tag:blogger.com,1999:blog-10267267.post2590584194140461990..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: * ஆதாமின் மரபணுவும் ஏசுவின் இரத்த வகையும் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-10267267.post-36500421738724517792012-08-06T14:06:20.622+08:002012-08-06T14:06:20.622+08:00//இக்பால் செல்வன் கூறியது...
அப்படியா.. குரானில் ஆ...//இக்பால் செல்வன் கூறியது...<br />அப்படியா.. குரானில் ஆப்பிளைத் தான் ஆதாம் கடித்தாரா. இல்லை பேரிச்சம் பழம் அப்படி இப்படி என்று எதாவது இருக்கா.. ஐ மீன் அரபு மொழியில் இருக்கும் குரானில் ஏனெனில் தமிழில் மொழிப் பெயர்த்தவர்கள் அடைப்புக் குறியில் பலாப்பழம் என்று எல்லாம் எழுதிவிடுவார்கள் .. !!!//<br /><br />குரானிலும் ஆதாம் ஏவாள் ஆப்பிள் கடிக்காவிட்டால், இஸ்லாம் தான் ஆதிமதம், அதாவது அல்லா இஸ்லாமைத்தான் முதன் முதலில் படைத்தார் என்று சொல்லிக் கொள்ள முடியாதே, கண்டிப்பாரவுங்க கடிச்சிருப்பாங்க.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17524312425026688122012-08-06T13:26:10.769+08:002012-08-06T13:26:10.769+08:00அப்படியா.. குரானில் ஆப்பிளைத் தான் ஆதாம் கடித்தாரா...அப்படியா.. குரானில் ஆப்பிளைத் தான் ஆதாம் கடித்தாரா. இல்லை பேரிச்சம் பழம் அப்படி இப்படி என்று எதாவது இருக்கா.. ஐ மீன் அரபு மொழியில் இருக்கும் குரானில் ஏனெனில் தமிழில் மொழிப் பெயர்த்தவர்கள் அடைப்புக் குறியில் பலாப்பழம் என்று எல்லாம் எழுதிவிடுவார்கள் .. !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67439972803020615492012-08-06T12:13:04.177+08:002012-08-06T12:13:04.177+08:00//இக்பால் செல்வன் கூறியது...
குரானில் இந்த ஆப்பிள்...//இக்பால் செல்வன் கூறியது...<br />குரானில் இந்த ஆப்பிள் கதை இருக்கின்றதா ... எனக்கு டவுட்டு !//<br /><br />அது எப்படி இல்லாமல் இருக்கும் ?<br /><br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49021491428299308672012-08-06T11:57:54.534+08:002012-08-06T11:57:54.534+08:00குரானில் இந்த ஆப்பிள் கதை இருக்கின்றதா ... எனக்கு ...குரானில் இந்த ஆப்பிள் கதை இருக்கின்றதா ... எனக்கு டவுட்டு !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46786604286125272692012-08-06T11:57:34.514+08:002012-08-06T11:57:34.514+08:00DNA - க்கள் இல்லாமல் உயிரினங்கள் இருக்க வாய்ப்பே இ...DNA - க்கள் இல்லாமல் உயிரினங்கள் இருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் நமது கண், காது, மூக்கு முதல் ஒவ்வொரு திசு, அணுக்கள் வரை .. DNA குறியீடுகளால் ஏற்பட்டவையே. ஒருவேளை DNA உருவாகும் வரை அவர்கள் ஆவியாக அலைந்திருக்க வேண்டும் .....<br /><br />நிச்சயமாக அவர்கள் சொன்னபடி ஆதாம், ஏவாள் என்பவர்களில் இருந்து நாம் உருவாகியவர்கள் எனில் .. !! ஆதாம், ஏவாளின் பிள்ளைகள் தமக்குள்ளயே செக்ஸ் வைத்திருக்க வேண்டும் .. அதனை இஸ்லாமியர்கள் பலரும் ஏற்றுக் கொள்கின்றார்கள். <br /><br />ஆதாமுக்கு விலா எலும்பில் இருந்து ஏவாளை உருவாக்கிய கடவுளுக்கு ஆதாமின் மகன்களுக்கு ஏன் உருவாக்க முடியவில்லை. பவர் இல்லாமல் போய்விட்டதோ.<br /><br />அடுத்து தருமி ஐயா சொன்னதை வைத்து :<br /><br />ஆணின் துணையின்றி குழந்தை பிறக்க முடியுமா என்றால் முடியும் .. ஆனால் ஆணின் துணையின்றி குழந்தையை உருவாக்குவோமானால் அது பெண்ணாகத் தான் இருக்க முடியும்.. ஆணாக இருக்க வாய்ப்பில்லை .. ஒன்று இயேசு பெண்ணாக இருந்திருக்க வேண்டும், அல்லது ஆண் துணையோடு தான் மேரியன்னை குழந்தை பெற்றிருக்க வேண்டும் .. !!! அல்லது மேரி மக்தலான் தான் உண்மையான பிள்ளையோ என்னவோ ...<br /><br />23 ஜோடி குரோம்சோம்கள் இல்லாமல் வெறும் 23 குரோம்சோம்கள் மட்டும் மனிதருக்கு இருக்க வாய்ப்பில்லை. PSEUDO_SCIENCE வாதிகள் பலர் இப்படி எல்லாம் புளுகு திரிகின்றார்கள்.. <br /><br />அதனை நம்புவோரும் பலர் உள்ளனர். அது சரி சந்திரனில் ப்ளாடு வாங்கியவர்கள் தானே இந்த மக்கள் ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45423000660178409242012-07-25T10:56:33.164+08:002012-07-25T10:56:33.164+08:00அது என்ன லூக்கா சுவிசேஷப் பட்டியலை மட்டும் போட்டிர...அது என்ன லூக்கா சுவிசேஷப் பட்டியலை மட்டும் போட்டிர்கள்.<br /><br />ஐயா - இது என்ன் புதிய ஏற்பாட்டின் ஆரம்பமே மத்தேயு சுவிசேஷம் தரும் ஏசுவின் முன்னோர் பட்டியல் தான்.<br />http://pagadhu.blogspot.in/2012/07/2.html<br />மத்தேயுவின் ஜோசப்-பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப்;-ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா- தாவீது- சாலமன் வரிசையில் 40ஆவது தலைமுறையினர்.<br /><br />நீங்கள் சொல்லியுள்ள லூக்கா சுவிசேஷப் பட்டியலின் ஜோசப்-நாசரேத்தின் வாழ்ந்த ஏல்யின் மகன் ஜோசப்;- ஆபிரஹாம்- யாக்கோபு- யூதா- தாவீது-நாத்ட்னன் வரிசையில் 56ஆவது தலைமுறையினர்.<br /><br />இப்போது துரின் பிணப்போர்வையின் இரத்தம் எந்த ஏசுவோடது- கேட்டு சொல்லிடுங்களேன்.<br />உலகம்- ஆதாம் படிப்புக் கணக்குகளை சொல்கிறீர்கள். இரண்டு பழைய ஏடுகளும் அதிலுமே பெரும் மாறுபாடுகள் உள்ளதே?<br />http://en.wikipedia.org/wiki/Chronology_of_the_Bible<br />யாராவது எது சரின்னும் நமக்கு சொல்லுவாங்களா?DEVAPRIYAhttps://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27357944216490279952012-04-15T12:03:03.722+08:002012-04-15T12:03:03.722+08:00ம்ம்ம்..கடவுள் மற்றும் தேவதூதர்கள் எல்லாம் டிப்பாப...ம்ம்ம்..கடவுள் மற்றும் தேவதூதர்கள் எல்லாம் டிப்பாப்பாக பருத்தி அல்லது பாலிஸ்டரரில் சொக்காய் போட்டுக்கொண்டு இருந்த காலத்தில் மனிதனை மட்டும் அம்மணக்கட்டையாக இருக்கச் சொல்லி , ஆப்பிளைக்கடித்தால் வெட்கம் வரும் அது தப்பு என்று சொல்லும் கடவுளை என்ன செய்வது? :-(((((<br /><br />நல்லா இருக்கு இது ....தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17622502496153194962012-04-13T21:25:19.685+08:002012-04-13T21:25:19.685+08:00mmpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26828585531711065632012-04-13T21:25:12.744+08:002012-04-13T21:25:12.744+08:00+1+1priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20747945744294898292012-04-13T21:24:41.086+08:002012-04-13T21:24:41.086+08:00:):)priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46554041923068632682012-04-13T19:41:43.165+08:002012-04-13T19:41:43.165+08:00கல்வெட்டு கேட்கும் கேள்வி கல்வெட்டு ஒன்று துண்டு ர...கல்வெட்டு கேட்கும் கேள்வி கல்வெட்டு ஒன்று துண்டு ரெண்டு.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71596602230619174612012-04-12T21:54:45.661+08:002012-04-12T21:54:45.661+08:00//(அந்தரத்தில் தாடியோடு இருப்பவர் கடவுள், அவரைச் ச...//(அந்தரத்தில் தாடியோடு இருப்பவர் கடவுள், அவரைச் சுற்றி இருப்பவர்கள் தேவ தூதர்கள்)//<br /><br />ம்ம்ம்..கடவுள் மற்றும் தேவதூதர்கள் எல்லாம் டிப்பாப்பாக பருத்தி அல்லது பாலிஸ்டரரில் சொக்காய் போட்டுக்கொண்டு இருந்த காலத்தில் மனிதனை மட்டும் அம்மணக்கட்டையாக இருக்கச் சொல்லி , ஆப்பிளைக்கடித்தால் வெட்கம் வரும் அது தப்பு என்று சொல்லும் கடவுளை என்ன செய்வது? :-(((((<br /><br /><br />ஏன் ஆதமையும் ஏவாவையும் ஆரம்பம் முதல் டவுசர் சட்டை போடும் அறிவுடன் படைத்திருக்கக்கூடாது?<br /><br />இந்தப் படத்தில் இருக்கும் கடவுளையும் , அம்மணக்கட்டையாக இருக்குமாறு படைக்கப்பட்ட ஆண்/பெண்ணைப் பார்த்தால் , விருதுநகரில் முலைவரி செலுத்திய அந்தக்கால பெண்களும் அவர்களை அடிமை செய்த ஆண்டைகளும் நினைவில் வருகிறார்கள். :-(((<br /><br />ஆண்டான் அடிமை போல தேவதூதர்களுக்கு ஒரு நீதி மனிதனுக்கு ஒரு நீதியா? இது என்ன செத்து செத்து விளையாடும் "மர்கையா ஆவோ"..விளையாட்டா? டூ மச் மிஸ்டர் கடவுள்(ஆபிரகாமிய கடவுள்)<br /><br />.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2346219624603683952012-04-12T21:07:06.077+08:002012-04-12T21:07:06.077+08:00பழைய கதை ஒன்று. என் மாணவியிடமிருந்து எனக்கு ஒரு மட...பழைய கதை ஒன்று. என் மாணவியிடமிருந்து எனக்கு ஒரு மடல். ஏசுவின் ரத்தத்தைக் கண்டுபிடித்து விட்டதாகவும் அதனை தான் chromosomal testing எல்லாம் செய்து விட்டதாகவும் ஒருத்தர் அள்ளி விட்டிருக்கிறார். இது போல பல கதை அவர் சொல்லியிருக்கிறார். இதில் விசேஷம் என்னவென்றால், ஏசுவுக்கு 23 <b>ஜோடி</b> நிறமிகளுகுப் பதிலாக வெறும் 23 நிறமிகள் மட்டுமே இருந்ததாகச் சொல்லியுள்ளார். அதாவது மேரியன்னையின் குரோம் சோம்கள் மட்டும் இருந்தனவாம். மற்ற 23 -ம் பிதாவிடமிருந்து என்பதால் அது ஏசுவிடம் இல்லையாம்!!!<br /><br />இதை பலரும் பல் காலம் நம்பி வந்திருக்கிறார்கள். அந்த ஆளும் செமையாகக் காசு பார்த்திருக்கிறார். பின்னால் அவரது வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறியது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25119327048013413932012-04-12T21:01:55.553+08:002012-04-12T21:01:55.553+08:00//அப்படியே மேலே சென்றால் ஆதாமில் முடியும், //
அது...//அப்படியே மேலே சென்றால் ஆதாமில் முடியும், //<br /><br />அதுக்கு மேல் “கடவுள்”! அவருக்கு இங்கே என்ன வேலை?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33701287898660455602012-04-12T17:40:16.121+08:002012-04-12T17:40:16.121+08:00குந்திக்கு 100 குழந்தைகள் என்றால் நம்ப மறுப்பதும் ...குந்திக்கு 100 குழந்தைகள் என்றால் நம்ப மறுப்பதும் வேடிக்கைதான்<br /><br /><br />kunthi alla, gandhari... nandriகுட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.com