tag:blogger.com,1999:blog-10267267.post237257117018974352..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: பதிவர்களுடன் சென்ற பினாங் (PENANG) சுற்றுலா !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-10267267.post-56028672113737746442007-11-29T10:33:00.000+08:002007-11-29T10:33:00.000+08:00//ரூபஸ் said... வாழ்த்துக்கள் கண்ணன்.அப்புடியே நால...//ரூபஸ் said... <BR/>வாழ்த்துக்கள் கண்ணன்.<BR/><BR/>அப்புடியே நாலு பேரோட சுற்றுலாப்புகைப்படங்களையும் போட்டுருந்தீங்கன்னா நல்லாயிருக்கும்..<BR/>//<BR/><BR/>ரூப்ஸ் நன்றி !<BR/><BR/>நாலு பேரோட இமேஜை காப்பத்திக் கொள்ள வேண்டுமென்றால் புகைப்படம் போடாமல் இருப்பது தான் நல்லது.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65382440827074732472007-11-29T10:31:00.000+08:002007-11-29T10:31:00.000+08:00//TBCD said... எங்களது உளவுப் பிரிவின் தகவல் படி.....//TBCD said... <BR/>எங்களது உளவுப் பிரிவின் தகவல் படி..போண்டா பரிமாறினால், கஸ்குட்டா போன்ற ஒட்டுண்ணிகள் வருமென்று தகவல் வந்ததால், பதிவர்களின் நலன் கருதி<BR/>போண்டா தவிர்க்கப்பட்டது.<BR/><BR/>இவன்,<BR/>எ.ஏ.தி.க தலைவர்<BR/>//<BR/><BR/>மலை உச்சியில் கடலை போட்ட விசயத்தை இன்னும் உடைக்காமல் வைத்திருக்கும் டிபிசிடிக்கு கண்டனங்கள். அதில் உங்களுக்கும் உடந்தை இருக்கும் என்ற சந்தேகம் பெரிதாக வலுக்கிறது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28676051346475346932007-11-29T10:30:00.000+08:002007-11-29T10:30:00.000+08:00//ஜெகதீசன் said... B.B.I யில் இருந்து எனக்கு வந்த ...//ஜெகதீசன் said... <BR/>B.B.I யில் இருந்து எனக்கு வந்த மடல்:<BR/><BR/>நவ-24 மற்றும் நவ-25 ஆகிய தேதிகளில் நடந்த சந்திப்பில் யாரும் போண்டா பரிமாறப் படவில்லை எனத் தெரிகிறது. எனவே அச்சந்திப்பை பதிவர் சந்திப்பாகவோ அல்லது மாநாடாகவோ எடுத்துக்கொள்ள முடியாது.<BR/>இனிமேல் யாராவது பதிவர் சந்திப்பு/மாநாடு நடத்தினால் அங்கு போண்டா பரிமாறப்பட்ட ஆதாரங்களைச் சமர்ப்பித்தால் மட்டுமே BBI ஏற்றுக்கொள்ளும்!!!!!<BR/><BR/>இப்படிக்கு,<BR/>BBI, South East Asia.<BR/><BR/>(உங்கள் பதிவில் அதர் ஆப்சன் இல்லாததால் BBIயினர் எனக்கு அனுப்பி உங்கள் பதிவில் கமெண்ட் போடச் சொன்னார்கள்...)<BR/>//<BR/><BR/>ஜெகதீசன்,<BR/>உங்களுக்கு மங்குஸ்தான் (ஸெங்கோ) பழச்சாறு கொடுக்காமல் விட்டது தப்பாக போய்விட்டது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14144322128415951612007-11-29T10:28:00.000+08:002007-11-29T10:28:00.000+08:00//குசும்பன் said... அருமையான சந்திப்பாக இருக்கும் ...//குசும்பன் said... <BR/>அருமையான சந்திப்பாக இருக்கும் போல இருக்கே! <BR/><BR/>பிறகு லக்கிக்கு ஒரு ரிப்பீட்டேய்<BR/>//<BR/><BR/>மூவரைவிட 10 அதிகம் என்றால் தலா 3.3 வயது என்று எடுத்துக் கொண்டு, ஏன் எனக்கு 33 வயது என்று லக்கி கொள்ளவில்லை ?<BR/>கணக்கு இடிக்குது.<BR/><BR/>குசும்பன் சார்,<BR/><BR/>அந்த இருநாட்கள் இனிமையான நாட்கள் என்றால் அது உண்மை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61338660132520019882007-11-29T10:26:00.000+08:002007-11-29T10:26:00.000+08:00//ஜெகதீசன் said... மன்னிக்கவும்... தப்பா எழுதீட்டே...//ஜெகதீசன் said... <BR/>மன்னிக்கவும்... தப்பா எழுதீட்டேன்...<BR/>//<BR/>கோவியார் மூத்த பதிவர்களை மதித்து நடக்கவேண்டும்...<BR/>//<BR/>இதை கோவியார் போன்ற மூத்த பதிவர்களை மதித்து நடக்கவேண்டும்... என்று வாசிக்கவும்...<BR/>//<BR/><BR/>ஜெகதீசன்,<BR/><BR/>என்னை மூத்த பதிவர் என்று சொல்லலாம் தப்பே இல்லை, ஆனால் மூப்பு பதிவர் என்று சொல்லாதவரை மகிழ்ச்சியே.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50553090022040915382007-11-29T10:25:00.000+08:002007-11-29T10:25:00.000+08:00//RATHNESH said... வாசிக்கும் போதே அங்கெல்லாம் 'என...//RATHNESH said... <BR/>வாசிக்கும் போதே அங்கெல்லாம் 'என்ன நடந்திருக்கும்' என்கிற முழு காட்சிகளும் மனக்கண் முன் ஓடுவது போன்ற விவரிப்பு. அருமை.<BR/><BR/>இத்தனை அலைச்சல்களுக்கு மத்தியில் ஒரே ஒரு வேளை தவிர மற்ற எல்லா வேளைகளிலும் வீட்டு உணவு சாப்பிட்டிருக்கிறீர்கள் என்றால் TBCD அவர்கள் வீட்டு அன்ன லட்சுமிக்குத் தான் முதல் பாராட்டு போய்ச் சேர வேண்டும். வணங்குகிறேன் தாயே. <BR/><BR/>நீங்கள் சரியான பேருந்து பிடித்து சரியான நேரத்துக்குப் போயிருந்தால் தான் ஆச்சர்யம்; தங்களுடைய செல்புட் மற்றும் ஸெங்கோ அனுபவப் பதிவுகளைப் படித்த பிறகும் அவர் காலை உணவு தயாரித்து வைத்ததை என்ன என்று சொல்வது!<BR/><BR/>பாரி அரசு மற்றும் ஜெகதீசன் இருவரும் திருமணம் ஆகாதவர்கள், TBCD துணைவியாருடன் வந்திருக்கிறார். ஒருவர் மட்டும் தான் மனைவியை ஊருக்கு அனுப்பியிருப்பவர். இந்த காம்பினேஷனில் டாக்ஸியில் யார் சேட்டை செய்திருப்பார்கள் என்று யாரும் சொல்ல வேண்டுமா என்ன?<BR/><BR/>அருமையான பயணம்; அருமையான நண்பர்கள்; அருமையான பதிவு. அடிக்கடி பல இடங்கள் போய் வந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.<BR/>//<BR/><BR/>வாங்க ரத்னேஷ்,<BR/><BR/>அடுத்து இந்தியா செல்லும் போது அஸ்ஸாம் சென்று வந்த அனுபவத்தையும் எழுத உள்ளேன்.<BR/>:)<BR/><BR/>டாக்ஸியில் போகவில்லை. டிபிசிடி கார் வைத்திருந்தார். அவரும் காரும் இல்லை என்றால் எங்க பாடு கடினம் தான். அடுத்து யாராவது பினாங் போவதாக கேள்வி பட்டால் சொல்லுங்க டிபிசிடி முகவரியை வாங்கித் தருகிறேன்.<BR/>:)<BR/><BR/>நண்பர் டிபிசிடியின் வீட்டு உணவு அருமை. மச்சானுங்களுக்கு விருந்து வைப்பது போல் நண்பர்களுக்கு நாட்டு கோழி அடிச்சு போட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85603990463065567872007-11-29T10:20:00.001+08:002007-11-29T10:20:00.001+08:00//சுல்தான் said... well said GK.//நன்றி ஐயா !//சுல்தான் said... <BR/><BR/>well said GK.//<BR/>நன்றி ஐயா !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88212218502272320042007-11-29T10:20:00.000+08:002007-11-29T10:20:00.000+08:00//TBCD said... பினாங் கொடி மலையிலே, நாம் சந்தித்த ...//TBCD said... <BR/>பினாங் கொடி மலையிலே, நாம் சந்தித்த செக்ஸ்லோவோக்கிய அன்பரைப் பற்றி சொல்லாமல் விட்ட கோவி.கண்ணனுக்கு என் கண்டனங்கள்..<BR/>//<BR/><BR/>ஏன்யா,<BR/><BR/>அவரைத்தான் முண்டம் ஆக்கி விட்டிங்களே போதாதா ?<BR/>கம்யூனிசம் இல்லாமல் நாங்க நல்லதான் இருக்கோம், என்றார் அவர், ஆனால் பாரி.அரசு அவரை விட்டாரா ?<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42679367364842077072007-11-29T10:18:00.000+08:002007-11-29T10:18:00.000+08:00//நாகை சிவா said... அருமையான பயணமாக அமைந்து உள்ளது...//நாகை சிவா said... <BR/>அருமையான பயணமாக அமைந்து உள்ளது போல இருக்கே.. தொடர்ந்து இதே போல் அமைய வாழ்த்துக்கள் :)<BR/><BR/>இது போன்ற பயணங்களை அமீரகத்தில் இருக்கும் மக்கள் செய்துக் கொண்டு இருக்கின்றார்கள்.<BR/>//<BR/><BR/>நன்றி சிவா,<BR/><BR/>அமீரக நண்பர்கள் அடிக்கடி அருகில் இருக்கும் இடங்களுக்கு சென்று வருவர். நாங்கள் சென்றது போல் மூன்று நாள் பயணம் செய்தார்களா என்று தெரியவில்லை.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40229447920589963492007-11-26T22:14:00.000+08:002007-11-26T22:14:00.000+08:00இதை நான் வாசித்துக் காட்டி வாங்கிக் கட்டிக்கொண்டேன...இதை நான் வாசித்துக் காட்டி வாங்கிக் கட்டிக்கொண்டேன்..<BR/><BR/>மற்றவர்கள் எல்லாம்..பாராட்டுகிறார்கள், நீங்கள் ஒரு நாளாவது சொல்லியிருக்கிறீர்களா என்று...<BR/><BR/>கோவி.கண்ணன், குண்டு வைப்போர் சங்கத்திலே, மறைமுகமாக உறுப்பினர் ஆகிவிட்டீர்களே... :)))<BR/><BR/><BR/>//*RATHNESH said... <BR/>வாசிக்கும் போதே அங்கெல்லாம் 'என்ன நடந்திருக்கும்' என்கிற முழு காட்சிகளும் மனக்கண் முன் ஓடுவது போன்ற விவரிப்பு. அருமை.<BR/><BR/>இத்தனை அலைச்சல்களுக்கு மத்தியில் ஒரே ஒரு வேளை தவிர மற்ற எல்லா வேளைகளிலும் வீட்டு உணவு சாப்பிட்டிருக்கிறீர்கள் என்றால் TBCD அவர்கள் வீட்டு அன்ன லட்சுமிக்குத் தான் முதல் பாராட்டு போய்ச் சேர வேண்டும். வணங்குகிறேன் தாயே. *//TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10460542153002218152007-11-26T21:50:00.000+08:002007-11-26T21:50:00.000+08:00வாழ்த்துக்கள் கண்ணன்.அப்புடியே நாலு பேரோட சுற்றுலா...வாழ்த்துக்கள் கண்ணன்.<BR/><BR/>அப்புடியே நாலு பேரோட சுற்றுலாப்புகைப்படங்களையும் போட்டுருந்தீங்கன்னா நல்லாயிருக்கும்..ரூபஸ்https://www.blogger.com/profile/10968643604661934749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30404299919709101372007-11-26T18:56:00.000+08:002007-11-26T18:56:00.000+08:00வாசிக்கும் போதே அங்கெல்லாம் 'என்ன நடந்திருக்கும்' ...வாசிக்கும் போதே அங்கெல்லாம் 'என்ன நடந்திருக்கும்' என்கிற முழு காட்சிகளும் மனக்கண் முன் ஓடுவது போன்ற விவரிப்பு. அருமை.<BR/><BR/>இத்தனை அலைச்சல்களுக்கு மத்தியில் ஒரே ஒரு வேளை தவிர மற்ற எல்லா வேளைகளிலும் வீட்டு உணவு சாப்பிட்டிருக்கிறீர்கள் என்றால் TBCD அவர்கள் வீட்டு அன்ன லட்சுமிக்குத் தான் முதல் பாராட்டு போய்ச் சேர வேண்டும். வணங்குகிறேன் தாயே. <BR/><BR/>நீங்கள் சரியான பேருந்து பிடித்து சரியான நேரத்துக்குப் போயிருந்தால் தான் ஆச்சர்யம்; தங்களுடைய செல்புட் மற்றும் ஸெங்கோ அனுபவப் பதிவுகளைப் படித்த பிறகும் அவர் காலை உணவு தயாரித்து வைத்ததை என்ன என்று சொல்வது!<BR/><BR/>பாரி அரசு மற்றும் ஜெகதீசன் இருவரும் திருமணம் ஆகாதவர்கள், TBCD துணைவியாருடன் வந்திருக்கிறார். ஒருவர் மட்டும் தான் மனைவியை ஊருக்கு அனுப்பியிருப்பவர். இந்த காம்பினேஷனில் டாக்ஸியில் யார் சேட்டை செய்திருப்பார்கள் என்று யாரும் சொல்ல வேண்டுமா என்ன?<BR/><BR/>அருமையான பயணம்; அருமையான நண்பர்கள்; அருமையான பதிவு. அடிக்கடி பல இடங்கள் போய் வந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57384959937643213432007-11-26T18:38:00.000+08:002007-11-26T18:38:00.000+08:00அருமையான பயணமாக அமைந்து உள்ளது போல இருக்கே.. தொடர்...அருமையான பயணமாக அமைந்து உள்ளது போல இருக்கே.. தொடர்ந்து இதே போல் அமைய வாழ்த்துக்கள் :)<BR/><BR/>இது போன்ற பயணங்களை அமீரகத்தில் இருக்கும் மக்கள் செய்துக் கொண்டு இருக்கின்றார்கள்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5429178540089283732007-11-26T18:18:00.000+08:002007-11-26T18:18:00.000+08:00எச்சூஸ்மி நான் உள்ள வரலாமா?எச்சூஸ்மி நான் உள்ள வரலாமா?Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52464007572250161382007-11-26T18:16:00.000+08:002007-11-26T18:16:00.000+08:00அடப் பாவி மக்கா என் கிட்ட ஒரு வார்த்த சொல்லியிருந்...அடப் பாவி மக்கா என் கிட்ட ஒரு வார்த்த சொல்லியிருந்தா கடேசி நாளும் அதுமா கும்மி இருக்க மாட்டேன் இப்படி மூனு பேரு மாத்திரம் சாட்டிங் பன்றேளே இது நியாயமா<BR/><BR/>மூத்த பதிவர்கள் ஏன் எப்போதும் மூடி டைப்பாக இருக்கிறார்கள்?Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43026779095534959482007-11-26T18:14:00.000+08:002007-11-26T18:14:00.000+08:00//வலையில் எழுவது பயனளிக்குமா ? அளிக்காதா ? அதை கால...//வலையில் எழுவது பயனளிக்குமா ? அளிக்காதா ? அதை காலம் தான் சொல்ல முடியும். ஆனால் கை மேல் பலன் நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். இனிய நினைவுகளும், நிகழ்வுகளும் அவ்வப்போது கிடைக்கிறது//<BR/>well said GK.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18614291249384874792007-11-26T17:48:00.000+08:002007-11-26T17:48:00.000+08:00பதிவுலகம் ஏற்படுத்தித்தரும் அலாதியான நட்பிற்கு இப்...பதிவுலகம் ஏற்படுத்தித்தரும் அலாதியான நட்பிற்கு இப்பதிவு ஒரு சான்று. <BR/><BR/>அருமை.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12954292547030426572007-11-26T14:50:00.000+08:002007-11-26T14:50:00.000+08:00நமது குழுவில் வந்த "P.C.ஸ்ரீராம்" இன்னும் அவர் எடு...நமது குழுவில் வந்த "P.C.ஸ்ரீராம்" இன்னும் அவர் எடுத்த வீடியோக்களை (WHA9898 உட்பட) வெளியிடாமல் இருப்பதற்கு கடும் கண்டனங்கள்...ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36680737774828403752007-11-26T14:42:00.000+08:002007-11-26T14:42:00.000+08:00//TBCD said... எங்களது உளவுப் பிரிவின் தகவல் ப...//<BR/>TBCD said...<BR/><BR/> எங்களது உளவுப் பிரிவின் தகவல் படி..<BR/>//<BR/>இது போன்ற போலி உளவுப் பிரிவின் தகவல்களை யாரும் நம்பவேண்டாம்.. வலையுலகின் அங்கீகரிக்கப்பட்ட ஒரே உளவு நிறுவனம், BBI மட்டுமே!!!<BR/><BR/>போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!!<BR/>போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!!<BR/>போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!!ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4790148266838752052007-11-26T14:33:00.000+08:002007-11-26T14:33:00.000+08:00எங்களது உளவுப் பிரிவின் தகவல் படி..போண்டா பரிமாறின...எங்களது உளவுப் பிரிவின் தகவல் படி..போண்டா பரிமாறினால், கஸ்குட்டா போன்ற ஒட்டுண்ணிகள் வருமென்று தகவல் வந்ததால், பதிவர்களின் நலன் கருதி<BR/>போண்டா தவிர்க்கப்பட்டது.<BR/><BR/>இவன்,<BR/>எ.ஏ.தி.க தலைவர்TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55446517813982229642007-11-26T14:19:00.000+08:002007-11-26T14:19:00.000+08:00B.B.I யில் இருந்து எனக்கு வந்த மடல்:நவ-24 மற்றும் ...B.B.I யில் இருந்து எனக்கு வந்த மடல்:<BR/><BR/>நவ-24 மற்றும் நவ-25 ஆகிய தேதிகளில் நடந்த சந்திப்பில் யாரும் போண்டா பரிமாறப் படவில்லை எனத் தெரிகிறது. எனவே அச்சந்திப்பை பதிவர் சந்திப்பாகவோ அல்லது மாநாடாகவோ எடுத்துக்கொள்ள முடியாது.<BR/>இனிமேல் யாராவது பதிவர் சந்திப்பு/மாநாடு நடத்தினால் அங்கு போண்டா பரிமாறப்பட்ட ஆதாரங்களைச் சமர்ப்பித்தால் மட்டுமே BBI ஏற்றுக்கொள்ளும்!!!!!<BR/><BR/>இப்படிக்கு,<BR/><B>BBI, South East Asia.</B><BR/><BR/>(உங்கள் பதிவில் அதர் ஆப்சன் இல்லாததால் BBIயினர் எனக்கு அனுப்பி உங்கள் பதிவில் கமெண்ட் போடச் சொன்னார்கள்...)ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72901128857669042382007-11-26T14:10:00.000+08:002007-11-26T14:10:00.000+08:00அருமையான சந்திப்பாக இருக்கும் போல இருக்கே! பிறகு ல...அருமையான சந்திப்பாக இருக்கும் போல இருக்கே! <BR/><BR/>பிறகு லக்கிக்கு ஒரு ரிப்பீட்டேய்குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3241375814762831602007-11-26T14:09:00.000+08:002007-11-26T14:09:00.000+08:00//TBCD said... பினாங் கொடி மலையிலே, நாம் சந்தித்த ...//TBCD said... <BR/>பினாங் கொடி மலையிலே, நாம் சந்தித்த செக்ஸ்லோவோக்கிய அன்பரைப் பற்றி சொல்லாமல் விட்ட கோவி.கண்ணனுக்கு என் கண்டனங்கள்..<BR/><BR/>2:03 PM, November 26, 2007<BR/>//<BR/><BR/>டிபிசிடி ஐயா,<BR/><BR/>பாரி.அரசு மேட்டரையெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள், அடிக்க வந்துவிடுவார். அவராக 'பீல்டு' எக்ஸ்பீரியன்ஸை வைத்து எழுதுவார் என்று உங்களைப் போலவே நானும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58742592174551788642007-11-26T14:07:00.000+08:002007-11-26T14:07:00.000+08:00//முதன் முறையாக ஜெகதீசனும் டிபிசிடியும் சந்தித்து ...//<BR/>முதன் முறையாக ஜெகதீசனும் டிபிசிடியும் சந்தித்து கொண்டனர்.<BR/>//<BR/>எனக்கு முதல் சந்திப்பு போலவே தெரியவில்லை.. நீண்ட நாள் நண்பர் போலத் தெரிந்தது.. <BR/>நீங்கள் அந்த செக் நாட்டவரிடம் அறிமுகப்படுத்தும் போது, இது தான் இவர்களின் முதல் சந்திப்பு என்று சொன்ன போது தான், முதல் சந்திப்பு என்பதே நினைவுக்கு வந்தது...<BR/>:)))ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1073190812846200822007-11-26T14:05:00.000+08:002007-11-26T14:05:00.000+08:00ஜெகதீசன் மற்றும் டிபிசிடி,நீங்கள் இருவரும் என்ன சொ...ஜெகதீசன் மற்றும் டிபிசிடி,<BR/><BR/>நீங்கள் இருவரும் என்ன சொல்கிறீர்கள் என்று 'புரியல்ல... தயவு செய்து விளக்கவும்'<BR/><BR/>எல்லோருக்கும் கேட்கட்டும்.<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com