tag:blogger.com,1999:blog-10267267.post1752415350964820940..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: கலவை 01/செப்/2009 !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-10267267.post-61689270884234320662009-09-06T15:04:58.145+08:002009-09-06T15:04:58.145+08:00/அதுதான் தரமில்லாத அரிசி ஆச்சே... அதைப் போய் ஏன் க.../அதுதான் தரமில்லாத அரிசி ஆச்சே... அதைப் போய் ஏன் கடத்தணும் :) அதுவும் கோழித் தீவனமா யூஸ் பண்ண யாராவது கடத்துவாங்களா என்ன :)/<br /><br />கடத்தித் திங்கற குருவிகள் கிட்டேயும், கொத்தித் திங்கற 'கோழிகள்' கிட்டேயும் கேட்டுத் தெரிஞ்சுக்கங்க:-))கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20609580148922694262009-09-05T00:06:44.398+08:002009-09-05T00:06:44.398+08:00// இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது காங் - திம...// இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது காங் - திமுக உறவில் அரிப்பு ஏற்பட்டு இருக்கு, கொஞ்சம் கொஞ்சமாக சொறிந்துவிட்டுக் கொண்டு இரத்தமாகி விரிசல் ஆகிவிடும் சூழலுக்கு வளர்ந்து கொண்டு செல்லும்////<br /><br /><br />அன்னாவின் 101 வது பிறந்த நாள் கொண்டாட விழாக்கு யாரை கூப்பிட்டு இருந்தாங்கனு படிக்களை போல இருக்கு.<br />காங்கிரஸ் மேல எரிச்சல் இருக்கு என்ற ஒரே காரணத்துக்காக ......இல.கணேசன் அவரலாம் தமிழக அரசியலில் ஒரு பெரிய ஆளா நினைக்க ஆரம்பிச்சுடீங்கSamuel | சாமுவேல்https://www.blogger.com/profile/17932610762927945324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39544127955881177282009-09-04T20:51:37.836+08:002009-09-04T20:51:37.836+08:00நல்லகாலம் நான் சீனாவில பிறக்கேல...
தேவயில்லாத சாமா...நல்லகாலம் நான் சீனாவில பிறக்கேல...<br />தேவயில்லாத சாமான் எண்டு எரிச்சுடுவாங்க...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38044667405963216902009-09-04T12:28:50.888+08:002009-09-04T12:28:50.888+08:00/தரமில்லாத அரிசி, அப்படியே கேரளாவுக்குக் கடத்தப் ப.../தரமில்லாத அரிசி, அப்படியே கேரளாவுக்குக் கடத்தப் பட்டுக் கோழித் தீவனமாக ரீச் ஆகுதே அதை விடவா?/<br /><br />அதுதான் தரமில்லாத அரிசி ஆச்சே... அதைப் போய் ஏன் கடத்தணும் :) அதுவும் கோழித் தீவனமா யூஸ் பண்ண யாராவது கடத்துவாங்களா என்ன :)ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73087003989311386752009-09-03T15:07:25.977+08:002009-09-03T15:07:25.977+08:00/ஆனால், இருபது கிலோ அரிசிக்கு நிச்சயமா மிக நல்ல ரீ.../ஆனால், இருபது கிலோ அரிசிக்கு நிச்சயமா மிக நல்ல ரீச் இருக்கறதை பார்த்தேன்./<br /><br />எங்க பாத்தீங்க? <br /><br />திமுக ஆட்சி வரும்போதெல்லாம், ரேஷன் அரிசி தனியார் கைகளுக்கு மாறி, பாலிஷ் போடப்பட்டுக் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் ஆசாமிகளுக்கு இருக்கற ரீச்சை விடவா? தரமில்லாத அரிசி, அப்படியே கேரளாவுக்குக் கடத்தப் பட்டுக் கோழித் தீவனமாக ரீச் ஆகுதே அதை விடவா?<br /><br />இன்னும் நிறைய சொல்லலாம். <br /><br />கண்ணைத் தொறந்து பாருங்க, உங்களுக்கே யார் யாருக்கு என்னென்ன ரீச் ஆகியிருக்குன்னு புரியும். <br /><br />இலவசங்களை அள்ளிவிட்டு இன்னும் எத்தனை நாள் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2830085087776224242009-09-03T14:32:40.283+08:002009-09-03T14:32:40.283+08:00***
அம்பது ரூபாய்க்குப் பத்துப் பொருட்களை, பத்து க...***<br />அம்பது ரூபாய்க்குப் பத்துப் பொருட்களை, பத்து கிராம் இருபத்து கிராம் அளவில் கொடுப்பதைச் சரியாகச் செய்வதாகப் பெருமைப் பட்டுக் கொள்கிறீர்கள் போல!<br />***<br /><br />நான் இதை மட்டும் சொல்லல. இந்த scheme வெறும் marketing ஆக தான் பார்க்கிறேன். ஆனால், இருபது கிலோ அரிசிக்கு நிச்சயமா மிக நல்ல ரீச் இருக்கறதை பார்த்தேன்.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29351661895742072172009-09-03T14:18:18.876+08:002009-09-03T14:18:18.876+08:00ஹா ஹா ஹூ ஹூ எல்லாம் சரி மணிகண்டன்,
/அதைத் திமுக அ...ஹா ஹா ஹூ ஹூ எல்லாம் சரி மணிகண்டன்,<br /><br />/அதைத் திமுக அரசாங்கம் மிகச் சரியாகவே செய்து வருகிறது. /<br /><br />அம்பது ரூபாய்க்குப் பத்துப் பொருட்களை, பத்து கிராம் இருபத்து கிராம் அளவில் கொடுப்பதைச் சரியாகச் செய்வதாகப் பெருமைப் பட்டுக் கொள்கிறீர்கள் போல!<br /><br />பூனை கண்ணை மூடிச்சாம், உலகமே கருப்பாத்தான் இருக்குன்னு சொன்ன மாதிரி, உங்களுக்கு அம்பது ரூபாய் ரேஷன்பொட்டலத்துல,கருப்பு-சிவப்பு கலரோட ஏழையின் சிரிப்பு இறைவனின் சிரிப்பாகத் தெரிகிறது!<br /><br />சிரிப்புத்தான் வருது!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28596776619646065752009-09-03T13:45:06.700+08:002009-09-03T13:45:06.700+08:00****
தமிழ் வலைப்பதிவுகள் என்றாலே பதிவர்கள் முட்டி ...****<br />தமிழ் வலைப்பதிவுகள் என்றாலே பதிவர்கள் முட்டி மோதிக் கொண்டு ரத்தம் சிந்தும் பூமியாகவே இருக்க வேண்டும், அதை மற்றவர்கள் கூடிநின்று வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும் என்ற உன்னதமான லட்சியம் எல்லாம் எனக்குக் கிடையாது! எனக்கு வேண்டவும் வேண்டாம்!<br />****<br /><br />ஹா ஹா. இது ஏதோ இதுவரை நடக்காத ஒன்றிற்கு ஐடியா கொடுக்கும் மாதிரி இருக்கே !மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64023275210745102922009-09-03T10:49:48.746+08:002009-09-03T10:49:48.746+08:00விளக்கத்துக்கு நன்றி திரு மணிகண்டன்! Consumer Pric...விளக்கத்துக்கு நன்றி திரு மணிகண்டன்! Consumer Price Index முதல் பல்வேறு புள்ளிவிவரங்கள் திரட்டப்படும் முறை குறித்து எனக்கு கொஞ்சம் அதிக விவரங்கள் தெரியும் என்றே எண்ணுகிறேன். பணவீக்கம் நெகடிவாகப் போய்க் கொண்டிருப்பது, இந்தியா ஒளிர்கிறது என்று தட்டி கட்டி விளம்பரப்படுத்தின மாதிரியே,இன்னொரு கேவலமான, அபத்தமான செட் அப். அவ்வளவுதான் என்பது பச்சைக் குழந்தைக்குக் கூடத் தெரியும் லட்சணத்தில் தான் இருக்கிறது.<br /><br />இந்திய அரசியலில், புள்ளிவிவரம் படும் பாடு இருக்கிறதே, [லேட்டஸ்டாக விசயகாந்து படங்களில்] அதைவிடக் கொடுமை வேறு ஒன்று இருக்க முடியாது. அதைக் கேட்டுத் தான் ஆக வேண்டும் என்பது இந்திய மக்கள் தலையில் எழுதப்பட்ட விதி, ஒன்றும் செய்ய முடியாது. <br /><br />விசயகாந்து மாதிரியே,அவருக்கும் முன்னால், வேறொருத்தர் தேர்தலில் தோற்றால் புள்ளிவிவரத்தைக் காட்டி, எங்களுக்கு வாக்கு வங்கி ஒன்றும் குறைந்து விடவில்லை, உளுத்தம்பருப்பே நீ பார், தாழ்ந்த தமிழகமே,தமிழனுக்கு சுரணை போய் விட்டது என்றெல்லாம் பக்கம் பக்கமாக வசனம் பேசினதையும், ஜெயித்தால் அதையே வேறுமாதிரி பேசினதையும் கேட்டுக் கேட்டு, ஒரு விதமான பக்குவ நிலைக்கு வந்து வெகு நாளாயிற்று!<br /><br />தமிழ் வலைப்பதிவுகள் என்றாலே பதிவர்கள் முட்டி மோதிக் கொண்டு ரத்தம் சிந்தும் பூமியாகவே இருக்க வேண்டும், அதை மற்றவர்கள் கூடிநின்று வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும் என்ற உன்னதமான லட்சியம் எல்லாம் எனக்குக் கிடையாது! எனக்கு வேண்டவும் வேண்டாம்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82817525722622052902009-09-03T05:46:51.108+08:002009-09-03T05:46:51.108+08:00கிருஷ்ணமூர்த்தி, இந்த மாதிரி கூட்டு சேர்ந்து கேள்வ...கிருஷ்ணமூர்த்தி, இந்த மாதிரி கூட்டு சேர்ந்து கேள்வி கேட்கும் போதும், அதற்கு கோவி பதில் சொல்லும் போதும், நம்மை போன்றவர்கள் படித்து ரசிக்க வேண்டும். அதற்கு தார்மீக கோபமோ கொள்ளுதலோ, எதிர் கேள்வி கேட்பதோ கூடாது ! flow கெட்டுவிடும் ! <br /><br />திமுக அனுதாபியும், காங்கிரஸ்காரரும் வந்து ஈழத்திற்கு ஜெயலலிதா ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கேட்பார்கள். ஜெயலலிதாவை ஆதரித்த கோவி அதைப் பற்றி கேள்வி ஏன் கேட்கவில்லை என்றும் கேட்பார்கள். இவற்றை ரசிப்பதை தவிர நமக்கு வேறு என்ன வேலை ! ரசியுங்கள். அனுபவியுங்கள். கேள்வி கேட்காதீர்கள். flow கெட்டுவிடும் ! <br /><br />பணவீக்கம் கால்குலேட் செய்யும் பொழுது, பருப்பு மற்றும் தானிய வகைகள் கருத்தில் கொள்ளப் படுகின்றன. ஆனால் அவை மட்டுமே எடுத்து கொள்ளப்படுவதில்லை. ஆதலால் தான் இந்த discreprency. இதே போன்ற பணவீக்கம் இன்னும் ஒரு வருடமோ, இரு வருடமோ நீடித்தால் விலைவாசி குறைவது நமக்கு புரிய ஆரம்பிக்கும். <br /><br />அதே போன்று இன்றைய நிலையில் விலைவாசி உயர்வு அரசாங்கத்தால் முழு அளவில் கட்டுப்படுத்த முடியாது என்றே நினைக்கிறேன். ஏழை மக்களுக்கு ரேஷனில் subsidised விலையில் அத்தியாவசிய தானியங்களை கொடுக்கலாம். அவ்வளவே. அதைத் திமுக அரசாங்கம் மிகச் சரியாகவே செய்து வருகிறது. <br /><br />சரி கோவி. உங்களுக்கு ௨௦௦ பேரு followers வந்து இருக்காங்க. அதை விட்டுட்டு கோவை சரளா மாதிரி இவுக இவ்வளவு வச்சிருக்காக, அவுக இவ்வளவு வச்சி இருக்காங்கன்னு பாட்டு பாடறீங்க ! 202 பேருக்கும் வாழ்த்துக்கள் பிளஸ் உங்களுக்கும்.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70500880174317355582009-09-02T22:49:45.755+08:002009-09-02T22:49:45.755+08:00திமுக சாமர்த்தியத்துல ஏதோ பால் விலை பருப்பு விலை க...திமுக சாமர்த்தியத்துல ஏதோ பால் விலை பருப்பு விலை கொறைஞ்சுட்டுதா யுவ கிருஷ்ணா? இன்னிக்கு வரை ஒரு லிட்டர் பால் இருபத்திரண்டு ரூபாய், இன்னமும் ஏறப்போகிறதுன்னு ஆவிந்லயும் அறிக்கை வந்தாச்சு! தட்ஸ்தமிழ் நியூஸ் வேணாம், போய்க் கடையில காசு கொடுத்து வாங்கிப்பாத்தாலே போதுமே! அதுக்கு ஏன் இந்தப் பாய்ச்சல்?<br /><br /><br />செப்டம்பர் பதிமூணாம் தேதி சிறுகதைப் பட்டறைக்கு நானூறு ரூபாய் அதிகம்னு ஒருத்தர் சொன்னதுக்கு உடனேயே பாஞ்சு வந்து, துவரம் பருப்பு கிலோ நூறு ரூபாய் விற்கிரதுன்னு பதில் சொன்னதும் மறந்து போச்சா?<br /><br />அப்புறம் காங்கிரஸ் சஞ்சய், பணவீக்கம் நெகடிவாப் போய்க்கிட்டிருக்கும்போது விலைவாசிப் புள்ளி மட்டும் பதினோரு சதவீதம் அதிகரிச்சதா, நீங்க தாங்கிப் பிடிக்கிற அரசுப் புள்ளி விவரம் தான் சொல்லுது! இது என்ன மோசடின்னு நீங்க எனக்குச் சொல்ல வேணாம், உங்களுக்குப் புரியறதுக்காகவாவது என்னன்னு விசாரியுங்களேன்!<br /><br />நல்லாக் கூட்டுச் சேந்து கூத்தடிக்கிறாங்கப்பா:-))கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3377991095301222792009-09-02T22:34:25.258+08:002009-09-02T22:34:25.258+08:00//வெறும் கையால் முழம் போட முடியாது, எப்படியும்
பண ...//வெறும் கையால் முழம் போட முடியாது, எப்படியும்<br />பண பலத்துக்கு முன் எதுவும் செல்லுபடியாகது என்று அந்த அம்மா<br />இடைத்தேர்தலையே புறக்கணித்தது.//<br /><br />பாவம்.. ஏழைகள் கட்சி. :(<br /><br />// பாராளு மன்றதேர்தலில்<br />அதிமுக பெருவாரியாக வெற்றி பெற்று இருந்து நீங்கள் இப்படி ஒரு<br />கேள்வி கேட்டு இருந்தால் அது பொருத்தமான கேள்வியாக இருக்கும்.//<br /><br />ஸ்ஸபாஆஆஆ... பாராளுமன்றத் தேர்தல் சமயத்துல திமுக ஆட்சில இல்லையா? அப்போ திமுக கூட்டணியில யார் கிட்டயும் பணம் இல்லையா? எப்டி உங்கம்மா 9 தொகுதிகள் ஜெயிச்சாங்க?Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68214367560913629972009-09-02T22:30:21.917+08:002009-09-02T22:30:21.917+08:00//காங்கிரசு காரர்கள் கள்ள உறவு பற்றிப் பேசலாமா ? த...//காங்கிரசு காரர்கள் கள்ள உறவு பற்றிப் பேசலாமா ? தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு கோஷ்டி தலைவரும் எந்த பிற கட்சியோடு உறவு வைத்திருக்கிறார் என்பது தான் மீடியாக்களின் டாக்காக இருக்கும்.<br />//<br /><br />லக்கி சொன்ன அதே பட்டுக் கோட்டை கொட்டைப் பாக்கை படிக்கவும். :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21310602815945369262009-09-02T22:28:25.155+08:002009-09-02T22:28:25.155+08:00//நம்பி கழுத்தை அறுக்கக் கொடுப்பதை விட, எதிராளி/பல...//நம்பி கழுத்தை அறுக்கக் கொடுப்பதை விட, எதிராளி/பலமுறை விமர்சனம் செய்தவர் தான் என்றாலும் ஈழத்தமிழர்களும் ஜெ ஆதரவைத்தான் விரும்பினார்கள்.//<br /><br />எப்போவுமே பிச்சைப் போடாத மகராசி இப்போ போடறா.. எப்போவும் போடற தே.... இப்போ போடலைனு பிச்சைக் காரன் சொன்னானாம்.<br />( இது உதாரணத்திற்கு மட்டுமே. தனிப் பட்டு யாரையும் குறிக்க அல்ல.. புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-800697454052484162009-09-02T22:28:10.857+08:002009-09-02T22:28:10.857+08:00// SanjaiGandhi said...
ஒரு பக்கம் தினமலரை புறக்...// SanjaiGandhi said... <br /><br />ஒரு பக்கம் தினமலரை புறக்கணிப்போம்னு பரப்புரை. இன்னொரு பக்கம் தினமலரோட கள்ள உறவு. ஹ்ம்ம்ம்.. இப்டி தான் இருக்கனும். :))<br />//<br /><br />காங்கிரசு காரர்கள் கள்ள உறவு பற்றிப் பேசலாமா ? தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு கோஷ்டி தலைவரும் எந்த பிற கட்சியோடு உறவு வைத்திருக்கிறார் என்பது தான் மீடியாக்களின் டாக்காக இருக்கும்.<br /><br />பிஜேபி கூட மன்மோகன் சிங் கள்ள உறவு வைத்திருந்தாரா ? பிறகு ஏன் எதிர்கட்சி நிலைத் தன்மையோடு இருக்கனும், பிஜேபியின் உட்கட்சி பூசல் விரைவில் தீறும் என்று நம்புகிறேன் என்று ஸ்டேட் மெண்ட் விடனும். உங்களைப் (சஞ்சையை) பொறுத்த அளவில் பிடிக்காதவங்க என்றால் அப்படியே ஒதுக்கிடுவிங்களா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12541217591682971822009-09-02T22:21:51.124+08:002009-09-02T22:21:51.124+08:00//சுந்தர், பால் விலை உயர்வு தினமலர் செய்தி,//
ஒரு...//சுந்தர், பால் விலை உயர்வு தினமலர் செய்தி,//<br /><br />ஒரு பக்கம் தினமலரை புறக்கணிப்போம்னு பரப்புரை. இன்னொரு பக்கம் தினமலரோட கள்ள உறவு. ஹ்ம்ம்ம்.. இப்டி தான் இருக்கனும். :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11063186839603363972009-09-02T22:12:57.879+08:002009-09-02T22:12:57.879+08:00// ஜ்யோவ்ராம் சுந்தர் said...
பால், பருப்பு வ...// ஜ்யோவ்ராம் சுந்தர் said...<br /><br /> பால், பருப்பு விலைகள் மே மாதத்தில் குறைந்து மறுபடியும் ஏறிடுச்சா? விவரங்கள் தர முடியுமா?//<br /><br />இந்தப் பதிவை சீரியசாக நினைத்து கேள்வி கேட்டு கோவியாரை அவமானப் படுத்துவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25431998057241127982009-09-02T22:08:47.947+08:002009-09-02T22:08:47.947+08:00//என்னாது இப்போ 25 ரூபாயா? ஹய்யா.. இன்னும் அவனுக்க...//என்னாது இப்போ 25 ரூபாயா? ஹய்யா.. இன்னும் அவனுக்கு இந்த மேட்டர் தெரியாது போல. இன்னும் அதே 10 ரூபாய்க்கு தான் தரான். நான் போன வெள்ளிக் கிழமைக்கு அப்புறம் இன்னும் வாங்கலை. இப்போ 25 ரூபாயா இருக்குமோ? :)))//<br /><br />தம்பி சஞ்செய்,<br /><br />'அதாவதுன்னு' நான் விலையை உதாரணத்துக்குத்தான் போட்டு இருக்கிறேன், தங்கமோ, பெட்ரோலாக இருந்தால் அனைத்துலக விலைன்னு ஒண்ணு இருக்கும், தமிழகத்து பால் விலை உயர்வுன்னு தான் செய்தி படித்தேன், அது எவ்வளவு உயர்வு என்றெல்லாம் ஊன்றிப்படிக்கவில்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45617499026777835782009-09-02T22:06:41.568+08:002009-09-02T22:06:41.568+08:00//இத பாருங்கய்யா காமெடியை.. நீங்க அம்மா திதிபாடிதா...//இத பாருங்கய்யா காமெடியை.. நீங்க அம்மா திதிபாடிதான்னு நிரூபிக்க எம்புட்டு ஆதாரம் வேணும்? :)) உங்க பதிவுகள் எதுவும் அழித்திருக்க மாட்டிர்கள் என நம்புகிறேன். :)//<br /><br />ஹலோ.......அந்த அமமா உயிரோடு இருக்கும் போதே திதிங்கிறிங்களே அம்புட்டு வெறுப்பா ? என் பதிவில் எதையுமே அழிப்பது இல்லை. (காலம்)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59449688144418619482009-09-02T22:02:26.819+08:002009-09-02T22:02:26.819+08:00//எனக்கு எந்த அரசியல் நிலைப்பாடும் கிடையாது அம்மா ...//எனக்கு எந்த அரசியல் நிலைப்பாடும் கிடையாது அம்மா துதிப் பாடும் நிலை காங்கிரசுகாரர்களுக்குத்தான் ஏற்படும், இன்னிக்கு ஈழ நாயகின்னு சொல்லுவிங்க, நாளைக்கு தமிழ் அன்னை கூட உங்காளுங்க புகழுவாங்க.//<br /><br />இத பாருங்கய்யா காமெடியை.. நீங்க அம்மா திதிபாடிதான்னு நிரூபிக்க எம்புட்டு ஆதாரம் வேணும்? :)) உங்க பதிவுகள் எதுவும் அழித்திருக்க மாட்டிர்கள் என நம்புகிறேன். :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39909843282773878622009-09-02T22:00:29.095+08:002009-09-02T22:00:29.095+08:00//அதாவது ஒரு லிட்டர் பால் 20 ரூபாய் என்றால் தேர்தல...//அதாவது ஒரு லிட்டர் பால் 20 ரூபாய் என்றால் தேர்தலை முன்னிட்டு 15 ஆக குறைத்து....திரும்ப 20 ஆக்கி, தற்போது 25 ரூபாய். //<br /><br />என்னாது தேர்தலுக்கு முன்னாடி 15 ரூபாயா குறைச்சாங்களா? கொய்யால என்னை ஏமாத்திட்டான் எங்கத் தெருக் கடைக்காரன். ரொம்ப நாளா அரை லிட்டர் ஆவின் பால் 10 ரூபாய்க்கு தான் தரான். :(<br /><br />என்னாது இப்போ 25 ரூபாயா? ஹய்யா.. இன்னும் அவனுக்கு இந்த மேட்டர் தெரியாது போல. இன்னும் அதே 10 ரூபாய்க்கு தான் தரான். நான் போன வெள்ளிக் கிழமைக்கு அப்புறம் இன்னும் வாங்கலை. இப்போ 25 ரூபாயா இருக்குமோ? :)))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21626180441093103462009-09-02T21:56:58.699+08:002009-09-02T21:56:58.699+08:00//வாங்க சார், இந்தியாவை காங்கிரசு எப்போதும் மொத்த ...//வாங்க சார், இந்தியாவை காங்கிரசு எப்போதும் மொத்த குத்தகையில் வைத்திருக்கும்னு எனக்கு தெரியாதே !<br />:)//<br /><br />அட சாமி.. இதுக்கும் காங்கிரஸ் தானா? :)) <br /><br />என் கேள்விக்கும் உங்க பதிலுக்கும் ஒரே ஒரு தொடர்பை கண்டு பிடிப்பவர்களுக்கு கோவியின் வங்கிக் கணக்கிலிருந்து 1 லட்சம் சிங்கை டாலர் அனுப்பி வைக்கப் படும். :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16108105527052985202009-09-02T21:56:49.854+08:002009-09-02T21:56:49.854+08:00/SanjaiGandhi said...
நீங்கள் வலையுலகின் சுப்பிரம.../SanjaiGandhi said... <br />நீங்கள் வலையுலகின் சுப்பிரமணியசாமி என்பதை மணிக்கொரு முறை நிரூபிக்கிறீர்கள் கோவிஜி. :) ஈழநாயகியின் தேர்தலுக்கு முந்தைய வெத்து கோஷம் எண்ணாச்சி? கொடநாட்ல தான் ஈழம் பெறும் ரகசியத் திட்டங்கள் தீட்டப் படுகின்றனவா? அதைப் பத்தி ஒன்னியும் மூச்சே விடறதில்லை போல. இன்னுமா உங்கள எல்லாம் இந்த உலகம் நம்புதுன்னு நினைக்கிறிங்க? கிகிகி..<br />//<br /><br />எனக்கு எந்த அரசியல் நிலைப்பாடும் கிடையாது அம்மா துதிப் பாடும் நிலை காங்கிரசுகாரர்களுக்குத்தான் ஏற்படும், இன்னிக்கு ஈழ நாயகின்னு சொல்லுவிங்க, நாளைக்கு தமிழ் அன்னை கூட உங்காளுங்க புகழுவாங்க.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23407021035462114972009-09-02T21:54:01.290+08:002009-09-02T21:54:01.290+08:00//ஏதேது.. புதுசா இந்தியாவைப் பத்தி எல்லாம் கவலைப் ...//ஏதேது.. புதுசா இந்தியாவைப் பத்தி எல்லாம் கவலைப் பட ஆரம்பிச்சிட்டேள்.. பேஷ் பேஷ்.. :))//<br /><br />வாங்க சார், இந்தியாவை காங்கிரசு எப்போதும் மொத்த குத்தகையில் வைத்திருக்கும்னு எனக்கு தெரியாதே !<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72883148961956909312009-09-02T21:47:58.990+08:002009-09-02T21:47:58.990+08:00அந்த சேலத்துப் பெரியவருக்கு வாழ்த்துகள்.
//யாராவத...அந்த சேலத்துப் பெரியவருக்கு வாழ்த்துகள்.<br /><br />//யாராவது சர்வாதிகாரி இந்திய அரசை கைப்பற்றினால் தான் அவற்றை மீட்க முடியும்.//<br /><br />ஏதேது.. புதுசா இந்தியாவைப் பத்தி எல்லாம் கவலைப் பட ஆரம்பிச்சிட்டேள்.. பேஷ் பேஷ்.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.com