tag:blogger.com,1999:blog-10267267.post3475116158600364539..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: அண்ணாச்சியின் பன்முகம் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-10267267.post-11535697674632392342009-02-11T07:47:00.000+08:002009-02-11T07:47:00.000+08:00நல்ல சுற்றுலாஇந்தியா போனால் சொந்தங்களை சுற்றியே கா...நல்ல சுற்றுலா<BR/>இந்தியா போனால் சொந்தங்களை சுற்றியே காலம் போகுதுpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90094670820050083752009-02-09T09:13:00.000+08:002009-02-09T09:13:00.000+08:00இந்தமுறை பதிவர் சந்திப்பு சுற்றுலா ஸ்பெஷலா?'பன்' ம...இந்தமுறை பதிவர் சந்திப்பு சுற்றுலா ஸ்பெஷலா?<BR/><BR/>'பன்' முகங்கள் பார்த்து அடையாளம் மனசுலே வச்சுக்கிட்டேன்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13412413933972871852009-02-09T00:27:00.000+08:002009-02-09T00:27:00.000+08:00அவருடைய அன்பு மழையில் நனைபவர்களில் ஒருவனாக இப்பதிவ...அவருடைய அன்பு மழையில் நனைபவர்களில் ஒருவனாக இப்பதிவை வழிமொழிகிறேன்.selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43681044925891750602009-02-08T23:46:00.000+08:002009-02-08T23:46:00.000+08:00//பார்க் ஹோட்டல் என்பது நினைவில்லாமல் சிட்டி டவர் ...//பார்க் ஹோட்டல் என்பது நினைவில்லாமல் சிட்டி டவர் ஹோட்டல் என்று சொல்லிவிட்டேன்.//<BR/><BR/>வழக்கம் போல வேலைய காட்டி விட்டாரய்யா கோவி கண்ணன் :-)<BR/><BR/>//ஓரளவு பெரிய உணவகம்//<BR/><BR/>வேலன் கௌரி சங்கர் சாம்பார் வடை வாங்கி கொடுத்தீங்களா! ;-)<BR/><BR/>//அண்ணாச்சி பழகுவதற்கு மிக இனியவர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அண்ணாச்சியின் பல்வேறு புன்னகை முகங்களை காணும் அனுபவம் எனக்கு கிட்டியது.//<BR/><BR/>உண்மையிலே பழகுவதற்கு மிக இனியவர். என்ன பேசவது என்று கவலை பட தேவையில்லை, நமக்கு நன்கு கம்பெனி கொடுப்பார்.<BR/><BR/>ஆமா! சும்மா FUN முகம் FUN முகம் என்று கூறி விட்டு ஒரே மாதிரி எடுத்து வைத்து இருக்கீங்க.. வேலன் அவர்களை ஒரு தில்லான ஆடவிட்டு எடுத்து இருக்கலாம்..இல்லைனா நீங்க ஒரு ஆட்டம் போட்டு எடுத்து இருக்கலாம் ஹி ஹி ஹி <BR/><BR/>பழக இனிமையானவர்.. மற்றவர்கள் மனது புண் படும் படி எப்போதும் பேசமாட்டார்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-8882673380524806402009-02-08T23:06:00.000+08:002009-02-08T23:06:00.000+08:00////ஜோதிபாரதி said... என்ன குறும்பு சாமி, அண்ணாச்ச...////<BR/>ஜோதிபாரதி said... <BR/>என்ன குறும்பு சாமி, அண்ணாச்சி பெயர் வேலன் என்பதனால் ஆறுமுகமா?<BR/><BR/>அஞ்சுமுகம் இங்க இருக்கு. இன்னொரு முகம்?<BR/>//<BR/><BR/>அது பத்திரமா அவர்கிட்டயே இருக்குது :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56214798399381463542009-02-08T23:05:00.000+08:002009-02-08T23:05:00.000+08:00ஏண்ணே! புன்னகை முகம்ன்னு ஒழுங்கா போட்டிருக்கலாமுல்...ஏண்ணே! புன்னகை முகம்ன்னு ஒழுங்கா போட்டிருக்கலாமுல்ல.. பன் முகம்ன்னு போட்டதும் டீயோட யாராச்சும் லைன் கட்டி நின்னா என்ன செய்யறது...<BR/><BR/>ஆனாலும் அண்ணாச்சியோட புன்னகை செம்ம அழகு! :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16281343938875475642009-02-07T23:58:00.000+08:002009-02-07T23:58:00.000+08:00நடக்கட்டும் நடக்கட்டும்...நடக்கட்டும் நடக்கட்டும்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10258465354685339512009-02-07T19:06:00.000+08:002009-02-07T19:06:00.000+08:00@ அனுஜன்யா//என்ன மாதிரி அவர்களும் யூத் என்பதும் ஒர...@ அனுஜன்யா<BR/><BR/>//என்ன மாதிரி அவர்களும் யூத் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் :)))//<BR/><BR/>இவரைக் கண்டிக்க யாருமே இல்லையா..?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51059043280695547162009-02-07T19:04:00.000+08:002009-02-07T19:04:00.000+08:00//இறங்கும் போது சிங்கையில் இருந்து வாங்கிச் சென்ற ...//இறங்கும் போது சிங்கையில் இருந்து வாங்கிச் சென்ற சாக்லெட் பேக் ஒன்றை அண்ணாச்சியின் செல்ல மகள்களுக்காகக் கொடுத்தேன். "பரிசலுக்கு வச்சிருக்கிங்களா...அவருக்கு 2 குழந்தைகள் இருக்கு...இதை அவருக்கு கொடுத்துடுங்களேன்....." என்றார். "அவருக்கு தனியாக வச்சிருக்கேன் அண்ணாச்சி' என்றதும் 'அப்ப சரி' என்றார். பரிசல் மீது இந்தளவு பாசம் கொண்டவரா ? வியந்தேன். இருவரின் நட்பு போற்றத்தக்கது.//<BR/><BR/>அதனால் தான் அவர் தாயுமானவராய் இருக்கிறார்.<BR/><BR/>நெகிழ்ந்தேன்.பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68832286413824997272009-02-07T14:54:00.000+08:002009-02-07T14:54:00.000+08:00எல்லாம் படிக்க இதமாத்தான் இருக்கு!அதென்ன மழையா பெஞ...எல்லாம் படிக்க இதமாத்தான் இருக்கு!<BR/><BR/>அதென்ன மழையா பெஞ்சுது அப்ப! குடையைப் பிடிக்க?<BR/><BR/>அதுவரை ‘அண்ணாச்சி’யின் அன்புமழையில் நனைஞ்சப்பறம், குடையை மடிக்கணுமா இல்லை பிடிக்கணுமா!<BR/><BR/>நாட்டாமை!... தீர்ப்பை மாத்து!!!!!!!!<BR/><BR/>நல்ல பதிவு கோவியாரே!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-598350632833251742009-02-07T13:57:00.000+08:002009-02-07T13:57:00.000+08:00//ஜோதிபாரதி said... என்ன குறும்பு சாமி, அண்ணாச்சி ...//<BR/>ஜோதிபாரதி said... <BR/>என்ன குறும்பு சாமி, அண்ணாச்சி பெயர் வேலன் என்பதனால் ஆறுமுகமா?<BR/><BR/>அஞ்சுமுகம் இங்க இருக்கு. இன்னொரு முகம்?<BR/>//<BR/><BR/>டைமிங்... கலக்கல்..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16224552082679414672009-02-07T13:56:00.000+08:002009-02-07T13:56:00.000+08:00சரியா சொல்லியிருக்கீங்க கோவி... எனக்கே முதலில் அவர...சரியா சொல்லியிருக்கீங்க கோவி... எனக்கே முதலில் அவரிடம் பேசும்போது ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் அதை அவரது பேச்சே தகர்த்தது எனலாம்.<BR/><BR/>சமீபத்தில் அவர்கள் சென்ற சுற்றுலா பற்றி கேட்டபோது "எனக்கே 10 வயசு கம்மியான மாதிரி ஃபீலிங்" என்றார். அதுதான் அவரது பலமே.<BR/><BR/>ஃபோட்டோல்லாம் அருமை..<BR/><BR/>//<BR/>பரிசல் மீது இந்தளவு பாசம் கொண்டவரா ? வியந்தேன். <BR/>//<BR/>பரிசல் மட்டுமல்ல.. நான் அறிந்தவரை தன்னுடன் பழகும் ஒவ்வொருவருவரை பற்றியும் அவர் இதே அளவு கேர் எடுத்துக்கொள்வதாகவே தோன்றுகிறது..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12714594543346014312009-02-07T13:41:00.000+08:002009-02-07T13:41:00.000+08:00நான் அறிமுகமானவர்களுடன் நல்ல கலகல பேர்வேழி. ஆனால்,...நான் அறிமுகமானவர்களுடன் நல்ல கலகல பேர்வேழி. ஆனால், அதற்கு முன் தயக்கம் இருக்கும். வேலன் கூப்பிட்டு, அன்று உங்களுடன் பேசியதில் எனக்கும் மிக மகிழ்ச்சி. வேலனைப் பற்றி எவ்வளவு படித்தாலும் அலுக்காது. முன்னமே பரிச்சயம் என்றாலும், பரிசலுடன் பேசியது வேலன் மூலமே. வெயிலான் கூட அவ்வாறே. வேலன் மூலம் நெருக்கமான பிற நண்பர்கள் மாதவராஜ் மற்றும் காமராஜ். இவ்வாறு நட்பு வட்டம் பெரிதாவதற்கு அண்ணாச்சி ஒரு முக்கிய காரணம். <BR/><BR/>பரிசல் மூலம் நர்சிம். நர்சிம் மூலம் அப்துல்லா 'அண்ணே' என்று தொடர்கிறது. தெரியாமலே நான் உரிமை எடுத்துக்கொள்வது வெண்பூ மற்றும் கார்க்கி. என்ன மாதிரி அவர்களும் யூத் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் :)))<BR/><BR/>அவசியம் அடுத்தமுறை மும்பையும் வாருங்கள். கவளம் கிட்டும். <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28574281539083457372009-02-07T13:37:00.000+08:002009-02-07T13:37:00.000+08:00//ASSOCIATE said... அடுத்த முறை இந்தியா வரும்போது ...//ASSOCIATE said... <BR/>அடுத்த முறை இந்தியா வரும்போது அவசியம் அனைவரையும் சந்திக்க ஆவல்!<BR/>//<BR/><BR/>சென்றுவாருங்கள், அனைவரும் பழகுவதற்கு இனியவர்கள்.<BR/><BR/>யாம் பெற்ற இன்பம் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69385287900482421822009-02-07T13:35:00.000+08:002009-02-07T13:35:00.000+08:00//ஜோதிபாரதி said... //"அண்ணாச்சியின் பன்முகம் !"(அ...//ஜோதிபாரதி said... <BR/>//"அண்ணாச்சியின் பன்முகம் !"<BR/>(அண்ணாச்சியின் FUN முகம் ஒன்று)//<BR/><BR/>என்ன குறும்பு சாமி, அண்ணாச்சி பெயர் வேலன் என்பதனால் ஆறுமுகமா?<BR/>//<BR/><BR/>வெளிச்ச பதிவரே... டைமிங் சூப்பர் !<BR/><BR/>//அஞ்சுமுகம் இங்க இருக்கு. இன்னொரு முகம்?<BR/>//<BR/><BR/>:)) அப்படி யோசிக்கவே இல்லை. ஆறு என்ன ஒரு முகம் சேர்த்து மொத்தம் ஏழாக இருக்கிறார்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56642683130713565292009-02-07T13:34:00.000+08:002009-02-07T13:34:00.000+08:00அடுத்த முறை இந்தியா வரும்போது அவசியம் அனைவரையும் ச...அடுத்த முறை இந்தியா வரும்போது அவசியம் அனைவரையும் சந்திக்க ஆவல்!அசோசியேட்https://www.blogger.com/profile/12489142860547729889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5455089725444172162009-02-07T13:31:00.000+08:002009-02-07T13:31:00.000+08:00//"அண்ணாச்சியின் பன்முகம் !"(அண்ணாச்சியின் FUN முக...//"அண்ணாச்சியின் பன்முகம் !"<BR/>(அண்ணாச்சியின் FUN முகம் ஒன்று)//<BR/><BR/>என்ன குறும்பு சாமி, அண்ணாச்சி பெயர் வேலன் என்பதனால் ஆறுமுகமா?<BR/><BR/><BR/>அஞ்சுமுகம் இங்க இருக்கு. இன்னொரு முகம்?<BR/><BR/>சகலகலாப் பதிவர் சாமி நீங்க!<BR/><BR/>வடகரை வேலன் அவர்கள் பற்றி அறியத்தந்ததற்கு நன்றி!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56434487614243140412009-02-07T13:18:00.000+08:002009-02-07T13:18:00.000+08:00//T.V.Radhakrishnan said... கோவி...உங்களைப்போல்....//T.V.Radhakrishnan said... <BR/>கோவி...உங்களைப்போல்..பதிவர்களில்..எனக்கு அதிகம் பிடித்தவர்களில் இவரும் ஒருவர்.நான் ஏப்போதேனும் கோவை போனால் பார்க்கவிரும்புவது இவரைத்தான்<BR/>//<BR/><BR/>உங்களுக்கும் என்னைப் போல்...'உங்களைப் போல்' என்று சொல்லும் வழக்கம் இருக்கிறதா ?<BR/>:) அப்படி சொல்லாமல் சொன்னால், நம்மை சொல்லவில்லையே என்று நினைப்பார்கள் என்று நானும் நினைப்பேன். நம்மிடம் புரிந்துணர்வு இருக்கிறது. 'உங்களைப் போல்' சொல்வதைத் தவிர்ப்போம் !<BR/><BR/>:)))))))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52682490445247671132009-02-07T13:13:00.000+08:002009-02-07T13:13:00.000+08:00கோவி...உங்களைப்போல்..பதிவர்களில்..எனக்கு அதிகம் ...கோவி...உங்களைப்போல்..பதிவர்களில்..எனக்கு அதிகம் பிடித்தவர்களில் இவரும் ஒருவர்.நான் ஏப்போதேனும் கோவை போனால் பார்க்கவிரும்புவது இவரைத்தான்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com