tag:blogger.com,1999:blog-10267267.post2911073230736677987..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: எப்படி நினைக்கிறோமோ... !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-10267267.post-76628014319650052812008-09-16T12:10:00.000+08:002008-09-16T12:10:00.000+08:00//புதுகை.அப்துல்லா said... விபத்தில் காயமடைந்த தாங...//புதுகை.அப்துல்லா said... <BR/>விபத்தில் காயமடைந்த தாங்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்!வாழ்த்துகிறேன்!<BR/><BR/>5:03 PM, September 15, 2008<BR/>//<BR/><BR/>அன்புக்கு நன்றி !<BR/><BR/>//செல்வன் said... <BR/>தாங்கள் விரைவில் குணமடைய!வாழ்த்துகிறேன்!<BR/><BR/>6:41 PM, September 15, 2008<BR/>//<BR/>அன்புக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59292331388897011562008-09-16T12:09:00.000+08:002008-09-16T12:09:00.000+08:00//RATHNESH said... தமிழ்நாட்டில் பலரும் அடுத்த முத...//RATHNESH said... <BR/>தமிழ்நாட்டில் பலரும் அடுத்த முதல்வர் தாமே என்று நினைக்கிறார்கள்; அதுமட்டும் ஏன்ங்க நடக்க மாட்டேங்குது?<BR/>//<BR/><BR/>இரத்னேஷ்,<BR/>எழுதிக் கொடுத்த வசனம் பேசுறவங்க, எம்எல்ஏ கூட ஆகமுடியாது !<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40329233231990160292008-09-15T18:41:00.000+08:002008-09-15T18:41:00.000+08:00தாங்கள் விரைவில் குணமடைய!வாழ்த்துகிறேன்!தாங்கள் விரைவில் குணமடைய!வாழ்த்துகிறேன்!செல்வன்https://www.blogger.com/profile/02419873874346035606noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21395872525581286562008-09-15T18:03:00.000+08:002008-09-15T18:03:00.000+08:00தமிழ்நாட்டில் பலரும் அடுத்த முதல்வர் தாமே என்று நி...தமிழ்நாட்டில் பலரும் அடுத்த முதல்வர் தாமே என்று நினைக்கிறார்கள்; அதுமட்டும் ஏன்ங்க நடக்க மாட்டேங்குது?RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19290540692798628072008-09-15T17:03:00.000+08:002008-09-15T17:03:00.000+08:00விபத்தில் காயமடைந்த தாங்கள் விரைவில் குணமடைய பிராத...விபத்தில் காயமடைந்த தாங்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்!வாழ்த்துகிறேன்!புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47807678333448450642008-09-15T14:33:00.000+08:002008-09-15T14:33:00.000+08:00நல்ல பதிவு.நல்ல பதிவு.செல்வன்https://www.blogger.com/profile/02419873874346035606noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14091085444478474482008-09-15T13:58:00.000+08:002008-09-15T13:58:00.000+08:00//ஜோசப் பால்ராஜ் said... இந்த புத்தகத்தை படித்தால்...//ஜோசப் பால்ராஜ் said... <BR/>இந்த புத்தகத்தை படித்தால் பணக்காரர் ஆகலாம் என்பதும், இந்த சாமியாரை கும்பிட்டால் பணக்காரர் ஆகலாம் என்பதும் முழுக்க முழுக்க உண்மையே. <BR/><BR/>ஆனால் பணக்காரர் ஆகப் போவது படிப்பவரோ அல்லது கும்பிடுபவரோ அல்ல. புத்தகத்தை எழுதியவரும், சாமியாரும் தான் அது.<BR/><BR/>1:20 PM, September 15, 2008<BR/>//<BR/><BR/>புத்தகத்தைப் படிப்பது அல்ல எண்ணங்களில் ஏற்படும் ஆசையை அறிவினால் நிர்ணயம் செய்து கொள்ளும் போது நம் செயலும் அதில் தான் முனைப்பு காட்டும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24925071031528657162008-09-15T13:53:00.000+08:002008-09-15T13:53:00.000+08:00//கார்க்கி said... உங்க பதிவ முழுசா படிக்கிற வரத்...//கார்க்கி said... <BR/>உங்க பதிவ முழுசா படிக்கிற வரத்த எனக்கு எந்த சாமியார் தருவார்? இன்னும் படிக்கல.. வந்து சொல்றேன்.<BR/><BR/>1:50 PM, September 15, 2008<BR/>//<BR/><BR/>கார்கி,<BR/>யாராவது சாமியார் வரத்துக்கு பதில் வருத்தத்தைத் தந்தால் அதன் பிறகு படிப்பீர்கள். :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29122018850567931202008-09-15T13:52:00.000+08:002008-09-15T13:52:00.000+08:00//SurveySan said... கிட்டத்தட்ட நீங்க சொல்ர கருத்த...//SurveySan said... கிட்டத்தட்ட நீங்க சொல்ர கருத்துதான் அவருதும் ;)//<BR/><BR/>SurveySan, <BR/>மாறா(த) உண்மைகளை யார் சொன்னாலும் எப்படி சொன்னாலும் அதன் பொருள் ஒன்று தான் !<BR/><BR/>எதை மிகவும் விரும்புகிறோமோ அது மட்டும் தான் கிடைக்கும் !<BR/><BR/>அதுக்காக என் நண்பன் உயிருக்கு உயிராக ஒரு பெண்ணைக் காதலித்தான் கிடைக்கவில்லை என்று சொல்லாதீர்கள். அது இன்னொருவருடைய மனம் அதைப் பெற இருவருடைய எண்ணங்களும் சேர்ந்து செயல்படவேண்டும்.<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37201874922654418162008-09-15T13:50:00.000+08:002008-09-15T13:50:00.000+08:00உங்க பதிவ முழுசா படிக்கிற வரத்த எனக்கு எந்த சாமிய...உங்க பதிவ முழுசா படிக்கிற வரத்த எனக்கு எந்த சாமியார் தருவார்? இன்னும் படிக்கல.. வந்து சொல்றேன்.கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90741177258586114072008-09-15T13:47:00.000+08:002008-09-15T13:47:00.000+08:00///உங்களுக்கு எது கிடைத்ததோ அது உங்கள் எண்ணங்களால்...///உங்களுக்கு எது கிடைத்ததோ அது உங்கள் எண்ணங்களால் கிடைத்தது,<BR/>எது கிடைக்க இருக்கிறதோ அதுவும் உங்கள் எண்ணங்களாலேயே கிடைக்கும்///<BR/><BR/>என் கிருத்துவ நண்பன் ஒருவன் பாதிரியார் ஆயிட்டான். <BR/>அவன் சொல்றது, மச்சி, வாயை விட்டு வெளியீல் வரும் வார்த்தை ஒவ்வொண்ணும் யோசிச்சு சொல்லணும். <BR/>நம்மசி சுற்றி நல்ல தேவதைகளும், துர் தேவதைகளும் இருக்கும். (angels)<BR/><BR/>நாம சொல்றத செயல்படுத்தரதுதான் அவங்க வேலையாம். <BR/>அதுக்காக எல்லாத்தையும் செய்யமாட்டாங்களாம்.<BR/><BR/>கிட்டத்தட்ட நீங்க சொல்ர கருத்துதான் அவருதும் ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74902302222986732702008-09-15T13:20:00.000+08:002008-09-15T13:20:00.000+08:00இந்த புத்தகத்தை படித்தால் பணக்காரர் ஆகலாம் என்பதும...இந்த புத்தகத்தை படித்தால் பணக்காரர் ஆகலாம் என்பதும், இந்த சாமியாரை கும்பிட்டால் பணக்காரர் ஆகலாம் என்பதும் முழுக்க முழுக்க உண்மையே. <BR/><BR/>ஆனால் பணக்காரர் ஆகப் போவது படிப்பவரோ அல்லது கும்பிடுபவரோ அல்ல. புத்தகத்தை எழுதியவரும், சாமியாரும் தான் அது.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.com