tag:blogger.com,1999:blog-10267267.post1975859114173444139..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: அரசியல்வாதிகள் இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-10267267.post-68121005573214931352010-06-16T11:28:09.689+08:002010-06-16T11:28:09.689+08:00இந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை என்று குஜராத் ந...இந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை என்று குஜராத் நீதி மன்றம் சொல்லியாச்சு!<br />இந்தியாவில் இன்னும் பலர் விழித்துகொள்ளவில்லை.Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47387441329278782882008-06-13T14:43:00.000+08:002008-06-13T14:43:00.000+08:00இந்தி சாதிகளுக்கு இடஒதுக்கீடு தரும் 'தமிழ்'நாடுதற்...<B><I>இந்தி சாதிகளுக்கு இடஒதுக்கீடு தரும் 'தமிழ்'நாடு</B></I><BR/><BR/>தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாம வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.<BR/><BR/>நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.<BR/><BR/>இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. <BR/><BR/>தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.<BR/><BR/>தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.<BR/><BR/>கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.<BR/><BR/>எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.<BR/><BR/>சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.<BR/><BR/>தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.<BR/><BR/>இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.<BR/><BR/>கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.<BR/><BR/>தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?Unknownhttps://www.blogger.com/profile/15195693163435422531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62243041139136876382007-07-21T03:46:00.000+08:002007-07-21T03:46:00.000+08:00அரசு கெஜட்டில் கூட இந்தி எதிர்ப்பு-மொழிப்போராட்ட வ...அரசு கெஜட்டில் கூட இந்தி எதிர்ப்பு-<BR/>மொழிப்போராட்ட வீரர்கள் என்று தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்.<BR/>அந்தக் காலத்தில் வாழ்ந்த அய்யா<BR/>சுப்பையா போன்றவர்கள் அனுபவப்பட்டு சொல்வதை ஏற்றுக்<BR/>கொள்ள வேண்டும்.<BR/> "வீம்புக்காக சில விஷயங்களை மறுப்பது அதுபற்றிய புரிதல் இல்லாமலே நம்மைச்செய்து<BR/>விடும்."-- அண்ணல் அம்பேத்கார் அவர்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19925774067206015852007-07-18T21:49:00.000+08:002007-07-18T21:49:00.000+08:00//மகேந்திரன்.பெ said... அரசியல் வாதிகளும் காவல் து...//மகேந்திரன்.பெ said... <BR/>அரசியல் வாதிகளும் காவல் துறைகளும், சட்டமும் சொல்லும் எத்தனையோ நல்ல விஷயங்களை கேட்காமல் போனது போல இந்த மடத் தமிழன் ஹிந்தி தினிப்பு எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் தமிழ்நாடும் "இந்தியா" ஆகியிருக்குமே.?<BR/>//<BR/><BR/><BR/>அதுதுதுதுதுதுதுதுதுதுதுது............!!!ருதுல்ல..............!கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56180291213958724432007-07-18T15:57:00.000+08:002007-07-18T15:57:00.000+08:00//ILA(a)இளா said... நானும் மஹியும் ஒன்னும் ஸ்கூலுல...//ILA(a)இளா said... <BR/>நானும் மஹியும் ஒன்னும் ஸ்கூலுல கத்துக்கல, ரெண்டு பேருமே கிராமத்தானுங்க தான். எங்க ரெண்டு பேருக்குமே மொதல்ல கஷ்டமாத்தான் இருந்துச்சு அப்புறம் பழகியாச்சு. தேவைப்பட்டா ஹிந்தி கத்துக்கலாம், இதுக்கு அரசியால்வாதிங்க மறுப்பு சொல்ல போறது இல்லே. ஆனா நானும் அரசியல்வாதிங்களை திட்டிட்டுதான் ஹிந்தி கத்துகிட்டேன். ஏன்னா இன்னும் நம்ம மக்கள் ஹிந்திய தார் போட்டுதான் அழிச்சுட்டு இருக்காங்க. <BR/><BR/>1:39 PM, July 18, 2007 <BR/>//<BR/><BR/>இளா,<BR/><BR/>மகி எந்த டீச்சரிடம் ஹிந்தி படித்தார் என்று என்னிடம் சொல்லிவிட்டார். டீச்சர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் இல்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62228623174888647252007-07-18T15:56:00.000+08:002007-07-18T15:56:00.000+08:00// சிவபாலன் said... சரிதான்!அவரவர் தேவைக்கு ஏற்ப ப...// சிவபாலன் said... <BR/>சரிதான்!<BR/><BR/>அவரவர் தேவைக்கு ஏற்ப படித்துக்கொள்ளவேண்டியதுதான், அதற்காக எல்லோரும் படிக்க வேண்டும் என்பது சரியல்ல. <BR/>//<BR/><BR/>சிபா,<BR/>முனிசிபால் ஸ்கூலில் படிப்பது கெளரவ குறைச்சல் என்பார்கள்...ஆங்கில வழிக்கல்வியை பணம் கட்டி படிக்கிறார்கள்...அப்படியே ஹிந்தியும் படித்துக் கொள்ள வேண்டியதுதானே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31847533777841004002007-07-18T14:34:00.000+08:002007-07-18T14:34:00.000+08:00//இட ஒதுக்கீடு பற்றி சொன்னால் நான் ம.க.இ.க வின் நி...//இட ஒதுக்கீடு பற்றி சொன்னால் நான் ம.க.இ.க வின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளலாம் என்று இருக்கிறேன்....//<BR/><BR/>உங்களுக்கு பத்ரி அவர்களின் இடஒதுக்கீடு பதிவுகளை சிபாரிசு செய்கிறேன் :)லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70303785293392115172007-07-18T14:31:00.000+08:002007-07-18T14:31:00.000+08:00//தில்லி, மும்பை, சார்ஜா, அபுதாபி என்று வேலை வாய்ப...//தில்லி, மும்பை, சார்ஜா, அபுதாபி என்று வேலை வாய்ப்பின் காரணாமச் சென்றவர்களுக்கெல்லாம் இந்தி வசப் பட்டது. தமிழ் நாடே கதி என்றிருக்கும் எங்களைப் போன்றோர்களின் நிலை என்ன?//<BR/><BR/>ஐயா,<BR/><BR/>நான் நாகப்பட்டினமே கெதி என்று இருந்தால் எனக்கு ஹிந்தி அவசியமா ?<BR/><BR/>விளக்கமாக சொல்லுங்க.<BR/><BR/>படிப்பறிவே இல்லாத நம்ம ஊரு கூலிக்காரர்கள் மும்பைக்கு இரயிலேறி வரும் போது ஹிந்தியில் பொழந்து கட்டி பேசுகிறார்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78054660716285286302007-07-18T14:21:00.000+08:002007-07-18T14:21:00.000+08:00///பெ.மகேந்திரன் அவர்கள் சொல்லியது:அய்யா அடித்தெல்...///பெ.மகேந்திரன் அவர்கள் சொல்லியது:அய்யா அடித்தெல்லாம் விரட்ட வில்லை விருந்தாளிக்கும் அழையா விருந்தாளிக்கும் வித்யாசம் இருக்கிறது. எனக்கு இது தேவை என்பதற்கும் உனக்கு இது தேவை என்பதற்கும் இருக்கும் வித்யாசம்தான் அது//<BR/><BR/>மகிக் கண்ணா - அதில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. நான் படித்தகாலத்தில் இந்தியை அழையா விருந்தாளியாக்<BR/>காட்டவில்லை. தமிழை விழுங்க வந்த பிசாசாக உருவகப் படுத்திவிட்டார்கள். <BR/><BR/>தில்லி, மும்பை, சார்ஜா, அபுதாபி என்று வேலை வாய்ப்பின் காரணாமச் சென்றவர்களுக்கெல்லாம் இந்தி வசப் பட்டது. தமிழ் நாடே கதி என்றிருக்கும் எங்களைப் போன்றோர்களின் நிலை என்ன?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68524760456506147832007-07-18T14:09:00.000+08:002007-07-18T14:09:00.000+08:00//ILA(a)இளா said... http://vetri-vel.blogspot.com/...//ILA(a)இளா said... <BR/>http://vetri-vel.blogspot.com/2006/12/articles-on-1965-hindi-imposition.html<BR/>and Also i have written the same kind of post but with different thought and experience.<BR/>//<BR/><BR/>இளா,<BR/><BR/>உங்க பதிவை படித்து பின்னூட்டமும் போட்ட ஞாபகம் !<BR/>:))<BR/><BR/>பின்னூட்டியதற்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24001621428471468832007-07-18T14:06:00.000+08:002007-07-18T14:06:00.000+08:00///மிக விரைவில் நண்பர் ரவிக்கு இடஒதுக்கீடு குறித்த...///மிக விரைவில் நண்பர் ரவிக்கு இடஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வும் வரவேண்டும் என்று எல்லாம் வல்ல மகர நெடுங்குழைகாதனை வேண்டி கொள்கிறேன்!///<BR/><BR/>இட ஒதுக்கீடு பற்றி சொன்னால் நான் ம.க.இ.க வின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளலாம் என்று இருக்கிறேன்....ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67364449850503844222007-07-18T13:39:00.000+08:002007-07-18T13:39:00.000+08:00நானும் மஹியும் ஒன்னும் ஸ்கூலுல கத்துக்கல, ரெண்டு ப...நானும் மஹியும் ஒன்னும் ஸ்கூலுல கத்துக்கல, ரெண்டு பேருமே கிராமத்தானுங்க தான். எங்க ரெண்டு பேருக்குமே மொதல்ல கஷ்டமாத்தான் இருந்துச்சு அப்புறம் பழகியாச்சு. தேவைப்பட்டா ஹிந்தி கத்துக்கலாம், இதுக்கு அரசியால்வாதிங்க மறுப்பு சொல்ல போறது இல்லே. ஆனா நானும் அரசியல்வாதிங்களை திட்டிட்டுதான் ஹிந்தி கத்துகிட்டேன். ஏன்னா இன்னும் நம்ம மக்கள் ஹிந்திய தார் போட்டுதான் அழிச்சுட்டு இருக்காங்க.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71637361382455954412007-07-18T13:37:00.001+08:002007-07-18T13:37:00.001+08:00//லக்கிலுக் said... மிக விரைவில் நண்பர் ரவிக்கு இட...//லக்கிலுக் said... <BR/><BR/>மிக விரைவில் நண்பர் ரவிக்கு இடஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வும் வரவேண்டும் என்று எல்லாம் வல்ல மகர நெடுங்குழைகாதனை வேண்டி கொள்கிறேன்! <BR/>//<BR/><BR/>லக்கி,<BR/>நெடுங்குலை'காதன்' தான் காது கொடுத்து கேட்பாரோ ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26069631846917144072007-07-18T13:37:00.000+08:002007-07-18T13:37:00.000+08:00அரசியல் வாதிகளும் காவல் துறைகளும், சட்டமும் சொல்லு...அரசியல் வாதிகளும் காவல் துறைகளும், சட்டமும் சொல்லும் எத்தனையோ நல்ல விஷயங்களை கேட்காமல் போனது போல இந்த மடத் தமிழன் ஹிந்தி தினிப்பு எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் தமிழ்நாடும் "இந்தியா" ஆகியிருக்குமே.?Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89190032002017413762007-07-18T13:36:00.000+08:002007-07-18T13:36:00.000+08:00//வீட்டுக்கு தெரியாம ப்ளூப்லிம் பாக்க செலவு பன்ற ந...//வீட்டுக்கு தெரியாம ப்ளூப்லிம் பாக்க செலவு பன்ற நேரத்தில்தினமும் ரெண்டு வார்த்தை ஹிந்தி படிக்கலாம்//<BR/><BR/>மகி,<BR/><BR/>எப்படியோ உன் ரகசியத்தை வந்து போட்டு ஒடைச்சிட்டு போற...ரொம்ப நல்லவரு.<BR/><BR/>:))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32149192992694717392007-07-18T13:34:00.001+08:002007-07-18T13:34:00.001+08:00ஏக் காவ்ன் மே _______ ரஹதாத்தா.....ஏக் காவ்ன் மே _______ ரஹதாத்தா.....யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70830079390821542522007-07-18T13:34:00.000+08:002007-07-18T13:34:00.000+08:00//பக்கத்துல இருக்கவங்க ஆழமா கவனிக்கறிங்க போல! //இத...//பக்கத்துல இருக்கவங்க ஆழமா கவனிக்கறிங்க போல! //<BR/><BR/>இதை பப்ளிகாய் சொல்வதை நான் வன்மையாக கண்ணடிக்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59489742207435189792007-07-18T13:32:00.000+08:002007-07-18T13:32:00.000+08:00//இந்தியாவில் மற்ற மாநிலங்களைப்போலதமிழகக் கல்விக்க...//இந்தியாவில் மற்ற மாநிலங்களைப்போல<BR/>தமிழகக் கல்விக்கூடங்களில் இந்தியை அடித்து விரட்டிய பாவம் அரசியல்வாதிகளையே சேரும்.மறுப்பதற்கில்லை<BR/><BR/>பள்ளிப்பருவத்திலேயே கற்றுக்கொள்வது என்பது வரம்! //<BR/><BR/><BR/>அய்யா அடித்தெல்லாம் விரட்ட வில்லை விருந்தாளிக்கும் அழையா விருந்தாளிக்கும் வித்யாசம் இருக்கிறது. எனக்கு இது தேவை என்பதற்கும் உனக்கு இது தேவை என்பதற்கும் இருக்கும் வித்யாசம்தான் அதுAnonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32107838073534605372007-07-18T13:30:00.000+08:002007-07-18T13:30:00.000+08:00பள்ளிக்கோடத்தில இல்லை அதனால படிக்கலைன்னு சொல்றவன் ...பள்ளிக்கோடத்தில இல்லை அதனால படிக்கலைன்னு சொல்றவன் எல்லாம் சும்மா பேத்தல் கத்துக்கனும்னா எப்படி வேனா செய்யலாம் (வீட்டுக்கு தெரியாம ப்ளூப்லிம் பாக்க செலவு பன்ற நேரத்தில்தினமும் ரெண்டு வார்த்தை ஹிந்தி படிக்கலாம் )Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76065816098836121012007-07-18T13:29:00.000+08:002007-07-18T13:29:00.000+08:00//நான் கூட வலைப்பதிய ஆரம்பிக்கும் காலத்தில் இந்தி ...//நான் கூட வலைப்பதிய ஆரம்பிக்கும் காலத்தில் இந்தி திணிப்பு மற்றும் இந்தி எதிர்ப்பு இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம் தெரியாமல் உளறினேன்...//<BR/><BR/>மிக விரைவில் நண்பர் ரவிக்கு இடஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வும் வரவேண்டும் என்று எல்லாம் வல்ல மகர நெடுங்குழைகாதனை வேண்டி கொள்கிறேன்!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42730348814509664692007-07-18T13:27:00.000+08:002007-07-18T13:27:00.000+08:00//தம்பி said... சரியா சொன்னிங்க கோவி.கண்ணன்.எனக்கு...//தம்பி said... <BR/>சரியா சொன்னிங்க கோவி.கண்ணன்.<BR/><BR/>எனக்கு இந்தி தெரிலன்னு எந்த இந்திக்காரனாவது கேலி பண்ணான்னா அவனை உண்டு இல்லேன்னு பண்ணிடுவேன். என்னவோ உலகமே இந்தி மட்டும்தான் பேசுற மாதிரி.<BR/><BR/>எனக்கு அதை பேச இஷ்டம் இல்லன்னு சொன்னால், இந்த மதராசிகளே இப்படித்தான்னு சொல்வாங்க.<BR/><BR/>*********************<BR/>என்னோட கரூத்து என்னன்னா இந்தியும் தேவைதான் ஆனால் அதை விருப்பப்பட்டு நாமே தேர்ந்தெடுக்கணும். திணிக்க கூடாது.<BR/>*********************<BR/>//<BR/><BR/>தம்பி அவர்களே.....!<BR/><BR/>அதுது...... சும்மா அதிருதில்லே....கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24716547881250222392007-07-18T13:26:00.000+08:002007-07-18T13:26:00.000+08:00என்னையும் யாரும் ஹிந்தி படிக்கவிடாமல் இந்த திராவிட...என்னையும் யாரும் ஹிந்தி படிக்கவிடாமல் இந்த திராவிட திம்மிகளின் அரசாங்கமும் அண்ணாத் துரையும் தடுத்து என் கைகால்களை கட்டி போட்டு விட்டனர் நான் அதனால் எல்லாம் ஹிந்தி தெரியாமல் இப்போது சோத்துக்கு சிங்கி அடிக்கிறேனா என்ன? தேவைப் பட்டா எல்லாத்தையும் கத்துக்க முடியும் ஆனா பசிக்கிற புள்ளைக்கு சோரு குடுக்கிற மாதிரி இருக்கனும் அடிச்சி கொடுத்தா சாப்பிட முடியுமா?Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62348020818371213072007-07-18T13:25:00.000+08:002007-07-18T13:25:00.000+08:00// மகேந்திரன்.பெ said... எயியே மே போலா உதர் ப்ளாகர...// மகேந்திரன்.பெ said... <BR/><BR/><BR/>எயியே மே போலா உதர் ப்ளாகர் மீட்டிங்க் பே , லேகின் ஓலொக் போலா "கோன் ச்சோடா ஹிந்தி பட்னேக்கேலியே? நையே ?. கிதர் ஹிந்தி ஸ்கூல்மே ச்சோடிதியா? குச் நா குச் ஹிந்தி ஸ்கூல்மேதோ , கிஸ்கி சையேதோ சீக்சக்தே ஐசா நையே பிர் கெய்சா சிக்கேகா ஹிந்தி? //<BR/><BR/>மகி,<BR/><BR/>உனக்கு நல்லா வாயில வருதா ? என்ன சொல்றேன்னே புரியல<BR/>:))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30460647197446323992007-07-18T13:24:00.000+08:002007-07-18T13:24:00.000+08:00//செந்தழல் ரவி said... நான் கூட வலைப்பதிய ஆரம்பிக்...//செந்தழல் ரவி said... <BR/>நான் கூட வலைப்பதிய ஆரம்பிக்கும் காலத்தில் இந்தி திணிப்பு மற்றும் இந்தி எதிர்ப்பு இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம் தெரியாமல் உளறினேன்...<BR/>//<BR/><BR/>ஆமாங்க ரவி,<BR/><BR/>என்னுடைய ஒரு பதிவை நீங்க லிங் பண்ணி எழுதி ரகளை பண்ணிக்கிட்டு இருந்திங்க.<BR/><BR/>நல்லா ஞாபகம் இருக்கு.<BR/>:))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32605883095543433942007-07-18T13:23:00.000+08:002007-07-18T13:23:00.000+08:00//ஜோ / Joe said... 100 சதவீதம் வழிமொழிகிறேன். 12:2...//ஜோ / Joe said... <BR/>100 சதவீதம் வழிமொழிகிறேன். <BR/><BR/>12:29 PM, July 18, 2007 <BR/>//<BR/><BR/>வாங்க ஜோ,<BR/><BR/>நாம இட்லி கடையில் பேசியது கருத்து தான் இங்கே !<BR/><BR/>:))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com