tag:blogger.com,1999:blog-10267267.post2257885359945860753..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: அப்பாடா.....இடது கையைப் பார்த்து சுடுங்க...!கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-10267267.post-8556927132939157142008-11-27T14:39:00.000+08:002008-11-27T14:39:00.000+08:00நல்ல சட்டம்தான். :)நல்ல சட்டம்தான். <BR/><BR/>:)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23686886208600788162008-11-27T13:56:00.000+08:002008-11-27T13:56:00.000+08:00பின்னூட்டம் அளித்த அன்பு பதிவர்கள் அனைவருக்கும் நன...பின்னூட்டம் அளித்த அன்பு பதிவர்கள் அனைவருக்கும் நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26393232611335354202008-11-20T22:48:00.000+08:002008-11-20T22:48:00.000+08:00//இதைத் தடுப்பதற்கு எளிய வழியாக, எந்த கட்சி சார்பி...//இதைத் தடுப்பதற்கு எளிய வழியாக, எந்த கட்சி சார்பில் பேருந்து கொளுத்தப்பட்டாலும் இருமடங்கு பேருந்தின் விலையை அந்த கட்சியிலிருந்து தண்டத்தொகையாக வசூல் செய்து இரு பேருந்துகளை வாங்கிவிட வேண்டும். //<BR/><BR/>இந்த கருத்தே நடைமுறைக்கு ஒவ்வாது என்பது என் கருத்து. ஒரு கட்சியின் தலைவனோ அல்லது தலைவியோ அல்லது மற்ற தலைவர்களோ ஒரு தொண்டனைப் பார்த்து இரண்டு மூன்று பேருந்தை கொளுத்தினால் தான் நம் போராட்டம் வெற்றி பெரும் என்று வாய்மொழி உத்தரவு போட்டாலும் கூட, கொளுத்துபவனை அல்லது கொளுத்துகிற வயதுக்கு வந்த முட்டாளைத் தான் தண்டிக்க வேண்டும். அவனிடமிருந்து தான் பணத்தை வசூலிக்க வேண்டும். அவனுக்கு புத்தி எங்கே போனது? கட்சித் தலைமையிடம் இருந்து வசூலிக்கவே கூடாது. கட்சித் தலைமை உத்தரவிடாத பட்சத்தில், ஓர் உணர்ச்சிக் கொந்தளிப்பில் தொண்டன் செய்திருந்தால் அதற்கு கட்சித் தலைமை எப்படிப் பொறுப்பாக முடியும். அதனால் அவனவன் செய்த வினையை அவனே அறுவடை செய்ய வகை செய்ய வேண்டும். இப்படி செய்தால் ஒரு பய கூட பஸ்சை கொளுத்தவோ பொது சொத்துக்குச் சேதம் உண்டாக்கவோ மாட்டான். தமிழகம் அமைதிப்பூங்காவாகக் காட்சியளிக்கும். முன்னூத்தி அம்பத்தி ஆருக்கு யாரும் பயப்பட வேண்டியதில்லை.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17457609931457109872008-11-20T02:27:00.000+08:002008-11-20T02:27:00.000+08:00//படங்களை ஜட்டியுடன் போடவேண்டும்//ஏன்? லேடீஸ் ஸ்பெ...//படங்களை ஜட்டியுடன் போடவேண்டும்//<BR/><BR/>ஏன்? லேடீஸ் ஸ்பெஷலா இல்லைன்னா லேடீஸை ஏறவிடாமல் செய்வதற்கா? :-)<BR/><BR/>'களிப்பதை ' நேத்தே கண்டேன்!<BR/>சீரியஸான பதிவுக்குள்ளே குச்சியைத் தூக்கிக்கிட்டு வரவேணாம். 'மகிழ்ச்சி'யா போகட்டும் போலீஸ் பிடிக்கும்வரைன்னு விட்டுட்டேன்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5126798126087096062008-11-20T01:15:00.000+08:002008-11-20T01:15:00.000+08:00நம்மாளுங்களுக்கு பொதுச்சொத்துன்னாவே ஏளனம் தான் :(நம்மாளுங்களுக்கு பொதுச்சொத்துன்னாவே ஏளனம் தான் :(ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5264226419133710132008-11-20T00:59:00.000+08:002008-11-20T00:59:00.000+08:00எனக்கு ரொம்ப நாளா சந்தேகம் ஒன்னு இருக்கு.. அடிதடி ...எனக்கு ரொம்ப நாளா சந்தேகம் ஒன்னு இருக்கு.. அடிதடி கொளுத்தறது எல்லாம் டீவியில் காண்பிக்கிறாங்க.. ஆனா அதுல வந்த ஆளுங்களை ன்னு அடையாளம் கண்டு யாரையாச்சும் கைது செய்திருக்காங்களா.. இந்த வீடியோ ஆதரங்களை வைத்து..?முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57076796474129400952008-11-20T00:22:00.000+08:002008-11-20T00:22:00.000+08:00//அந்த கட்சியிலிருந்து தண்டத்தொகையாக வசூல் செய்து ...//அந்த கட்சியிலிருந்து தண்டத்தொகையாக வசூல் செய்து ...//<BR/><BR/>இதையெல்லாம் யாரு செய்யணும். அரசியல் கட்சிகள்தான். தான் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்குறது மாதிரிதான். அதனால் இது எதுவும் நடக்கப் போவதில்லை. எல்லாம் ஒரு wishful thinking. அம்புடுதான்தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5996631893045073742008-11-20T00:12:00.000+08:002008-11-20T00:12:00.000+08:00// வடகரை வேலன் said... கொளுத்துறதெல்லாம், ஒன்ரியம்...// வடகரை வேலன் said... <BR/>கொளுத்துறதெல்லாம், ஒன்ரியம்,தாலுகா, வட்டம், மாவட்டம், ச்துரம் போன்ற அரசியல் பிரமுகர்களும் அவ்ர்களின் அல்லக்கைகளும்தான்.<BR/><BR/>போலீசுக்கும் தெரியும். அவர்கள் கைகள் கட்டப்ப்ட்டிருக்கின்றன.//<BR/>unmaiT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75042787055569624982008-11-20T00:00:00.000+08:002008-11-20T00:00:00.000+08:00கொளுத்துறதெல்லாம், ஒன்ரியம்,தாலுகா, வட்டம், மாவட்ட...கொளுத்துறதெல்லாம், ஒன்ரியம்,தாலுகா, வட்டம், மாவட்டம், ச்துரம் போன்ற அரசியல் பிரமுகர்களும் அவ்ர்களின் அல்லக்கைகளும்தான்.<BR/><BR/>போலீசுக்கும் தெரியும். அவர்கள் கைகள் கட்டப்ப்ட்டிருக்கின்றன.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71124649804760977552008-11-19T23:45:00.000+08:002008-11-19T23:45:00.000+08:00உங்கள் கருத்துக்களை முழுமையாக வரவேற்கிறேன். ஏற்கனவ...உங்கள் கருத்துக்களை முழுமையாக வரவேற்கிறேன். <BR/><BR/>ஏற்கனவே இருந்த சட்டம் தான் இது , சமீபத்துல திமுக ஆட்சியிலத்தான் இத அனைத்துக் கட்சி ஆதரவோட நீக்குனாங்க.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33599872693167199352008-11-19T23:32:00.000+08:002008-11-19T23:32:00.000+08:00சரிஒட்டு தாடி தொப்பி போட்டு கொளுத்துனா..?இல்லை புட...சரி<BR/><BR/>ஒட்டு தாடி தொப்பி போட்டு கொளுத்துனா..?<BR/><BR/>இல்லை புடிக்காத கட்சி துண்டு போட்டு கொளுத்துனா..?<BR/><BR/>மத்தபடி மைனர் குஞ்ச சுடலாம்<BR/><BR/>அதுவும் நம்ம போலிசு யார சுடும்னு குஜராத்தையும் ஒரிஸாவையும் பார்த்த பிறகும் நம்புறிங்களே<BR/><BR/>உங்களையெல்லாம் நினைத்தால் பாவமா இருக்கு..:)வண்ணான்https://www.blogger.com/profile/02308612432165750496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41268536955468224782008-11-19T23:23:00.000+08:002008-11-19T23:23:00.000+08:00//வெடிகுண்டு முருகேசன் said... ஓட்டுனர் கேமராவை ஓட...//வெடிகுண்டு முருகேசன் said... <BR/>ஓட்டுனர் கேமராவை ஓடவிட்டு பதியவைத்தாலே போதும், அந்த ஆதார அடிப்படையில் அப்படியே கூட்டத்தையே அள்ளிப் போடலாம்<BR/>//<BR/><BR/>பஸ்ஸையே கொளுத்திபுட்டாங்களாம் கேமராவாம் ஆதாரமாம் யப்பா முடியடா சாமி :)<BR/>//<BR/><BR/>ப்ளாக் பாக்ஸ் போல் தீயால் எரியாத பாதுகாப்புப் பெட்டிக்குள் படப் பதிவை வைக்கலாம், வயர்லஸ் கேமரா கூட பயன்படுத்துறாங்க.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42986877152792168572008-11-19T23:10:00.000+08:002008-11-19T23:10:00.000+08:00ஓட்டுனர் கேமராவை ஓடவிட்டு பதியவைத்தாலே போதும், அந்...ஓட்டுனர் கேமராவை ஓடவிட்டு பதியவைத்தாலே போதும், அந்த ஆதார அடிப்படையில் அப்படியே கூட்டத்தையே அள்ளிப் போடலாம்<BR/>//<BR/><BR/>பஸ்ஸையே கொளுத்திபுட்டாங்களாம் கேமராவாம் ஆதாரமாம் யப்பா முடியடா சாமி :)வண்ணான்https://www.blogger.com/profile/02308612432165750496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6167721699441179442008-11-19T22:42:00.000+08:002008-11-19T22:42:00.000+08:00//வெடிகுண்டு முருகேசன் said... இதெல்லாம் எழுத நல்ல...//வெடிகுண்டு முருகேசன் said... <BR/>இதெல்லாம் எழுத நல்லா இருக்கும் செயல் படுத்த முடியாது<BR/><BR/>கொளுத்திட்டு அடுத்தவன் கட்சி துண்டை போட்டுடா..?<BR/><BR/>ஒட்டு தாடி தொப்பி வைச்சி குண்ட வைச்சிட்டா..?<BR/><BR/>நிதிபதிகளை விலைக்கு வாங்கிட்டா..?<BR/><BR/>தீர்ப்பு வர விடாம இழுத்து அடிச்சிட்டா..?<BR/><BR/>கலவரம் பண்ணி இதுவரைக்கு தீர்ப்பு கொடுக்க பட்டது எத்தனை..? விடுபட்டவை எத்தனை..?<BR/><BR/>இந்த பதிவை பற்றி நச்சினு ஒன்னு..<BR/><BR/>இதுதெல்லாம் அரசியலில் சகஜமப்பா... :)<BR/>//<BR/><BR/>அனைத்துப் பேருந்திலும் சிறிய அளவு பாதுகாப்பு கேமரா பொருத்தி பதிவு செய்ய முடியும். மற்ற நேரங்களில் இல்லாமல் கலவரமான சூழல் வந்தால் ஓட்டுனர் கேமராவை ஓடவிட்டு பதியவைத்தாலே போதும், அந்த ஆதார அடிப்படையில் அப்படியே கூட்டத்தையே அள்ளிப் போடலாம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11554613014872670712008-11-19T22:41:00.000+08:002008-11-19T22:41:00.000+08:00பாசமலர் நன்றி !சுல்தான் ஐயா நன்றி !பாசமலர் நன்றி !<BR/><BR/>சுல்தான் ஐயா நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5072406951433625562008-11-19T22:39:00.000+08:002008-11-19T22:39:00.000+08:00//Ŝ₤Ω..™ said... பேருந்துன்னு இல்லங்க.. பொது சொத்த...//Ŝ₤Ω..™ said... <BR/>பேருந்துன்னு இல்லங்க.. பொது சொத்து எதையுமே இவனுங்க சேதப்படுத்தாம இருக்கர மாதிரி தண்டனைகள் கடுமையா இருக்கனும்.. <BR/>பொது இடங்களில் சிறுநீர் களிப்பது.. எச்சில் துப்புவது.. எல்லாத்துக்கும் தக்க தண்டனைகள் தரனும்.. பொது இடத்துல புகைபிடிப்பது இப்போது தடை செய்யப்பட்டுள்ளது???<BR/>//<BR/><BR/>உங்கள் பின்னூட்டம் நிறைவாக இருந்தது, சிறுநீர் 'களிப்பது' என்று எழுதி இருக்கிறீர்கள், பொது இடத்தில் சிறுநீர் போகிறவர்கள் ஆனந்தமாகவே கழிக்கிறார்கள் என்று பொருள் எடுத்துக் கொள்ளவா ?<BR/>:) சில எழுத்துப் பிழைகள் பொருளையே மாற்றிடும் இல்லையா ?<BR/><BR/>நானும் ஒருமுறை கல்வி என்கிற இடத்தில் கலவி என்று எழுதிவிட்டேன். துளசி அம்மாதான் சுட்டிக் காட்டினார்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4527973620051120912008-11-19T22:36:00.000+08:002008-11-19T22:36:00.000+08:00//narsim said... ஆழமான பதிவு..தண்டனையின் ஆழம் இன்ன...//narsim said... <BR/>ஆழமான பதிவு..தண்டனையின் ஆழம் இன்னும் அதிகம் வேண்டும்!<BR/><BR/>4:55 PM, November 19, 2008<BR/>//<BR/><BR/>பேருந்து எரித்தவர்களின் படங்களை அந்த ஊர் பேருந்து நிலையத்தில் வைத்தால் பொதுமக்கள் துப்பிவிட்டுச் செல்வார்கள், மேலும் அந்த அடையாளத்தை வைத்து நடத்துனர்கள் அவர்களை எதிர்காலத்தில் பேருந்துக்குள்ளேயே அனுமதிக்கக் கூடாதுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44423707641674646422008-11-19T22:34:00.000+08:002008-11-19T22:34:00.000+08:00//ஆனா கலவரம் நடக்குதுன்னு தெரிஞ்சி போலீஸ் வரதுக்கு...//ஆனா கலவரம் நடக்குதுன்னு தெரிஞ்சி போலீஸ் வரதுக்குள்ளே பஸ்ஸையே எரிச்சிட்டு ஓடிடுறாங்களே!<BR/><BR/>பயணிகளுக்கே அந்த உத்தரவை கொடுத்துடலாம்! பொதுச் சொத்தை காப்பாற்ற வேண்டிய கடமையும்/பொறுப்பும் மிஸ்டர் பொதுஜனத்துக்கும் உண்டு!<BR/><BR/>அப்பத்தான் இந்த மாதிரி அராஜங்கள் அடங்கும்! இல்லாட்டி போலீஸ் வர வரைக்கும் பார்த்துகிட்டு இருந்தா...<BR/><BR/>ஹெஹெ...!<BR/>//<BR/><BR/>கணனி காலம், அனைத்துப் பேருந்தின் முகப்பில் கேமரா வைத்து கண்காணித்து அமுக்கலாம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6006248185385553322008-11-19T22:33:00.000+08:002008-11-19T22:33:00.000+08:00//துளசி கோபால் said... தண்டனையை அப்படியே ரெட்டிப்ப...//துளசி கோபால் said... <BR/>தண்டனையை அப்படியே ரெட்டிப்பாக்குங்க.<BR/><BR/>நாலு புது பஸ் ஓடட்டும்.<BR/><BR/>4:26 PM, November 19, 2008<BR/>//<BR/><BR/>அந்த பேருந்தில் எரிக்கப்பட்ட பேருந்துக்கு மாற்றாக வழங்கப்பட்டது என்றும் பேருந்தை எரித்தவர்களின் பெயர்களுடன் படங்களை ஜட்டியுடன் போடவேண்டும்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59342603505231145572008-11-19T22:30:00.000+08:002008-11-19T22:30:00.000+08:00//நையாண்டி நைனா 5:27 PM, November 19, 2008 எரிக்...//நையாண்டி நைனா 5:27 PM, November 19, 2008 <BR/>எரிக்கும் கை வலது கையாகவே இருக்கும், அதையே வெட்டி ஏறிய சட்டம் செய்வோம். கழுவும் கையினாலே தின்னு தொலையட்டும்..... <BR/>(பாவமே செய்யாத இடது கையை ஏன்? தண்டிப்பானேன்)<BR/>//<BR/><BR/>தன்னுடைய உடல் உறுப்பிலும் தீண்டாமையாக இடது கையை இழிவாக நினைக்கும் பழக்கம் குறிப்பாக இந்துக்களுக்கு இருக்கு. இடது கை இல்லை என்றால் நிலைமை எவ்வளவு மோசம் என்பதை பலரும் உணருவார்கள். இடது கைக்கு தண்டனை இல்லை, சாப விமோசனம் :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23235066839228553632008-11-19T22:24:00.000+08:002008-11-19T22:24:00.000+08:00இதெல்லாம் எழுத நல்லா இருக்கும் செயல் படுத்த முடியா...இதெல்லாம் எழுத நல்லா இருக்கும் செயல் படுத்த முடியாது<BR/><BR/>கொளுத்திட்டு அடுத்தவன் கட்சி துண்டை போட்டுடா..?<BR/><BR/> ஒட்டு தாடி தொப்பி வைச்சி குண்ட வைச்சிட்டா..?<BR/><BR/>நிதிபதிகளை விலைக்கு வாங்கிட்டா..?<BR/><BR/>தீர்ப்பு வர விடாம இழுத்து அடிச்சிட்டா..?<BR/><BR/>கலவரம் பண்ணி இதுவரைக்கு தீர்ப்பு கொடுக்க பட்டது எத்தனை..? விடுபட்டவை எத்தனை..?<BR/><BR/>இந்த பதிவை பற்றி நச்சினு ஒன்னு..<BR/><BR/>இதுதெல்லாம் அரசியலில் சகஜமப்பா... :)வண்ணான்https://www.blogger.com/profile/02308612432165750496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78167000239270422932008-11-19T21:34:00.000+08:002008-11-19T21:34:00.000+08:00//இருமடங்கு பேருந்தின் விலையை அந்த கட்சியிலிருந்து...//இருமடங்கு பேருந்தின் விலையை அந்த கட்சியிலிருந்து தண்டத்தொகையாக வசூல் செய்து இரு பேருந்துகளை வாங்கிவிட வேண்டும்//<BR/>பேருந்து விலையைக் கொடுத்தாலும் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள் போலுள்ளதே :))<BR/><BR/>//(பாவமே செய்யாத இடது கையை ஏன்? தண்டிப்பானேன்)//<BR/>திரும்பவும் அந்த கைக்குத்தான் தண்டணை. எல்லா வேலையும் அதுதானே செய்யனும்.:))<BR/><BR/>Jokes apart சிந்திக்க வேண்டிய பதிவு.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46603946824916993302008-11-19T21:23:00.000+08:002008-11-19T21:23:00.000+08:00நடைமுறையில் அமல்படுத்தினால் நல்லதுதான்..நடைமுறையில் அமல்படுத்தினால் நல்லதுதான்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16985515096348386502008-11-19T17:27:00.000+08:002008-11-19T17:27:00.000+08:00எரிக்கும் கை வலது கையாகவே இருக்கும், அதையே வெட்டி ...எரிக்கும் கை வலது கையாகவே இருக்கும், அதையே வெட்டி ஏறிய சட்டம் செய்வோம். கழுவும் கையினாலே தின்னு தொலையட்டும்..... <BR/>(பாவமே செய்யாத இடது கையை ஏன்? தண்டிப்பானேன்)நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79225312880938846502008-11-19T17:13:00.000+08:002008-11-19T17:13:00.000+08:00பேருந்துன்னு இல்லங்க.. பொது சொத்து எதையுமே இவனுங்க...பேருந்துன்னு இல்லங்க.. பொது சொத்து எதையுமே இவனுங்க சேதப்படுத்தாம இருக்கர மாதிரி தண்டனைகள் கடுமையா இருக்கனும்.. <BR/>பொது இடங்களில் சிறுநீர் களிப்பது.. எச்சில் துப்புவது.. எல்லாத்துக்கும் தக்க தண்டனைகள் தரனும்.. பொது இடத்துல புகைபிடிப்பது இப்போது தடை செய்யப்பட்டுள்ளது???Ŝ₤Ω..™https://www.blogger.com/profile/06832521090620414538noreply@blogger.com