tag:blogger.com,1999:blog-10267267.post1838503199551730306..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: *நட்சத்திரம்* : அத்வைதம் - 'உயர்ந்த' ஞானம் ?!கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-10267267.post-57224916927375555192021-05-26T01:09:38.161+08:002021-05-26T01:09:38.161+08:00காலடியில் பிறந்த சங்கரர். கனகதாரா ஸ்தோத்திரம் பாடி...காலடியில் பிறந்த சங்கரர். கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். பாரதம் முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டார். ஷண்மதங்களை தழைத்தோங்கச் செய்தார். சிலை அமைத்து வழிபாடு செய்யும் காலத்தில் ஸ்ரீ சக்கரம் போன்ற யந்திர வழிபாட்டு முறையில் பக்தர்களை திருக்கோயில்களுக்கு வரவழைக்கும் உத்தியை கையாண்டுள்ளார். எண்ணற்ற அரியநூல்களுக்கு கிரந்தம் எழுதியுள்ளார். பாரத மண்ணில் சமஸ்கிருதம் வளர பாடுபட்ட முதல் தமிழர். இவர். வாழும் காலத்தில் திருக்குறள் வேதநூலாக அங்கீகரிக்க மறுத்துள்ளனர். வீடுபேறு என்ற அதிகாரம் இல்லாத குரளை மறைநூலாக ஏற்கவில்லை. ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை கற்று அந்த வேதங்கள் தழைக்க நான்கு மடங்களை நிறுவினார். காஞ்சிபுரம் நகருக்கு வந்து முக்தி அடைந்தார் என்று சிலர் செல்கின்றனர். சிலர் கேதார்நாத்தில் முக்தி அடைந்தார் என்கிறார்கள். எப்படியோ.. காலடியில் பிறந்து ஈசனின் சடைமுடியாக போற்றப்படும் கேதார்நாத்தில் முக்தியடைந்து ஆதிசிவனுடன் ஐக்கியமாகியதால் ஆதிசங்கரர் ஆனார். அத்வைதம் எனும் கருத்தை பரப்பி மக்களை சனாதன தர்மத்திற்கு கொண்டு வர பாடுபட்டார். இவரது வழித்தோன்றல்கள் மீண்டும் பாடுபட்டு கிடைத்த சுதந்திரத்தை பாரதம் எப்படி திருடர்களிடம் கொடுத்து விட்டு வருந்துகிறதோ அதுபோல அத்வைதம் - துவைதமாகி, விசிஸ்டாத்வைதமாகி இந்து மதம் என்ற பேர்பெற்று இன்று கொள்ளையர்களை மதத்தலைவர்களாக்கி அழகு பார்க்கும் நிலைக்கு வந்து விட்டது. Annadhanaprabhu Spirtual Foundationhttps://www.blogger.com/profile/16834279474574387790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45515163285974564552007-08-25T22:30:00.000+08:002007-08-25T22:30:00.000+08:00//Thamizhan said... சோமபானம் அருந்தி மிருக யாகங்கள...//Thamizhan said... <BR/>சோமபானம் அருந்தி மிருக யாகங்கள் செய்து அவ்ற்றை உண்டு நாடோடிகளாக வாழ்ந்த ஒரு கூட்டம்.<BR/><BR/>இயற்கையில் தோன்றிய நிலத்தை இயற்கையுடன் இணைந்து அந்தந்த நிலத்திற்குத் தகுந்தார் போல வாழ்க்கையின் ஒவ்வொரு உணவு,உடை,ஆட்ட பாட்டம் என்று அமைந்து ஆணும் பெண்ணும் காதலில் இணைந்து வாழ்ந்த ஒரு கூட்டம்.<BR/><BR/>//<BR/>தமிழன்,<BR/><BR/>உங்கள் கை சாட்டை எப்போதும் சரியாகவே வீசுகிறது. அதே சமயத்தில் பழமை வாதத்தில் இருந்து பலர் மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் நான் சொல்லிக் கொள்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90754343892951864282007-08-25T22:27:00.000+08:002007-08-25T22:27:00.000+08:00/ கோபி(Gopi) said... ஆதிசங்கரர் "இந்து" மதத்தின் த.../ கோபி(Gopi) said... <BR/>ஆதிசங்கரர் "இந்து" மதத்தின் தூண்களாக கௌமாரம் (முருக வழிபாடு) உட்பட ஆறு மதங்களை "உணர்த்தியது" பற்றி இங்கே.<BR/><BR/>மேலுள்ள சுட்டியில் சொன்ன பக்கம் TSCIIல் இருக்கிறது. படிக்க இயலாதவர்களுக்காக ஒருங்குறியில் மாற்றி அளிக்கிறேன்.<BR/><BR/>//<BR/><BR/>கோபி,<BR/><BR/>நல்ல தகவல், கெளமாரம் என்ற பிரிவின் வேலையே எல்லாவற்றையும் வைதிக மயமாக்க அதற்கு புராண கதைகளை சொல்லுவதுதான் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அதற்கு ஏற்றவாறு உங்கள் கருத்துக்கள் இருக்கிறது.<BR/><BR/>பின்னூட்டத்திற்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81912433465573563132007-08-25T22:25:00.000+08:002007-08-25T22:25:00.000+08:00//TBCD said... ஏன் தொட்டா ஒட்டிக்குமா...? தொடாமல் ...//TBCD said... <BR/>ஏன் தொட்டா ஒட்டிக்குமா...? தொடாமல் இருப்பது என்பது வேறு....தெரியமல் பட்டால் கூட பரபரப்பாகுவது வேறு..<BR/>அது சண்டாளன் என்றே நான் படித்ததாக நினைவு..ஏதேனும்..மேற்கோள் இருக்கிறதா உங்களிடம்..சண்டாளன் என்றால் வெட்டியான் என்று எண்ணுகிறேன்...அப்போழுதே..பிரிவினை இருந்திருக்க வேண்டும்... <BR/>//<BR/><BR/>ஆதிசங்கரருக்கு பின்பு வந்தவர்கள் அவரது வரலாற்றை எழுதும் போது 'சண்டாளன்' என்பது பின்னாளில் புயலைக் கிளப்பும் என்றெல்லாம் நினைத்திருக்கமாட்டார்கள். அதனால் துனிந்தே எழுதியிருப்பார்கள். இன்றைக்கு காலில் இருந்து சூத்திரன் பிறந்தான் அதனால் தான் பகவானின் காலை சேவிக்கிறோம் என்ற இன்றைய காலத்தோர் சப்பை கட்டுகெளெல்லாம் கட்டுவதற்கு புராணம் எழுதியவர்களே காரணம். ஆதிக்கம் விழும், கேள்வி எழுப்புவார்கள் என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3901206726350910332007-08-24T22:30:00.000+08:002007-08-24T22:30:00.000+08:00சோமபானம் அருந்தி மிருக யாகங்கள் செய்து அவ்ற்றை உண்...சோமபானம் அருந்தி மிருக யாகங்கள் செய்து அவ்ற்றை உண்டு நாடோடிகளாக வாழ்ந்த ஒரு கூட்டம்.<BR/><BR/>இயற்கையில் தோன்றிய நிலத்தை இயற்கையுடன் இணைந்து அந்தந்த நிலத்திற்குத் தகுந்தார் போல வாழ்க்கையின் ஒவ்வொரு உணவு,உடை,ஆட்ட பாட்டம் என்று அமைந்து ஆணும் பெண்ணும் காதலில் இணைந்து வாழ்ந்த ஒரு கூட்டம்.<BR/><BR/>இந்த இருகூட்டமும் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம்.இருந்த நல்லவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு,தமதாக்கி உயர்ந்தவர்களாகிறார்கள் ஒரு சிலர்.<BR/><BR/>நல்லதாக இருந்த நல்லதில் பல வற்றைத் தமதுதான் என்று கூடத் தெரியாமல் இழந்து விட்ட மந்திரத்தால் மயங்கி,மூளைகளில் இடப்பட்ட விலங்குகளை விலக்க முடியாமல் தாழ்ந்து விட்ட பெரும்பாலோனோர்.<BR/>இதன் நடுவே உள்ள சில நாடகங்களான புனைப்புகள்!<BR/><BR/>தற்போது ஒரு கவிஞர் தமிழீழ்த தம்பி பிரபாகரனை முருகன் என்று ஒரு அழகானக் கவிதை எழுதியுள்ளார்.இன்னும் பல முருகன்கள்,சிவாஜிகள் உருவாகலாம்.<BR/><BR/>துவைதம்,அத்வைதம்,நரகம்,மோட்சம்,<BR/>மறுபிறவி--<BR/>கேபிடலிசம்,சோசியலிசம்,கம்யூனிசம்-<BR/>ஜுடாயிசம்,இந்துயிசம்,கிருத்துவம்,<BR/>இசுலாமியம்---<BR/><BR/>கடைசியில்<BR/><BR/>கடவுளை மற!மனிதனை நினை!!<BR/>மனித நேயமே மகத்தான வாழ்வு!!!Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70948684520529498712007-08-24T12:32:00.000+08:002007-08-24T12:32:00.000+08:00ஆதிசங்கரர் "இந்து" மதத்தின் தூண்களாக கௌமாரம் (முரு...ஆதிசங்கரர் "இந்து" மதத்தின் தூண்களாக கௌமாரம் (முருக வழிபாடு) உட்பட ஆறு மதங்களை "உணர்த்தியது" பற்றி <A HREF="http://www.kaumaram.com/articles/kaumaram_t.html" REL="nofollow">இங்கே</A>.<BR/><BR/>மேலுள்ள சுட்டியில் சொன்ன பக்கம் TSCIIல் இருக்கிறது. படிக்க இயலாதவர்களுக்காக ஒருங்குறியில் மாற்றி அளிக்கிறேன்.<BR/><BR/>-----------------------------------<BR/>ஆதிசங்கரர் (சுமார் கி.மு. 6 ம் நூற்றாண்டு), பல துர்மதங்களைத் தள்ளி, இந்து மதத்தின் தூண்கள் என்று கருதப்படும் ஆறு (ஷண்) மதங்களை உணர்த்தி, பக்தியின் அடிப்படையில் வழிபாடுகளை அமைத்துத் தந்தார்.<BR/><BR/>அந்த ஷண்மதங்கள் என்பன ...<BR/><BR/> கணபதி வழிபாடு (காணாபத்யம்)<BR/> சிவ வழிபாடு (சைவம்)<BR/> விஷணு வழிபாடு (வைஷணவம்)<BR/> சூரிய, அக்கினி வழிபாடு (செளரம்)<BR/> அம்பிகை வழிபாடு (சாக்தம்)<BR/> முருக வழிபாடு (கெளமாரம்)<BR/><BR/>ஷண்மதங்களில் ஒன்றான கெளமாரம் பிரும்ம வித்தை, ஆத்ம வித்தை, புருஷார்த்த சாதனம் என்ற மூன்று செல்வங்களை அறிய வழிகாட்டுவது. இந்த சுப்பிரமணிய உபாசனை சிவதத்துவத்தையே ஆதாரமாகக் கொண்டது. ஜோதி சுவருபமான நிர்க்குண பரப்பிரும்மத்திற்கு<BR/><BR/>சுப்பிரமணிய ... சிவம் என்று பெயர்.<BR/><BR/>(சிவனுடன் சுப்பிரமணியம் ஒன்றிவிட்டதால் பஞ்சாயதனப் பூஜையில் சிவன், விஷணு, சக்தி, கணபதி, சூரியன் ஆகியவர்கள் மட்டுமே இடம் பெருகிறார்கள்).<BR/><BR/>(திரு எஸ. நடராஜன் .. நஜன் .. எழுதிய .. முருக தரிசனம் .. நூலிலிருந்து ... பிரதிபா பிரசுரம்).<BR/><BR/>முருக வழிபாடு பெரும்பாலும் தென்னிந்திய மக்களிடம் பிரபலமாக உள்ளது. கந்தனை மிகப் பாசத்துடன் முருகன் என்று அழைக்கிறோம். குமரன் என்றால் இளைஞன். முருகன் என்றால் அழகன். என்றும் இளமையும் அழகும் நிறைந்த முருகக் கடவுளை மூலஸத்தான தெய்வமாக வழிபடுகிறோம்.<BR/><BR/>முருகனுக்குரிய இலக்கியங்களையும், பாடல்களையும், கட்டுரைகளையும் பக்தர்களுக்கிடையே பிரபலமாக்குவதற்காகவும் பக்தர்களின் அனுபவங்களை எல்லோரும் தெரிந்துகொள்வதற்காகவும் அமைக்கப்பட்டதே இந்த <BR/>... கெளமாரம் ... இணைய மையம்.<BR/>-----------------------------------<BR/><BR/>"துர்மதங்களைத் தள்ளி" என்பதில் வரும் துர்மதங்கள் என்பன எவை? அவை ஏன் தள்ளி வைக்கப்பட்டன? என்பதை உங்கள் எண்ணத்துக்கே விட்டுவிடுகிறேன். :-)தகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24035988312506230242007-08-24T11:32:00.000+08:002007-08-24T11:32:00.000+08:00ஏன் தொட்டா ஒட்டிக்குமா...? தொடாமல் இருப்பது என்பது...ஏன் தொட்டா ஒட்டிக்குமா...? தொடாமல் இருப்பது என்பது வேறு....தெரியமல் பட்டால் கூட பரபரப்பாகுவது வேறு..<BR/>அது சண்டாளன் என்றே நான் படித்ததாக நினைவு..ஏதேனும்..மேற்கோள் இருக்கிறதா உங்களிடம்..சண்டாளன் என்றால் வெட்டியான் என்று எண்ணுகிறேன்...அப்போழுதே..பிரிவினை இருந்திருக்க வேண்டும்...TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5468298692198022402007-08-24T10:49:00.000+08:002007-08-24T10:49:00.000+08:00// TBCD said... ஆதி சங்கரர் குளத்திற்குச் செல்லும்...// TBCD said... <BR/>ஆதி சங்கரர் குளத்திற்குச் செல்லும் போது சண்டாளனைக் கண்டு ஒதுங்கியதாக ஒரு கதை உண்டு..<BR/>அதனால், தீண்டாமை அப்பொழுதே இருந்திருக்க வேண்டும்... தெளிவுபடுத்துங்கள் <BR/>//<BR/><BR/>சாது சன்யாசிகள் பொதுவாக யாரையும் தீட்சை கொடுப்பதற்கே மட்டுமே தொடுவர். நீங்கள் சொல்வது புலையனிடம் சங்கரர் ஞானம் பெற்ற கதை, பின்னாளில் அவர் பரமசிவனிடம் ஞானம் பெற்றதாக திரித்தார்கள். சங்கரர் எழுதிய நூலிலும் புலையனிடம் ஞானம் பெற்றதாகத்தான் குறிப்புகள் இருப்பதாக ஒரு நூலில் படித்தேன்.<BR/><BR/>அவர் அவ்வாறு செய்தது சமூகம் சார்ந்த தீண்டாமை அல்ல. சமத்துவம் போற்றிய இராமகிருஷ்ண பரமஹம்சர் கூட யாரையும் தொட்டது இல்லை. அதற்காக அவர் தீண்டாமை பாராட்டினார் என்று அதை கொள்ள முடியாது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68510479658818276922007-08-24T10:44:00.000+08:002007-08-24T10:44:00.000+08:00ஆதி சங்கரர் குளத்திற்குச் செல்லும் போது சண்டாளனைக்...ஆதி சங்கரர் குளத்திற்குச் செல்லும் போது சண்டாளனைக் கண்டு ஒதுங்கியதாக ஒரு கதை உண்டு..<BR/>அதனால், தீண்டாமை அப்பொழுதே இருந்திருக்க வேண்டும்... தெளிவுபடுத்துங்கள்TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.com