங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85903324854023843762008-01-17T05:57:00.000+08:002008-01-17T05:57:00.000+08:00நானும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவன் தான். சொந்தவூர...நானும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவன் தான். சொந்தவூர் வேளாங்கண்ணி.<BR/>எங்கள் மாவட்டத்தைப்பற்றி நிறையவிஷயங்கள் தெரிந்துகொண்டேன்..<BR/>உண்மையிலேயே நாங்கள் பெருமைப்படும் விஷயம் என்னவேன்றால், சமைய ஒற்றுமைதான்..ரூபஸ்https://www.blogger.com/profile/10968643604661934749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34444624221333898012007-08-25T22:41:00.000+08:002007-08-25T22:41:00.000+08:00//வெள்ளையர்கள் நாகப்பட்டினம் என்பதை பலுக்குவதில் த...//வெள்ளையர்கள் நாகப்பட்டினம் என்பதை பலுக்குவதில் திணறி NEGAPATAM (நேகபடம்) என்று சொல்லிவந்தாக தெரிகிறது.//<BR/>நல்ல தகவல்கள்.<BR/>நான் எட்டாவது படிக்கும்போது என் வரலாற்று ஆசிரியர்<BR/>"வெள்ளையர்களுக்கு வாயில் வராததால்<BR/>நாகப்பட்டினம் - நாக்பட்டேம் ஆனது<BR/>கள்ளிக்கோட்டை - காலிகட் ஆனது<BR/>திருவனந்தபுரம் - டியூட்டிகொரீன் ஆனது<BR/>திரிசிரபுரம் - திரிசினாபோலி (Trichy)ஆனது" என்றும் சொல்வார்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79875478257235115082007-08-25T22:20:00.000+08:002007-08-25T22:20:00.000+08:00//வெற்றி said... அடடா, கோ.க,எனது அயலவரா நீங்கள்?!!...//வெற்றி said... <BR/>அடடா, <BR/>கோ.க,<BR/>எனது அயலவரா நீங்கள்?!! நாகப்பட்டினத்தில் இருந்து கடல் கடந்தால்[ஈழத்தில்] என் ஊர்.:-)) எனது ஊரும் கரையோரக் கிராமம் தான்.<BR/><BR/>சென்னைக்கு 300 கி.மீ தூரம். எனது ஊர் நாகப்பட்டிணத்திலிருந்து 50 கி.மீ க்குள் தானிருக்கும் என நினைக்கிறேன். :-))<BR/><BR/><BR/>நல்ல பதிவு. நாகப்பட்டினம் பற்றிய தகவல்கள் சுவாரசியமானவை.<BR/><BR/>மிகவும் சுவாரசியமான தகவல். இலங்கையின் வரலாற்றின் படி இலங்கையின் ஆதிகுடிகள் நாகர், இயக்கர் எனப்படுபவர்கள் என்பர் சில வரலாற்றாசிரியர்கள். <BR/><BR/>யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு தீவு நாகதீபம்[நயினா தீவு]. இங்கு நாகர்கள் வாழ்ந்தார்களாம். நாக இனத்தைச் சேர்ந்த இரு மன்னர்களுக்குள் இருந்த பிரச்சனையைத் தீர்த்து வைக்க புத்த பிரான் இத் தீவுக்கு வந்து சென்றார் என சிங்களவர்கள் நம்புகின்றனர்.<BR/><BR/>இந்த நயினாதீவு நாகப்பட்டினத்திற்கு மிக அண்மையில் உள்ளதால் இவர்களுக்குள் முந்தியே தொடர்புகள் இருந்திருக்குமோ?!<BR/><BR/><BR/>யாழ்ப்பாணத்திலும் நாகர் கோயில் எனும் இடம் உண்டு. :-))<BR/><BR/>எனக்கும் இப்படியான சில[இடங்களைப் பற்றி] குழப்பங்கள் உண்டு. <BR/>//<BR/><BR/>வெற்றி அவர்களே,<BR/>நாகர்கள் பற்றி மேலும் அரிய தந்திருக்கிறீர்கள், மிக்க நன்றி.<BR/><BR/>நாகை பகுதி மீனவர்கள் முன்பெல்லாம் கட்டுமரங்களின் வழியாக யாழ்பாணம் வரை சென்று வருவதாக சொல்லுவார்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9914045099872593422007-08-25T22:17:00.000+08:002007-08-25T22:17:00.000+08:00//நாடோடி இலக்கியன் said... நாகையைப் பற்றி ஏற்கனவே ...//நாடோடி இலக்கியன் said... <BR/>நாகையைப் பற்றி ஏற்கனவே தெரிந்திரிந்தாலும்,கோவியாரின் எழுத்தில் படிப்பது ஒரு சுகம்தான்!.நல்லப் பதிவு. <BR/>//<BR/><BR/>நாடோடி இலக்கியன் ஐயா,<BR/>மனம் திறந்த பாராட்டில் நெஞ்சம் நெகிழ்கிறது. மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84017452162910672002007-08-25T15:15:00.000+08:002007-08-25T15:15:00.000+08:00நாகையைப் பற்றி ஏற்கனவே தெரிந்திரிந்தாலும்,கோவியாரி...நாகையைப் பற்றி ஏற்கனவே தெரிந்திரிந்தாலும்,கோவியாரின் எழுத்தில் படிப்பது ஒரு சுகம்தான்!.நல்லப் பதிவு.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-315351684439603802007-08-25T13:04:00.000+08:002007-08-25T13:04:00.000+08:00அடடா, கோ.க,எனது அயலவரா நீங்கள்?!! நாகப்பட்டினத்தில...அடடா, <BR/>கோ.க,<BR/>எனது அயலவரா நீங்கள்?!! நாகப்பட்டினத்தில் இருந்து கடல் கடந்தால்[ஈழத்தில்] என் ஊர்.:-)) எனது ஊரும் கரையோரக் கிராமம் தான்.<BR/><BR/>/* கிழக்கு கடற்கரையில் நடுவில் அமைந்திருக்கிறது நாகை. சென்னையில் இருந்து சரியாக 300 கி.மீ. */<BR/><BR/>சென்னைக்கு 300 கி.மீ தூரம். எனது ஊர் நாகப்பட்டிணத்திலிருந்து 50 கி.மீ க்குள் தானிருக்கும் என நினைக்கிறேன். :-))<BR/><BR/><BR/>நல்ல பதிவு. நாகப்பட்டினம் பற்றிய தகவல்கள் சுவாரசியமானவை.<BR/><BR/>/* நாகர் என்னும் பழங்குடியினர் வாழ்ந்ததால் நாகப்பட்டினம் */<BR/><BR/>மிகவும் சுவாரசியமான தகவல். இலங்கையின் வரலாற்றின் படி இலங்கையின் ஆதிகுடிகள் நாகர், இயக்கர் எனப்படுபவர்கள் என்பர் சில வரலாற்றாசிரியர்கள். <BR/><BR/>யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு தீவு நாகதீபம்[நயினா தீவு]. இங்கு நாகர்கள் வாழ்ந்தார்களாம். நாக இனத்தைச் சேர்ந்த இரு மன்னர்களுக்குள் இருந்த பிரச்சனையைத் தீர்த்து வைக்க புத்த பிரான் இத் தீவுக்கு வந்து சென்றார் என சிங்களவர்கள் நம்புகின்றனர்.<BR/><BR/>இந்த நயினாதீவு நாகப்பட்டினத்திற்கு மிக அண்மையில் உள்ளதால் இவர்களுக்குள் முந்தியே தொடர்புகள் இருந்திருக்குமோ?!<BR/><BR/><BR/>/* நாகப்பட்டினம், நாகர்கோவில் என்ற பெயரை வைத்து அவை அருகருகே இருப்பது போல் எனது சென்னை நண்பர்கள் நினைத்துக் கொள்வார்கள். */<BR/><BR/>யாழ்ப்பாணத்திலும் நாகர் கோயில் எனும் இடம் உண்டு. :-))<BR/><BR/>எனக்கும் இப்படியான சில[இடங்களைப் பற்றி] குழப்பங்கள் உண்டு.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69777057032912831262007-08-25T12:27:00.000+08:002007-08-25T12:27:00.000+08:00//சிவபாலன் said... GK,நாகைப் பற்றி நல்ல விளக்கம்.....//சிவபாலன் said... <BR/>GK,<BR/><BR/>நாகைப் பற்றி நல்ல விளக்கம்..<BR/><BR/>நானும் சிறு வயதில் இந்த நாகப்பட்டிணத்திற்கும் நாகர்கோவிலுக்கும் வித்தியாசம் தெரியாமல் முளிப்பேன்..:-) <BR/>//<BR/><BR/>சிபா,<BR/><BR/>இப்பவும் கூட மு'ழி'க்கிறீர்கள், ஹிஹி எழுத்துபிழை. :)<BR/><BR/>பாராட்டுக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27441994231270824682007-08-25T12:23:00.000+08:002007-08-25T12:23:00.000+08:00GK,நாகைப் பற்றி நல்ல விளக்கம்..நானும் சிறு வயதில் ...GK,<BR/><BR/>நாகைப் பற்றி நல்ல விளக்கம்..<BR/><BR/>நானும் சிறு வயதில் இந்த நாகப்பட்டிணத்திற்கும் நாகர்கோவிலுக்கும் வித்தியாசம் தெரியாமல் முளிப்பேன்..:-)சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10095088583118208352007-08-25T12:11:00.000+08:002007-08-25T12:11:00.000+08:00கோவி.கண்ணன் said... // VSK said... திருநாகையைப் பற...கோவி.கண்ணன் said... <BR/>// VSK said... <BR/>திருநாகையைப் பற்றி பல அரிய தகவல்களை அளித்தமைக்கு நன்றி, கோவியாரே!<BR/>//<BR/><BR/>பாராட்டுக்கு நன்றி,<BR/><BR/>//இதப் படிக்கையில், இது போலவே உண்மைத் தகவல்களை மட்டுமே அளித்து உங்கள் நட்சத்திர வாரத்தை அளித்திருக்கலாமே என்ற ஆதங்கம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.//<BR/><BR/>அழுக்கிலிருந்து திரண்டதாக சொல்லப்படும் பிள்ளையார் ஆபாச புராண கதைகளையும், கந்தப் புராண புளுகுகளையும் சுவை குன்றாமல் தந்து 'உண்மை' பேச எனக்கும் ஆசைதான். பக்தியாளர்களையும் மனதில் கொள்ள வேண்டி இருக்கிறது. இருமனைவைகளை கொண்டும் திரா'விடக்' கடவுள் முருகன் பிள்ளைப் பெற்றுக் கொள்ள 'முடியவில்லை' என்றால் அவனுக்கு 'வயக்கராவை' பரிந்துரைக்கிறேன் என்று சொல்லிய ஒரு 'வைதிக' பதிவர் எழுதி பக்தியாளர்களின் 'பாராட்டுக்களைப்' பெற்றுக் கொண்ட அளவுக்கு ஆராய்ச்சி நடத்தி *உண்மைகளை* சொல்கிறேன் எனும் முற்போக்கு சிந்தனையாளன் நான் இல்லை<BR/><BR/>எனக்கு அந்த உண்மைகள் வேண்டாம். நான் பக்தியாளர்களின் உணர்வுகளை மதிப்பவன்.<BR/><BR/>//<BR/><BR/>இன்னும் ஒருநாள் இருக்கு!<BR/><BR/>எரிநட்சத்திரமாகாமல், நல்லபடியாக முடியுங்கள்!//<BR/><BR/>வாழ்த்துக்கு நன்றி.<BR/>:))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64605820514286906802007-08-25T11:21:00.000+08:002007-08-25T11:21:00.000+08:00//வடுவூர் குமார் said... அப்படியே "வெளிநாட்டு" சாம...//வடுவூர் குமார் said... <BR/>அப்படியே "வெளிநாட்டு" சாமான்கள் விற்கும் "அந்திக்கடை" வேகமாக ஓடினால் 10 நொடிக்குள் கடந்துவிடக்கூடிய நாகை கடைதெருவை கூட சொல்லியிருக்கலாம்.<BR/>சின்ன வயதில் அந்திக்கடைக்குப் போய் விலை கேட்காமல் கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் பொருட்களை ஏக்கத்துடன் பார்த்திருக்கேன்.விலை கேட்டால் வாங்கியே ஆக வேண்டும் என்று எழுதப்படாத விதிமுறை அப்போது இருந்தது. :-)<BR/>இன்றும் கடைத்தெருவில் மும்மதத்தாரும் சேர்ந்து வாழும் அழகு நன்கு வெளிப்படும்.<BR/>என்னுடன் படித்தவன் ஒரு கடையும் இன்னொருவன் பூவும் கட்டிக்கொண்டிருக்கிறான்.எப்போது போனாலும் சில வார்த்தை பேசிவிட்டு வருவேன். <BR/>//<BR/><BR/>1,2...9 என்பதை LUCKYSTAR என்ற எழுத்தை வைத்து அவர்களுக்குள் பேசிக் கொள்வது பின்பு ஒரு இஸ்லாமிய நண்பர் சொன்ன போது எனக்கு புரிந்தது 75 ரூபாய் என்பதை 'TY' என்பார்கள். சங்கேத எண்கள்.<BR/><BR/>சென்னை அளவுக்கு விலை கேட்டவர்களை மிரட்டும் அளவுக்கெல்லாம் நான் பார்த்து, கேள்விப்பட்டதில்லை. சென்னை பர்மாபஜார் கடைகளில் அடிவாங்காத குறையாக தப்பி வந்திருக்கிறேன். சென்னை கடைகளில் 'சரி ஒரு விலையை கேளூ' என்று கைகளில் திணிபார்கள், வாங்கிவிட்டால் போச்சு, அதன் பிறகு வாங்க விருப்பம் இல்லை என்றால் ஏன் கையில் வாங்கினாய் என்று நான்கு பேர்கள் கூடிக் கொள்வார்கள். பயப்படுகிறவர்கள் பணத்தை அழுதுவிட்டு திரும்ப வேண்டியது தான். நாகையில் இது போல் நடப்பதில்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18462933020934251742007-08-25T11:08:00.000+08:002007-08-25T11:08:00.000+08:00//யோகன் பாரிஸ்(Johan-Paris) said... அருமையான தகவல்...//யோகன் பாரிஸ்(Johan-Paris) said... <BR/>அருமையான தகவல்கள்! காளமேகப் புலவர் பாடல்கள் ரசித்தேன்.<BR/>இந்த நாகப்பட்டனத்துக்கு என் தந்தை தன் இளமையில், வியாபாரப் படகில் வந்ததாகக் கூறியுள்ளார். <BR/>//<BR/><BR/>யோகன் ஐயா,<BR/><BR/>கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி,<BR/><BR/>நீங்களும் அனைத்து பதிவுகளைப் படித்து பாராட்டியிருக்கிறீர்கள். மிக்க நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-8645400019563157122007-08-25T11:07:00.000+08:002007-08-25T11:07:00.000+08:00// ஜோ / Joe said... உண்மை தான் .சிலர் நாகை என்பது ...// ஜோ / Joe said... <BR/>உண்மை தான் .சிலர் நாகை என்பது நாகர்கோவிலின் சுருக்கம் என்று கூட நினைக்கிறார்கள் .பலருக்கு புவியியலே தெரிவதில்லை .நான் கன்னியாகுமரி என்றால் "ஓ! ராமேஸ்வரம் பக்கம் தானே" என்பார்கள் .இரண்டு ஊரிலும் கடல் இருந்தால் பக்கமாய் தான் இருக்கும் என நினைப்பார்கள் போலிருக்கிறது. <BR/>//<BR/><BR/>ஜோ,<BR/><BR/>சுவையான தகவல். தென்மாவட்டங்கள் பற்றி எனக்கும் தெரியாது. கன்யாகுமரி சென்று வர நீண்ட நாள் ஆசை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80219558408467058912007-08-25T09:27:00.000+08:002007-08-25T09:27:00.000+08:00அப்படியே "வெளிநாட்டு" சாமான்கள் விற்கும் "அந்திக்க...அப்படியே "வெளிநாட்டு" சாமான்கள் விற்கும் "அந்திக்கடை" வேகமாக ஓடினால் 10 நொடிக்குள் கடந்துவிடக்கூடிய நாகை கடைதெருவை கூட சொல்லியிருக்கலாம்.<BR/>சின்ன வயதில் அந்திக்கடைக்குப் போய் விலை கேட்காமல் கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் பொருட்களை ஏக்கத்துடன் பார்த்திருக்கேன்.விலை கேட்டால் வாங்கியே ஆக வேண்டும் என்று எழுதப்படாத விதிமுறை அப்போது இருந்தது. :-)<BR/>இன்றும் கடைத்தெருவில் மும்மதத்தாரும் சேர்ந்து வாழும் அழகு நன்கு வெளிப்படும்.<BR/>என்னுடன் படித்தவன் ஒரு கடையும் இன்னொருவன் பூவும் கட்டிக்கொண்டிருக்கிறான்.எப்போது போனாலும் சில வார்த்தை பேசிவிட்டு வருவேன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31472211210754230022007-08-25T08:58:00.000+08:002007-08-25T08:58:00.000+08:00திருநாகையைப் பற்றி பல அரிய தகவல்களை அளித்தமைக்கு ந...திருநாகையைப் பற்றி பல அரிய தகவல்களை அளித்தமைக்கு நன்றி, கோவியாரே!<BR/><BR/>இதப் படிக்கையில், இது போலவே உண்மைத் தகவல்களை மட்டுமே அளித்து உங்கள் நட்சத்திர வாரத்தை அளித்திருக்கலாமே என்ற ஆதங்கம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.<BR/><BR/>இன்னும் ஒருநாள் இருக்கு!<BR/><BR/>எரிநட்சத்திரமாகாமல், நல்லபடியாக முடியுங்கள்!<BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88182613403564131092007-08-25T03:40:00.000+08:002007-08-25T03:40:00.000+08:00அருமையான தகவல்கள்! காளமேகப் புலவர் பாடல்கள் ரசித்த...அருமையான தகவல்கள்! காளமேகப் புலவர் பாடல்கள் ரசித்தேன்.<BR/>இந்த நாகப்பட்டனத்துக்கு என் தந்தை தன் இளமையில், வியாபாரப் படகில் வந்ததாகக் கூறியுள்ளார்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85278395172528263552007-08-25T00:56:00.000+08:002007-08-25T00:56:00.000+08:00//நாகப்பட்டினம், நாகர்கோவில் என்ற பெயரை வைத்து அவை...//நாகப்பட்டினம், நாகர்கோவில் என்ற பெயரை வைத்து அவை அருகருகே இருப்பது போல் எனது சென்னை நண்பர்கள் நினைத்துக் கொள்வார்கள். பலருக்கும் கூட அந்தக் குழப்பம் இருக்கும். //<BR/><BR/>உண்மை தான் .சிலர் நாகை என்பது நாகர்கோவிலின் சுருக்கம் என்று கூட நினைக்கிறார்கள் .பலருக்கு புவியியலே தெரிவதில்லை .நான் கன்னியாகுமரி என்றால் "ஓ! ராமேஸ்வரம் பக்கம் தானே" என்பார்கள் .இரண்டு ஊரிலும் கடல் இருந்தால் பக்கமாய் தான் இருக்கும் என நினைப்பார்கள் போலிருக்கிறது.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.com