tag:blogger.com,1999:blog-10267267.post2406788747191366869..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: பதஞ்சலி பாம்பின் அற்புதம் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-10267267.post-38638219302479798822018-09-30T03:03:55.042+08:002018-09-30T03:03:55.042+08:00போடா லுசு
போடா லுசு<br />Srinivasan ramakrishnanhttps://www.blogger.com/profile/02881334910303522204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9247691935331994862012-08-19T12:25:46.680+08:002012-08-19T12:25:46.680+08:00தெளிவான விளக்கங்கள் தெளிவான விளக்கங்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40651484715724023842012-08-18T14:56:15.214+08:002012-08-18T14:56:15.214+08:00swartham sathsangam சொன்னது…
எனக்கு தெரிந்த ஒ...swartham sathsangam சொன்னது…<br /><br /> எனக்கு தெரிந்த ஒருவரின் நம்பகமான தகவலின் அடிப்படையில் தான் இந்த கட்டுரையினை வெளியிட்டோம். பிறகு தான் இந்த படம் ஒரு ஏமாற்று வேலை என்று தெரிய வந்தது.சம்பவம் நடந்தது உண்மை. ஆனால் என்னிடம் தந்த போட்டோ பொய். பிறகு அதையும் நான் நீக்கி விட்டேன். தவறுகளுக்கு மன்னிக்கவும் இதை சரியான தருணத்தில் உணர்த்திய கோவி. கண்ணன் போன்ற நண்பர்களுக்கு நன்றி.///<br /><br />தவறுகள் நடப்பது இயல்பானதுதான். அதை திருத்திக்கொள்வதே மேம்படுவதற்கு வழி., இதை தாங்கள் நிறைவேற்றி இருக்கறீர்கள். இதற்கு மகிழ்கிறேன் :)<br /><br /><br /><br />நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82649940064543953182012-08-18T00:31:55.653+08:002012-08-18T00:31:55.653+08:00இந்தோனேசுயாவில் சுனாமிக்குப் பிறகும் ‘நின்ற’ மசூதி...இந்தோனேசுயாவில் சுனாமிக்குப் பிறகும் ‘நின்ற’ மசூதிகள் பார்த்து அசந்துட்டேன். <b>மனுசங்க செத்தாலும் பரவாயில்லை; ஆனால் அவனுக நமக்காகக் கட்டின கட்டிடங்கள் மட்டும் அழியக்கூடாதுன்னு நினச்ச அல்லாவை நினைச்சா ஒரேடியா புல்லரிக்குதுங்க.</b><br /><br />அட .. அதுக்காக ஒரு பாட்டு போட்டுருக்காங்க பாருங்க ... ரொம்ப நல்லா இருந்திச்சி.<br /><br />ஆமா, அல்லாதான் பாட்டெல்லாம் பாடக்கூடாதுன்னு சொல்லியிருக்காரே .. பிறகு எப்படி மசூதிகளும் பாட்டுகளும் ஒண்ணா சேர்ந்து வருது. சாமிக்கு இதனாலேயே மறுபடியும் கோபம் வருமல்லவா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54625624518170603952012-08-18T00:26:56.781+08:002012-08-18T00:26:56.781+08:00நல்ல பதிவு.
எனக்கு அந்த சிங்கத்தின் ‘சத்தம்’ ரொம்...நல்ல பதிவு.<br /><br />எனக்கு அந்த சிங்கத்தின் ‘சத்தம்’ ரொம்ம்ம்ம்ப பிடிச்சுது! என்னமா (சரியாக) கத்துது! எந்த ஊரு சிங்கம்... அரபியிலேயே பேசுதே!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24218126564032831772012-08-17T21:44:33.718+08:002012-08-17T21:44:33.718+08:00என்னுடைய இரண்டு பைசாக்கள் இங்கு.என்னுடைய <b><a href="http://sangappalagai.blogspot.sg/2012/08/166.html" rel="nofollow">இரண்டு பைசாக்கள் இங்கு.</a></b>✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71642334900028218172012-08-17T16:12:54.319+08:002012-08-17T16:12:54.319+08:00//பிறகு தான் இந்த படம் ஒரு ஏமாற்று வேலை என்று தெரி...//பிறகு தான் இந்த படம் ஒரு ஏமாற்று வேலை என்று தெரிய வந்தது.சம்பவம் நடந்தது உண்மை. ஆனால் என்னிடம் தந்த போட்டோ பொய். //<br /><br />ஒருவேளை அஞ்சு தலைப் பாம்பு இருந்து படமெடுத்தாலும் எல்லாத் தலையும் மொத்தமாக படமெடுக்க வாய்ப்பில்லை, ஒரு சில தலைக்கு கோவம் வராது, தவிர தலை எல்லாம் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது போலவும் இருக்காது. கழுத்துப் பகுதியில் இருந்து தலைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகத்தான் இருக்கும்.<br /><br />நம்பகத்தன்மையை சோதிக்காமல் நீங்கள் இந்தப் படம் உண்மையானது கிராபிக்ஸ் இல்லை என்றெல்லாம் கூட எழுதி இருந்தீர்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37494566361736722232012-08-17T15:30:04.714+08:002012-08-17T15:30:04.714+08:00எனக்கு தெரிந்த ஒருவரின் நம்பகமான தகவலின் அடிப்படைய...எனக்கு தெரிந்த ஒருவரின் நம்பகமான தகவலின் அடிப்படையில் தான் இந்த கட்டுரையினை வெளியிட்டோம். பிறகு தான் இந்த படம் ஒரு ஏமாற்று வேலை என்று தெரிய வந்தது.சம்பவம் நடந்தது உண்மை. ஆனால் என்னிடம் தந்த போட்டோ பொய். பிறகு அதையும் நான் நீக்கி விட்டேன். தவறுகளுக்கு மன்னிக்கவும் இதை சரியான தருணத்தில் உணர்த்திய கோவி. கண்ணன் போன்ற நண்பர்களுக்கு நன்றி. swartham sathsangamhttps://www.blogger.com/profile/02335010493980536395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32359861802314814032012-08-15T13:48:35.587+08:002012-08-15T13:48:35.587+08:00வணக்கம் சகோ. நல்ல பதிவு மூடத்தனத்தை ஒழிக்க இன்னும்...வணக்கம் சகோ. நல்ல பதிவு மூடத்தனத்தை ஒழிக்க இன்னும் பல பெரியார்கள் தேவைப்படுகிறார்கள். எல்லா உயிரினங்களிலும் ஆண்+பெண் ஜோடி ஜோடியாக படைத்த கடவுள் திருநங்கைகளுக்காக எந்த ஜோடியைப் படைத்தானோ???<br /><br />இனியவன்...Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64653700727454454112012-08-15T10:38:30.879+08:002012-08-15T10:38:30.879+08:00//வேறு மாதிரி விளக்க வேண்டுமென்றால் 'நாய்கள் ஜ...//வேறு மாதிரி விளக்க வேண்டுமென்றால் 'நாய்கள் ஜாக்கிரதை' அறிவிப்பு பலகை // ... ?...?...?//<br /><br />ஒருவருக்கு பயத்தை ஏற்படுத்தும் ஒன்று மற்றவருக்கு அடிமையாக இருப்பது என்று பொருள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55445402862841887732012-08-15T09:20:54.450+08:002012-08-15T09:20:54.450+08:00//இரண்டு பதிவுகளிலுமே நான் கொடுத்த மேற்கோள்கள் அனை...//இரண்டு பதிவுகளிலுமே நான் கொடுத்த மேற்கோள்கள் அனைத்தும் மேற்குலக அறிஞர்களின் கருத்துகளேயன்றி எனது கருத்துகள் அல்ல. முரண்கள் இருந்தால் நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.//<br /><br />சுபி ஐயா,<br /><br />உங்க ஆர்வம் புல்லரிக்க வைக்கிறது.<br /><br />பிற மதங்களின் யோகா உள்ளிட்டவற்றின் மீது இருந்த ஆர்வம் தான் உங்களை அவ்வாறு எடுத்து எழுத வைத்தது, அறிஞர்கள் சொறிஞர்கள் இன்னும் கூட <a href="http://wikiislam.net/wiki/Main_Page" rel="nofollow"> பல இடங்களில் </a>எழுதிவருகிறார்கள், அதையும் எடுத்துப் போடுங்கோ.<br /><br />தனக்கு தனக்குன்னா %$%#%### க்கும் தாளம் போடும்னு சொல்லுவாங்க.<br /><br />மேற்குலம் பற்றி தற்பொழுது வந்திருக்கும் மேலான சிந்தனைகள் வரவேற்க்கத் தக்கது. அவிங்களெல்லாம் ஒழுக்கமற்றவர்கள், நாகரீகமற்றவர்கள் என்றெல்லாம் செய்திபரப்பிவரும் நீங்க அவர்கள் காட்டினார்கள் என்று மேற்கோள் காட்டுவது விந்தையிலும் விந்தைகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58581216498285566062012-08-14T20:23:46.916+08:002012-08-14T20:23:46.916+08:00
இக்பால் செல்வன்!
//சுவனப்பிரியனின் யோகா விளக்கமு...<br />இக்பால் செல்வன்!<br /><br />//சுவனப்பிரியனின் யோகா விளக்கமும் - தொழுகை விளக்கமும் முரணாக உள்ளதே !!!//<br /><br />யோகா பதிவில் நான் குறிப்பிட்ட தாத்தா எனது அப்பாவின் அப்பா. அவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ஐந்து வேளை தொழுபவராக இருந்தும் யோகாவையும் தொடர்ந்து செய்து வருவார். சிறிய விபத்து அவரை இறப்பு வரை கொண்டு சென்றது யோகாவோ என்று எனது சந்தே கத்தைத்தான் வெளியிட்டிருந்தேன். <br /><br />அடுத்து அல்ஸிமர்ஸ் பதிவில் வந்த தாத்தா எனது தாயாரின் தந்தை. அவர் இன்னும் உயிருடன் உள்ளார்.<br /><br />இரண்டு பதிவுகளிலுமே நான் கொடுத்த மேற்கோள்கள் அனைத்தும் மேற்குலக அறிஞர்களின் கருத்துகளேயன்றி எனது கருத்துகள் அல்ல. முரண்கள் இருந்தால் நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.<br />suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63286748970615436142012-08-14T20:10:15.192+08:002012-08-14T20:10:15.192+08:00கோவிக் கண்ணன்!
//நம்ம சுவனப்பிரியனை எடுத்துக் கொள...கோவிக் கண்ணன்!<br /><br />//நம்ம சுவனப்பிரியனை எடுத்துக் கொள்ளுங்கள் 'அல்ஜிமர்ஸ் நோயை விரட்டுகிறது தொழுகை' என்று ஒரு கட்டுரையை எழுதி இஸ்லாமின் அற்புதம் பாரீர் என்று புழகாங்கிதத்துடன் கடைவிரித்துள்ளார்( Suvanapriyan version of அற்புத சுகம்) , அவரே சில நாள்களுக்கு முன்பு 'சூரிய நமஸ்காரமும் அதனால் எழுந்த சர்ச்சையும்' இந்திய யோகா குறித்த தனது ஒவ்வாமையை பதிவு வாந்தியாக எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது,// <br /><br />இரண்டு பதிவுகளுமே எனது சொந்த கருத்து அல்ல. மேற்குலக ஆராய்ச்சியாளர்கள் பலரிடம் எடுத்த ஆராய்ச்சியின் முடிவைத்தான் நான் பதிவாக்கியிருந்தேன். அது வாந்தியாக உங்களுக்கு தெரிந்தால் முதலில் அந்த மேல் நாட்டு அறிஞர்களிடமே உங்களின் கேள்வியை வைத்திருக்க வேண்டும். என்ன எழுதினாலும் கண்களையும் காதையும் மூடிக் கொள்பவர்களிடம் ஒன்றும் செய்ய இயலாது. :-) <br /><br /><br />suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88704662309645692542012-08-14T16:48:52.315+08:002012-08-14T16:48:52.315+08:00நாகம் தீயது தீண்டி கொல்லக் கூடியது என்ற உருவகத்தில... நாகம் தீயது தீண்டி கொல்லக் கூடியது என்ற உருவகத்தில் இந்த ஐந்து தீய எண்ணங்களை இணைப்பாக //ஐந்து தலை நாகம் உருவகப்படுத்தப்பட்டு அது குடையாக இருப்பதாகவும் பஞ்சணையாக இருப்பதாகவும் நாராயணன் படங்கள் வரயப்பட்டது, அதே போன்று தீய எண்ணத்தின் உருவகமான நாகத்தை அணிகலனாக அணிந்தவர் என்று சிவன் படங்கள் வரையப்பட்டன. வேறு மாதிரி விளக்க வேண்டுமென்றால் 'நாய்கள் ஜாக்கிரதை' அறிவிப்பு பலகை // ... ?...?...?நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62815502523434925582012-08-14T14:02:28.667+08:002012-08-14T14:02:28.667+08:00//நேரில் பேசுவதற்கும் எழுத்தில் ஒரு விசய்த்தை உரைய...//நேரில் பேசுவதற்கும் எழுத்தில் ஒரு விசய்த்தை உரையாடுவதில் வரக்கூட்டிய இடைவெளியாக இருந்திருக்கலாம் :)))//<br /><br />எப்படியோ ஒரு தவறான தகவல் பரவாமல் தடுத்தாச்சே.<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29649627815657136492012-08-14T14:01:43.384+08:002012-08-14T14:01:43.384+08:00திண்டுக்கல் தனபாலன், விருச்சிகன் மற்றும் இராமநுசம்...திண்டுக்கல் தனபாலன், விருச்சிகன் மற்றும் இராமநுசம் ஐயா பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35000805863752258912012-08-14T13:19:17.736+08:002012-08-14T13:19:17.736+08:00
அன்பரே!
தங்களின் விரிவான கட்டுரை
உள்ள...<br /><br /> அன்பரே!<br /> தங்களின் விரிவான கட்டுரை<br />உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக உள்ளது. விருப்பு, வெறுப்பு<br />அற்று வழக்கம் போல் உள்ளது. பொது<br />வாக, கண்டவர் விண்டிலர், விண்டவர்<br />கண்டிலர் என்பதே உண்மை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69738338156287782612012-08-14T12:10:05.428+08:002012-08-14T12:10:05.428+08:00//சித்தர்கள் மீது ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர் என்பதால் ...//சித்தர்கள் மீது ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர் என்பதால் அவரையும் மீறி இது அற்புதமாக இருக்குமோ என்கிற எண்ணம் ஏற்பட்டிருக்க, சித்தர்கள் நினைத்தால் இதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என்று ஒருவேளை அவர் எண்ணி இருந்தாரோ என்னவோ, என்னைமாதிரி ஆளுங்களிடம் காட்டி ஒப்புதல் பெற்றால் உண்மையிலேயே அதை பலருக்கும் அனுப்பலாம் என்று கூட அவர் நினைத்திருக்கக் கூடும்.//<br /><br />அற்புதமாக இருக்காது என்பது உறுதியாகத் தெரிந்தாலும் அதை உறுதி செய்துகொள்ளாமல் கருத்து சொல்லக்கூடாது என்பதற்காகவே உங்களிடம் கேட்டிருக்கலாம் :)<br /><br />உண்மையிலேயே பலரிடம் சம்பந்தபட்ட பதிவர் ஏமாந்த சோணகிரியாகவோ அல்லது ஏமாற்றுபவராகவோ இருக்க வாய்ப்புகள் அதிகம். உங்களிடம் சொன்னால்தான் இது போன்றவைகள் ’நல்லபடியாக நடக்கும்’ என்றும் நினைத்திருக்கலாம்.<br /><br />நேரில் பேசுவதற்கும் எழுத்தில் ஒரு விசய்த்தை உரையாடுவதில் வரக்கூட்டிய இடைவெளியாக இருந்திருக்கலாம் :)))நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45839404553946575552012-08-14T11:48:53.894+08:002012-08-14T11:48:53.894+08:00நல்ல பதிவு கோவி சார்.
கடவுள் என்ற ஒருவரை நாம் உர...நல்ல பதிவு கோவி சார். <br /><br />கடவுள் என்ற ஒருவரை நாம் உருவாக்க காரணமே, நாம் தான்தோன்றித்தனமாக திரிந்து அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடாது என்றுதான் நான் நினைக்கிறேன். <br /><br />எனக்கு தெரிந்து, கடவுளையும், பேயையும் யாரும் பார்த்ததாக தெரியவில்லை. <br /><br />இப்போதைக்கு, கடவுள் என்றால், கடமை தவறாத அரசாங்க அதிகாரியும், அரசியல்வாதிகளும்தான். அவர்களை பார்த்தவர்கள் கூட மிகவும் அரிது விருச்சிகன்https://www.blogger.com/profile/12966443262231098994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28289323882840876052012-08-14T11:48:13.556+08:002012-08-14T11:48:13.556+08:00அப்படியே இதனையும் பார்க்கவும் - இரவினில் ஆட்டம் பக...அப்படியே இதனையும் பார்க்கவும் - இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் ---- http://bit.ly/NmbXNmAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30328835054045951342012-08-14T11:45:52.549+08:002012-08-14T11:45:52.549+08:00@ கோவி.கண்ணன் - ஹிஹி !! நல்லதொரு இணைப்பு .. இதற்கு...@ கோவி.கண்ணன் - ஹிஹி !! நல்லதொரு இணைப்பு .. இதற்கு தீர்வையும் அல்லாஹ் சொல்லி இருப்பாரே !!! :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50251097823455803072012-08-14T11:43:09.592+08:002012-08-14T11:43:09.592+08:00அறிவன் சார், மேலும் தகவல்களை அறிந்து கொள்ள உங்கள் ...அறிவன் சார், மேலும் தகவல்களை அறிந்து கொள்ள உங்கள் இடுகைக்காக காத்திருக்கிறேன். நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34745406621072331312012-08-14T11:41:58.733+08:002012-08-14T11:41:58.733+08:00சகோ.இக்பால்
இந்த இணைப்பைப் படித்துப் பாருங்கள்.
ந...சகோ.இக்பால்<br /><br />இந்த <a href="http://answers.yahoo.com/question/index?qid=20080822223548AAmWk4q" rel="nofollow">இணைப்பைப்</a> படித்துப் பாருங்கள்.<br />நல்ல நகைச்சுவையாக இருக்கிறதுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52241808674412883752012-08-14T11:33:55.169+08:002012-08-14T11:33:55.169+08:00சுவனப்பிரியன் said - //ஆரோக்கியமாக இருந்தவர் திடீ...சுவனப்பிரியன் said - //ஆரோக்கியமாக இருந்தவர் திடீரென்று ஒருநாள் தண்ணீரில் வழுக்கி விழுந்தவர் பிறகு எழும்பவே இல்லை. இரண்டு நாளில் மரணமடைந்து விட்டார். நன்றாக இருந்தவர் ஒரு சிறிய விபத்தில் இறந்தது ஆச்சரியமாக இருந்தது. ஒருக்கால் அவர் தினமும் செய்த யோகா அவரது மரணத்தை சிக்கிரமே கொண்டு வந்திருக்கலாம் என்று இப்பொழுது நினைக்கிறேன். //<br /><br />சுவனப்பிரியன் said - //எனது தாத்தாவுக்கு 90 வயதுக்கு மேல் ஆகிறது. போன வருடம் வரை முடிந்த வரை பள்ளியில் சென்று தொழுது வருவதை நான் பார்த்துள்ளேன் - ஒரு மனிதன் ஒரு நாளைக்கு ஐந்து வேளை 50 முறைக்கும் மேல் குனிந்து நிமிர்ந்து தனது உடல் எலும்புகளுக்கும் சதைக்கும் சரியான வேலை கொடுத்து வந்தால் பல நோய்கள் குணமாக வாய்ப்புண்டு. இந்த தொழுகையானது அல்சைமர் வியாதி நீங்குவதற்கு பல காரணிகளில் ஒன்றாக உள்ளது. //<br /><br />சுவனப்பிரியனின் யோகா விளக்கமும் - தொழுகை விளக்கமும் முரணாக உள்ளதே !!! <br /><br />யோகா செய்த தாத்தா சீக்கிரம் இறக்க காரணம் யோகா எனக் கூறுகின்றீர்கள் .. ஆனால் அவர் தொழுததால் தான் சீக்கிரம் இறந்திருப்பாரோ என்று தோன்றச் செய்கின்றதே !!! <br /><br />ஏனிந்த இரட்டை வேடம் .. அவருக்கு இது நல்லாருக்கா ???<br /><br />தொழுகை செய்தால் நல்லது வல்லது உடல் நலம் காப்பாற்றப்படும், அல்சீமர் போகும் என கூறினார்.. ஆனால் அது நிரூபிக்கப்படவில்லை என சொன்னோம் ..<br /><br />ஆனால் யோகா மோசம், சரியில்லை என கூறுகின்றார். யோகாவில் அனைத்து ஆசனங்களும் அனைவராலும் செய்யக் கூடியதல்ல.. ஆனால் சில ஆசனங்களை இங்கு மேற்கு நாடுகளில் மருத்துவமனைகளில் நோய் தீர்க்க பயன்படுத்துகின்றார்கள் ..<br /><br />மனநல நோய்கள் பலவற்றுக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சிகளைக் கொடுக்கின்றார்கள் ... என்ன சொல்ல ???<br /><br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22851472537216843092012-08-14T11:32:39.686+08:002012-08-14T11:32:39.686+08:00விரிவான விளக்கம்...
படங்களும் கண்ணொளிகளும் சிறப்ப...விரிவான விளக்கம்...<br /><br />படங்களும் கண்ணொளிகளும் சிறப்பு...<br /><br />/// ஒருவருக்கு அற்புதமாக தெரிவது மற்றவருக்கு அற்புதமாக தெரியத் தேவை இல்லை, இவையெல்லாம் அவரவருக்கு வெறும் நம்பிக்கை மட்டுமே./// <br /><br />உண்மை... மக்களின் அறியாமை...<br /><br />வாழ்த்துக்கள்... நன்றி...(TM 2)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com