tag:blogger.com,1999:blog-10267267.post1942760910874823174..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: புனித (நூற்) போர் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-10267267.post-70279146434944120642009-11-30T12:29:41.403+08:002009-11-30T12:29:41.403+08:00//
அதுசரி, நாத்திகன் என்பவன் கடவுளை நம்பாதவன் அல்ல...//<br />அதுசரி, நாத்திகன் என்பவன் கடவுளை நம்பாதவன் அல்லன்; வேதத்தை நம்பாதவனே. ஆத்திகன் வேதத்தை நம்புபவனே அன்றி கடவுளை நம்புபவன் அல்லன் என்று படித்திருக்கிறேன்.<br /><br />இது பற்றி...???//<br /><br />திரு சுப.நற்குணன்,<br /><br />சமண மதத்தின் தொடக்க காலத்தில் வேதத்தை மறுப்பவர்களை நாத்திகர்கள் = ந+அத்திகர் (வேத மறுப்பாளர்) என்ற பொருளில் சமணர்கள் குறித்து அந்த சொல் வழங்கப்பட்டதாக நானும் படித்திருக்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69765991893793327632009-11-30T12:18:41.178+08:002009-11-30T12:18:41.178+08:00கோவி.கண்ணன் அவர்களே,
நன்றாக எழுதியுள்ளீர்கள். தவற...கோவி.கண்ணன் அவர்களே,<br /><br />நன்றாக எழுதியுள்ளீர்கள். தவறு எங்கு இருந்தாலும் தவறுதான் என்ற உங்கள் நடுநிலைப் பார்வைக்கு முதலில் தலைவணக்கம்.<br /><br />//ஒரு நாத்திகனுக்கும், அத்வைதிக்கும் உள்ள ஒரே வேறுபாடு, நாத்திகன் கடவுள் இல்லை என்பான், அப்படிச் சொல்லாமல் அத்வைதி 'நானே கடவுள்' என்பான்.//<br /><br />இருவரும் வேறு வேறாகச் சொன்னாலும் சொல்லவரும் செய்தி என்னவோ ஒன்றுதான்.<br /><br />இன்று, கடவுளின் பெயரை நாத்திகனை விட ஆத்திகனே அதிகம் கெடுக்கிறான். திரைமறைவில் மாபாதகம் அனைத்தும் செய்வதற்கு வழங்கப்படுகின்ற உரிமம்தான்(லைசன்சு) 'ஆத்திகன்' எனும் பட்டம்.<br /><br />அதுசரி, நாத்திகன் என்பவன் கடவுளை நம்பாதவன் அல்லன்; வேதத்தை நம்பாதவனே. ஆத்திகன் வேதத்தை நம்புபவனே அன்றி கடவுளை நம்புபவன் அல்லன் என்று படித்திருக்கிறேன்.<br /><br />இது பற்றி...???சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24210477326987865322009-11-30T11:53:12.028+08:002009-11-30T11:53:12.028+08:00// கிருஷ்ணமூர்த்தி said...
தனக்குள் கடவுட்தன்...// கிருஷ்ணமூர்த்தி said...<br /><br /> தனக்குள் கடவுட்தன்மையைப் பெறுவதற்காக இந்தியத் தத்துவ மரபு, தனிநபர் தனக்குள்ளேயே இருக்கும் மிருகத்தன்மையை வெற்றிகொண்டு, அதன் பின் எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் குலம், எறும்பும் யானையும் ஆன்ம அளவில் ஒரே எடை என்பதை தன்னுடைய அனுபவத்திலேயே உணர்தல், தன்னையே எல்லோரிலும் காணுதல் என்பதே தன்னை நேசிப்பதைப் போல எல்லோரையும் நேசிப்பது என்று, ஒரு மாற்றத்தின் தொடர்ச்சியாக மேலே மேலே விரிந்து வளரும் தன்மையதாக இருக்கிறது.//<br /><br />மிகச் சிறந்த கொள்கை என்று வகுக்க, சிறப்பான வசனங்களுடன் எதையும் சொல்லிவிட முடியும். அனைத்து மதங்களும் 'அன்பிலிருந்து' தொடங்குவதாகவே நம்புகின்றன. அதே போல் யானை எரும்பு எடை தத்துவங்களும் ஒரு கொள்கை கோட்பாடு மட்டுமே. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் வாக்கில் நீங்கள் சொன்ன அனைத்துமே அடக்கம். பற்றற்ற நிலையை போதிக்கும் ஆசை அறு...என்கிற புத்தரின் வாக்கும் கூட புற சமயத்தினரால் 'கடவுள் மறுப்பாக' பார்க்கப்பட்டது<br /><br /><br />// ஒரு நாத்திகன் கடவுளே இல்லை என்பதற்கும், ஆன்மீகத்தை உண்மையாக உணர்ந்து கொண்ட ஆத்திகன் 'நான் கடவுள்' என்று உணர்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.//<br /><br />நாத்திகன் "கடவுளே இல்லை, மனம் போன போக்கில் வாழுங்கள், யாரையும் கொல்லுங்கள்" என்று சொல்லி வந்தால் நீங்கள் சொல்லும் நம்பிக்கை நம்பிக்கை இன்மைக்கு வேறுபாடு இருக்கும். நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு என்பதாக கட்டமைக்கப்படுகிறது, நம்பப் படுகிறது, ஒரு ஆத்திகன் உலக நன்மைக்கு என்னவெல்லாம் செய்வானோ, அதைத்தான் நாத்திகனும் செய்கிறான். நாத்திகத்தின் தோற்றம் ஆத்திகத்தின் அராஜகத்தை எதிர்த்து கிளம்புகிறது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80112873926012966302009-11-30T11:48:23.327+08:002009-11-30T11:48:23.327+08:00இங்கே தருமி ஐயா கேட்டிருக்கிற கேள்விக்கு என்னுடைய ...இங்கே தருமி ஐயா கேட்டிருக்கிற கேள்விக்கு என்னுடைய எதிர்க் கேள்வி:<br />எது ஈயம்? எது பித்தளை?<br />இந்தக் கேள்விகளையும் தாண்டிப் போகக் கொஞ்சமாவது முயற்சி செய்ய வேண்டாமா?<br /><br />எது, எதுவாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட எல்லை வரை பயன் உண்டு, அவ்வளவு தான்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88044107922909457992009-11-30T11:47:32.146+08:002009-11-30T11:47:32.146+08:00//தருமி said...
எது ஈயம்; எது பித்தளை?????//
...//தருமி said...<br /><br /> எது ஈயம்; எது பித்தளை?????//<br /><br />எதுவும் ஈயம் இல்லை எல்லாம் காரி(ஈ)யம் தான் !<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50743350357018957472009-11-30T11:46:11.544+08:002009-11-30T11:46:11.544+08:00//ஸ்வாமி ஓம்கார் said...
அண்ணே காலையிலேயே தொட...//ஸ்வாமி ஓம்கார் said...<br /><br /> அண்ணே காலையிலேயே தொடங்கியாச்சா :)<br /><br /><br /> இக்கட்டுரையில் பல இடங்களில் விஷயங்கள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதே நேரம் அதை தர்க்கம் செய்ய நான் முயலவில்லை.//<br /><br />நல்லவேளை ஞானக் கண் உள்ளவர்களுக்குத்தான் 'அத்வைதம்' வெளங்கும் என்று சொல்லாதவரை நன்று ! நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74289235068558443982009-11-30T11:44:42.192+08:002009-11-30T11:44:42.192+08:00தனக்குள் கடவுட்தன்மையைப் பெறுவதற்காக இந்தியத் தத்த...தனக்குள் கடவுட்தன்மையைப் பெறுவதற்காக இந்தியத் தத்துவ மரபு, தனிநபர் தனக்குள்ளேயே இருக்கும் மிருகத்தன்மையை வெற்றிகொண்டு, அதன் பின் எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் குலம், எறும்பும் யானையும் ஆன்ம அளவில் ஒரே எடை என்பதை தன்னுடைய அனுபவத்திலேயே உணர்தல், தன்னையே எல்லோரிலும் காணுதல் என்பதே தன்னை நேசிப்பதைப் போல எல்லோரையும் நேசிப்பது என்று, ஒரு மாற்றத்தின் தொடர்ச்சியாக மேலே மேலே விரிந்து வளரும் தன்மையதாக இருக்கிறது.<br /><br />ஒரு நாத்திகன் கடவுளே இல்லை என்பதற்கும், ஆன்மீகத்தை உண்மையாக உணர்ந்து கொண்ட ஆத்திகன் 'நான் கடவுள்' என்று உணர்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82925293198171876692009-11-30T11:41:21.654+08:002009-11-30T11:41:21.654+08:00எது ஈயம்; எது பித்தளை?????எது ஈயம்; எது பித்தளை?????தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73323401131517051582009-11-30T11:31:28.838+08:002009-11-30T11:31:28.838+08:00அண்ணே காலையிலேயே தொடங்கியாச்சா :)
இக்கட்டுரையில்...அண்ணே காலையிலேயே தொடங்கியாச்சா :)<br /><br /><br />இக்கட்டுரையில் பல இடங்களில் விஷயங்கள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதே நேரம் அதை தர்க்கம் செய்ய நான் முயலவில்லை.<br /><br />பகவத்கீதையாகட்டும், குரான் ஆகட்டும் (முதல் வரியில் சொன்ன) திருமந்திரம் ஆகட்டும்.. நீங்கள் மாற்றுக் கண்ணோட்டத்தில் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.<br /><br />அப்புறம் அந்த அத்வைதம்... சரி விடுங்க :)<br /><br />1004ஆம் இடுக்கைக்கு வாழ்த்துக்கள்..!ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.com