tag:blogger.com,1999:blog-10267267.post2920708815236941478..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: புனிதக் குளத்தின் மீது வீசப்படும் கல் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-10267267.post-35019192203166244772009-12-08T08:32:58.271+08:002009-12-08T08:32:58.271+08:00//TBCD said...
இந்த கல்லெறிதல் காலம் காலமாக இருந்த...//TBCD said...<br />இந்த கல்லெறிதல் காலம் காலமாக இருந்துக்கொண்டு தான் இருந்திருக்கும்.<br /><br />எல்லாரும் கண் அயர்ந்த வேளையில், அதைச் சுற்றி ஒரு கதையெழுப்பி, அதை மீண்டும் மீண்டும் மக்களிடம் சொல்லி,மாற்றிவிடுவார்கள்.<br />///<br /><br />அதென்னவோ சரி தான்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23003209550291787082009-12-08T08:32:32.032+08:002009-12-08T08:32:32.032+08:00//அப்பாவி முரு said...
எல்லா மதங்களிலும் (பெரியார்...//அப்பாவி முரு said...<br />எல்லா மதங்களிலும் (பெரியார் மதம் உட்பட) நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்தால் புதிதாய் ஒரு மதம் தோன்றும் என்றே தோன்றுகிறது.<br />//<br /><br />புதுமதமாவது ஒண்ணாவது இப்ப இருக்கும் சூழலில் எந்த மதமானாலும் பஞ்சர் ஆகிவிடும்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4742774199223174562009-12-08T08:31:44.981+08:002009-12-08T08:31:44.981+08:00//SanjaiGandhi™ said...
//புனிதப்படுத்தலுக்கு எதிர...//SanjaiGandhi™ said...<br />//புனிதப்படுத்தலுக்கு எதிரானது தான் இந்தக் கட்டுரை. நீங்களும் ஒரு உயர்வை கற்பித்து செல்கிறீர்கள்.<br />:(//<br /><br />நீங்க எங்கியோ போய்ட்டிங்க கோவியானந்தா..<br />//<br /><br />நான் சொல்ல வேண்டியது. கோவை மாவட்டம் இளைஞர் அணி தலைவர்னு நீங்க எங்கேயோ.....கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42414234819535598902009-12-08T08:30:59.462+08:002009-12-08T08:30:59.462+08:00//அக்பர் said...
நல்ல கட்டுரை.
//
மிக்க நன்றி !//அக்பர் said...<br />நல்ல கட்டுரை.<br />//<br /><br />மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25003863508281805152009-12-08T08:30:45.100+08:002009-12-08T08:30:45.100+08:00//பிரியமுடன் பிரபு said...
நீங்க எங்கியோ போய்ட்டிங...//பிரியமுடன் பிரபு said...<br />நீங்க எங்கியோ போய்ட்டிங்க கோவியானந்தா..<br />//<br /><br />அடப்பாவி அலுவலகத்துக்கு மிக அருகில் இருந்து கொண்டு......<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40117046813041635242009-12-08T08:30:20.744+08:002009-12-08T08:30:20.744+08:00//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
மூட நம்பிக்கைகளை வ...//Starjan ( ஸ்டார்ஜன் ) said...<br />மூட நம்பிக்கைகளை வளர்க்கும் மதங்கள் தேவையா ? ... என்பது தானே உங்க கேள்வி ...<br />//<br /><br />புனித கட்டமைப்புகளே மதங்கள் நீர்த்துப் போவதற்கான காரணம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89349457575937008362009-12-08T00:25:02.855+08:002009-12-08T00:25:02.855+08:00மூட நம்பிக்கைகளை வளர்க்கும் மதங்கள் தேவையா ? ... எ...மூட நம்பிக்கைகளை வளர்க்கும் மதங்கள் தேவையா ? ... என்பது தானே உங்க கேள்வி ...Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32412185186247460622009-12-07T21:18:28.773+08:002009-12-07T21:18:28.773+08:00நீங்க எங்கியோ போய்ட்டிங்க கோவியானந்தா..நீங்க எங்கியோ போய்ட்டிங்க கோவியானந்தா..priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42147099594157830832009-12-07T15:49:02.945+08:002009-12-07T15:49:02.945+08:00நல்ல கட்டுரை.நல்ல கட்டுரை.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28564808339818703092009-12-07T15:34:27.712+08:002009-12-07T15:34:27.712+08:00//புனிதப்படுத்தலுக்கு எதிரானது தான் இந்தக் கட்டுரை...//புனிதப்படுத்தலுக்கு எதிரானது தான் இந்தக் கட்டுரை. நீங்களும் ஒரு உயர்வை கற்பித்து செல்கிறீர்கள்.<br />:(//<br /><br />நீங்க எங்கியோ போய்ட்டிங்க கோவியானந்தா..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2250244270977768502009-12-07T13:05:35.686+08:002009-12-07T13:05:35.686+08:00திரு கோவி.கண்ணன்,
இங்கே உண்மையான பிரச்சினை, புனிதம...திரு கோவி.கண்ணன்,<br />இங்கே உண்மையான பிரச்சினை, புனிதம் அல்லது புனிதம் அல்லாதது என்பதைப் பற்றியதே அல்ல!<br /><br />எந்த ஒரு விஷயமும் நிறுவனப்படுத்தப் படும்போது. இயற்கையாகவே எழுகிற சிக்கல்தான்! Momentum, Velocity என்று பௌதீகத்தில் படித்திருக்கிறோம் இல்லையா, அதுபோலவே ஒரு நம்பிக்கை கூட,(நாத்திகமும் ஒரு நம்பிக்கையே) அதை முழுமையாக ஏற்றுக் கொண்டு முன்னெடுத்துச் செல்பவர்களால் மட்டுமே உயிர்த்திருக்கிறது. <br /><br />வெறுமனே பின்பற்றுகிறவர்கள் நிறுவனமாக்கும் போது அது எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ அதற்கு எதிராகவே செயல் படுவதையுமே காண முடியும்.<br /><br />இந்தப்பதிவில் இன்னும் கொஞ்சம் விரிவாக:<br /><br />http://consenttobenothing.blogspot.com/2009/08/blog-post_11.htmlகிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22827732606980846772009-12-07T11:50:31.606+08:002009-12-07T11:50:31.606+08:00எல்லா மதங்களிலும் (பெரியார் மதம் உட்பட) நடக்கும் அ...எல்லா மதங்களிலும் (பெரியார் மதம் உட்பட) நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்தால் புதிதாய் ஒரு மதம் தோன்றும் என்றே தோன்றுகிறது.அப்பாவி முருhttps://www.blogger.com/profile/08469839087541502079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79096467493192352182009-12-07T11:50:31.605+08:002009-12-07T11:50:31.605+08:00இந்த கல்லெறிதல் காலம் காலமாக இருந்துக்கொண்டு தான் ...இந்த கல்லெறிதல் காலம் காலமாக இருந்துக்கொண்டு தான் இருந்திருக்கும்.<br /><br />எல்லாரும் கண் அயர்ந்த வேளையில், அதைச் சுற்றி ஒரு கதையெழுப்பி, அதை மீண்டும் மீண்டும் மக்களிடம் சொல்லி,மாற்றிவிடுவார்கள்.TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84079078339271123972009-12-07T11:13:41.594+08:002009-12-07T11:13:41.594+08:00//ஸ்வாமி ஓம்கார் said...
என்ன கேவலமான கட்டுரை...//ஸ்வாமி ஓம்கார் said...<br /><br /> என்ன கேவலமான கட்டுரை...<br /><br /> (புனிதம் கற்பிக்க கூடாதாம் :) )//<br /><br />:) புனிதம் கட்டமைக்க் கூடா(த)துகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78510939752996031392009-12-07T11:12:56.615+08:002009-12-07T11:12:56.615+08:00//துளசி கோபால் said...
தசாவதாரத்தில் புத்தர் ...//துளசி கோபால் said...<br /><br /> தசாவதாரத்தில் புத்தர் ஒரு அவதாரமுன்னும் சொல்லிக்கிட்டு இருக்காங்க(-:<br /> இந்தக் கணக்குலே பார்த்தால் தசாவதாரம் ஒரு கோடி அவதாரமாக ஆயிரும்.//<br /><br />சயன புத்தரும், நாரயணனும் ஒரே மாதிரி தான் படுத்து இருப்பார்கள்<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43453566270084047912009-12-07T11:11:45.360+08:002009-12-07T11:11:45.360+08:00தசாவதாரத்தில் புத்தர் ஒரு அவதாரமுன்னும் சொல்லிக்கி...தசாவதாரத்தில் புத்தர் ஒரு அவதாரமுன்னும் சொல்லிக்கிட்டு இருக்காங்க(-:<br />இந்தக் கணக்குலே பார்த்தால் தசாவதாரம் ஒரு கோடி அவதாரமாக ஆயிரும்.<br /><br />அகம் ப்ரமாஸ்மிக் கணக்குலே உலகம் பூராவும் இருக்கும்/ இருந்த ஜீவராசிகள் அத்தனையும் அவதாரங்களே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75431799984680449642009-12-07T11:07:30.467+08:002009-12-07T11:07:30.467+08:00என்ன கேவலமான கட்டுரை...
(புனிதம் கற்பிக்க கூடாதாம...என்ன கேவலமான கட்டுரை...<br /><br />(புனிதம் கற்பிக்க கூடாதாம் :) )ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72567212853140440712009-12-07T10:59:07.470+08:002009-12-07T10:59:07.470+08:00//என். உலகநாதன் said...
ஆன்மீக கட்டுரைக்கு உங...//என். உலகநாதன் said...<br /><br /> ஆன்மீக கட்டுரைக்கு உங்களை விட்டால் இனி ஆளே இல்லை போலிருக்கிறது.//<br /><br />புனிதப்படுத்தலுக்கு எதிரானது தான் இந்தக் கட்டுரை. நீங்களும் ஒரு உயர்வை கற்பித்து செல்கிறீர்கள்.<br />:(கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70805702848337634492009-12-07T10:55:38.744+08:002009-12-07T10:55:38.744+08:00ஆன்மீக கட்டுரைக்கு உங்களை விட்டால் இனி ஆளே இல்லை ப...ஆன்மீக கட்டுரைக்கு உங்களை விட்டால் இனி ஆளே இல்லை போலிருக்கிறது.iniyavanhttps://www.blogger.com/profile/05795133531273711231noreply@blogger.com