tag:blogger.com,1999:blog-10267267.post1999311369913766234..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: சலுகைகளின் பெயரில் அரசாங்க மோசடி ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-10267267.post-48473896819006890792007-06-12T07:05:00.000+08:002007-06-12T07:05:00.000+08:00இடப்பங்கீட்டு ஆதரவாளர்கள் கூட தலீத் கிறிஸ்தவர்களின...இடப்பங்கீட்டு ஆதரவாளர்கள் கூட தலீத் கிறிஸ்தவர்களின் நிலையை பேசுவது இல்லை .<BR/><BR/>தற்போதைய சமூக அந்தஸ்து மாறுகிறது என்று வாதத்திற்காக எடுத்துகொண்டாலும் , முன்னோர்கள் பட்ட துன்பத்திற்காகவாவது தலீத் கிறிஸ்தவர்களுக்கு இடப்பங்க்கீடு இருக்கவேண்டும் .<BR/><BR/>தலீத்துகள் பண்த்துக்காக மாறுகிறார்கள் என சொல்பவர்க்ளை வன்கொடுமை சட்டத்தின் மூலம் உள்ளே தள்ளவேண்டும்-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37117279803076763592007-05-30T00:03:00.000+08:002007-05-30T00:03:00.000+08:00//நல்லா சொன்னிங்க...முதல் முதலில் உங்களைத்தான் மாத...//நல்லா சொன்னிங்க...முதல் முதலில் உங்களைத்தான் மாத்தனும்... எப்ப வைத்துக் கொள்ளலாம்//<BR/><BR/>ஜீகே அய்யா,<BR/>சொல்லுங்கய்யா.எப்ப வேணா வைத்துக் கொள்ளலாம்.என்ன ஒரு பெரிய கும்பலா மாறினா நம்ம சிவபாலன் அய்யா கூட ஒரு சற்று முன் செய்தியில போட்டு விளம்பரம் கொடுப்பாரேன்னு பாத்தேன்.உங்க வழி தான் என் வழி.<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51171920776590976392007-05-29T23:52:00.000+08:002007-05-29T23:52:00.000+08:00//ஜீகே அய்யா,நீங்க பொடி வச்சு அல்லான்னு சொன்னவுடனே...//ஜீகே அய்யா,<BR/><BR/>நீங்க பொடி வச்சு அல்லான்னு சொன்னவுடனே புரிஞ்சிக்கிட்டேன்.நம்ம கட்சி ஓ பி சி கும்பல் முஸ்லிம்களா மாறி,உருது மொழிக்கு தாவிடனும்னு சூசகமா சொல்றீங்க.நல்லதுங்கய்யா.உருது ரொம்ப இனிமையான மொழி. கரடு முரடு தமிழ் போல அல்லா அது.நல்ல சாய்ஸ்.<BR/><BR/>பாலா //<BR/><BR/>நல்லா சொன்னிங்க...முதல் முதலில் உங்களைத்தான் மாத்தனும்... எப்ப வைத்துக் கொள்ளலாம்<BR/><BR/>:))))))))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51812287211196205442007-05-29T23:47:00.000+08:002007-05-29T23:47:00.000+08:00//அல்லா த்தையும் சொல்றவரு இத்தையும் சொல்லிடலாமே//ஜ...//அல்லா த்தையும் சொல்றவரு இத்தையும் சொல்லிடலாமே//<BR/><BR/>ஜீகே அய்யா,<BR/><BR/>நீங்க பொடி வச்சு அல்லான்னு சொன்னவுடனே புரிஞ்சிக்கிட்டேன்.நம்ம கட்சி ஓ பி சி கும்பல் முஸ்லிம்களா மாறி,உருது மொழிக்கு தாவிடனும்னு சூசகமா சொல்றீங்க.நல்லதுங்கய்யா.உருது ரொம்ப இனிமையான மொழி. கரடு முரடு தமிழ் போல அல்லா அது.நல்ல சாய்ஸ்.<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26001066698267701132007-05-29T23:38:00.000+08:002007-05-29T23:38:00.000+08:00//Anonymous said... ஜிகே அய்யா,மொட்டையா,தாடியா என்...//Anonymous said... <BR/>ஜிகே அய்யா,<BR/><BR/>மொட்டையா,தாடியா என்ற கேள்விக்கு,ரெண்டும் வாணாம்,தடி தான்னு கொள்கை விளக்கம் தந்துட்டீங்க.ஆனா கிருமி லேயர் ஓ பி சி கும்பல் உருதுக்கு மொழி மாற்ற புரட்சி பற்றி நம்ம கட்சி கருத்து என்னன்னு சொல்லலையே.<BR/><BR/>பாலா <BR/>//<BR/><BR/>பாலா ஐயா,<BR/><BR/>அல்லாத்தையும் சொல்றவரு இத்தையும் சொல்லிடலாமே.<BR/><BR/>தேவபாசை வேணாமா ? 'மூல'பாசையை விட்டுகொடுக்கச் செல்லிறீரே!<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46147043952446370852007-05-29T17:25:00.000+08:002007-05-29T17:25:00.000+08:00//இதே நிலையில், பொருளாதார அடிப்படையில் சலுகைகள் வழ...//இதே நிலையில், பொருளாதார அடிப்படையில் சலுகைகள் வழங்கப்பட்டிருக்குமானால், தாங்கள் இப்படி ஒரு பதிவு எழுதுவதற்கே வாய்ப்பு இருந்திருக்காது. சிறிது பழங்கதைகளை ஒதுக்கி விட்டு, தெள்ளிய மனதுடன் சிந்தித்தால் இன்றைய சமூக, ஏற்றத்தாழ்வுகளுக்கு முக்கியக் காரணி பொருளாதாரம் மட்டுமே என்பது புரியும். ஆகவே அரசின் கொள்கைகள்/சலுகைகள் அனைத்தும் பொருளாதரத்தின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும். அது மட்டுமே நம் சமூகத்தினை உண்மையான முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் என்றும் நம்புகிறேன். முன்னேறியவர்கள் எனக் கூறப்படும் வகுப்பினர் 2000 ஆண்டுகளுக்கு முன் எங்களை நசுக்கினர். ஆகவே இப்பொழுது அவர்களை நசுக்குவோம் என்பது - சிந்தனை மழுங்கபெற்றவர்களின் வாதமாகவே எண்ணுகிறேன். உதாரணத்திற்கு 1942ல் நம் முன்னோர் யாரிடமோ வாங்கிய கடனை உங்களிடமிருந்து வசூலிக்க யாராவது புறப்பட்டால் அது எவ்வளவு மடத்தனம் என்பதில் நமக்கு எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது. அதேபோல் யாரோ யாரையோ அடக்கினார்கள் என்று யாரோ சொல்லக் கேட்டு, அதன் பேரில் ஒரு அரசாங்கமே சிந்திக்கும் செயலிழந்து நிற்பது வேதனைக்குறியது. அந்தக் காலத்தில் ஒரு பிரச்சினை என்றால் அதை அந்தக் காலத்தில்தான் போராடவேண்டும். அதைவிடுத்து தற்போதைய காலகட்டத்தின் பிரச்சினையை உணராமல், கடந்த கால போராட்டங்களில் நாமிறங்குவது சரியில்லை.//<BR/><BR/>பொருளாதாரம் எந்த அடிப்படையில் பொருளாதாரத்தைப் பிரிப்பது ? சுய தொழில் அல்லது ஒரு சொத்து மூலம் நிரந்தரமாக அதிகமாக வருமானம் பெறுபவர்கள் சலுகைக்காக சான்றிதழில் குறைவாக போட்டு வாங்க மாட்டார்களா ?<BR/><BR/>உங்களுக்கு வேண்டுமென்றால் சொல்லுங்கள் அதுபோல் வாங்கிவிடலாம்.<BR/><BR/>பொருளாதாரத்தில் பிந்தங்கி இருப்பவர் மட்டுமே பிந்தங்கியவர் அல்லா ஐயா,<BR/><BR/>படிப்பு அறிவு வேண்டும் என்று சிந்திகாமல் இருப்பவகள் தான் உண்மையாகவே பின் தங்கியவர்கள். இடஒதுக்கீடு என்று ஒரு வாய்ப்பு இருக்கும் போதுதான் ஒருவேளை 10ஆம் வகுப்பு வரை அவன் படித்து இருந்தால் மேலும் படிக்க வழிசெய்யும்.<BR/><BR/>பணத்துக்காக தலித்துகள் மதம் மாறுகிறார்கள் என்று சிலர் சொல்லும் குற்றச்சாட்டையும் தூக்கி குப்பையில் தான் போடவேண்டும். மழைவெள்ள நிவாரணம் இலவசமாக கிடைக்கிறதென்று சென்று இறந்தவர்களில் வசதிபடைத்தவர்களும் இருந்திருக்கிறார்கள். பணத்தாசை யாருக்குத்தான் இல்லை ? பின்விளைவுகள் தெரியாமல் மதம் மாறி சலுகைகளை இழக்கும் தலித்துக்கள் குறித்துதான் சொல்கிறேன். மாற்றுமத தலித்துக்களுக்கு இடஒதுக்கீடு ஏற்கனவே இருக்கும் தலித்துக்களுக்கான ஒதுக்கீட்டு பட்டியலில் அவர்களை இணைத்தாலே போதும்.<BR/><BR/>பழங்கதைகளை ஒதுக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசைதான். ஆனால் பழங்கதை பேசுபவர்கள் தன் சமூகம் பாதிக்கப்படும் போது மட்டுமே குறிப்பிட்ட சில விசயங்களில் மட்டும் பழங்கதை பேசக்கூடாது என்கிறார்கள். மற்றவற்றிக்கெல்லாம் மரபு என்கிறார்கள். எந்தவிதமான பழங்கதை என்று முடிவுக்கு வரவேண்டுமே !<BR/>:)))<BR/><BR/>கருத்துக்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48636406399803294412007-05-29T16:39:00.000+08:002007-05-29T16:39:00.000+08:00கோவி அன்பரே: நல்ல திறனாய்வு. இதன் மூல காரணம் சாதி/...கோவி அன்பரே: நல்ல திறனாய்வு. இதன் மூல காரணம் சாதி/மத அடிப்படையில் கொடுக்கப்படும் சலுகைகளே. தாங்களே கூறியுள்ளபடி, மதமாற்றம் எந்தவித பொருளாதார, சமூக ஏற்றத்தையும் தராது. ஏழை, ஏழையாகவே இருப்பான் - ஆனால் மதம் மாறியதால் சில சலுகைகளை இழப்பான். இதில் உங்களுடைய வாதம், சாதி/மத அடிப்படையிலான சலுகைகளை சமூக, பொருளாதார அடிப்படைக்கு முடிச்சு போடும் முயற்சியே. இது சரியில்லை என்பது என் கருத்து.<BR/><BR/>இதே நிலையில், பொருளாதார அடிப்படையில் சலுகைகள் வழங்கப்பட்டிருக்குமானால், தாங்கள் இப்படி ஒரு பதிவு எழுதுவதற்கே வாய்ப்பு இருந்திருக்காது. சிறிது பழங்கதைகளை ஒதுக்கி விட்டு, தெள்ளிய மனதுடன் சிந்தித்தால் இன்றைய சமூக, ஏற்றத்தாழ்வுகளுக்கு முக்கியக் காரணி பொருளாதாரம் மட்டுமே என்பது புரியும். ஆகவே அரசின் கொள்கைகள்/சலுகைகள் அனைத்தும் பொருளாதரத்தின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும். அது மட்டுமே நம் சமூகத்தினை உண்மையான முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் என்றும் நம்புகிறேன். முன்னேறியவர்கள் எனக் கூறப்படும் வகுப்பினர் 2000 ஆண்டுகளுக்கு முன் எங்களை நசுக்கினர். ஆகவே இப்பொழுது அவர்களை நசுக்குவோம் என்பது - சிந்தனை மழுங்கபெற்றவர்களின் வாதமாகவே எண்ணுகிறேன். உதாரணத்திற்கு 1942ல் நம் முன்னோர் யாரிடமோ வாங்கிய கடனை உங்களிடமிருந்து வசூலிக்க யாராவது புறப்பட்டால் அது எவ்வளவு மடத்தனம் என்பதில் நமக்கு எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது. அதேபோல் யாரோ யாரையோ அடக்கினார்கள் என்று யாரோ சொல்லக் கேட்டு, அதன் பேரில் ஒரு அரசாங்கமே சிந்திக்கும் செயலிழந்து நிற்பது வேதனைக்குறியது. அந்தக் காலத்தில் ஒரு பிரச்சினை என்றால் அதை அந்தக் காலத்தில்தான் போராடவேண்டும். அதைவிடுத்து தற்போதைய காலகட்டத்தின் பிரச்சினையை உணராமல், கடந்த கால போராட்டங்களில் நாமிறங்குவது சரியில்லை.Krishna (#24094743)https://www.blogger.com/profile/06900459150187978437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5862198544755083772007-05-29T14:59:00.000+08:002007-05-29T14:59:00.000+08:00ஜிகே அய்யா,மொட்டையா,தாடியா என்ற கேள்விக்கு,ரெண்டும...ஜிகே அய்யா,<BR/><BR/>மொட்டையா,தாடியா என்ற கேள்விக்கு,ரெண்டும் வாணாம்,தடி தான்னு கொள்கை விளக்கம் தந்துட்டீங்க.ஆனா கிருமி லேயர் ஓ பி சி கும்பல் உருதுக்கு மொழி மாற்ற புரட்சி பற்றி நம்ம கட்சி கருத்து என்னன்னு சொல்லலையே.<BR/><BR/>பாலாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13262188784819386702007-05-29T13:54:00.000+08:002007-05-29T13:54:00.000+08:00//மொட்டை போடுபவர்களுக்கு எதிராகநாங்கெளெல்லாம் தடி ...//மொட்டை போடுபவர்களுக்கு எதிராக<BR/>நாங்கெளெல்லாம் தடி எடுப்பவர்கள் !//<BR/><BR/>//ஜிகே அய்யா,<BR/><BR/>இந்த ஐடியாவும் நல்லாதான் இருக்குது.வாங்கய்யா,நாம திருப்பதியிலேயே போய் , தடியை எடுத்து புரட்சி பண்ணுவோம்.என்ன,வெள்ளை தாடி ஒட்டிகிட்டா பெரியார் மாதிரி/பின் லேடன் மாதிரி நல்லா இருக்குமேன்னு சொன்னேன்.வாணாம்னாக்க உட்டுடுவோம்.'தடி' நல்ல திட்டம்.அதுக்கு தான் சொல்றது நீங்க என்னிக்கும் தலைவன்,நான் தொண்டன்.<BR/><BR/>பாலா //<BR/><BR/>பாலா ஐயா,<BR/><BR/>இன்னிக்கு சனி பெயர்ச்சியா ?<BR/><BR/>இங்கே பார்வை அதிகம் படுதே !<BR/>:))<BR/><BR/>வரவணையான் ஐயா பதிவு போடவில்லை என்றால் இங்கே வந்துடுறிங்களே ! <BR/><BR/>நல்லா இருங்க சாமி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68760193621379324542007-05-29T13:44:00.000+08:002007-05-29T13:44:00.000+08:00//மொட்டை போடுபவர்களுக்கு எதிராகநாங்கெளெல்லாம் தடி ...//மொட்டை போடுபவர்களுக்கு எதிராக<BR/>நாங்கெளெல்லாம் தடி எடுப்பவர்கள் !//<BR/><BR/>ஜிகே அய்யா,<BR/><BR/>இந்த ஐடியாவும் நல்லாதான் இருக்குது.வாங்கய்யா,நாம திருப்பதியிலேயே போய் , தடியை எடுத்து புரட்சி பண்ணுவோம்.என்ன,வெள்ளை தாடி ஒட்டிகிட்டா பெரியார் மாதிரி/பின் லேடன் மாதிரி நல்லா இருக்குமேன்னு சொன்னேன்.வாணாம்னாக்க உட்டுடுவோம்.'தடி' நல்ல திட்டம்.அதுக்கு தான் சொல்றது நீங்க என்னிக்கும் தலைவன்,நான் தொண்டன்.<BR/><BR/>பாலாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39639257016856292022007-05-29T13:26:00.000+08:002007-05-29T13:26:00.000+08:00//ஜீகே அய்யா,உண்டியல் கவலை என்னங்க பொல்லாத கவலை.என...//ஜீகே அய்யா,<BR/>உண்டியல் கவலை என்னங்க பொல்லாத கவலை.என் கவலை எல்லாம் உங்களைப் போன்ற 5000 ஆண்டுகள் ,வஞ்சிக்கப்பட்டு,பிற்படுத்தப்பட்டு,ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றி தான்.<BR/>சித்தர்களை விடுங்கய்யா.நாம சரித்திரம் படைப்போம்.நாம் பெரியார்/அண்ணா/மஞ்ச துண்டு/பின் லேடன் காட்டிய வழியில் பீடு நடை போட்டு,புதியதோர் தமிழ் சமுதாயம் படைப்போம்.<BR/>மொட்டையா/தாடியான்னு மட்டும் நீங்க முடிவெத்துடுங்கய்யா.<BR/><BR/>பாலா //<BR/><BR/>தாடி இல்லை நண்பரே,<BR/><BR/>மொட்டை போடுபவர்களுக்கு எதிராக<BR/>நாங்கெளெல்லாம் தடி எடுப்பவர்கள் !<BR/>:))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52115775951072371722007-05-29T13:15:00.000+08:002007-05-29T13:15:00.000+08:00//நல்ல யோசனை, உண்டியல் வருமானம் படுத்துவிடும் என்ற...//நல்ல யோசனை, உண்டியல் வருமானம் படுத்துவிடும் என்ற கவலை கூட இல்லாமல் பேசுறிங்க.//<BR/><BR/>ஜீகே அய்யா,<BR/>உண்டியல் கவலை என்னங்க பொல்லாத கவலை.என் கவலை எல்லாம் உங்களைப் போன்ற 5000 ஆண்டுகள் ,வஞ்சிக்கப்பட்டு,பிற்படுத்தப்பட்டு,ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றி தான்.<BR/>சித்தர்களை விடுங்கய்யா.நாம சரித்திரம் படைப்போம்.நாம் பெரியார்/அண்ணா/மஞ்ச துண்டு/பின் லேடன் காட்டிய வழியில் பீடு நடை போட்டு,புதியதோர் தமிழ் சமுதாயம் படைப்போம்.<BR/>மொட்டையா/தாடியான்னு மட்டும் நீங்க முடிவெத்துடுங்கய்யா.<BR/><BR/>பாலாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48758359153274001712007-05-29T13:02:00.000+08:002007-05-29T13:02:00.000+08:00//ஜிகே அய்யா,நானும் வழி மொழிகிறேன்.நல்ல பார்வை.எனக...//ஜிகே அய்யா,<BR/><BR/>நானும் வழி மொழிகிறேன்.நல்ல பார்வை.எனக்கு இன்னுமொரு யோசனை தோணுகிறதய்யா.ஏன்,தங்களைப் போன்ற 5000 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு பிறபடுத்தப்பட்டு வரும் கிருமி லேயர் ஓ பி ஸி கும்பல் கூட மொட்டை அடித்துக்கொண்டு பெளத்தர்களாகவோ,அல்லது தாடி வளர்த்துக்கொண்டு முஸ்லிம்களாகவோ மதம் மாறக்கூடாது?தமிழ் நாட்டில் தான் 5000 ஆண்டுகளாக இந்த அவலம் உங்களுக்கு நேர்ந்ததால்,நீங்க ஏன் தமிழிலிருந்து,உருதுக்கு மொழி மாற்றம் செய்துகொள்ளக் கூடாது?இந்த புரட்சிக்கு நீங்களே ஏன் முன்னுதாரணமா இருந்து,மதம்/மொழி மாறும் இயக்கத்தை தலைமை எற்று நடத்தி,சரித்திரம் படைக்கக்கூடாது?யோசனை செய்யுங்கய்யா. இந்துத்வா சக்திகளுக்கு செம்மையா பதிலடி கொடுங்கய்யா.<BR/><BR/>பாலா//<BR/><BR/>வந்துட்டார்யா வந்துட்டார்,<BR/><BR/>பாலா பாய்,<BR/><BR/>நல்ல யோசனை, உண்டியல் வருமானம் படுத்துவிடும் என்ற கவலை கூட இல்லாமல் பேசுறிங்க.<BR/><BR/>அட நாங்கதான் தலித்தை தலித்தாகவே நடத்துறோம்னு சொல்லிட்டு நீங்ககூட ( மாற்று மதம்) ஏண்டா அப்படியே நடத்துறிங்கன்னு தலித்துகளுக்கள் நலனுக்காக குரல் கொடுப்பவர் தானே ! சபாஷ் !!<BR/><BR/>ஐயா, மத்த மாநிலத்தில் எப்படி என்று தெரியாது தமிழ்நாட்டில் சித்தர்கள் கூட சாதிபேயை ஓட்டவே முயன்றிருக்கிறார்கள் பெரும்பாலோனர் பேய்களுக்கு பயந்து ஒதுங்கிப் போய்விடவில்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64975710907333263112007-05-29T12:48:00.000+08:002007-05-29T12:48:00.000+08:00//சரியான பார்வைவழிமொழிகிறேன்//ஜிகே அய்யா,நானும் வழ...//சரியான பார்வை<BR/><BR/>வழிமொழிகிறேன்//<BR/><BR/>ஜிகே அய்யா,<BR/><BR/>நானும் வழி மொழிகிறேன்.நல்ல பார்வை.எனக்கு இன்னுமொரு யோசனை தோணுகிறதய்யா.ஏன்,தங்களைப் போன்ற 5000 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு பிறபடுத்தப்பட்டு வரும் கிருமி லேயர் ஓ பி ஸி கும்பல் கூட மொட்டை அடித்துக்கொண்டு பெளத்தர்களாகவோ,அல்லது தாடி வளர்த்துக்கொண்டு முஸ்லிம்களாகவோ மதம் மாறக்கூடாது?தமிழ் நாட்டில் தான் 5000 ஆண்டுகளாக இந்த அவலம் உங்களுக்கு நேர்ந்ததால்,நீங்க ஏன் தமிழிலிருந்து,உருதுக்கு மொழி மாற்றம் செய்துகொள்ளக் கூடாது?இந்த புரட்சிக்கு நீங்களே ஏன் முன்னுதாரணமா இருந்து,மதம்/மொழி மாறும் இயக்கத்தை தலைமை எற்று நடத்தி,சரித்திரம் படைக்கக்கூடாது?யோசனை செய்யுங்கய்யா. இந்துத்வா சக்திகளுக்கு செம்மையா பதிலடி கொடுங்கய்யா.<BR/><BR/>பாலாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20696556800997951482007-05-28T23:32:00.000+08:002007-05-28T23:32:00.000+08:00//பாபு said... ஒரு தலித்தாக கம்யூனிஸ்ட் பிரமுகராக ...//பாபு said... <BR/>ஒரு தலித்தாக கம்யூனிஸ்ட் பிரமுகராக இருந்து - சமத்துவம் தேடி - அரசாங்க சலுகை இழப்புக்கு அஞ்சாமல் - மதம் மாறிய கொடிக்கால் செல்லப்பா அவர்களின் பேட்டி ஒன்று ஒரு மின்னிதழில் வெளியாகியிருந்தது. படித்துப்பாருங்கள்.<BR/>//<BR/><BR/>பாபு,<BR/>தகவலுக்கு நன்றி ! பார்க்கிறேன் !!கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73370351916234750552007-05-28T16:37:00.000+08:002007-05-28T16:37:00.000+08:00கொடிக்கால் செல்லப்பா பற்றி http://copymannan.blogs...கொடிக்கால் செல்லப்பா பற்றி http://copymannan.blogspot.com/2005_10_01_archive.html இங்கு பார்த்த ஞாபகம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35331465608477567042007-05-28T16:24:00.000+08:002007-05-28T16:24:00.000+08:00ஒரு தலித்தாக கம்யூனிஸ்ட் பிரமுகராக இருந்து - சமத்த...ஒரு தலித்தாக கம்யூனிஸ்ட் பிரமுகராக இருந்து - சமத்துவம் தேடி - அரசாங்க சலுகை இழப்புக்கு அஞ்சாமல் - மதம் மாறிய கொடிக்கால் செல்லப்பா அவர்களின் பேட்டி ஒன்று ஒரு மின்னிதழில் வெளியாகியிருந்தது. படித்துப்பாருங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67437894197162682692007-05-28T14:20:00.000+08:002007-05-28T14:20:00.000+08:00//சிவபாலன் said... சரியான பார்வைவழிமொழிகிறேன் //சி...//சிவபாலன் said... <BR/>சரியான பார்வை<BR/><BR/>வழிமொழிகிறேன் <BR/>//<BR/><BR/>சிபா,<BR/><BR/>ஒத்த கருத்துக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51928684668561677832007-05-28T10:16:00.000+08:002007-05-28T10:16:00.000+08:00சரியான பார்வைவழிமொழிகிறேன்சரியான பார்வை<BR/><BR/>வழிமொழிகிறேன்சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.com