tag:blogger.com,1999:blog-10267267.post2572696498245616615..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: ஏழுமலை, சபரிமலைக்கு போட்டியாக திருவண்ணாமலை !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-10267267.post-64075749587262728792007-11-28T22:07:00.000+08:002007-11-28T22:07:00.000+08:00//செல்வமுத்துகுமரன் said... அண்ணாமலையார் - அருணாசல...//செல்வமுத்துகுமரன் said... <BR/>அண்ணாமலையார் - அருணாசலேஸ்வரர்<BR/>உண்ணாமுலையம்மை - அபீதகுசலாம்பாள்<BR/><BR/>இரண்டு பெயர்களும் இன்றைக்கும் வழங்கி வருவதுதான் - ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறியதல்ல. யாருக்கு எது வருகிறதோ அப்படியே அழைப்பது வழக்கு. திருச்சியை பெயர் வாயில் நுழையாத வெள்ளையர்கள் ட்ரிச்சியாக மாற்றி அழைத்தாலும் ஒரிஜினல் பெயரும் எங்கும் ஓடிவிடாது. வெளிமாநில பக்தர்களும் வடமொழியறிந்தவர்களும் அருணாசலம் என்றாலும் நம்மவர்கள் அண்ணாமலையான் என்றாலும் அழைக்கப் படுவது ஒரே தெய்வம்தான். <BR/>திருப்பதியில் பக்தர்களின் வசதிக்குப் போக மீதிப் பணம்தான் அரசுக்குப் போகும் - அதற்கு முக்கியக் காரணம் தேவஸ்தானத்தின் சுயாட்சி. நம்ம ஊர் ஹிந்து சமய அறநிலையத்துறை போல கரை வேட்டிகளின் கைகளுக்கு போகாத காரணத்தால்தான் அங்கேனும் கொஞ்சம் உருப்படியான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது.<BR/>//<BR/><BR/>செல்வமுத்துகுமரன் ,<BR/><BR/>நல்ல தகவல்கள்.<BR/><BR/>தமிழில்<BR/><BR/>ஜீசஸ் - ஏசு<BR/>மேரி - மாதா<BR/>மெகமட் - முகமது நபி<BR/>அல்லா - எல்லாம் வல்ல இறைவன்<BR/><BR/>என்று பெயர் மாற்றி சொல்லுவதற்கு எளிதாக வழங்கப்படுகிறது. இதேபோல் வடமொழியில் இந்து மதம் சாராத பிற மதம் சார்ந்தவர்களுக்கு எளிதாக வழங்கும் படி என்ன பெயர் இருக்கிறது என்று சொன்னால் தெரிந்து கொள்வேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3175021938148075442007-11-28T20:05:00.000+08:002007-11-28T20:05:00.000+08:00அண்ணாமலையார் - அருணாசலேஸ்வரர்உண்ணாமுலையம்மை - அபீத...அண்ணாமலையார் - அருணாசலேஸ்வரர்<BR/>உண்ணாமுலையம்மை - அபீதகுசலாம்பாள்<BR/><BR/>இரண்டு பெயர்களும் இன்றைக்கும் வழங்கி வருவதுதான் - ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறியதல்ல. யாருக்கு எது வருகிறதோ அப்படியே அழைப்பது வழக்கு. திருச்சியை பெயர் வாயில் நுழையாத வெள்ளையர்கள் ட்ரிச்சியாக மாற்றி அழைத்தாலும் ஒரிஜினல் பெயரும் எங்கும் ஓடிவிடாது. வெளிமாநில பக்தர்களும் வடமொழியறிந்தவர்களும் அருணாசலம் என்றாலும் நம்மவர்கள் அண்ணாமலையான் என்றாலும் அழைக்கப் படுவது ஒரே தெய்வம்தான். <BR/>திருப்பதியில் பக்தர்களின் வசதிக்குப் போக மீதிப் பணம்தான் அரசுக்குப் போகும் - அதற்கு முக்கியக் காரணம் தேவஸ்தானத்தின் சுயாட்சி. நம்ம ஊர் ஹிந்து சமய அறநிலையத்துறை போல கரை வேட்டிகளின் கைகளுக்கு போகாத காரணத்தால்தான் அங்கேனும் கொஞ்சம் உருப்படியான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது.செல்வமுத்துகுமரன்https://www.blogger.com/profile/10525207523594463019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26659138329631984832007-11-24T17:21:00.000+08:002007-11-24T17:21:00.000+08:00ரத்னேஷ்,//அரோகரா என்கிற வார்த்தை முருகன் கோவில்களி...ரத்னேஷ்,<BR/>//அரோகரா என்கிற வார்த்தை முருகன் கோவில்களில் உபயோகிக்கப்படுவது தானே? சிவன் கோவில்களில் சொல்லுவார்களா? இல்லைஎன்றால் அண்ணாமலையாருக்கு மட்டும் எப்படி கூடுதலாக . . .?//<BR/><BR/>அது சிவனுக்கு சொல்வது தான் ... வாரிசு என்பதால் முருகனுக்கும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள், <BR/>ஹர ஹர என்பதை தான் அரோகரா என்று தமிழ் படுத்திவிட்டார்கள்,<BR/><BR/>ஹரன் = சிவன்.<BR/><BR/>திருமூலர் கூட <BR/><BR/>அரகர என்ன அரியதொன்றில்லை<BR/>அரகர என்ன அறிகிலர் மாந்தர்<BR/>அரகர என்ன அமரரும் ஆவர்<BR/>அரகர என்ன அறும் பிறப்பன்றே.<BR/><BR/>ஹர ஹர என்பதை அரகர என்று தமிழ் ஆக்கியுள்ளார் அப்படியே அரோகரா ஆகிவிட்டது.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19660604392811779572007-11-24T05:21:00.000+08:002007-11-24T05:21:00.000+08:00ஒரு காலத்தில் காவடி எடுத்து முருகன் கோவிலுக்குச் ச...ஒரு காலத்தில் காவடி எடுத்து முருகன் கோவிலுக்குச் சென்றவர்கள்தான் தமிழர்கள். இப்போது முருகன் out-of-fashion ஆகிவிட்டார்.Balaji Chitra Ganesanhttps://www.blogger.com/profile/12946132372838633092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10323957601239612152007-11-24T03:03:00.000+08:002007-11-24T03:03:00.000+08:00நண்பரே, ஒரு சந்தேகம். அரோகரா என்கிற வார்த்தை முருக...நண்பரே, ஒரு சந்தேகம். அரோகரா என்கிற வார்த்தை முருகன் கோவில்களில் உபயோகிக்கப்படுவது தானே? சிவன் கோவில்களில் சொல்லுவார்களா? இல்லைஎன்றால் அண்ணாமலையாருக்கு மட்டும் எப்படி கூடுதலாக . . .?RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58284389704191899722007-11-23T18:18:00.000+08:002007-11-23T18:18:00.000+08:00//அது போன்று தீவிர சைவர்களும் நடப்பதும் உண்டு.//ஆன...//அது போன்று தீவிர சைவர்களும் நடப்பதும் உண்டு.//<BR/><BR/>ஆனால் இந்த தீவிர சைவர்கள் என்பவர்கள் வெகு குறைவானவர்கள், திருப்பதிக்கு செல்லும் வைணவர்களை ஒப்பிடும் பொழுது. சைவர்கள் பெரும்பாலும் கடவுளிடம் பேதம் பார்ப்பதில்லை. எங்கள் தெருவில் பக்ரீத் பண்டிகையின் போது எங்கள் தெரு வழியாக அவர்கள் கடவுளை(?) அலங்கரித்து எடுத்து செல்லும் பொழுது எங்கள் தெரு ஆட்கள் வழிபட்டிருக்கிரார்கள்.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52218492081810072152007-11-23T15:21:00.000+08:002007-11-23T15:21:00.000+08:00நல்ல பதிவு. திருவண்ணாமலைக்கு நான் ஒரு முறைதான் சென...நல்ல பதிவு. திருவண்ணாமலைக்கு நான் ஒரு முறைதான் சென்று வந்திருக்கிறேன். ஆனால், நான் அங்கு சென்றிருந்தபோது, நிறைய வடநாட்டவரை (குறிப்பாக ராஜஸ்தான்-மார்வாரி) சமூகத்தினரைக் காணநேரிட்டது.<BR/><BR/>அதுபோலவே, தமிழகத்தைச் சேர்ந்த தஞ்சைப் பெரியகோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ராமேஸ்வரம் போன்ற திருத்தலங்களுக்கும் பல வடநாட்டவரும் (ஏன், வெளிநாட்டவரும்) வந்தவண்ணமே உள்ளனர்.<BR/><BR/>நான் கொல்கத்தாவிலும், புதுடில்லியிலும் சில தினங்களே தங்க நேர்ந்தபோது, தமிழகக் கோவில் கட்டடக்கலைப் பற்றியும் சிறப்புகள் பற்றியும் பல வடநாட்டு நண்பர்கள் வியந்து கூறக் கேட்டேன்.<BR/><BR/>இன்றைய உலகமயமாக்கல் சூழ்நிலையில் இயந்திர வாழ்க்கையில் சிக்கிவிட்ட மனிதனுக்கு, எங்கே சார், உள்ளூர் கோவிலுக்குப் போவதற்கே நேரம் கிடைப்பதில்லை, அவர் எங்கே வெளிமாநிலத்திற்கெல்லாம் போகப்போகிறார்கள்.<BR/><BR/>போகிறபோக்கில், இனி ஆன்லைனில்தான் தரிசனங்கள் நடைபெறும்போல!<BR/><BR/>கோவில்கள், தெய்வம்... மொழி, பிரதேசம், தேசம் எல்லாமே கடந்தவைதான்.. இது பாமரர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே அப்படித்தான். நிறைய வெளிமாநிலத்தவரை, வேளாங்கன்னிக்கு வரத்தான் செய்கிறார்கள். பல கோடிபேர், பல தேசத்தவர், சவுதி அரேபியாவிலுள்ள மக்காவிற்கும், மதீனாவிற்கும் சென்றுவரத்தான் செய்கிறார்கள்.பாரதிய நவீன இளவரசன்https://www.blogger.com/profile/17381783782197134542noreply@blogger.com