tag:blogger.com,1999:blog-10267267.post158360853096435052..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: வலைப்பதிவாளர்கள், அமரர் சுஜாதா, குமுதம் மற்றும் நியூயார்க் டைம்ஸ் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-10267267.post-30737450504528064902008-04-23T21:20:00.000+08:002008-04-23T21:20:00.000+08:00//என்ன சொல்ல வருக்கிறேன் என்றால், குமுதம் சொல்லும்...//என்ன சொல்ல வருக்கிறேன் என்றால், குமுதம் சொல்லும் 'மனநோய்' என்பதில் உண்மை இல்லாமல் இல்லை, ஆனால் அதை 'பலருக்கும்' என்று பெரிதுப்படுத்திச் சொல்வது மிகைப்படுத்தலே.//<BR/><BR/>இதை நானும் ஏற்கிறேன். இதே வேளை இச் செய்தியில் குறிப்பிட்டவற்றையும் கவனத்தில் கொள்ள விரும்புகிறேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63986957031522913852008-04-23T20:29:00.000+08:002008-04-23T20:29:00.000+08:00// உளவாளி said...கம்பி எண்ணும் போதும் தெரியும் :)ச...// உளவாளி said...<BR/>கம்பி எண்ணும் போதும் தெரியும் :)<BR/><BR/>சிங்கை சைபர் க்ரைமில் புகார் கொடுக்கவும் //<BR/><BR/>அது பற்றி எச்சரிக்கை எனக்கு கொடுத்துக் கொண்டே, உங்களுக்கு தனிப்பட்ட முறையில்<BR/>சைபர் கிரைம் பற்றி இவ்வளவு அவநம்பிக்கை இருக்கக் கூடாது தான்.<BR/><BR/>நலவிரும்பி ஐயா,<BR/><BR/>ஏற்கனவே ரொம்ப நல்லவன் என்ற பெயரில் <A HREF="http://govikannan.blogspot.com/2008/02/blog-post_23.html" REL="nofollow">இந்த</A> பதிவில் பின்னூட்டியதும் தாங்களே ? அடுத்த முறை 'மாயாவி' என்று பெயர் வைத்துக் கொண்டல் மாற்றிக் கொள்ள தேவை இருக்காது ? எப்படி தெரியுமா ? எனது பதிவில் அதர் ஆப்சன் இல்லை. வேறு வேறு பதிவர் பெயர்களில் ஒரே ப்ரொபைல் எண் வருமா ? வந்திருக்கு ! (#17062565913489310439)<BR/><BR/><BR/>எப்படியோ, அவதாரம் எடுத்து எனக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன். மிக்க நன்றி !<BR/><BR/>நீங்கள் நிசமாவே 'ரொம்ப நல்லவர்தான்'<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12403148394142325692008-04-21T16:16:00.000+08:002008-04-21T16:16:00.000+08:00//நையாண்டி நைனா said... சில பேரின் இடுகை, சில பேரை...//நையாண்டி நைனா said... <BR/>சில பேரின் இடுகை, சில பேரை மன நோயாளிகளாக மாற்றுக்கிறதே????<BR/>Please visit: NAIYANDI-NAINA <BR/>//<BR/><BR/>:) அது(வும்) சரிதான்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-8620669596313536422008-04-21T15:03:00.000+08:002008-04-21T15:03:00.000+08:00சில பேரின் இடுகை, சில பேரை மன நோயாளிகளாக மாற்றுக்க...சில பேரின் இடுகை, சில பேரை மன நோயாளிகளாக மாற்றுக்கிறதே????<BR/><A HREF="http://naiyaandinaina.blogspot.com" REL="nofollow"> Please visit: NAIYANDI-NAINA </A>நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51112223433680831982008-04-20T09:10:00.000+08:002008-04-20T09:10:00.000+08:00விடுபட்டவைகள் பாலபாரதி,வலைப்பதிவில் மனநோயாளிகள் இர...விடுபட்டவைகள் பாலபாரதி,<BR/><BR/>வலைப்பதிவில் மனநோயாளிகள் இருக்கிறார்கள், போதுமான அளவு ஆதாரமாக இங்கு வந்திருக்கும் பின்னூட்டங்களைப் பார்த்து தெரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33841609166062948652008-04-20T02:20:00.000+08:002008-04-20T02:20:00.000+08:00//சரிங்க நலம் விரும்பி சார்,எனக்கு உங்கள் தகவல்கள்...//சரிங்க நலம் விரும்பி சார்,<BR/><BR/>எனக்கு உங்கள் தகவல்கள் தேவையற்றது, இனி இதுபற்றி வருவது எல்லாம் குப்பைத் தொட்டிக்குச் செல்லும்,//<BR/><BR/>இரவு இரண்டு மணி வரை தூக்கம் வராமல் இங்கு உலாவும் போதே உங்களின் இதய் துடிப்பை தெரிந்து கொண்டேன் அய்யா<BR/><BR/><BR/> //எனக்கு(ம்) நலம் விரும்பிகள் (?) இருப்பதை பதிவர்கள் தெரிந்து கொள்ளட்டுமே என்பதற்காக இவற்றை வெளி இட்டேன்.<BR/><BR/>உங்கள் அக்கரை தேவையற்றது, நானொ, டிபிசிடியோ இதையெல்லாம் எங்களிடம் சொல்லுங்க என்று கேட்கவில்லை.//<BR/><BR/>கம்பி எண்ணும் போதும் தெரியும் :)<BR/><BR/>/இன்னும் கூட ஓல்டு மங்க் என்ற பெயரில் எனது ஆறுவயது மகளைக் கூட விட்டுவைக்காமல் வக்ரமாக பின்னூட்டம் வந்தது (இதே ஐபியில் இருந்துதானா என்று செக் பண்ணவேண்டும் - ஐபி எடுத்துவைத்திருக்கிறேன்)//<BR/><BR/>சிங்கை சைபர் க்ரைமில் புகார் கொடுக்கவும் :) என்ன கற்பனை கோவியாரே<BR/><BR/><BR/>//உங்கள் பின்னூட்டம் எனக்கு தேவையற்றது. இனி போடவேண்டாம//<BR/><BR/>இதை தப்பு செய்றதுக்கு முன்னால சொல்லனும். இப்ப அப்பீட்டுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6780108747847879702008-04-20T02:01:00.000+08:002008-04-20T02:01:00.000+08:00//உளவாளி said... விடாது கருப்பு தான் பகுத்தறிவை உல...//உளவாளி said... <BR/><BR/><BR/>விடாது கருப்பு தான் பகுத்தறிவை உலகுக்கு கொண்டு வந்தார் என்ற போக்கில் நீங்கள் எழுதிய பதிவு சைபர் க்ரைமுக்கு போனது தெரியாதா? <BR/><BR/>கூடவே அரவிந்த் பேரிலும் சந்தேக + கூட்டு சதி பேரில் FIR பதிவு செய்யபட்டு இருக்கிறது.(புகார் கொடுத்தது ரவி இல்லை) விவரம் அறிந்தவர்களிடம் தெரிந்து கொள்ளவும்<BR/>//<BR/><BR/>சரிங்க நலம் விரும்பி சார்,<BR/><BR/>எனக்கு உங்கள் தகவல்கள் தேவையற்றது, இனி இதுபற்றி வருவது எல்லாம் குப்பைத் தொட்டிக்குச் செல்லும், எனக்கு(ம்) நலம் விரும்பிகள் (?) இருப்பதை பதிவர்கள் தெரிந்து கொள்ளட்டுமே என்பதற்காக இவற்றை வெளி இட்டேன்.<BR/><BR/>உங்கள் அக்கரை தேவையற்றது, நானொ, டிபிசிடியோ இதையெல்லாம் எங்களிடம் சொல்லுங்க என்று கேட்கவில்லை.<BR/><BR/>இன்னும் கூட ஓல்டு மங்க் என்ற பெயரில் எனது ஆறுவயது மகளைக் கூட விட்டுவைக்காமல் வக்ரமாக பின்னூட்டம் வந்தது (இதே ஐபியில் இருந்துதானா என்று செக் பண்ணவேண்டும் - ஐபி எடுத்துவைத்திருக்கிறேன்)<BR/><BR/>உங்கள் பின்னூட்டம் எனக்கு தேவையற்றது. இனி போடவேண்டாம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36387973720840026462008-04-20T01:53:00.000+08:002008-04-20T01:53:00.000+08:00//இது போன்று பதிவுக்கு தொடர்பற்ற பின்னூட்டங்களை தவ...//இது போன்று பதிவுக்கு தொடர்பற்ற பின்னூட்டங்களை தவிர்க்கவும்,<BR/><BR/>எனக்கு உங்கள் எச்சரிக்கை தேவையற்றது ! நான் கேள்விப்பட்ட வரையில் ... அதையெல்லாம் நான் ஏன் இங்கே சொல்ல வேண்டும் ?//<BR/><BR/>விடாது கருப்பு தான் பகுத்தறிவை உலகுக்கு கொண்டு வந்தார் என்ற போக்கில் நீங்கள் எழுதிய பதிவு சைபர் க்ரைமுக்கு போனது தெரியாதா? <BR/><BR/>கூடவே அரவிந்த் பேரிலும் சந்தேக + கூட்டு சதி பேரில் FIR பதிவு செய்யபட்டு இருக்கிறது.(புகார் கொடுத்தது ரவி இல்லை) விவரம் அறிந்தவர்களிடம் தெரிந்து கொள்ளவும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50064051787763252662008-04-20T01:44:00.000+08:002008-04-20T01:44:00.000+08:00//உளவாளி said... மூர்த்தி சென்னையில் சைபர் க்ரைமிட...//உளவாளி said... <BR/>மூர்த்தி சென்னையில் சைபர் க்ரைமிடம் அகப்பட்டதாக உறுதிபடுத்த படாத தகவல் சொல்கிறது.உங்கள் மேலும் புகார் கொடுக்க பட்டு இருப்பதால் எச்சரிக்கையாக இருக்கவும்.<BR/>//<BR/><BR/>இது போன்று பதிவுக்கு தொடர்பற்ற பின்னூட்டங்களை தவிர்க்கவும்,<BR/><BR/>எனக்கு உங்கள் எச்சரிக்கை தேவையற்றது ! நான் கேள்விப்பட்ட வரையில் ... அதையெல்லாம் நான் ஏன் இங்கே சொல்ல வேண்டும் ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6523131063793833462008-04-20T01:39:00.000+08:002008-04-20T01:39:00.000+08:00மூர்த்தி சென்னையில் சைபர் க்ரைமிடம் அகப்பட்டதாக உற...மூர்த்தி சென்னையில் சைபர் க்ரைமிடம் அகப்பட்டதாக உறுதிபடுத்த படாத தகவல் சொல்கிறது.உங்கள் மேலும் புகார் கொடுக்க பட்டு இருப்பதால் எச்சரிக்கையாக இருக்கவும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31088772898203893222008-04-20T01:37:00.000+08:002008-04-20T01:37:00.000+08:00//TBCD said... தமதா : தனி மனித தாக்குதல்..டக : டவு...//TBCD said... <BR/>தமதா : தனி மனித தாக்குதல்..<BR/>டக : டவுசர் கழட்டுதல்..<BR/>//<BR/><BR/>தமதா - இது சரிதான். தவிர்கலாம்<BR/><BR/>டவுசரை கழட்டுவதற்கு ஏன் அச்சப்பட வேண்டும், டவுசர் கழட்டப்பட்டாலும் ஜட்டி அணிபவர்க்ள் கவலைப்படலாமா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19872422525766765522008-04-20T01:35:00.001+08:002008-04-20T01:35:00.001+08:00தமதா : தனி மனித தாக்குதல்..டக : டவுசர் கழட்டுதல்.....தமதா : தனி மனித தாக்குதல்..<BR/>டக : டவுசர் கழட்டுதல்..TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66692052796718693852008-04-20T01:35:00.000+08:002008-04-20T01:35:00.000+08:00தமதா, டக ?புதசெவி!தமதா, டக ?<BR/><BR/>புதசெவி!கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23796198982053278242008-04-20T01:30:00.000+08:002008-04-20T01:30:00.000+08:00மடியில் கணமில்லை (தமதா)வழியில் பயமில்லை (டக)//கோவி...மடியில் கணமில்லை (தமதா)<BR/>வழியில் பயமில்லை (டக)<BR/><BR/>//<BR/>கோவி.கண்ணன் said...<BR/> டிபிசிடி ஐயா,<BR/><BR/> திசை மாறி அடிக்கும் காற்று என்றால் அது பேய் காற்றுதான். எதுக்கும் எச்சரிக்கையாக இருங்க, இல்லாட்டி டவுசரை அவிழ்த்துவிட்டாலும் விடும்.<BR/>//TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63287871527053532772008-04-20T01:27:00.000+08:002008-04-20T01:27:00.000+08:00//TBCD said... என்ன அண்ணாச்சி காற்று கொஞ்ச நாளா தி...//TBCD said... <BR/>என்ன அண்ணாச்சி காற்று கொஞ்ச நாளா திசை மாறி அடிக்குது...?<BR/>//<BR/><BR/>டிபிசிடி ஐயா,<BR/><BR/>திசை மாறி அடிக்கும் காற்று என்றால் அது பேய் காற்றுதான். எதுக்கும் எச்சரிக்கையாக இருங்க, இல்லாட்டி டவுசரை அவிழ்த்துவிட்டாலும் விடும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86758073069177092822008-04-20T01:24:00.000+08:002008-04-20T01:24:00.000+08:00தெக மற்றும் டோண்டு ராகவன்,பின்னூட்ட கருத்துகளுக்கு...தெக மற்றும் டோண்டு ராகவன்,<BR/>பின்னூட்ட கருத்துகளுக்கு மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69959265823889123092008-04-20T01:21:00.000+08:002008-04-20T01:21:00.000+08:00என்ன அண்ணாச்சி காற்று கொஞ்ச நாளா திசை மாறி அடிக்கு...என்ன அண்ணாச்சி காற்று கொஞ்ச நாளா திசை மாறி அடிக்குது...?TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45523885252312906682008-04-20T01:12:00.000+08:002008-04-20T01:12:00.000+08:00ஆனாந்த விகடன் ஜெயமோகனை வைச்சு விளம்பரம்இப்ப குமுதம...ஆனாந்த விகடன் ஜெயமோகனை வைச்சு விளம்பரம்<BR/><BR/>இப்ப குமுதம், இப்படி சொல்லி விளம்பரம் தேடுதோ..<BR/><BR/>விட்டுத் தள்ளுங்க..<BR/><BR/>ஞாயிற்றை நாய் குரைத்தற்று...TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27994465080670276142008-04-20T01:10:00.000+08:002008-04-20T01:10:00.000+08:00//தமிழ் வலைப்பதிவுலகில் எத்தனையோ பதிவர்கள் மொக்கை,...//தமிழ் வலைப்பதிவுலகில் எத்தனையோ பதிவர்கள் மொக்கை, காமடி, கொஞ்சம் சீரியஸ் இடுகை, குறிப்பிட்ட அளவு நண்பர் வட்டம் என்று மகிழ்வுடனே இருக்கிறார்கள்.//<BR/><BR/>இதன் மூலம் தம் தமிழை பலப்படுத்தி தமிழுக்குள்ளும் மற்றும் தமிழிலிருந்தும் மொழிமாற்று வேலைகளில் வெற்றியடைபவர்களும் உள்ளனர். :)))<BR/><BR/>இதில் முக்கியமானது என்னவென்றால் என்ன நமக்கு வேண்டும் என்பதில் தெளிவாக இருந்து, வலைப்பதிவது ஒரு நோக்கத்துக்காக மட்டுமே அதுவே நோக்கமாகிடலாகாது என்பதில் உறுதியால் இருத்தல் நலம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66781812485662848802008-04-20T00:14:00.000+08:002008-04-20T00:14:00.000+08:00கோவி, இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது எது செய்...கோவி, இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது எது செய்தாலும் அது தொழில் நிமித்தம் கருதி செய்தால் அதனால் சில காம்ரமைஸஸ் செய்து கொள்ள வேண்டி வரும். அதிலும் இது போன்ற எழுத்து சார்ந்த விசயத்தில் சொல்லவே வேண்டாம்.<BR/><BR/>எனவே, பெரும்பான்மையான ஊடகங்கள் இந்த பளாக்குபவர்களைக் கண்டு கதி கலங்கி இருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது...<BR/><BR/>இங்கே என்னுடைய ஒரு பதிவில் இப்படியாக எழுதியிருந்தேன் எப்படி இந்த பளாக்குகள்(பெரும் ஊடக) சமூக பார்வையிலிருந்து விலகி உள்ளதை உள்ளதாக பார்க்க வழி வகுத்துக் கொடுக்கிறது என்பதனைப் போல... இதனை, குமுதம் அரசுவிடம் சேர்ப்பித்து விடவும் ;)<BR/><BR/><I>...Sorry guys I am away on a trip, therefore, no tamil script to feed in. However, a thought to share with you all. Please go through the following passage... thank you!<BR/><BR/>Here is the day, the most expected one from our recent past is with us to face. All along, since the most welcoming blogosphere existence, I was expecting something like this "a temporary shut down thingy" would happen. And exactly that has happened in the name of national security. And now what?<BR/><BR/>Internet revolution, as we all aware of, is taking us into another level of human intelectuality. This tool is, I believe breaking all the barricades and providing a chance to reach out and share the individuals idea, knowledge and wisdom at the snap of a finger around the world.<BR/><BR/>It can create a huge impact in the pattern of ones belief system. When one individual indepth vision into something is brought out and shared with the fellow readers, he/she ignites the fire onto others too, to think and change their whole dimension of looking at things. Is not it a great boon for our time?<BR/><BR/>Now what is going on here with blogging, and banning it in our system. I firmly believe there is something is moving with blogging, which could have tremendously attracted the attention of the biggies and now they feel threatned.<BR/><BR/>If the banning is only temporary, its tolerable, otherwise, it is a high time for Indian bloggers to unite together to fight and revoke the lost right so called the freedom of expression.</I><BR/><BR/>Link:<BR/><BR/>http://thekkikattan.blogspot.com/2006/07/indian-bloggers-its-high-time.htmlThekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76177327341349770412008-04-19T23:39:00.000+08:002008-04-19T23:39:00.000+08:00//கடுகு said... வலைப்பதிவர்கள் எல்லோரும் மன நோயாளி...//கடுகு said... <BR/>வலைப்பதிவர்கள் எல்லோரும் மன நோயாளிகள் அல்ல. ஆனால் அனானிகள் பெருமளவில் மன நோயாளிகளாக இருக்க வாய்ப்பிருக்கிறது.<BR/>//<BR/><BR/>:)<BR/><BR/>கடுகு உங்கள் கருத்து காரம் தான். அதில் எனக்கு மாற்றிக்கருத்து உண்டு<BR/><BR/>அனானிகள் என்று மொத்தமாக குறைச் சொல்ல முடியாது, வலைப்பதிவாளர்கள் அல்லாத வாசகர்கள் இருக்கிறார்கள், வலைப்பதிவு இல்லாதவர்கள் அனானி பின்னூட்டம் தானே போட முடியும் ?<BR/><BR/>அனானி கமெண்டு போடுபவர்களில் 75 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் வலைப்பதிவு வைத்திருப்பவர்களே. தாம் சொல்ல வேண்டிய எதிர்கருத்துக்களை தன் பெயரில் சொன்னால் (கருத்தளவில்) தாக்கப்படுவோம் என்பதற்காகவும், வெறும் காழ்புணர்வு காரணங்களுக்காகவும் வலைப்பதிவாளர்களே அடுத்தவர்களின் இடுகைகளின் பின்னூட்டத்தில் அனானி அவதாரம் எடுப்பதுண்டு.<BR/><BR/>எனது வலைப்பதிவில் அனானிகளுக்கு வழி அடைத்திருந்தாலும், எனக்கு வரும் சில பின்னூட்டங்கள் ப்ரைபைல் விபரம் எதுவும் இல்லாமலேயே (எழுதப்படாத ப்ளாக்) வருகிறது. இவர்களும் அனானிகள் போன்றவர்கள் தான்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91770794490227404042008-04-19T23:05:00.000+08:002008-04-19T23:05:00.000+08:00வலைப்பத&...வலைப்பதிவர்கள் எல்லோரும் மன நோயாளிகள் அல்ல. ஆனால் அனானிகள் பெருமளவில் மன நோயாளிகளாக இருக்க வாய்ப்பிருக்கிறது.Anonymousnoreply@blogger.com