tag:blogger.com,1999:blog-10267267.post2811647780772609430..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: கன்னடத்துக்கு செம்மொழி சிறப்பு ஏன் வழங்கக் கூடாது ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-10267267.post-56740637128827532902008-10-31T22:34:00.000+08:002008-10-31T22:34:00.000+08:00WHAT ஆளு திரு. கோவியார்,உங்கள் விருப்பத்திற்கேற்ப ...WHAT ஆளு திரு. கோவியார்,<BR/>உங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரே வாரத்தில் சோனியாம்மா நிறைவேத்திட்டாங்க.<BR/>கலைஞர் அவர்களுக்கு முப்பத்து ஒன்பது ஆண்டுகள் எடுத்துக்கிட்டது, கோவியாருக்கு வெறும் ஒரே வாரந்தான்.<BR/>கோவியாருக்கு நாளை பாராட்டு விழாவும் உண்டு பதிவர் சந்திப்பில்.<BR/><BR/><BR/>http://scssundar.blogspot.com/2008/10/blog-post_2045.htmlஅத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70075971508963771432008-10-27T22:45:00.000+08:002008-10-27T22:45:00.000+08:00//ஆ.ஞானசேகரன் 9:42 PM, October 27, 2008 செம்மொழி...//ஆ.ஞானசேகரன் 9:42 PM, October 27, 2008 <BR/>செம்மொழிக்கு முக்கியமான ஒன்று , ஒவ்வொரு வார்த்தைக்கும் அதன் பொருள் மற்றும் சான்றுகள். அந்த மொழியிலேயே இருக்கவேண்டும்.. அதன் இலக்கிய சான்றுகள் தேவை என்று படித்த ஞாபகம்... குறைந்த பச்ச எண்ணிகையும் இருப்பதாகவும் அறிந்தேன்...<BR/>உங்கள் தேடுதலில் கிடைத்தால் விளக்கவும்...<BR/>//<BR/><BR/>ஆ.ஞானசேகரன்,<BR/><BR/>கன்னடத்திற்கு அறியப்பட்ட வரலாறாகவே 1500 ஆண்டுகால இலக்கிய வரலாறுகள் இருக்கிறது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58784688170343422662008-10-27T22:43:00.000+08:002008-10-27T22:43:00.000+08:00//அறிவகம் said... மனிதனும் குரங்கும் ஒரே மூதாதையர்...//அறிவகம் said... <BR/>மனிதனும் குரங்கும் ஒரே மூதாதையர் சந்ததியில் இருந்து வந்திருக்கலாம் என்றார் டார்வீன். <BR/>நடந்தது என்ன? குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என டார்வீன் சொன்னதாக திரித்து பிரபலப்படுத்தி விட்டார்கள்.<BR/>.<BR/>.<BR/>.<BR/>.<BR/>.//<BR/><BR/>அறிவகம்,<BR/><BR/>வழக்கம் போல் உங்கள் தெளிவான கருத்துடன் உடன்படுகிறேன்.<BR/><BR/>வடமொழியில் இருந்து இந்திய மொழிகள் தோன்றியது (திரிந்தது என்று சொல்வதே சரியான சொல்) என்று சொல்வது போலவே, தமிழில் இருந்து திராவிட மொழிகள் தோன்றியது என்று சொல்வதும் அபத்தமாகவே படுகிறது. தமிழ் திரியாமல் இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம், மற்ற திராவிட மொழிகளில் தாக்கம் இருக்கிறதென்றும் சொல்லாம். ஆனால் அவை தமிழில் இருந்து தோன்றியது என்று சொல்வதில் நமக்கும் எந்த பெருமையும் இல்லை, நீங்கள் சொல்வது போல் அவர்கள் கடுப்படைவார்கள் என்பது உண்மை. அடைகிறார்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46304808418770096992008-10-27T21:42:00.000+08:002008-10-27T21:42:00.000+08:00செம்மொழிக்கு முக்கியமான ஒன்று , ஒவ்வொரு வார்த்தைக்...செம்மொழிக்கு முக்கியமான ஒன்று , ஒவ்வொரு வார்த்தைக்கும் அதன் பொருள் மற்றும் சான்றுகள். அந்த மொழியிலேயே இருக்கவேண்டும்.. அதன் இலக்கிய சான்றுகள் தேவை என்று படித்த ஞாபகம்... குறைந்த பச்ச எண்ணிகையும் இருப்பதாகவும் அறிந்தேன்...<BR/>உங்கள் தேடுதலில் கிடைத்தால் விளக்கவும்...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53319791566633014152008-10-27T02:41:00.000+08:002008-10-27T02:41:00.000+08:00மனிதனும் குரங்கும் ஒரே மூதாதையர் சந்ததியில் இருந்த...மனிதனும் குரங்கும் ஒரே மூதாதையர் சந்ததியில் இருந்து வந்திருக்கலாம் என்றார் டார்வீன். <BR/>நடந்தது என்ன? குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என டார்வீன் சொன்னதாக திரித்து பிரபலப்படுத்தி விட்டார்கள்.<BR/><BR/>அதே போல தான் கால்டுவெல், பாவணார் உட்பட மொழி ஆராய்ச்சியாளர்கள். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உட்பட மொழிகள் ஒரே மூலத்தில் இருந்து வந்திருக்கலாம். அதற்கு திராவிடம் என பெயரிடலாம் என்றனர்.<BR/><BR/>ஆனால் தமிழில் இருந்து தான் கன்னடம் மலையாளம் வந்தது என பிரபலப்படுத்தி பலர் குதிக்கிறார்கள். இந்த குதிப்பை சகிக்க முடியாமல் தான் நாங்கள் சமசுகிருதத்தின் ..... என்று மலையாளியரும், கன்னடத்தவரும் இதுக்கு அது மேல் என ஒட்டிக்கொண்டார்கள்.<BR/><BR/>எதிரிக்கு எதிரி நண்பன் என்பது மனித ரத்தத்தில் ஊரிய உணர்வாயிற்றே.<BR/><BR/>சாட்சிக்காரன் காலில் விழுவதற்கு சண்டைகாரன் காலில் விழுவது மேல் என அப்பப்ப தமிழர்கள் ஆங்கிலத்துக்கும் இந்திக்கும் தாவுர மாதிரி, அவங்களும் தமிழுக்கும் சமசுகிருதத்துக்கும் தாவுகிறார்கள்.<BR/> <BR/>இதெல்லாம் மொழியை வைத்து அரசியல் பண்ணும் சில பித்தலாட்டவாதிகளின் பொழுது போக்கு. பாரிதாபத்திற்குரிய மொழி உணர்வாளர்கள் தான் அரசியல் விளையாட்டு புரியாமல் அப்படியா இப்படியா என அடித்துக்கொள்ள வேண்டும். <BR/><BR/>தமிழ் கன்னடம், தெலுங்கு மலையாளம் எல்லாம் ஒரு கூட்டுக்குடும்பம் என வெளிநாட்டு மொழியாராய்ச்சியாளர்கள் சொல்ராங்க.<BR/><BR/>நாமோ எல்லாம் சரி கூட்டுகுடுபத்தில் யார் சம்பாத்தியம் பெரிசு என அடிச்சுக்குறோம்.<BR/> <BR/>தமிழே சமசுகிருதத்தில் இருந்து தான் வந்நது என்றால் நமக்கு எப்படி சுளீர்னு கோபம் வருது. அது மாதிரி தானே தமிழில் இருந்து கன்னடம் மலையாளம் வந்துச்சுனு சொன்னா அவுங்களுக்கும் நியாயமான கோபம் வரும்.<BR/><BR/>நாம் எல்லோரும் ஒரு தாயின் சரிசமமான இரட்டை(நான்கு, எட்டு) குழந்தைகள் என்ற எண்ணம் என்று அரசியல்வாதிகளுக்கு வருகிறதோ அன்று அது பிரபலமாகும். அன்று சாமானியனும் சகோதரத்துவத்துக்கு வருவான். ம்ம்... நடக்காததை பேசி பலனுன்டா? <BR/><BR/>அருமையான பதிவுக்கு நன்றி திரு.கோவி கண்ணன். வேலைநெறுக்கடி காரணமாக பதிவு பக்கம் வழக்கமர் வரமுடியலை.<BR/><BR/>ஈழக்கொடூரம் நெஞ்சை நொருக்க தீபாவளி வாழ்த்து சொல்ல முடியலை...அறிவகம்https://www.blogger.com/profile/09071183557405683922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55325625231459964372008-10-27T00:24:00.000+08:002008-10-27T00:24:00.000+08:00// முத்து தமிழினி said... உங்களுடன் நான் உடன்படுகி...// முத்து தமிழினி said... <BR/><BR/><BR/>உங்களுடன் நான் உடன்படுகிறேன்.கோவி.அய்யா திருமிகு.எடியுரப்பா என்ன சொல்றாராம்?<BR/><BR/>12:04 AM, October 27, 2008<BR/>//<BR/><BR/>தமிழினி ஐயா,<BR/>எடியுரப்பா, பங்காரப்பா நம்ம படையப்பா கூட கன்னடர்களின் பிரதிநிதி கிடையாது !<BR/>:)<BR/><BR/>நீண்ட நாட்கள் கழித்து உங்கள் பதிவையும், பின்னூட்டங்களையும் காண மகிழ்கிறது மனது. உங்கள் மீள் வருகை, பழைய பதிவர்களுக்கான தீபாவளி பரிசு :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13935354835886397692008-10-27T00:04:00.000+08:002008-10-27T00:04:00.000+08:00//தமிழ் தேவபாடையில் இருந்து பிறந்த சூத்திர பாசை என...//தமிழ் தேவபாடையில் இருந்து பிறந்த சூத்திர பாசை என்று சொல்லுபவர்களே<BR/>கன்னடம் தேவபாடையில் இருந்து பிறந்தது என்று சொல்லுவார்கள்.<BR/><BR/>மற்றவர்கள் அல்ல//<BR/><BR/>உங்களுடன் நான் உடன்படுகிறேன்.கோவி.அய்யா திருமிகு.எடியுரப்பா என்ன சொல்றாராம்?Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87302071960125149962008-10-26T23:38:00.000+08:002008-10-26T23:38:00.000+08:00//முத்து தமிழினி said... போச்சுரா..தெய்வகுத்தம் ஆ...//முத்து தமிழினி said... <BR/>போச்சுரா..தெய்வகுத்தம் ஆயிப்போச்சா..தேவபாசை வாழ்க..போதுமா மாத்ரா..<BR/><BR/>நான் சொல்லவந்தது கன்னடத்திற்கு என்று ஒரு தனிவரலாறோ அல்லது தமிழ் அறிஞர்கள் கூறுவது போல் தமிழிலிருந்து வந்தாலும் ஒரு தனித்துவமோ இருக்கலாம்.<BR/><BR/>ஆனால் சம்சுகிருதத்திலிருந்து வந்தது என்று ஒத்துக்கொண்டு இத்தனை நாளாக வாளா இருந்தவர்கள் தமிழுக்கு செம்மொழி என்று வந்ததும் ஏட்டிக்கு போட்டியாக கேட்பதைத்தான் நான் சுட்டிக்காட்டி உள்ளேன்.<BR/><BR/>11:11 PM, October 26, 2008<BR/>//<BR/><BR/>ஒரு கன்னடரின் விவாதத்தின் ஒரு பகுதியைத் தருகிறேன்.<BR/><BR/>quote:<BR/>--------------------------------------------------------------------------------<BR/><BR/><BR/>Then why the hell are you supporting another langauge and even insulting such a great langauge of ours which has a history of 2500 years?Again Religious reasons? Am I right? <BR/><BR/>you don't even know how jainism lost its shine and himduism became famous? It was not because of sanskrit,It was because of dasas,vachanakaras who used kannada to spread religion.It was kannada which brought people near to hinduism not sanskrit <BR/><BR/>I dont like sanskrit only because it is killing kannada words which has now been accelerated.If i talked about caste does not mean I hate it.Most of my friends are indeed brahmins and I discuss such issues more freely with them than you.<BR/><BR/>There was a time when Hindusim was ready to change as per the requirements.People like ramanujacharya,madhvacharya and shankaracharya debated to improve their religion.But now due to people like you its loosing shine.now those days are not far away when hinduism be joined along with muslims because of fanatics like you who just dont want to improve their religion.<BR/><BR/>When a brahmin priest listened to my arguments patiently without abusing me of being a caste hater it showed his willigness to listen and improve on things which clearly lacks in you.This is my last post because I dont consider you worthy arguing.No matter what you personal remarks you make it is not going to affect us.End og the thread.period.<BR/><BR/>I can see so many false false arguments throughout this arguments<BR/><BR/>1) Sanskrit is mother of prakrit(a universally rejected concept)<BR/>2) Sanskrit was responsible for hindustani music(It was persian not sanskrit)<BR/>3) All the old literatures are about hinduism(you did not even knew that old literature of kannada was basically about jainism)<BR/>4) Kannada did not have words for sun,etc etc(to which i gave proper equivalents)<BR/>5) Asked me to name kannada gods which i have given answers.<BR/>6) You even went an extent further to letdown kannada in order to praise sanskrit.<BR/>7) Sanskrit is a technically perfect langauge(proofs - nil)<BR/><BR/><BR/>I can list many of such things. Inspite of that you try to keep on changing from topic to topic.<BR/><BR/><BR/>http://www.viggy.com/forum/topic.asp?TOPIC_ID=3912&whichpage=4கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91882333405887166912008-10-26T23:34:00.000+08:002008-10-26T23:34:00.000+08:00//முத்து தமிழினி said... அய்யா,கன்னடகாரங்களே அவங்க...//முத்து தமிழினி said... <BR/>அய்யா,<BR/><BR/>கன்னடகாரங்களே அவங்க மொழி தேவபாடையிலிருந்து (சாரி,சம்சுகிருதத்திலிருந்து) வந்ததுன்னு ஒத்துகிறாங்களே.<BR/><BR/>அப்படி இருக்க,நீங்க சொன்ன அந்த தனித்துவம் என் கண்ணுக்கு தெரியலீங்களே..இப்படி சொன்னா நான் தமிழ் வெறியனுங்களா?<BR/>//<BR/><BR/>முத்து தமிழினி ஐயா,<BR/><BR/>தமிழ் தேவபாடையில் இருந்து பிறந்த சூத்திர பாசை என்று சொல்லுபவர்களே<BR/>கன்னடம் தேவபாடையில் இருந்து பிறந்தது என்று சொல்லுவார்கள்.<BR/><BR/>மற்றவர்கள் அல்ல.<BR/><BR/>தயவு செய்து, இந்த <A HREF="http://www.viggy.com/forum/topic.asp?TOPIC_ID=3912" REL="nofollow">ஆங்கில விவாதங்களைப்</A> படித்துப் பாருங்கள். சமஸ்கிரதத்திற்கு ஆப்பு வைத்திருப்பதை தெரிந்து கொள்ளுங்கள். கன்னடர்கள் வடமொழியை தேவபாடை என்று நினைத்ததெல்லாம் மலையேறிப் போச்சு. நான் இங்கே இந்த இடுகையை கண்மூடித்தனமாக எழுதவில்லை என்றே நினைக்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2295225300855729032008-10-26T23:11:00.000+08:002008-10-26T23:11:00.000+08:00போச்சுரா..தெய்வகுத்தம் ஆயிப்போச்சா..தேவபாசை வாழ்...போச்சுரா..தெய்வகுத்தம் ஆயிப்போச்சா..தேவபாசை வாழ்க..போதுமா மாத்ரா..<BR/><BR/>நான் சொல்லவந்தது கன்னடத்திற்கு என்று ஒரு தனிவரலாறோ அல்லது தமிழ் அறிஞர்கள் கூறுவது போல் தமிழிலிருந்து வந்தாலும் ஒரு தனித்துவமோ இருக்கலாம்.<BR/><BR/>ஆனால் சம்சுகிருதத்திலிருந்து வந்தது என்று ஒத்துக்கொண்டு இத்தனை நாளாக வாளா இருந்தவர்கள் தமிழுக்கு செம்மொழி என்று வந்ததும் ஏட்டிக்கு போட்டியாக கேட்பதைத்தான் நான் சுட்டிக்காட்டி உள்ளேன்.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18070865960165517022008-10-26T23:02:00.000+08:002008-10-26T23:02:00.000+08:00Muthu Thamizhini,By being born of a Mother, I dont...Muthu Thamizhini,<BR/><BR/>By being born of a Mother, I dont lose my individuality. That being the case, if Kannadigas accept Sanskrit as a Mother language of Kannada, I dont see why it should lose individuality.<BR/><BR/>Perhaps you are so brainwashed against Sanskrit that you are thinking this way.Matrahttps://www.blogger.com/profile/14319094450642335051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11378511184083723632008-10-26T22:48:00.000+08:002008-10-26T22:48:00.000+08:00அய்யா,கன்னடகாரங்களே அவங்க மொழி தேவபாடையிலிருந்து ...அய்யா,<BR/><BR/>கன்னடகாரங்களே அவங்க மொழி தேவபாடையிலிருந்து (சாரி,சம்சுகிருதத்திலிருந்து) வந்ததுன்னு ஒத்துகிறாங்களே.<BR/><BR/>அப்படி இருக்க,நீங்க சொன்ன அந்த தனித்துவம் என் கண்ணுக்கு தெரியலீங்களே..இப்படி சொன்னா நான் தமிழ் வெறியனுங்களா?Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25952967415703477672008-10-26T21:32:00.000+08:002008-10-26T21:32:00.000+08:00//T.V.Radhakrishnan said... மத்திய அரசை நடத்திச் ச...//T.V.Radhakrishnan said... <BR/>மத்திய அரசை நடத்திச் செல்ல..கன்னட அனைத்து எம்.பி.க்கள் ஆதரவும் அரசுக்கு இருக்குமானால்..கன்னடம் செம்மொழியாக அறிவிக்க மத்திய அரசு தயார் என்கிறார் பிரதமர்.//<BR/><BR/>T.V.Radhakrishnan ஐயா,<BR/>இதெல்லாம் மிரட்டல், ஒரு பிரதமருக்கு மாநில மொழி குறித்த அறிதல் புரிதல் இருக்க வேண்டும். <BR/><BR/>//விஷ்யத்துக்கு வருவோம்..<BR/>நீங்கள் சொல்வது உண்மை..செம்மொழிக்கான தகுதி கண்டிப்பாக கன்னடத்திற்கு உண்டு.<BR/>//<BR/><BR/>கட்டுரையை வலுப்படுத்தும் உங்கள் கருத்துக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68420478357409030172008-10-26T21:31:00.000+08:002008-10-26T21:31:00.000+08:00//Great said... http://ilaikkaran.blogspot.com/200...//Great said... <BR/>http://ilaikkaran.blogspot.com/2008/08/blog-post_12.html<BR/>//<BR/><BR/>அதை ஏற்கனவே படித்து இருக்கிறேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79216785195528631322008-10-26T21:30:00.000+08:002008-10-26T21:30:00.000+08:00//RATHNESH said... ஏதோ போனாப் போகுதுன்னு தமிழைச் ச...//RATHNESH said... <BR/>ஏதோ போனாப் போகுதுன்னு தமிழைச் செம்மொழின்னு சொன்னா, உங்க பழைய பேட்டை ஆளுக்கெல்லாம் அந்தத் தகுதி குடுன்னு கேட்க ஆரம்பிச்சுட்டீங்களே!<BR/><BR/>பாரதரத்னா, கலைமாமணி மாதிரி ஆகிடப் போகுது CLASSICAL LANGUAGE என்கிற உன்னதமான சிறப்பின் நிலையும். முகம்மது பின் துக்ளக் நாடகத்தில் நான் பிரதமர் எல்லோரும் துணைப் பிரதமர்ங்கறமாதிரி, இந்தி தேசிய மொழி மத்த எல்லாம் செம்மொழின்னு கூட தீர்மானம் கொண்டு வந்திருவாங்க. //<BR/><BR/>ரத்னேஷ்,<BR/>உங்கள் பின்னூட்ட நகைச்சுவை அருமை. உங்களிடம் இருந்து நான் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.<BR/><BR/>//உங்கள் பதிவு அறிவு பூர்வமான பொது விஷயம். நான் பின்னூட்டமாக எழுதி இருப்பது இந்திய அரசியல் சமூக நிலை.<BR/>//<BR/><BR/>புரிகிறது :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20464538258118078362008-10-26T21:29:00.000+08:002008-10-26T21:29:00.000+08:00//வருங்கால முதல்வர் said... நீங்கள் சொல்வது சரியென...//வருங்கால முதல்வர் said... <BR/>நீங்கள் சொல்வது சரியெனப்படுகிறது.<BR/><BR/>1:01 PM, October 26, 2008<BR/>//<BR/><BR/>வருங்கால முதல்வர்,<BR/><BR/>நான் ஆ(ரா)ய்ந்து தான் எழுதி இருக்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91090551490126602882008-10-26T21:28:00.000+08:002008-10-26T21:28:00.000+08:00//ஸ்வாமி ஓம்கார் said... திரு கோவி கண்ணன்,எனக்கு ம...//ஸ்வாமி ஓம்கார் said... <BR/>திரு கோவி கண்ணன்,<BR/><BR/>எனக்கு மொழி பற்று எல்லாம் கிடையாது. இருந்தாலும் பாரதியை போல கூற முயற்சி செய்தாலும் “ஞான் சம்சாரிக்குந்த மொழியினூடே...” என்று மலையாளத்தில் தமிழை பற்றி கூறும் அளவுக்கு மொழி குழப்பம் உண்டு.//<BR/><BR/>ஸ்வாமி ஓம்கார்,<BR/><BR/>நான் கன்னடம் பற்றி அறிந்தது அந்த மாநிலத்தில் வேலை பார்த்த ஓர் ஆண்டில் தான். அதற்குன் அப்படி ஒரு மொழி இருப்பது கூட தெரியாது.<BR/><BR/><BR/>//உங்கள் பதிவு செம்பொழி மற்றும் கருமொழி என பல விஷயங்கள் சொன்னாலும் என்னக்கு அரசியல் அறிவு குறைவு என்பதால் பிறர் உதவியுடன் பிறகு படிக்கிறேன்.//<BR/><BR/>திகம்பர சன்னியாசிகளுக்கு தெற்கன்ன, வடக்கென்ன என்று பழமொழி ஞாபகம் வருகிறது :)<BR/><BR/>//அதற்கு முன் ஒரு செய்தி.<BR/><BR/>ஸ்ரீ சக்கரத்தில் அமைக்கும் பொழுது அந்த காலம் முதல் தற்காலம் வரை <BR/>சக்கரத்தின் மையத்தில் கன்னட எழுத்துக்களைதான் எழுதுவார்கள். கன்னடம் அவ்வளவு தொன்மையானது என்று சொல்லலாம்.<BR/>//<BR/><BR/><BR/>தங்கள் செய்திக் கருத்துக்கு மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49099793464578873062008-10-26T18:58:00.000+08:002008-10-26T18:58:00.000+08:00மத்திய அரசை நடத்திச் செல்ல..கன்னட அனைத்து எம்.பி.க...மத்திய அரசை நடத்திச் செல்ல..கன்னட அனைத்து எம்.பி.க்கள் ஆதரவும் அரசுக்கு இருக்குமானால்..கன்னடம் செம்மொழியாக அறிவிக்க மத்திய அரசு தயார் என்கிறார் பிரதமர்.<BR/>விஷ்யத்துக்கு வருவோம்..<BR/>நீங்கள் சொல்வது உண்மை..செம்மொழிக்கான தகுதி கண்டிப்பாக கன்னடத்திற்கு உண்டு.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30185081215027479602008-10-26T15:40:00.000+08:002008-10-26T15:40:00.000+08:00http://ilaikkaran.blogspot.com/2008/08/blog-post_1...http://ilaikkaran.blogspot.com/2008/08/blog-post_12.htmlGreathttps://www.blogger.com/profile/10462927264681399928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6310364590569584812008-10-26T13:49:00.000+08:002008-10-26T13:49:00.000+08:00ஏதோ போனாப் போகுதுன்னு தமிழைச் செம்மொழின்னு சொன்னா,...ஏதோ போனாப் போகுதுன்னு தமிழைச் செம்மொழின்னு சொன்னா, உங்க பழைய பேட்டை ஆளுக்கெல்லாம் அந்தத் தகுதி குடுன்னு கேட்க ஆரம்பிச்சுட்டீங்களே!<BR/><BR/>பாரதரத்னா, கலைமாமணி மாதிரி ஆகிடப் போகுது CLASSICAL LANGUAGE என்கிற உன்னதமான சிறப்பின் நிலையும். முகம்மது பின் துக்ளக் நாடகத்தில் நான் பிரதமர் எல்லோரும் துணைப் பிரதமர்ங்கறமாதிரி, இந்தி தேசிய மொழி மத்த எல்லாம் செம்மொழின்னு கூட தீர்மானம் கொண்டு வந்திருவாங்க. <BR/><BR/>உங்கள் பதிவு அறிவு பூர்வமான பொது விஷயம். நான் பின்னூட்டமாக எழுதி இருப்பது இந்திய அரசியல் சமூக நிலை.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28477244242709196982008-10-26T13:01:00.000+08:002008-10-26T13:01:00.000+08:00நீங்கள் சொல்வது சரியெனப்படுகிறது.நீங்கள் சொல்வது சரியெனப்படுகிறது.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84886797346039336722008-10-26T11:35:00.000+08:002008-10-26T11:35:00.000+08:00திரு கோவி கண்ணன்,எனக்கு மொழி பற்று எல்லாம் கிடையாத...திரு கோவி கண்ணன்,<BR/><BR/>எனக்கு மொழி பற்று எல்லாம் கிடையாது. இருந்தாலும் பாரதியை போல கூற முயற்சி செய்தாலும் “ஞான் சம்சாரிக்குந்த மொழியினூடே...” என்று மலையாளத்தில் தமிழை பற்றி கூறும் அளவுக்கு மொழி குழப்பம் உண்டு.<BR/><BR/><BR/>உங்கள் பதிவு செம்பொழி மற்றும் கருமொழி என பல விஷயங்கள் சொன்னாலும் என்னக்கு அரசியல் அறிவு குறைவு என்பதால் பிறர் உதவியுடன் பிறகு படிக்கிறேன்.<BR/><BR/>அதற்கு முன் ஒரு செய்தி.<BR/><BR/>ஸ்ரீ சக்கரத்தில் அமைக்கும் பொழுது அந்த காலம் முதல் தற்காலம் வரை <BR/>சக்கரத்தின் மையத்தில் கன்னட எழுத்துக்களைதான் எழுதுவார்கள். கன்னடம் அவ்வளவு தொன்மையானது என்று சொல்லலாம்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-803632966462778212008-10-26T11:25:00.000+08:002008-10-26T11:25:00.000+08:00//ஜோதிபாரதி said... கன்னடத்திற்கு செம்மொழி அந்தஸ்த...//ஜோதிபாரதி said... <BR/>கன்னடத்திற்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தராமல் ஓயப்போவதில்லை - பிரபல பதிவர் கோவி.கண்ணன் எச்சரிக்கை! அப்படின்னு வெகு சன நாளிதழ்களில் செய்தி கொடுத்துவிடுவோம். //<BR/><BR/>அம்புட்டு துட்டு இருந்தால் செய்யுங்க, நான் தவறாக ஒன்றும் எழுதவில்லை. தமிழ் மயக்கத்தில் பிற மொழிகள் பற்றி நாம் நினைப்பதே இல்லை. :(<BR/><BR/>//எனது வேண்டுகோள்: சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் ஓர் இருக்கைக்கு ஏற்பாடு செய்யுங்கள் கோவியாரே! நானும் கன்னடத்தை பழகிக் கொள்கிறேன்.<BR/>//<BR/><BR/>:) புலமை பெற்ற அளவுக்கெல்லாம் தெரியாது சாரே !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63010713555622257732008-10-26T11:24:00.000+08:002008-10-26T11:24:00.000+08:00// SurveySan said... குடுத்துட்டப் போலாமே. இப்படி ...// SurveySan said... <BR/>குடுத்துட்டப் போலாமே. <BR/><BR/>இப்படி 'செம்மொழி' ஆக்கினா, அம்புட்டு 'துட்டு' கெடைக்குமா என்ன? இப்படி தொங்கறாங்களே இதுக்கு?//<BR/><BR/>SurveySan, மூன்றாம் பத்தியை சரியாக வாசிக்கலையோ :)<BR/><BR/>//btw, உங்க ஃபேஸ் கட்ட பாத்தா, நல்லா பாடுவீங்கன்னு தோணுது. உருக்கமா ஒரு பாட்டு பாடி அனுப்புங்க<BR/>http://neyarviruppam.blogspot.com/2008/10/blog-post_24.html<BR/>//<BR/><BR/>எங்கள் வீட்டு மீது கல் மழை பொழிய வைக்க மாபெரும் சதி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84576219390783494692008-10-26T11:11:00.000+08:002008-10-26T11:11:00.000+08:00குடுத்துட்டப் போலாமே. இப்படி 'செம்மொழி' ஆக்கினா, அ...குடுத்துட்டப் போலாமே. <BR/><BR/>இப்படி 'செம்மொழி' ஆக்கினா, அம்புட்டு 'துட்டு' கெடைக்குமா என்ன? இப்படி தொங்கறாங்களே இதுக்கு?<BR/><BR/>btw, உங்க ஃபேஸ் கட்ட பாத்தா, நல்லா பாடுவீங்கன்னு தோணுது. உருக்கமா ஒரு பாட்டு பாடி அனுப்புங்க<BR/>http://neyarviruppam.blogspot.com/2008/10/blog-post_24.htmlSurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.com