tag:blogger.com,1999:blog-10267267.post2460961246524773853..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: உ.போ.ஒ ஒன்பது ஓட்டைகள் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger76125tag:blogger.com,1999:blog-10267267.post-59690557346091718552009-09-26T02:47:19.331+08:002009-09-26T02:47:19.331+08:00//
மேலும் உங்களுக்குத் தெரிந்த ஓட்டைகளைப் பற்றிக் ...//<br />மேலும் உங்களுக்குத் தெரிந்த ஓட்டைகளைப் பற்றிக் குறிப்பிடுங்கள்.<br />//<br />பதிவிலிருந்தா??..படத்திலிருந்தா??? :)))ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67722633390549267062009-09-25T18:51:10.833+08:002009-09-25T18:51:10.833+08:00உன்னைப்போல் ஒருவன் - பகுதி 7
---------------------...உன்னைப்போல் ஒருவன் - பகுதி 7<br />-------------------------------------------------<br /><br />டோண்டு: வால், ஒன்னு செய்யலாம், நம்ம crack squad ஒண்ணு இருக்கு, இந்த மாதிரி emergency நிலமைக்காகவே வெச்சிருக்கேன், அவங்கள அனுப்பி, யாரு சென்னைல, அதிக பேப்பரு வாங்கி xerox copy போட்டாங்கன்னு தேடுவோம். சைடுல நம்ம negotiations உடாம செய்வோம், எப்படியும் பிடிச்சுடலாம்!<br /><br />வால்: அத்த உட என்கிட்டே வேற ஐடியா இருக்கு! எனகென்னமோ, இந்த ஆளு சரியான விளம்பர பிரியரா இருப்பாரோன்னு தோணுது, நம்ம ரெண்டு பேரு மாதிரியும். அவரும் கண்டபடி எழுதி தள்ளி இதுதான் காவியம் அப்படின்னு நினைக்கிறாரு, நாமும் அதே ரேஞ்சுதான், இருந்தாலும் இந்த அண்ணன் விளம்பர பிரியர் என்பதைத்தாண்டி விளம்பர வெறியராக தெரியுது! நாம ராத்திரி கனவுல வந்ததைதான் எழுதிகிறோம், இவரோ, ராத்திரி, பகல், இப்படின்னு கண்ட நேரமும் எதை எழுதலாம் என்று யோசிச்சி, கடைசில வாய்க்கு வந்தத கிறுக்கி தள்ளி தான் ஒரு பெரிய மேதை என்பதை யாருக்கோ prove செய்ய நினைக்கிராருன்னு தோணுது! அதனால இவரு இந்த நேரத்துல பல பேருகிட்ட இதைப்பத்தி பேசியருக்கலாம். அத வெச்சு இந்த ஆளோட உருவத்த வரைந்தால் யாரென்று கண்டு பிடுத்துவிடலாம்!<br />எப்படி என் idea!!!! (வால் அவர்கள் ஒரு கண்ணாடி முன்ன போய் நின்று அவரின் உருவத்தைப்பார்த்தே சொல்லுகிறார் - மச்சான் நீ மேதடா...எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிற...அறிவாளிடா நீ .......எங்கேயோ இருக்கவேண்டியவன்....இங்க வந்து இந்த டோண்டு சார் கிட்ட மாடிக்கிட்டையே.........என்று புலம்புகிறார்)<br /><br />டோண்டு (சற்று கடுப்புடன்) : அது எப்படி வாலு பேசறத வெச்சு ஒருத்துரோட உருவம் மற்றும் வயசு தெரியும்????? logic இடிக்குதே? பல மொழி பேச்சு என்பது 1962 இல நான் அராய்ச்சி செய்த விஷியம்.. அதுல நான் கண்டுபிடிச்ச விஷயம் ஒண்ணு இருக்கு......அத நான் சொல்ல ஆரம்பித்தேன் என்றால்.........<br /><br />இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது தொலைபேசியில் கோ க வருகிறார்: ஹலோ ...... நீங்க என்ன பிளான் பண்றீங்கன்னு தெரியுது, நான் யாருன்னு கண்டு பிடிக்கதான try பண்ணுறீங்க.....அதெல்லாம் எப்படி முடியும்? இதையெல்லாம் நிறுத்தவில்லை என்றால் நான் சொன்னத செய்வேன்! அப்புறம் வருத்தபடுவீங்க!<br /><br />டோண்டு: அனானி அவர்களே...அவசரப்பட்டு நீங்க எதுவும் செய்துடாதீங்க.....உங்களுக்கு வேண்டியத நாங்க செய்யுறோம்...<br /><br />கோ க: பயம் இருக்கட்டும்......இன்னும் கொஞ்சம் நேரத்துல கூபிடுறேன்......அன்டர்டிகாவில பனி உருகுதாம்...அத பத்தி அறைப்பக்கம் இப்போ நான் எழுதணும்.......மறுபடியும் வருவேன்NOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27785927383846050402009-09-25T17:42:01.762+08:002009-09-25T17:42:01.762+08:00//வஜ்ரா said...
//5. காமன்மேன் மனைவியின் குரல் கா...//வஜ்ரா said...<br /><br />//5. காமன்மேன் மனைவியின் குரல் காமன்மேனைவிட மிகவும் வயதானக் குரலாக இருந்தது<br /><br />குரலில் வயது தெரியாது.//<br /><br />குரலில் வயது தெரியாது ஆனால் குரலால் வயதானவர்கள் என்பது தெரியும். இப்பெல்லாம் எஸ்.ஜானகி அம்மா பாடினால் கேட்க்க முடிவதில்லை<br /><br /><br />//6. விடியோ கேம் விளையாட்டு அடிமை போன்ற முகத்தை ஐஐடி இடைநிறுத்திய மாணவனாகக் காட்டியது<br /><br />இதில் எந்த லாஜிக் ஓட்டையும் இல்லை.//<br /><br />அவரை திருதிருன்னு முழிக்க வைத்தார்கள். எத்தனை ஐஐடி மாணவர்கள் அப்படி விழிக்கிறார்கள் ?<br /><br />//மூன்று நிமிடத்திற்குள் காலி இடத்திற்குச் செல்ல முடியுமா சென்னையில் ?//<br /><br />நெருக்கமான இடமாவும் படத்தில் காட்டப்படல<br /><br /><br /><br />//கைதிகள் யாரென்று முடிவு செய்த கமலுக்கு அவர்கள் முகம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.//<br /><br />படத்துல் அவரு கைதிகளின் முகத்தைப் பார்க்கவில்லை, ஸ்பீகர் போன் தானே பேசுபவர்களிடம் இருக்க வேண்டுமென்பார் <br /><br />//<br /><br />ஸ்கைப் போன்ற மென்பொருட்கள் பயன்படுத்தும் டெக்னாலஜி VOIP. அதைவைத்து ஐ.பி எண்ணைக்கண்டு பிடித்துவிட முடியும். எந்த விண்டோ பீரியடும் தேவையில்லை செல்ஃபோன் போல்.<br />//<br /><br />ரிமொட் டெஸ்க்டாப், விபிஎன் வழியாக வெவ்வேறு நாடுகளின் ஐபி களிலிருந்து பேசமுடியும்<br /><br />வஜ்ரா,<br />நெடிய பின்னூட்டத்திற்கு நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69154470205658151202009-09-25T17:32:42.403+08:002009-09-25T17:32:42.403+08:00//பீர் | Peer said...
நீங்க வைச்சிருக்கிற டைட்டில்...//பீர் | Peer said...<br />நீங்க வைச்சிருக்கிற டைட்டில்ல ஏதாவது நுண்ணரசியல் கண்டுபிடிக்கலாமா?<br />//<br /><br />தலைப்பில் ஓட்டைகள் இருக்கு, அதுலயும் வேறென்ன ஓட்டை ?<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49827570036860693592009-09-25T17:31:39.007+08:002009-09-25T17:31:39.007+08:00//LOSHAN said...
நல்லாப் பன்றீங்கன்னே.. ஆராய்ச்சி....//LOSHAN said...<br />நல்லாப் பன்றீங்கன்னே.. ஆராய்ச்சி.. நடத்துங்க.. ரொம்ப ப்ரீயா இருக்கீங்க போல..;)//<br /><br />லோசன்,<br />நான் எதுவும் பதிவுகள் எழுத திணறும் நேரத்தில் இது போல் மொக்கைகள் போடப்படும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65605297357486109362009-09-25T17:30:26.906+08:002009-09-25T17:30:26.906+08:00//அப்பறம் போலிகளை இடம் பார்த்து சுட்டிக் காட்டியமை...//அப்பறம் போலிகளை இடம் பார்த்து சுட்டிக் காட்டியமை நன்று!<br />//<br /><br />:) மைனர் குஞ்சு கதை மாதிரி சொல்றேள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3718540761883506462009-09-25T17:29:47.974+08:002009-09-25T17:29:47.974+08:00//நாஞ்சில் பிரதாப்
//(வேட்டைக்காரன் வரும்வரைக...//நாஞ்சில் பிரதாப் <br /><br /> <br />//(வேட்டைக்காரன் வரும்வரைக்கும் நமக்கும் பொழுது போகனுமே)//<br /><br />என்னது வேட்டைக்காரன் ஓட்டைகளை பதிவாப்போடபோறீங்களா??? நான் அதற்காக ஒரு பிளாகே ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்...//<br /><br />இப்பவே பீதியைக் கிளப்பினால் எப்படி.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91494426337908049192009-09-25T15:40:55.005+08:002009-09-25T15:40:55.005+08:00ஹா ஹா ஹா "No" கலக்கல் :-))))))))))ஹா ஹா ஹா "No" கலக்கல் :-))))))))))கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78777862925658569172009-09-25T15:10:55.437+08:002009-09-25T15:10:55.437+08:00உன்னைப்போல் ஒருவன் - பகுதி 6
---------------------...உன்னைப்போல் ஒருவன் - பகுதி 6<br />----------------------------------------------------<br /><br />டோண்டு: ஹலோ ஹலோ ....என்ன நம்ம அனானி தீவிரவாதி பேசாமலே இருக்காரு? ஒரு வேளை, அவரு எழுதியத அவரே படிச்சு மயங்கி கீழ விழுந்துட்டாரா? ஹலோ ....ஹலோ.....சார்....ஐயா.......பாவா........நைனா....எந்த சாரோ ........... உங்க பொக்கிஷத்த எல்லாம் எங்க வெச்சிருக்கேன்னு சொல்லிட்டு போங்க சார்.......புண்ணியமாக போகும்.........நெய்வேலீல இன்னைக்கு மழைநால கரிஎடுக்க முடியலையாம், நீங்க எழுதின பேப்பரு எல்லாம் இருந்தா இன்னைக்கு ஒரு நாளு கொளுத்தி கரண்டு உற்பத்தியாவது சர்கார் செய்யும்...கொஞ்சம் மனசு வைங்க சார்.......<br /><br />கோவி அண்ணன் மயக்கம் தெளிந்து மறுபடியும் : commisioner சார், அவ்வளவு easy ஆக நான் போயிட மாட்டேன். உலகத்துல எவ்வளவு விஷியம் இருக்கு நான் எழுத! சும்மா உட்டுரோவோமா???? கொறஞ்சது ஒரு ஆயிரம் பேராவது ICU வில தள்ளாம போறதில்லேன்னு சபதம் எடுத்திருக்கிறேன்....so சொல்லுறத இப்போ கவனமாக கேளுங்க!<br /><br />இன்னைக்கு ராவுக்குள்ள சென்னை கன்னிமாரா நூலகம், Madras University நூலகம், Anna University நூலகம், chennai மாவட்ட மத்திய நூலகம், Landmark, Book point, இங்க இருக்கிற எல்லா புத்தகங்களையும் நாலு பெரிய trailer லாரியில அடச்சு நான் சொல்லுற எடத்துக்கு அனுப்பனும்! <br /><br />இது நடக்கலைன்னா நான் சொன்னத செய்ய வேண்டிவரும்!<br /><br />லைன் கட்டானது.........இந்த வினோத Ransom ஐ கேட்டு டோண்டு யோசிக்கிறார்! வாழ் அண்ணனுக்கும் தெரியப்படுத்தி இருவரும் யோசிக்கிறார்கள்!<br /><br />வால்: இருந்தாலும் சார், இந்த ஆளு பெரிய ஆளுதான்! என்னே அறிவுப்பசி பாருங்க! கிட்டத்தட்ட மட்ராசுல இருக்கிறரா அத்தனை புத்தகங்களையும் இவர் வேண்டும் என்று சொல்லுறாருன்னா, எவ்வளவு பெரிய அறிவாளியாக இருக்கணும்!<br /><br />இதை ஒட்டுகேட்டு கொண்டு இருக்கும் ஸ்டார் ஜன் தரை தாரையாக கண்ணீர் வடிக்கிறார்........."எழுத்துபுயல் எங்கேயோ போயிட்டாருங்க.. .....எங்கேயோ......எங்கேயோ.....ஆகா....என்னே அவர் அறிவு....என்னே அவர் துணிவு.........."<br /><br />அதைப்பார்த்து கடுப்பான டோண்டு: ஸ்டாரு, நீங்களும் இப்போ எங்கேயோ போகப்போறிங்க....ஏம்பா ரைட்டரு, ஆண்டிப்பட்டிக்கு ஒரு transfer order போடப்பா, ஸ்டார் ஜன் ரொம்ப ஆசப்படராறு!<br /> <br />ஸ்டார் ஜன் துண்டைக்காணும் துணியை காணும் என்று ஓடுகிறார்!NOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88513287716299145392009-09-25T14:10:19.528+08:002009-09-25T14:10:19.528+08:00உன்னைப்போல் ஒருவன் - பகுதி - 5
-------------------...உன்னைப்போல் ஒருவன் - பகுதி - 5<br />---------------------------------------------------------<br /><br />டோண்டு சார் மயக்கம் தெளிந்து இந்த முறை போன்ஐ எடுக்கிறார்!<br /><br />கோ க: என்ன சார். சரியான ஆளை கூப்பிட சொன்னேனே, வந்துட்டாரா!<br /><br />டோண்டு : அனானி அவர்களே , அதுக்கு முன்னால ஒரு உதவி பண்ண முடியுமா?<br /><br />கோ க: என்ன உதவியா???? என்ன வெச்சு நீங்க காமெடி கீமடி பண்ணலையே! <br /><br />டோண்டு: சார் உண்மையாதான் சொல்லுறேன், உங்க உதவி கண்டிப்பா எனக்கு வேணும்!<br /><br />கோ க: சரி கேளுங்க!<br /><br />டோண்டு: அந்த பச்ச அட்ட புத்தகம் ஒரு அஞ்சு எனக்கு அனுப்புங்களேன், படிச்சிட்டு நிம்மதியா சொர்கத்துக்கு போறேன்! இங்க நடக்கிற torture இக்கு உங்க torture எவ்வளவோ பரவாஇல்லை! <br /><br />கோவி கண்ணன் அண்ணன் இந்த முறை மயங்கி விழுகிறார்!NOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44538489374421658252009-09-25T13:46:32.296+08:002009-09-25T13:46:32.296+08:00உன்னைப்போல் ஒருவன் - பகுதி 4
---------------------...உன்னைப்போல் ஒருவன் - பகுதி 4<br />------------------------------------------------------<br /><br />தொலைபேசியை எடுக்கிறார் டோண்டு. மறுமுனையில் ஒரு அழுகை சத்தம்.......<br /> <br />டோண்டு அவர்கள் எரிச்சலாகி, ஸ்டார், கொஞ்சம் என்னன்னு பாருங்க என்கிறார்!<br /><br />ஸ்டார் சிறிது நேரம் பேசிவிட்டு டோண்டுவிடம் : சார், நம்ம A3 station இன்ஸ்பெக்டர் பேசறார்.<br /><br />டோண்டு: என்னவாம், அதான் அந்த புத்தகத்த நீங்க கிழிச்சி போட்டுட்டீங்களே, வேற என்னவாம். ரொம்ப தொந்தரவு பண்ணால் நானே ஒரு பச்ச அட்டை புத்தகம் எழுதி அனுப்புவேன்னு சொல்லு!<br /><br />ஸ்டார்: அது இல்லை சார், நம்ம Trainee ஏட்டு சதீஷு பற்றிதான், அவரு ஒரு கோலி குண்ட முழுங்கிட்டாராம், தொண்டையில மாட்டிக்கிச்சாம். இன்ஸ்பெக்டர் என்ன செய்யலாமுன்னு கேக்கறாரு! <br /><br />டோண்டு: யோவ், நல்ல ஆளுப்பா இவங்க. கோலி குண்ட ஏம்ப்பா அவரு முழுங்கினாறு?<br /><br />ஸ்டார்: மத்தியானம் இன்ஸ்பெக்டர் இல்லாதபோது கோலி வளயாடுவாரம் அவரு! போன இன்ஸ்பெக்டர் திடீருன்னு வந்த உடனே கப்புன்னு ஒரு கோலிய வாயில போட்டு மறைக்க போயி இப்படி ஆயிடிச்சு!<br /><br />டோண்டு: என்ன டெய்லி ஸ்டேஷன்இல கோலி ஆடுவாரா? என்ன கொடுமைடா இது! அதான் அப்பவே சொன்னேன், சின்ன பசங்களெல்லாம் இங்க உடவே கூடாதுன்னு! சரி சரி அவரு தலைய குனிய வச்சு மூக்க ரெண்டும் மூடி, கழுத்துல ஒரு தட்டு தட்டி மூச்ச அழுத்தி விடச்சொல்லுங்க! கோலி வெளிய வந்துரும்!<br /><br />ஸ்டார்: அது முடியாது சார்<br /><br />டோண்டு: ஏம்பா<br /><br />ஸ்டார்: அவரு மூக்குல ஒரு பலப்பத சொரிகிகிட்டாராம்!<br /><br />டோண்டு: என்னது மூக்குல பலப்பமா??? <br /><br />டோண்டு மயங்கி சாய்கிறார், அண்ணன் வாழ் தாங்கி பிடித்து அசுவாசப்படுத்துகிறார்!<br /><br />மீண்டும் தொலைபேசி அடிக்கிறது!<br /><br />இந்த முறை வால் தொலைபேசியை எடுக்கிறார்!<br /><br />மறுமுனையில் ஒரு குரல்: மாமா மாமா..........<br /><br />வால்: மாமாவா? யாருங்க அது<br /><br />குரல்: நாந்தான் மாமா, சதீஷு!<br /><br />வால்: யோவ், நான் chief secretary வால் பேசறேன், உங்க மாமா இல்லை!<br /><br />சதீஷு: சாரி சார், மீசை வெச்ச எல்லோரையும் மாமான்னுதான் கூபிடநூன்னு எங்க வீட்டுல சொன்னாங்க. அதான்! மன்னிச்சிக்கோங்க! விஷியம் என்னன்னா, கோலி குண்டு வெளிய வந்திரிச்சு சார், அப்பொறம் கூடவே மூக்கில இருக்கிற பலப்பமும் விழுந்திருச்சு! வேற ஒன்னும் செய்யலை, என்னோட அர்ணா கயிறை எடுத்து மூக்கு உள்ளார உட்டு, வாய் வழியாய் எடுத்தேன், எல்லாமே வந்திடுச்சு! என்ன அத பாத்த இன்ஸ்பெக்டர் இப்போதான் மயங்கி கீழ விழுந்தாரு! டோண்டு சார் இன்ஸ்பெக்டர் எங்கேன்னு கேப்பாருன்னுதான், அதான் நானே போன் போட்டேன்! OK வா.......<br /><br />வால் அண்ணனும் மயங்கி விழுகிறார்! <br /><br /> மறுபடியும் தொலைபேசி அடிக்கிறது!!!NOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90727075849904694962009-09-25T12:50:00.509+08:002009-09-25T12:50:00.509+08:00அண்ணா.. நோ அண்ணா.. ப்ளீஸ்னா.. எல்லாம் எழுதி எனக்கு...அண்ணா.. நோ அண்ணா.. ப்ளீஸ்னா.. எல்லாம் எழுதி எனக்கு அனுப்புங்கண்ணா.. உங்க பேர் போட்டு என் ப்ளாக்ல போட்டுக்கிறேன்.. நானெல்லாம் சொந்தமா இப்டி எழுதவே முடியாதுங்க்ணா.. :))<br /><br />பின்றேள் போங்கோ.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32500518433675791882009-09-25T12:45:58.411+08:002009-09-25T12:45:58.411+08:00No!
பட்டய கிளப்புறிங்க!
அப்படியே டாப் கீர்ல போய்க...No!<br /><br />பட்டய கிளப்புறிங்க!<br />அப்படியே டாப் கீர்ல போய்கிட்டே இருங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9047506828894104512009-09-25T12:04:12.164+08:002009-09-25T12:04:12.164+08:00எப்பிடி இப்படி எல்லாம் மொட்ட மாடியில ரிசர்வ் பண்ண...எப்பிடி இப்படி எல்லாம் மொட்ட மாடியில ரிசர்வ் பண்ணி யோசிப்பிங்களா. நல்லா இருக்கு தல.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74365348897200835162009-09-25T08:34:47.382+08:002009-09-25T08:34:47.382+08:00மிஸ்டர் எவNo,
என் பதிவு பின்னூட்டத்தை பதிவு எழுதப...மிஸ்டர் எவNo,<br /><br />என் பதிவு பின்னூட்டத்தை பதிவு எழுதப் பயன்படுத்தாமல் தனிப்பதிவை தொடங்கு ஓய்.<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12017705294735447312009-09-25T06:31:09.716+08:002009-09-25T06:31:09.716+08:00//போக்ரான் அணுகுண்டு, மான் மார்க்கா, குயில் மர்க்க...//போக்ரான் அணுகுண்டு, மான் மார்க்கா, குயில் மர்க்காவா? //<br /><br />:) :) .. too good ..Sampathhttps://www.blogger.com/profile/06809360885474460285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40160629034588332362009-09-25T03:15:53.929+08:002009-09-25T03:15:53.929+08:00உன்னைப்போல் ஒருவன் - part 3
----------------------...உன்னைப்போல் ஒருவன் - part 3<br />---------------------------------------------------- <br /><br />ஸ்டார் : டோண்டு சார், கண்டுபிடிச்சி கிழிச்ச்டேன் சார்! எனக்கு பதக்கம் எதனாச்சும் தருவீங்களா!<br /><br />டோண்டு: யோவ், after all, ஒரு புத்தகத்த தானே கண்டுபிடிச்சி கிழிச்சிருக்க, எதுக்கு இப்படி குதிக்கிற? சரி சரி நாளைக்கு உன்னோட பேருல, A3 police station பஞ்சாமிர்தம் அப்படின்னு ஒரு பதிவு போடுறேன்! <br /><br />போன் அடிக்கிறது! டோண்டு எடுக்கிறார். மறுமுனையில் கோவி அண்ணன்:<br /><br />இப்போ புரிஞ்சிதா சார் நான் சொன்னது உண்மையின்னு! போ போயீ, யாரையாவது பெரியவங்கள வந்து பேசச்சொல்லு!<br /><br />டோண்டு chief secretary ஐ அழைக்கிறார்! வால் பையன் வருகிறார்!<br /><br />என்ன டோண்டு சார், உங்களால முடியில்லேன்னு எங்கள வர சொன்னீங்களா?<br /><br />டோண்டு: என்ன என்னால முடியலையா! எவ்வளவு கேள்வி பதில் எழுதி இருக்கேன், இப்போ பாருங்க நம்ம அடிய!<br /><br />வால் : ஒண்ண முதலில புரிஞ்சிக்கோங்க, நான் அறிவாளி அப்படின்னு நானே சொல்லக்கூடாது! அதாவது நீங்க சொல்லக்கூடாது! நான் சொல்லலாம், நான் அறிவாளின்னு! ஏன் என்றால் நான் ஒரு அறிவாளி! அதனால காசிக்கு பொய் தண்ணீர் குடிச்சாலும் கஷ்டத்த மறக்க வெந்நீர் வேணும்!<br /><br />டோண்டு: புரியலையே!!!!!<br /><br />வால்: உங்களுக்கு பஞ்சாமிர்தம்தான் புரியும், இதெல்லாம் புரியாது, ஏன்னா அது பழத்த பிழிந்து பண்ணுவது! இந்த நிஜத்தை உறிஞ்சு பின்னுவது! இப்போ.......?<br /><br />டோண்டு: இன்னும் புரியலையே........<br /><br />வால்: செரியா சொல்லுங்க<br /><br />டோண்டு: ஹூ ஹூம் ........ <br /><br />வால்: அப்பா....நல்லது.....<br /><br />டோண்டு: பரவாஇல்லை, எட்டு மணிக்கு எங்கே பிராமணன் வருது, அதுல ஏதாவது சொல்லுறாங்களான்னு பார்த்து புரிஞ்சிக்கறேன்!<br /><br />சரி வால் சார், விஷியத்திற்கு வருவோம். அனானி ஒருத்தர் பல இடத்துல வெடிகுண்டோட பயங்கரமாக ஒண்ண வெச்சு நம்ம நகர மக்களை காலி பண்ணுவேன்னு மிரட்டுகிறார்! அவரு உங்களமாதிரி பெரியா அறிவாளிக்கூடதான் பேசுவாராம்! அதான் உங்க Pune ஐ கூப்பிட்டேன், அனா நீங்க வந்துடீங்க. பரவாயில்லை! உங்க Pune அளவுக்கு இல்லைன்னாலும் நீங்க சமாளிப்பீங்க அப்படின்னு நினைக்கிறேன்!<br /><br />வால்: கவலையை உடுங்க...கடவுள் இல்லை என்பது என்கருத்து. அது ஏதோ நினைவின் மறுபக்கத்தில் இருக்கும் மருப்பின் திரிப்பு! <br /><br />டோண்டு: வால் சார், இது சுவாமி ஓம்கார் சமாசாரம் இல்லை, இது தேச பாதுகாப்பு சமாச்சாரம்...நம்மளோட கருத்து மோதலை அப்புறமா வெச்சுக்கலாம்! நான் நாலு பதிவு போடுறேன், நீங்க நாலு போடுங்க அனா எல்லா கேள்வியையும் நானேதான் கேட்பேன்! OK<br /><br />வால்: OK OK.... நாந்தான் அறிவாளின்னு ஒத்துகுட்டா சரி!<br /><br />டோண்டு: அப்படி எங்க சார் நான் சொன்னேன்! நாந்தான கேள்வியாளி நீங்க பதிலாளி! அதாவது நான் பஞ்சாமிர்தம் நீங்க நங்கநல்லூறு!<br /><br />இப்படி போய்க்கொண்டிருக்கும் இந்த வாக்குவாதத்தை குலைத்து தொலைபேசி மணி அடிக்கிறது!<br /><br />டோண்டு: சார், அவராகத்தான் இருக்கும்.....கொஞ்சம் இருங்க....ஹலோ.....யாரு....அட நம்ம மயிலாப்பூர் மங்கள சாஸ்திரியா......என்ன உங்களுக்கு ஒரு கேள்வியா...கேளுங்க......என்ன...போக்ரான் அணுகுண்டு, மான் மார்க்கா, குயில் மர்க்காவா? யோவ் போன முதல்ல வெய்யா!<br /><br />மறுபடியும் போன் அடிக்கிறது, டோண்டு எடுக்கிறார்!NOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38880295560878417132009-09-25T02:30:39.122+08:002009-09-25T02:30:39.122+08:00உன்னைப்போல் ஒருவன் - பகுதி - 2
-------------------...உன்னைப்போல் ஒருவன் - பகுதி - 2<br />---------------------------------------------------------<br /><br />அண்ணன் ஸ்டார் ஜன் A3 காவல் நிலையத்திற்கு செல்கிறார்! அங்கே ஒருவர் மட்டுமே இருக்கிறார், அதுவும் தூங்கிக்கொண்டு! <br /><br />அரை டிரௌசெர் மட்டுமே போட்டு தூங்கும் ஒரு சின்ன பையனை தட்டி எழுப்பிகிறார் ஸ்டார் அண்ணன்!<br /> ஸ்டார்: தம்பி தம்பி, யாரப்பா நீ, இங்க இருக்கிற ஏட்டுஓட பையானா, சும்மா போலீஸ் டிரெஸ்ஸ அப்பா வாங்கிகொடுத்து விளையாட வந்தியா!<br /><br />சதீஷு: ஐயோ, நாந்தாங்க இங்க ஏட்டு, அரை டிரௌசர் போட்டு போட்டு பழகினாதால உடனே மாத்த முடியலா! வெரல் போடுற பழகத்தையே போன மாசம்தான் சார் உட்டேன்! எப்படியும் அடுத்த மாசம் கண்டிப்பா முழு பாண்டு போடுறேன் சார்!<br /><br />ஸ்டார்: அது கடக்கட்டும், உன்னோட மேசையில பச்ச அட்ட போட்ட புத்தகம் ஏதாவது இருக்கா?<br /><br />சதீஷு: இருக்கு சார், தோ பாருங்க!<br /><br />ஸ்டார்: ஐயோ நல்ல வேளை அத்த நீ தொறந்து படிக்கலையே.....<br /><br />சதீஷு: அட நீங்க ஒண்ணு, கைவீசம்மா கைவீசே போன வருஷம்தான் முடிச்சேன், இந்த மாதிரி புத்தகம் சமாச்சாரம் எல்லாம் எனக்கு புரியாது சார்! அனா நானும் அத பிரிச்சி பாத்து அதுல ஏதாவது பொம்ம இருக்கான்னு பாத்தேன், ஒண்ணுமே இல்லை, அம்புலிமாமா அளவு கூட இல்லை. அதான், நானே ரெண்டு கலர் பென்சில்ல எடுத்து பாப்பா படம், மாமா படம் எல்லாம் வரைந்தேன்! இங்க பாருங்க சார் ஓரத்துல, ரெட்ட ஜட அக்கா படம் ஜோரா இல்ல!<br /><br />ஸ்டார்: கவலை படாத தம்பி நானும் ஒன்ன மாதிரிதான், நீ பென்சில்லில கிறுக்கிற வயசு பத்தாம, நான் கணினில கிறுக்கிறேன் வயசாகியும். நானும் நீதான்! அது சரி, இனிமேலாவது விஜயத்த, சாரி விஷியத்த ஜாகிரதையா ஹாண்டில் பண்ண தெரிஞ்சிக்க!<br /><br />சதீஷு: என்ன விஜயா, அண்ணே ஒன்னு கேட்டுக்கோங்க, என்ன பத்தி என்ன வேனும்முனாலும் திட்டுங்க, அனால் தளபதியப்பத்தி ஒரு வார்த்த சொன்னீங்கன்னா நடக்குதே வேற....உங்க முஞ்சில கரியப்பூசுவேன்.......<br /><br />ஸ்டார்: தம்பி தம்பி.....நான் சொன்னது விஜய் இல்லப்பா, விஷயம்! <br /><br />சதீஷு: அதானே பார்த்தேன்.....நான் ராத்திரில வாயில வெரல் போடலேன்னாலும் பரவாஇல்லை, மத்தியானம் இன்ஸ்பெக்டர்க்கு தெரியாமல் கோலி ஆடாட்டாலும் பரவாயில்லை, காலைய்ல எழுந்தவுடனே பல் தேக்காம அம்மா கிட்ட உதை வாங்கினாலும் பரவாஇல்லை, ஆனா விஜயை பற்றி சொன்னா பொங்கி எழுந்துருவேன்.........Mind it.........<br /><br />ஸ்டார் பச்ச அட்ட புத்தகத்தை எடுத்து கிழித்து போட்டுவிட்டு ஓடுகிறார்!!!!!NOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53377603456711093582009-09-25T01:54:32.830+08:002009-09-25T01:54:32.830+08:00காவல் நிலையத்தில் ஒரிஜினல் பாம் வைத்ததுடன் நிறுத்த...<i>காவல் நிலையத்தில் ஒரிஜினல் பாம் வைத்ததுடன் நிறுத்தி இருந்தாலே அதை மட்டும் சொல்லிவிட்டு மற்ற இடங்களில் வைத்து இருப்பதாக பொய் சொல்லி நம்ப வைத்திருக்கலாம், 4 கருப்புப் பைகள் மீச்சம் ஆகி இருக்கும். திரைப்படத்தைப் பார்ப்பவர்களுக்காக பயன்படுத்திய ப்லிம் என்பதைத் தவிர வேறு எங்கும் மீதம் நான்கு இடங்களில் குண்டு வைத்தக் காட்சியைப் பயன்படுத்த வில்லை</i><br /><br /><b>இந்தி ஒரிஜினலில் நசீருத்தீன் ஷா அதைத்தான் செய்வார்</b><br /><br /><br /><i>5. காமன்மேன் மனைவியின் குரல் காமன்மேனைவிட மிகவும் வயதானக் குரலாக இருந்தது</i><br /><br /><b>குரலில் வயது தெரியாது.</b><br /><br /><i>6. விடியோ கேம் விளையாட்டு அடிமை போன்ற முகத்தை ஐஐடி இடைநிறுத்திய மாணவனாகக் காட்டியது</i><br /><br /><b>இதில் எந்த லாஜிக் ஓட்டையும் இல்லை.</b><br /><br /><i>7. காவல்நிலைய வெடிகுண்டு வெடிக்க மூன்று நிமிட அவகாசம் இருந்தும் அதை வேகமாக காலித் திடலுக்குக் கொண்டு சென்று வீசாமல் அங்கேயே செயல் இழக்கச் செய்ய முயற்சித்தது</i><br /><br /><b>மூன்று நிமிடத்திற்குள் காலி இடத்திற்குச் செல்ல முடியுமா சென்னையில் ?</b><br /><br /><i>8. பிணையக் கைதிகளை முகத்தை மூடிக் கூட்டிச் செல்லாமல் வேண்டுமென்றே முகத்துடன் கூட்டிச் சென்றது, ஒரு கமிசனர் நினைத்தால் வேறு எவரையோ காட்டி இவர்கள் தான் பிணையக்கைதிகள் என்று போனில் மிரட்டும் கமலை நம்ப வைத்திருக்க முடியும்</i><br /><br /><b>கைதிகள் யாரென்று முடிவு செய்த கமலுக்கு அவர்கள் முகம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.</b><br /><br /><i>9. ஸ்கைப் போன்ற இலவச இண்டர்நெட் தொலைபேசி இணைய சேவைகள் இருந்தும், மிகவும் சிரமப்பட்டு போலிப் பெயர்களில் சிம்கார்டு பயன்படுத்தி இண்டர்நெட்வழியாக தொலைபேசுவதாகக் காட்டியது</i><br /><br /><b>ஸ்கைப் போன்ற மென்பொருட்கள் பயன்படுத்தும் டெக்னாலஜி VOIP. அதைவைத்து ஐ.பி எண்ணைக்கண்டு பிடித்துவிட முடியும். எந்த விண்டோ பீரியடும் தேவையில்லை செல்ஃபோன் போல்.</b>வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90365634211729288362009-09-25T01:25:12.714+08:002009-09-25T01:25:12.714+08:00Mr No, Too good, Where is next part?Mr No, Too good, Where is next part?Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28026315203638210772009-09-25T01:00:51.023+08:002009-09-25T01:00:51.023+08:00இது இன்னும் முடியலையா!?இது இன்னும் முடியலையா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15224448597502621562009-09-25T00:57:55.128+08:002009-09-25T00:57:55.128+08:00ஆனால் அந்த ட்ரெயின் bomb விஷயம் உறுத்தல் தான்.ஆனால் அந்த ட்ரெயின் bomb விஷயம் உறுத்தல் தான்.ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87610095238012854622009-09-25T00:57:11.232+08:002009-09-25T00:57:11.232+08:00நல்லாப் பன்றீங்கன்னே.. ஆராய்ச்சி.. நடத்துங்க.. ரொம...நல்லாப் பன்றீங்கன்னே.. ஆராய்ச்சி.. நடத்துங்க.. ரொம்ப ப்ரீயா இருக்கீங்க போல..;)ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14525588382721556992009-09-24T22:12:38.456+08:002009-09-24T22:12:38.456+08:00ஐய்யோ...நான் இன்னும் படம் பாக்கல அதுனால ஒன்னுமே பு...ஐய்யோ...நான் இன்னும் படம் பாக்கல அதுனால ஒன்னுமே புரியல...ஆனா நல்ல ஒரு காமிடி படத்த பார்க்கபோற ஆர்வம் மட்டும் கூடுது...:-)) <br />யாராவது லிங்க் கொடுங்கப்பா....சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63044383536768414472009-09-24T22:04:06.286+08:002009-09-24T22:04:06.286+08:00//சென்ஷி said...
.. மொபைல் சார்ஜ் போடற இடத்துல ...//சென்ஷி said...<br />.. மொபைல் சார்ஜ் போடற இடத்துல ஒரு ஓட்டை இருக்குதுங்க..//<br /><br />LOL... சென்ஷி, இதுமாதிரி பதில்கள் குசும்பன் எழுதிதான் படிச்சிருக்கேன். :))பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.com