tag:blogger.com,1999:blog-10267267.post3013151873537922087..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: அண்ணல் அம்பேத்கார் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger89125tag:blogger.com,1999:blog-10267267.post-5374719931162064132010-04-20T18:30:14.963+08:002010-04-20T18:30:14.963+08:00//Blogger Kesavan said...
முடிந்தால் இந்த இட...//Blogger Kesavan said...<br /><br /> முடிந்தால் இந்த இடத்திலாவது வேலை வாங்கி தாருங்கள் . அங்கும் RESERVATION அல்லது கையூட்டு கொடுக்க வேண்டியதாக இருக்கும் .//<br /><br />அதெல்லாம் வாங்கித்தருகிற வேளை இல்லை, சென்னை போன்ற பெருநகரங்களில் அரை ட்ராயரை போட்டுக் கொண்டு மேன் ஹோலில் இறங்கினால் நாளையில் இருந்து வேலைக்கு வந்துடுன்னு சேர்த்துக் கொள்வார்கள், தெரிந்தவர்கள் இருந்தால் முயற்சிக்கச் சொல்லவும்.<br /><br />// பார்பனர்களில் படித்து 98 சதவிகிதம் வாங்கியவனுக்கு கடை நிலை ஊழியம் தானா ? அதே வேறு ஜாதியில் 60 சதவிகிதம் எடுத்தவனுக்கு மருத்துவ படிப்பில் வாய்ப்பு ?//<br /><br />உளரல் மெடிக்கல் காலேஜ் கட் ஆப் பார்த்துவிட்டு உளரவும். எந்த சாதியிலும் எஸ்ஸி/எஸ்டி உட்பட கட் ஆப் 90 விழுக்காட்டிற்கும் கீழே கிடையாது. இன்னும் எல்லாம் படிக்காமல் தான் இலவசமாக சீட்டு வாங்குகிறார்கள் என்கிற மனநிலையை மாற்றிக் கொள்ளவும், அவ்வளவு இளப்பமாக யாரும் கிடையாது. என்னுடன் படித்த மாணவர்களில் பார்பன மாணவர்கள் முதல் இடம் வந்து நான் பார்த்ததே இல்லை.<br /><br /><br />//ஆமாம் இன்று பிராமணர்களை தவிர மற்ற ஜாதியினர் அவர்களை BC அல்லது MBC யில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுகிறார்களே . இது பிராமனர்களின் சதியா :)//<br /><br />பார்பனர்கள் ஏன் தங்கள் சாதியை தாழ்த்தப்பட்டவர்கள் என்று அறிவிக்க கோரிக்கை வைக்கக் கூடாது ? வைத்தால் நான் வரவேற்பேன்.<br /><br />// கிறிஸ்துவர்கள் , மற்றும் முஸ்லீம்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்கும் இன்றைய அரசாங்கம் , பார்பனர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதில்லையே ஏன் ?//<br /><br />மூன்று விழுக்காடு கொடுத்துவிட்டால் அப்பறம் (50 - 97) 43 விழுக்காட்டில் பார்பனர்கள் போட்டி இட முடியாமல் போகும் என்பதால் இருக்குமோ.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90902883412087117642010-04-20T14:10:09.065+08:002010-04-20T14:10:09.065+08:00//முனிசிபல் வேலையில், வெட்டியான் வேலையில் அனைவருக்...//முனிசிபல் வேலையில், வெட்டியான் வேலையில் அனைவருக்கும் வாய்ப்பு உள்ளது, //<br /><br />முடிந்தால் இந்த இடத்திலாவது வேலை வாங்கி தாருங்கள் . அங்கும் RESERVATION அல்லது கையூட்டு கொடுக்க வேண்டியதாக இருக்கும் .<br /><br />//பார்பனர்களில் படிக்காதவர்களே இல்லையா ? உங்களுக்கு தெரிந்து எத்தனை பார்பனர்கள் கடைநிலை ஊழியம் பார்க்கிறார்கள் ? //<br /><br />பார்பனர்களில் படித்து 98 சதவிகிதம் வாங்கியவனுக்கு கடை நிலை ஊழியம் தானா ? அதே வேறு ஜாதியில் 60 சதவிகிதம் எடுத்தவனுக்கு மருத்துவ படிப்பில் வாய்ப்பு ? <br /><br />ஆமாம் இன்று பிராமணர்களை தவிர மற்ற ஜாதியினர் அவர்களை BC அல்லது MBC யில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுகிறார்களே . இது பிராமனர்களின் சதியா :)<br /><br />கிறிஸ்துவர்கள் , மற்றும் முஸ்லீம்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்கும் இன்றைய அரசாங்கம் , பார்பனர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதில்லையே ஏன் ?Kesavanhttps://www.blogger.com/profile/08853019926342865319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46019304704700683992010-04-20T13:41:54.878+08:002010-04-20T13:41:54.878+08:00//உங்களை பொறுத்தவரை ஒரு பார்பனர் சாதாரணமாக ஒன்று ச...//உங்களை பொறுத்தவரை ஒரு பார்பனர் சாதாரணமாக ஒன்று சொன்னாலும் அதை பெரிது படுத்தி ஜாதி வெறியன் என்று சொல்லுவதும் ,//<br /><br />உன்னை நான் அப்படி சொல்வது இல்லையே தம்பி.<br /><br /><br />//ரிசர்வேஷேன் என்று ஒன்றை வைத்து கொண்டு நீ உயர்ந்த ஜாதியா உனக்கு அரசு தரப்பில் ஒன்றும் கிடையாது எ//<br /><br />முனிசிபல் வேலையில், வெட்டியான் வேலையில் அனைவருக்கும் வாய்ப்பு உள்ளது, பார்பனர்களில் படிக்காதவர்களே இல்லையா ? உங்களுக்கு தெரிந்து எத்தனை பார்பனர்கள் கடைநிலை ஊழியம் பார்க்கிறார்கள் ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23055042483478199452010-04-20T13:26:44.862+08:002010-04-20T13:26:44.862+08:00//அப்படியே இருந்தாலும் கூட என் சாதி கேவலம் இல்லை எ...//அப்படியே இருந்தாலும் கூட என் சாதி கேவலம் இல்லை என்று சொல்லும் உரிமை தலித்துகள் உட்பட அனைவருக்கும் உண்டு. சாதிப் பெருமை பேசும் சாதிவெறியர்களும், சாதியால் தாழ்த்தப்பட்டவர்கள் 'தாங்கள் தாழ்ந்தவர்கள் இல்லை' என்று சொல்லுவதும் ஒரே மனநிலையைக் குறிக்காது. //<br /><br />ஒரு உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு ஜாதியை பார்க்காமல் நாடு நிலைமையுடன் ஆட்சி செய்ய வேண்டிய ஒரு முதல்வர் தான் தாழ்ந்த ஜாதி என்று சொல்லுவது எந்த மன நிலையை குறிக்கிறது என்று தெரிய வில்லை . ஒரு உயர்ந்த பதவியில் உள்ள ஒரு மதிய அமைச்சர் ஒரு ஊழல் வழக்கில் மாட்டிகொண்ட வுடன் அவர் தாழ்ந்த ஜாதியை சேர்ந்ததனால் அவர் மீது பழி சுமத்துகிறார்கள் என்று சொல்லுவது எந்த மன நிலையை குறிக்கிறது . ரிசர்வேஷேன் என்று ஒன்றை வைத்து கொண்டு நீ உயர்ந்த ஜாதியா உனக்கு அரசு தரப்பில் ஒன்றும் கிடையாது என்று சொல்லுவதும் , ஒரு FORWARD CAST ல் உள்ள ஒருவர் அரசாங்க உத்தியோகத்தில் அவருக்கு சரியான PROMOTION கொடுக்காமல் மற்ற பிரிவினருக்கு உடனடியாக கொடுப்பதும் எந்த விதத்தில் நியாயம் என்று தெரிய வில்லை . <br />உங்களை பொறுத்தவரை ஒரு பார்பனர் சாதாரணமாக ஒன்று சொன்னாலும் அதை பெரிது படுத்தி ஜாதி வெறியன் என்று சொல்லுவதும் , அதையே மற்றவர்கள் சொன்னால் அவர் சொல்லுவது நியாயம் என்று சொல்லுவதும் வழக்கமாக உள்ளது.Kesavanhttps://www.blogger.com/profile/08853019926342865319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27347010887465013842010-04-20T12:33:47.701+08:002010-04-20T12:33:47.701+08:00// Kesavan said...
முதல்வர் கலைஞர் அவர்கள் ஒர...// Kesavan said...<br /><br /> முதல்வர் கலைஞர் அவர்கள் ஒரு பேட்டியில் " நான் இசை வெள்ளாளர் (Isai Vellalar caste) வகுப்பில் பிறந்ததற்காக பெருமை படுகிறேன் என்று சொன்னாரே :). இதை தவறு என்று யாரும் அன்று கண்டிக்க வில்லையே . ஒரு பார்பனர் அவருடைய ஜாதியை சொன்னால் மட்டும் அவர் ஜாதி வெறியன் . மற்றவர்களுக்கு இல்லை:)//<br /><br />ஒரு பேட்டி அரை பேட்டி என்றெல்லாம் சொல்லக் கூடாது, யார் வேண்டுமானாலும் இவ்வாறு கூறினார்கள் என்று எதையும் சொல்ல முடியும், இணைப்பு இருந்தால் கொடு.<br /><br />அப்படியே இருந்தாலும் கூட என் சாதி கேவலம் இல்லை என்று சொல்லும் உரிமை தலித்துகள் உட்பட அனைவருக்கும் உண்டு. சாதிப் பெருமை பேசும் சாதிவெறியர்களும், சாதியால் தாழ்த்தப்பட்டவர்கள் 'தாங்கள் தாழ்ந்தவர்கள் இல்லை' என்று சொல்லுவதும் ஒரே மனநிலையைக் குறிக்காது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32559273744163935482010-04-20T12:30:16.573+08:002010-04-20T12:30:16.573+08:00முதல்வர் கலைஞர் அவர்கள் ஒரு பேட்டியில் " நான்...முதல்வர் கலைஞர் அவர்கள் ஒரு பேட்டியில் " நான் இசை வெள்ளாளர் (Isai Vellalar caste) வகுப்பில் பிறந்ததற்காக பெருமை படுகிறேன் என்று சொன்னாரே :). இதை தவறு என்று யாரும் அன்று கண்டிக்க வில்லையே . ஒரு பார்பனர் அவருடைய ஜாதியை சொன்னால் மட்டும் அவர் ஜாதி வெறியன் . மற்றவர்களுக்கு இல்லை:)Kesavanhttps://www.blogger.com/profile/08853019926342865319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71607303177241971652010-04-20T11:44:13.875+08:002010-04-20T11:44:13.875+08:00//dondu(#11168674346665545885) said...
பலீஜா ...//dondu(#11168674346665545885) said...<br /><br /> பலீஜா நாயுடு என ஈவேராவே தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டது கற்பனையில்லை.//<br /><br />என்னைய 'ஒரு சாதிப் பெயரைச் சொல்லிக் கூப்பிடுகிறார்கள்' என்று நான் சொன்னால் நான் சாதிமீது விருப்பப்பட்டு கூறுகிறேன் என்று பொருள் இல்லை. அது ஒருவேளை டோண்டு இராகவன் வடகலை ஐயங்காருக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். உதாரணத்துக்கு உங்களை ஒருவர் 'மூடன்' என்று விமர்சனம் செய்கிறான் என்று கூறுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், அதை நான் 'டோண்டு இராகவன் தன்னை மூடன் என்று பிரபலபடுத்திக்கொள்கிறார்' என்று சொன்னால் அதன் பெயர் திரித்தல். அதை நீங்கள் உண்மை என்கிறீர்களா ?<br /><br />// கோபால கிருஷ்ண நாயுடுவை பெயர் குறிப்பிட்டு கண்டிக்காதது உண்மை. 44 தலித்துகள் எரிக்கப்பட்டதற்கு ஒப்புக்குக் கூட வருத்தம் தெரிவிக்காது வசவச அறிக்கை விட்டது நிஜம்.//<br /><br />பார்பன பத்திரிகைகளும் கூடத்தான் கண்டிக்கவில்லை, அதற்காக சாதிக் கொடுமை என்னும் வருணசிரமம் போற்றுவதற்காக, அல்லது காத்ததற்காக கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு பார்பன பத்திரிக்கைகள் ஆதரவாக இயங்கின என்று சொல்ல முடியுமா ?<br /><br />சங்கராச்சாரி சுப்புரமணி கைதின் போது, 'பெரியவா அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து தன்னை நிருபனம் செய்யனும்...சீதையே தீக்குளிச்சிருக்கா தெரியுமோன்னோ என்று சங்கராச்சாரிக்கு சொல்லி இருக்கலாமே' அவ்வாறு வேண்டு கோள் விடுத்த பத்திரிக்கைகள் எவை ? அவை ஏன் மழுப்பின, அல்லது வெளிப்படையாக பேஷ மறுத்தன ?<br /><br />// ஆகவே இவற்றில் ஏதும் தகவல் பிழை இல்லை.<br /><br /> அன்புடன்,<br /> டோண்டு ராகவன்//<br /><br />நான் தகவல் பிழை என்றே சொல்லவில்லை, கற்பனையான திரித்தல் என்றே கூறினேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28968720041785874622010-04-20T11:35:12.820+08:002010-04-20T11:35:12.820+08:00பலீஜா நாயுடு என ஈவேராவே தன்னைப் பற்றிக் கூறிக்கொண்...பலீஜா நாயுடு என ஈவேராவே தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டது கற்பனையில்லை. <br /><br />கோபால கிருஷ்ண நாயுடுவை பெயர் குறிப்பிட்டு கண்டிக்காதது உண்மை. <br /><br />44 தலித்துகள் எரிக்கப்பட்டதற்கு ஒப்புக்குக் கூட வருத்தம் தெரிவிக்காது வசவச அறிக்கை விட்டது நிஜம். <br /><br />ஆகவே இவற்றில் ஏதும் தகவல் பிழை இல்லை. <br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48291790149201048462010-04-20T09:59:30.386+08:002010-04-20T09:59:30.386+08:00//மற்றபடி அதை செய்வதும் செய்யாததும் உங்கள் இஷ்டம்....//மற்றபடி அதை செய்வதும் செய்யாததும் உங்கள் இஷ்டம்.//<br /><br />டோண்டு சார்,<br /><br />உங்கள் கற்பனையில் உதித்த 'பலிஜா நாயுடு' உளரல்கள் அங்கங்ஏ அப்படியே இருக்கும் போது, நான் தகவல் பிழையாக எழுதியவற்றை ஒப்புக் கொண்டதே போதும் மாற்றத் தேவை இல்லை என்று விட்டுவிடுகிறேன். தகவல் பிழைகளை விட கற்பனை வாத உளரல்கள் நச்சுக்கருத்துகள் என்பது என் கணிப்பு.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82594411861249164962010-04-19T22:11:40.334+08:002010-04-19T22:11:40.334+08:00இஸ்லாம் தீவிரவாதிகள் குண்டு வைத்தார்கள் என்று இந்த...இஸ்லாம் தீவிரவாதிகள் குண்டு வைத்தார்கள் என்று இந்துத்துவ பத்திரிக்கைகள் எழுதுவதில்லையா ? அவர்களிடம் சென்று உங்களுக்கு என்ன வகை அம்னீசியா என்று கேட்டு இருக்கிறீர்களா ? குற்றவாளி நித்யானந்தம் என்றால் அவன் தவறு இழைக்கக் கூடியவன், அதுவே காஞ்சி சங்கராச்சாரியார் என்றால்.......அவாளெல்லாம் அப்படி செய்திருப்பா என்று நினைப்பதே பாபம்......ஏழேழு சென்மத்துக்கு சண்டாளனாக பிறக்க வேண்டும்...சுனாமி வரும் என்று ஆசிகொடுப்பதெல்லாம் என்ன வகை அம்னீசியா சார்<br />//<br /><br /> ஐ லைக் இட்~!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69366579335948216712010-04-19T13:50:48.595+08:002010-04-19T13:50:48.595+08:00// Kesavan said...
//வாய்யா வா.....சந்துல சிந...// Kesavan said...<br /><br /> //வாய்யா வா.....சந்துல சிந்தா ? பக்(கா)க வாத்தியமா ? //<br /><br /> இந்த பதில் சரியானதாக இல்லை , எனக்கு சந்துல சிந்து பண்ற வேலை எனக்கு தெரியாது . நான் யாருக்கும் பக்க வாத்தியமும் கிடையாது. //<br /><br />என்ன தம்பி இப்படி கோவிக்கிறிங்க. நான் கிண்டலுக்கு தானுங்க சொன்னேன். யாருக்கும் இல்லாட்டியும் உங்க வீட்டுல நீங்க பக்க வாத்தியம் தானே. எல்லா வீட்டிலும் நடப்பது தான். :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81725013887729093642010-04-19T13:22:56.329+08:002010-04-19T13:22:56.329+08:00//வாய்யா வா.....சந்துல சிந்தா ? பக்(கா)க வாத்தியமா...//வாய்யா வா.....சந்துல சிந்தா ? பக்(கா)க வாத்தியமா ? //<br /><br />இந்த பதில் சரியானதாக இல்லை , எனக்கு சந்துல சிந்து பண்ற வேலை எனக்கு தெரியாது . நான் யாருக்கும் பக்க வாத்தியமும் கிடையாது. உங்கள் பதிலில் இருந்து தான் இந்த கேள்வியை கேட்டேன் ? முடிந்தால் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் இல்லை என்றால் விட்டு விடுங்கள் .Kesavanhttps://www.blogger.com/profile/08853019926342865319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56422190488008306032010-04-19T13:22:05.767+08:002010-04-19T13:22:05.767+08:00//வாய்யா வா.....சந்துல சிந்தா ? பக்(கா)க வாத்தியமா...//வாய்யா வா.....சந்துல சிந்தா ? பக்(கா)க வாத்தியமா ? //<br /><br />இந்த பதில் சரியானதாக இல்லை , எனக்கு சந்துல சிந்து பண்ற வேலை எனக்கு தெரியாது . நான் யாருக்கும் பக்க வாத்தியமும் கிடையாது. உங்கள் பதிலில் இருந்து தான் இந்த கேள்வியை கேட்டேன் ? முடிந்தால் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் இல்லை என்றால் விட்டு விடுங்கள் .Kesavanhttps://www.blogger.com/profile/08853019926342865319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45845075015496626152010-04-19T12:49:21.165+08:002010-04-19T12:49:21.165+08:00// பிரியமுடன் பிரபு said...
நானும் படிசிக்கிட...// பிரியமுடன் பிரபு said...<br /><br /> நானும் படிசிக்கிட்டு இருக்கேனுங்கோ//<br /><br />எக்சாம் எப்போ ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84494869374097245282010-04-19T12:48:55.730+08:002010-04-19T12:48:55.730+08:00//அதே போலத்தான் இன்றைய கடவுள் எதிர்பாளர்களும் இந்த...//அதே போலத்தான் இன்றைய கடவுள் எதிர்பாளர்களும் இந்து மத எதிர்பாளர்களும் பழைய விஷயங்களை திரிகிறீர்கள் போலும் :) இது திருபானாழ்வர் விஷயத்திலிருந்து நன்றாக தெரிகிறது//<br /><br />வாய்யா வா.....சந்துல சிந்தா ? பக்(கா)க வாத்தியமா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78506574104286705322010-04-19T12:47:23.189+08:002010-04-19T12:47:23.189+08:00//ஆக நான் மாற்ற மாட்டேன் என்னது சொன்ன கருத்துக்களை...//ஆக நான் மாற்ற மாட்டேன் என்னது சொன்ன கருத்துக்களைத்தான். அதுவும் அவற்றால் மனம் புண்பட்டனர் என்பதாலேயே. அவற்றில் மற்றப்படி தகவல் பிழை ஏதும் இல்லை. என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களிலு மாற்றம் இல்லை.//<br /><br />நான் ஏற்கனவே 4 - 5 பதிவுகளில் குறிப்பிட்ட தகவலைச் சொல்லி இருக்கிறேன் என்பது என்னுடைய ஒப்புதல் தான், எனவே திரும்ப போய் எங்கே எல்லாம் மாற்ற வேண்டும் என்பது தேவை அற்றது. <br /><br />பிரச்சனை தகவல் பிழை குறித்தது மட்டுமே அல்ல, அப்படி ஒரு நிகழ்வு நடந்ததா இல்லையா என்பது குறித்து மட்டுமே, பெயர் மாற்றங்கள் தவிர்த்து நிகழ்வுகள் தாத்தாச்சாரியாரின் அடிப்படையில் உண்மை என்று எனது கருத்துக்களை கூறிவிட்டேன். தகவல் பிழை என்பது வேறு தகவழே பிழை என்பது வேறு என்பதால் தகவல் பிழையாக எழுதியவை அப்படியே இருந்துவிட்டு போகட்டும், உணர்ச்சி வசப்படுகிறவர்களுக்கு எனது தகவல் பிழை ஒரு பொருட்டே அல்ல. தகவல் 100 விழுக்காடு சரி என்று சொன்னாலும் கூட தன் கருத்துக்களை மாற்றிக் கொள்ளாத சமூகத்தில் தகவல் பிழையாக எழுதியது குறித்து நான் அலட்டிக் கொள்ளப் போவது இல்லை.<br /><br />இந்த இடுகையில் தகவல் பிழையை ஏற்கனவே சரி செய்து இருக்கிறேன். இத்துடன் முடிந்தது.<br /><br />*****<br /><br />மேலும் கோபால கிருஷ்ண நாயுடுவை பலிஜா நாயுடு கண்டு கொள்ளவில்லை என்று சொல்லும் இடத்திலெல்லாம் வன்கொடுமைக்கு எதிராக வருணாசிரம கருமாந்திரமும் எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை என்பது பதிவு செய்யப்படாத உண்மை என்றும் இங்கே கூறிக் கொள்கிறேன்.<br /><br />ஒருத்தன் நல்லவன் என்று சொல்லும் போது அங்கே இருக்கும் மற்றவன் கெட்டவன் கிடையாது. அதே போல் ஒருவனை கெட்டவன் என்னும் போது பக்கத்தில் இருப்பவன் நல்லவனாகவும் கொள்ள முடியாது. தலையிடாத நிகழ்வொன்றைக் குறித்து கேள்வி எழுப்பும் வினாக்களுக்கு இதுவே பதில். <br /><br />இது காஞ்சிபுரம் கொலையை எதிர்த்து கட்டுரை எழுதாத சோ அண்ட்கோ நடத்தும் துக்ளக் இதழுக்கும் பொருந்தும் என்பதைக் கூறிக் கொள்கிறேன்.<br /><br />//ஆனால் திருப்பாணாழ்வார் விஷயத்தில் அப்பட்டமான தகவல் பிழை இருக்கிறது. அதைத்தான் திருத்துமாறு கேட்டேன். //<br /><br />தகவல் பிழையை ஏற்கனவே பதிவில் திருத்தியாகிவிட்டதுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31990484635603661712010-04-19T11:57:49.652+08:002010-04-19T11:57:49.652+08:00&&&&&&&&பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87044239462551681092010-04-19T11:55:14.450+08:002010-04-19T11:55:14.450+08:00//இன்னும் 200 ஆண்டுகள் கழித்து பெரியார் ஆதரவாக இரு...//இன்னும் 200 ஆண்டுகள் கழித்து பெரியார் ஆதரவாக இருந்தார் என்று உங்கள் பதிவைக் காட்டி கூட சிலர் சர்சை செய்யலாம். 40 ஆண்டுகள் கழித்து ஒரு நிகழ்வை திரிக்கும் போது, நிகழ்வின் போது என்ன என்னவெல்லாம் நடந்தது என்று யாருக்குமே தெரியாது என்பதால் திரிப்பது நமக்கு வசதி தான்.//<br /><br />அதே போலத்தான் இன்றைய கடவுள் எதிர்பாளர்களும் இந்து மத எதிர்பாளர்களும் பழைய விஷயங்களை திரிகிறீர்கள் போலும் :) இது திருபானாழ்வர் விஷயத்திலிருந்து நன்றாக தெரிகிறதுKesavanhttps://www.blogger.com/profile/08853019926342865319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74276419103434320012010-04-19T11:52:55.447+08:002010-04-19T11:52:55.447+08:00நான் ஆக்சுவலாக சொன்னது, என்னவென்றால்:
“பல விஷயங்க...நான் ஆக்சுவலாக சொன்னது, என்னவென்றால்:<br /><br />“பல விஷயங்களில் கருத்து சொல்லி எனது நிலையை தெளிவாக்கி விட்டேன். அக்கருத்துக்களில் மாற்றம் இல்லை. ஆனால் இனிமேலும் அதை சொல்லித் திரிய வேண்டாம் என்றே நினைக்கிறேன். ஆகவே இனிமேல் நடேசன் பூங்காதான். டோண்டு ராகவையங்காரும் வரமாட்டான் (ஓசை செல்லா அவர்கள் கவனிக்க). <br /><br />ஆனால் ஒரு விஷயம். எந்தப் பழைய பதிவுகளையும் இப்போது எடுக்கும் முடிவுகள் காரணமாக திருத்தவோ நீக்கவோ போவது இல்லை. சொன்னவை சொன்னதுதான்”. <br /><br />ஆக நான் மாற்ற மாட்டேன் என்னது சொன்ன கருத்துக்களைத்தான். அதுவும் அவற்றால் மனம் புண்பட்டனர் என்பதாலேயே. அவற்றில் மற்றப்படி தகவல் பிழை ஏதும் இல்லை. என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களிலு மாற்றம் இல்லை. <br /><br />ஆனால் திருப்பாணாழ்வார் விஷயத்தில் அப்பட்டமான தகவல் பிழை இருக்கிறது. அதைத்தான் திருத்துமாறு கேட்டேன். <br /><br />மற்றபடி அதை செய்வதும் செய்யாததும் உங்கள் இஷ்டம்.<br /><br />பை தி வே டோண்டு ராகவையங்கார் மட்டும் பிறகும் வந்திருப்பது அந்தந்த சந்தர்ப்பங்களின் extreme provocation-ஆல்தான்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47325535810945220912010-04-19T11:05:52.312+08:002010-04-19T11:05:52.312+08:00நானும் படிசிக்கிட்டு இருக்கேனுங்கோநானும் படிசிக்கிட்டு இருக்கேனுங்கோpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51698649039665468262010-04-19T10:50:42.427+08:002010-04-19T10:50:42.427+08:00//கீழ்வெண்மணி விஷயம் நடந்தபோது எனக்கு வயது 22. அக்...//கீழ்வெண்மணி விஷயம் நடந்தபோது எனக்கு வயது 22. அக்கால கட்டத்திலேயே அதை நான் நேரடியாகவே அவதானித்தவன். ஆகவே எனது நினைவு அதை பொருத்த மட்டில் first hand தகவல்களின் அடிப்படையில்தான்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்//<br /><br />அப்படி என்றால் அன்றைய பார்பன உரிமையாளர்களின் செய்தி இதழ்களில் அந்நிகழ்வுகள் குறித்து கூறியவற்றை நீங்கள் சேர்த்தே சொல்லலாமே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72952211205414240022010-04-19T10:38:50.796+08:002010-04-19T10:38:50.796+08:00//அவ்வாறு செய்வீர்களா? அது மட்டுமல்ல நீங்கள் இந்த ...//அவ்வாறு செய்வீர்களா? அது மட்டுமல்ல நீங்கள் இந்த தவறான செய்தியை மேலும் உங்களது நான்கைந்து பதிவுகளில் கூறியுளாதாக நீங்களே கூறியுள்ளீர்கள். அங்கெல்லாம் சென்று தேவையான திருத்தம் செய்யவியலுமா?//<br /><br />தகவலின் சாரத்தில் தவறு இல்லை, பெயர்கள் மட்டுமே தவறு. ஒரு பதிவில் மாணிக்கவாசகருக்கு பதிலாக 'நந்தனார்' என்றும் எழுதி இருக்கிறேன்.<br /><br /><br />//உங்களுக்கும் எனக்கும் பல கருத்து வேறுபாடுகள் இருப்பினும், இந்த எனது வேண்டுகோளில் உள்ள நியாயத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்.//<br /><br />என்னுடைய அசட்டு தனங்கள் எனக்கே தெரிவதற்காக நான் எழுதிய அசட்டுத்தனங்களையெலலாம் அழிக்காமல் வைத்திருக்கிறேன். என்று ஒரு பதிவில் உங்களைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள். (வாக்கியம் நினைவு இல்லை சாரம் மட்டுமே நினைவு இருக்கிறது). அதற்காக நான் தகவல் பிழையாக கூறிய கருத்துகள் அசட்டுத்தனமானவை என்று நான் குறிப்பிடவில்லை.<br /><br />உங்களுக்கு ஒரு ஞாயம் ஊருக்கு ஒரு ஞாயமா ?<br /><br />உங்களுடன் மாறுபட்ட கருத்து உண்டு, அதைக் கருத்து வேறுபாடு என்று என்னால் சொல்ல முடியாது, அதற்காக மதிப்பை குறைப்பது கிடையாது. பதிவின் கருத்துகள் பதிவுக்கான மட்டுமே என்று உறுதியாகவே உள்ளேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73285152585268725502010-04-19T10:36:37.662+08:002010-04-19T10:36:37.662+08:00கீழ்வெண்மணி விஷயம் நடந்தபோது எனக்கு வயது 22. அக்கா...கீழ்வெண்மணி விஷயம் நடந்தபோது எனக்கு வயது 22. அக்கால கட்டத்திலேயே அதை நான் நேரடியாகவே அவதானித்தவன். ஆகவே எனது நினைவு அதை பொருத்த மட்டில் first hand தகவல்களின் அடிப்படையில்தான்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80965360895046879022010-04-19T10:31:23.962+08:002010-04-19T10:31:23.962+08:00முக்கியமான விஷயத்துக்கு வாருங்கள். இப்போது நீங்கள்...முக்கியமான விஷயத்துக்கு வாருங்கள். இப்போது நீங்கள் கூறியதைப் பாருங்கள். <br />//அக்னிகோத்ரம் தாத்தாச்சாரியார் அவர் நாத்திகர் இல்லை, வைதீக சமயம் சார்ந்தவர், 100 வயதை ஒட்டி மறைந்தவர், சாகுமுன் பொய் சொல்லிவிட்டு செத்துப் போக பெரிய காரணம் எதுவும் இல்லை. அவர் நக்கீரனில் தொடராக எழுதிய இந்து மதம் எங்கே போகிறது ? என்று எழுதிய தொடரில் இருந்த தகவல்களில் ஒரு பகுதியில் பெருமாள் பக்கத்தில் தலித் ஆழ்வார் இருக்கக் கூடாது...... என்ற சர்சை குறித்து எழுதி இருந்தார்.<br /><br />நான் இந்த தகவலை இந்த ஒரு பதிவில் மட்டுமே எழுதவில்லை, 4 - 5 பதிவில் ஏற்கனவே இது பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறேன்.<br /><br />திருபானாழ்வார் கதையே அவரை ஒதுங்கிப் போகச் சொல்லியதில் இருந்து தானே தொடங்குது.//<br /><br />அது கடைசியில் நீங்கள் சொன்னது போல் இல்லை என குமரன் நிறுவி விட்டார். நீங்களும் ஒத்து கொண்டீர்கள். <br /><br />குமரன், கூறுவது,<br />//இனி மேல் நினைவு வைத்திருந்து தாத்தச்சாரியார் சொன்னது பெருமாள் பக்கத்தில் திருப்பாணாழ்வாரை ஏதோ ஒரு மடாதிபதி வைக்கக்கூடாது என்று சொல்லவில்லை; ஆண்டாள் பக்கத்தில் மாணிக்கவாசகரை வைக்கக்கூடாது என்று ஏதோ ஒரு தீட்சிதர் சொன்னார் என்று சொல்லி வாருங்கள். அதுவும் உண்மையாக நடந்தது என்று சொல்ல இயலாது; தாத்தாச்சாரியார் அப்படி சொன்னார்; அவர் வயதான காலத்தில் பொய் சொல்லத் தேவையில்லை; அவர் சொன்னதை நான் சொல்கிறேன் என்று சொல்லலாம்.//<br />அவ்வாறு செய்வீர்களா? அது மட்டுமல்ல நீங்கள் இந்த தவறான செய்தியை மேலும் உங்களது நான்கைந்து பதிவுகளில் கூறியுளாதாக நீங்களே கூறியுள்ளீர்கள். அங்கெல்லாம் சென்று தேவையான திருத்தம் செய்யவியலுமா?<br /><br />உங்களுக்கும் எனக்கும் பல கருத்து வேறுபாடுகள் இருப்பினும், இந்த எனது வேண்டுகோளில் உள்ள நியாயத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30707694265668746802010-04-19T10:31:04.253+08:002010-04-19T10:31:04.253+08:00//ஆதரவாக பேசினார் என்று நான் எங்கும் குறிப்பிடவில்...//ஆதரவாக பேசினார் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை என்பதை பின்னுட்டத்திலேயே சொல்லியாகிவிட்டது. ஆனால் அதற்காக கோபாலகிருஷ்ண நாயுடுவின் பெயரைக் கூட மறந்து உச்சரிக்கவில்லை.//<br /><br />அது என்ன இராம நாமமா ? அப்படியே இருந்தாலும் அதை எப்படி இராமசாமி உச்சரிப்பார்.<br /><br />//இவ்வளவு பேர் எரிக்கப்பட்டு இறந்ததற்கு வருத்தம் தெரிவித்ததாகவும் தெரியவில்லை. அதைத்தான் கூறினேன்.<br />//<br />இன்னும் 200 ஆண்டுகள் கழித்து பெரியார் ஆதரவாக இருந்தார் என்று உங்கள் பதிவைக் காட்டி கூட சிலர் சர்சை செய்யலாம். 40 ஆண்டுகள் கழித்து ஒரு நிகழ்வை திரிக்கும் போது, நிகழ்வின் போது என்ன என்னவெல்லாம் நடந்தது என்று யாருக்குமே தெரியாது என்பதால் திரிப்பது நமக்கு வசதி தான். 40 ஆண்டுகளுக்கு முன் பல பார்பன செய்தி இதழ்கள் இருந்தன. அவற்றி கோபால கிருஷ்ண நாயுடுவின் செயலைக் கண்டிக்கும் கட்டுரைகள் எதுவுமே இல்லை என்பதற்காக வருணாசிர சாதி அடுக்கில் ஒன்றான நாயுடு சாதிக்கு எதிராக சூத்திர சாதியைச் சேர்ந்த தலித்துகளை எரித்ததை பார்பன பத்திரிக்கைகள் கண்டுகொள்ளவில்லை என்று டோண்டு இராகவன் போல் நானும் எழுத முடியும், ஆனால் செய்ய மாட்டேன், செய்தால் அது முற்றிலும் கற்பனையான திரித்தலே.<br /><br />//கும்பகோணம் பள்ளி உரிமையாளர் பெயர் புலவர் பழனிச்சாமி என அறிகிறேன். அவர் பார்ப்பனர் என நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் செய்திகளில் அவரது சாதி கூறப்படவில்லை. ஒருவேளை பழனிச்சாமி அய்யரோ?//<br /><br />சங்கராமனுக்கு சாதி போட்டு தினமலர் போன்ற பத்திரிக்கைகள் வெளி இடுவதில்லை. காரணம் ஏற்கனவே உங்களுக்கு தெரிந்தவையே.<br /><br />//விபத்தையும் வேண்டும் என எரித்ததையும் கம்பேர் செய்ய ஒரு பெரிய மனதுதான் வேண்டும். அது உங்களிடம் உள்ளது.//<br /><br />விபத்தோ, கொலையோ தொடர்பில்லாதவரை அதில் தொடர்பு படுத்தும் செயல் எல்லாம் ஒன்று தான் டோண்டு சார்.<br /><br />//பார்ப்பனாராக இருந்தால் மட்டும் சாதிப்பெயரை போடுவதும் மற்றவராக இருந்தால் சமரச சன்மார்க்கத்துடன் நடப்பதுமான செலக்டிவ் அம்னீசியா நிறைந்த காலத்தில் நான் சொன்னதற்கு பெரிய ஊகம்கூட தேவைப்படாது.//<br /><br />இஸ்லாம் தீவிரவாதிகள் குண்டு வைத்தார்கள் என்று இந்துத்துவ பத்திரிக்கைகள் எழுதுவதில்லையா ? அவர்களிடம் சென்று உங்களுக்கு என்ன வகை அம்னீசியா என்று கேட்டு இருக்கிறீர்களா ? குற்றவாளி நித்யானந்தம் என்றால் அவன் தவறு இழைக்கக் கூடியவன், அதுவே காஞ்சி சங்கராச்சாரியார் என்றால்.......அவாளெல்லாம் அப்படி செய்திருப்பா என்று நினைப்பதே பாபம்......ஏழேழு சென்மத்துக்கு சண்டாளனாக பிறக்க வேண்டும்...சுனாமி வரும் என்று ஆசிகொடுப்பதெல்லாம் என்ன வகை அம்னீசியா சார்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com