tag:blogger.com,1999:blog-10267267.post3328452320134109946..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: சத்தியமூர்த்தி பவனில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதா ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-10267267.post-85780676303316447332007-11-13T20:59:00.000+08:002007-11-13T20:59:00.000+08:00செல்(வ)வாக்கு பல அர்த்தங்களைத் தரும் வார்த்தை. இதி...செல்(வ)வாக்கு <BR/><BR/>பல அர்த்தங்களைத் தரும் வார்த்தை. இதில் செல்லா வாக்கையும் சேர்த்துக் கொள்ளலலாம்.<BR/><BR/>கட்சி இருப்பதை எப்படித்தான் காட்டிக் கொள்வதாம்?<BR/><BR/>உங்கள் கண்ணில்படாத கோஷ்டிகள்.. ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு கோஷ்டிதான். <BR/><BR/>ஒரு உறுப்பினரான நூறு உறுப்பினர் ஆனமாதிரி..ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72137269494259379682007-11-12T18:38:00.000+08:002007-11-12T18:38:00.000+08:00கோவி.கண்ணன்,"காந்தி ஏன் சட்டை போடாம இருந்தார் தெரி...கோவி.கண்ணன்,<BR/><BR/>"காந்தி ஏன் சட்டை போடாம இருந்தார் தெரியுமா? சட்டை போட்டுக்கிட்டு காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்துக்குப் போனா கிழிச்சுப்புடுறாங்கன்னு தான்" என்பது எஸ் எஸ் சந்திரன் ஒரு திரைப்படத்தில் சொன்ன வசனம். <BR/><BR/>அந்த அளவுக்கு, காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் என்றாலே சட்டை கிழிப்பு சகஜமான ஒரு விஷயம். இப்போது கொஞ்சம் மாடர்னாக தோலையும் கிழிக்கத் தொடங்கி இருக்கிறார்கள் போலிருக்கிறது.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64124904334496489192007-11-12T15:54:00.000+08:002007-11-12T15:54:00.000+08:00//சட்டம் ஒழுங்கை கடைப் பிடிக்க வைக்காத ஆண்டோனியோ ம...//<BR/>சட்டம் ஒழுங்கை கடைப் பிடிக்க வைக்காத ஆண்டோனியோ மொய்னோ..பதவி விலகுவாரா என்று..நாளைக்கு செயம்மா அறிக்கை ரெடி ஆகுதாம்...<BR/>//<BR/>என்னது.... இப்ப எல்லாருமே இலைக்காரன் மாதிரி திங்க் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க....<BR/>:)ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81477263879672368032007-11-12T15:11:00.000+08:002007-11-12T15:11:00.000+08:00சோற்றிலே பூசனிக்காய்யை மறைப்பதைப் பார்த்திருக்கிறோ...சோற்றிலே பூசனிக்காய்யை மறைப்பதைப் பார்த்திருக்கிறோ...பூசனித்தோட்டத்தையே மறைக்கிறார் வாசன்..<BR/><BR/>எனக்குத் தெரிந்து, சத்யமூர்த்தி பவன் என்று செய்தித் தாளிலே படிக்கும் போதெல்லாம்..ஏதாவது உட்கட்சித் தகராறு காரணமாகவே படித்ததாகவே நினைவு...<BR/><BR/>நல்ல கதை போங்கள்...<BR/><BR/>சட்டம் ஒழுங்கை கடைப் பிடிக்க வைக்காத ஆண்டோனியோ மொய்னோ..பதவி விலகுவாரா என்று..நாளைக்கு செயம்மா அறிக்கை ரெடி ஆகுதாம்...பின்னாடி கூட்டனி வச்சா, அது பன்னீர் செல்வம் தான் எழுதினதா சொல்லிக்கத் திட்டமாம்..TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.com