tag:blogger.com,1999:blog-10267267.post2739913791609137515..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: சாதீ...யம் சில எண்ணங்கள் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-10267267.post-55164847995589195812015-12-16T12:18:41.247+08:002015-12-16T12:18:41.247+08:00சொல்வது தவறாக இருந்தால் மன்னிக்கவும். அண்ணல் அம்பே...சொல்வது தவறாக இருந்தால் மன்னிக்கவும். அண்ணல் அம்பேத்கார்,தந்தை பெரியார் (இன்னும் சொல்லலாம் ஆனால் இதற்கு இதுபோதும்) இருவரும் காங்கரசில் இருந்தவர்கள் ஆனால் அண்ணல் அம்பேத் அதிலயே தொடர்ந்தார் பெரியார் அதிலிருந்து வெளியேறினார் ஏன்? பராமணர்கள் உட்பட உயர் சாதியிணர்க்கு முக்கயத்துவம் கொடுக்கப்பட்டதால.ஆனால் அண்ணல் அம்பேத்கார் தொடர்ந்தார் அதனால் இந்தய சட்டத்தையே இயற்றமுடிந்து இந்தியா இருக்கம்வரை அம்பேத்காரும் நினைவுகளில் இரு்பார்.காங்கரசும்,பாஜகவும் பிராமணக் கட்சியாகவே பார்க்கப்பட்டது இரண்டிலுமே திராவிடங்களும் கூட்டணி வைத்தன அப்படியெனில்?? அண்ணல்அம்பேத்காரும் சிறு வயதில் ஒரு பார்ப்பண ஆசிரியர்தான் படிக்க வந்து வளர்த்தார் மேலும் இரண்டாவது மனைவியாக ரமாபாய் என்ற பார்பண பெண்ணை மணந்தார். அப்பட எனில் ஜாதி யாரால் என்ன காரணத்திற்காக முன் வைக்கப்பட்டது,ஏன்? அவர்களால்தான் அன்றிலிருந்து அரசியலில் ஜாதிக்கட்சிகள் நிறம்பி வழிகின்றது. விதையை அழித்து விட்டால் செடிகள் வளராது இவர்கள் விதையை அழித்தார்களா செடியை வளர்த்தார்களா? மேலும் உங்களுக்கு தெரிந்த்தை என்னுடன் பதயுங்கள்Anonymoushttps://www.blogger.com/profile/16760466738463509566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56046751737616191882009-11-20T21:05:46.063+08:002009-11-20T21:05:46.063+08:00நால்ல பதிவு வாழ்த்துக்கள்
பித்தன் சொல்வதுபோல் பெரி...நால்ல பதிவு வாழ்த்துக்கள்<br />பித்தன் சொல்வதுபோல் பெரியாரின் கருத்துகள் எல்லாம் சரியானது அல்ல.<br /><br />//இதன் படி பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் நான்கு சாட்சிகள் கொண்டுவர முடியாமல் போனால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளப்படுமாம்//<br /><br />தவறாக புரிந்துள்ளீர்கள் ஒரு பெண்னின் மீது சுமத்தபடும் குற்றத்திற்கு தான் நான்கு சாட்சிகள் தேவை <br /><br />ஒருபென் தன்னை ஒருவன் கெடுத்துவிட்டான் என்று சொல்வதர்கு தகுந்த சட்சியங்கள் இருந்தால் பொதும்ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72555889646014831512009-11-20T12:26:09.239+08:002009-11-20T12:26:09.239+08:00சாதி ஒரு திட்மிட்ட சதிசாதி ஒரு திட்மிட்ட சதிilanganhttps://www.blogger.com/profile/01483867559229818841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39363874231864236062009-11-20T11:43:39.295+08:002009-11-20T11:43:39.295+08:00//பித்தனின் வாக்கு said...
நல்ல கட்டுரை. நல்ல கருத...//பித்தனின் வாக்கு said...<br />நல்ல கட்டுரை. நல்ல கருத்துக்கள். இரண்டு இடத்தில் தான் கொஞ்சம் தடுமாற்றம்.<br />//<br /><br />:) தடுமாறாமல் எழுத நான் நீங்கள் இல்லையே.<br /><br />மற்றவர்கள் பற்றி எழுதத்தான் உங்களைப் போன்றோர்கள் இருக்கிறார்களே. நானே எல்லாவற்றையும் எழுத முடியாது.<br /><br />தேவர், கள்ளர் பற்றி எழுதுபவர்கள் கூட பார்பனர்கள் இல்லை அல்லது மிகக் குறைவு. தேவர்களை கள்ளர்களளப் பற்றி எழுதச் சொல்லுங்கள் இந்துத்துவாதிகளின் கை நடுங்கும், ஏனென்றால் அதற்கு ஆதரவு தெரிவிப்பவர்களே முக்குலத்தோர் என்று அழைத்துக் கொள்பவர்கள் தான்.<br /><br />//உங்களின் அந்த பிராமண சாடல் தவிர ஜாதியக் கருத்துக்கள அனைத்தும் உண்மையே. நான் பிராமனியத்தை ஆதரவளிக்க வில்லை,//<br /><br />நான் பார்பனருக்கு பிராமண தகுதி கொடுப்பது இல்லை. நான் பார்பனர்களை பிராமணர் என்று குறிப்பிடுவதும் இல்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64333039305247532492009-11-20T11:34:37.921+08:002009-11-20T11:34:37.921+08:00நல்ல கட்டுரை. நல்ல கருத்துக்கள். இரண்டு இடத்தில் ...நல்ல கட்டுரை. நல்ல கருத்துக்கள். இரண்டு இடத்தில் தான் கொஞ்சம் தடுமாற்றம். <br /><br />கற்பு பற்றியும், தாங்கள் கூறியுள்ள கருத்துக்கள் மிகச் சரி. இதில் மறுமணமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த அளவு நமது சமுகம் முன்னேற்றம் அடைந்துருப்பது சிறப்பு. <br />இதில் பெரியாரின் கருத்துக்கள் என்றால் பெரியார் கற்பு பத்தி கொஞ்சம் ஏடாகூடமான கருத்துக்கள் எல்லாம் சொல்லி இருக்கார். அது ஒத்து வராது. அவர் சொன்னதில் நல்லதை மட்டும் எடுத்துப்பேம். <br />இரண்டு ஜாதியக் கருத்துக்களைக் கூறும் போது நீங்கள் பிராமன எதிர்ப்பை பதிவு செய்து திராவிட பற்றை நிலை நாட்டியிள்ளீர்கள். நல்லது. அனால் நீங்களும் சரி, உங்களின் வீர தீர சகாக்களும் சரி, ஜாதி என்றால் பார்ப்பான் தானா?. யாருமே ஏன் மதுரை,இராமனாதபுரம், நெல்லை ஆகிய இடங்களில் ஜாதிப் பிரிவினையும், கலகமும் செய்யும், தேவர்,கள்ளர், முக்குலத்தோர் மற்றும் வன்னியரைக் குறிப்பிடுவதில்லை. பார்ப்பான் ஒன்னும் பண்ண மாட்டன் அப்பிடின்னு தைரியம் தான் இந்த வீரத்திற்க்கு காரணமா?. <br /><br />உங்களின் அந்த பிராமண சாடல் தவிர ஜாதியக் கருத்துக்கள அனைத்தும் உண்மையே. நான் பிராமனியத்தை ஆதரவளிக்க வில்லை, ஆனால் அனைத்து ஜாதிய மேசடிகளையும் எதிர்ப்பு தெரிவிக்கவும் என்றுதான் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.com