tag:blogger.com,1999:blog-10267267.post1362603340398042877..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: நஒக : பொண்ணுக்கு... கொஞ்சம் கூட வெட்கம் இல்லை !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-10267267.post-51806786859850444772007-12-11T23:59:00.000+08:002007-12-11T23:59:00.000+08:00//மங்களூர் சிவா said... திருந்துங்கம்மா என்று நான்...//மங்களூர் சிவா said... <BR/><BR/>திருந்துங்கம்மா என்று நான் சொன்னது கதையின் நாயகனின் பார்வையில்தான். என்பதை இங்கு தெளிவு படுத்த வேண்டியிருப்பதை தெளிவு படுத்துகிறேன். <BR/><BR/>பெண் பாவம் பொல்லாதது என்றால் ஆண் பாவம் என்ன சப்பையானதா? சாதாரனமானதா?<BR/>//<BR/><BR/>ஆண் பாவம் செய்தால் அதை பெண்தான் சுமக்கிறாள் அதுதான் பெண்பாவம் பொல்லாது என்பார்கள்.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90936196705905728122007-12-11T00:28:00.000+08:002007-12-11T00:28:00.000+08:00//கோவி.கண்ணன் said... //மங்களூர் சிவா said... ப்ரி...//<BR/>கோவி.கண்ணன் said... <BR/>//மங்களூர் சிவா said... <BR/><BR/><BR/>ப்ரியா எல்லாருக்கும் தங்கச்சி என்று பொத்தாம்படையாக சொல்லியதுக்கு கண்டிப்பாக ரவுண்டு கட்டுவார்கள் !!<BR/>//<BR/>சிவா,<BR/><BR/>அது ஏற்கனவே முரளிங்கிற பையனை காதலிச்சு திருமணமும் முடிக்கப் போவுது. அந்த பொண்ணை எப்ப்படி உங்களுக்கு தப்பாக பார்க்கத் தோணுது. அது உங்களைப் பார்த்து நீங்களெல்லாம் அக்கா - தங்கச்சிக் கூட பொறக்கலையான்னு கேட்டுவிட்டால் என்ன செய்விங்க.<BR/><BR/>பாவம் விட்டுடுங்க, பெண்பாவம் பொல்லாதது.<BR/>:)<BR/><BR/>//<BR/>திருந்துங்கம்மா என்று நான் சொன்னது கதையின் நாயகனின் பார்வையில்தான். என்பதை இங்கு தெளிவு படுத்த வேண்டியிருப்பதை தெளிவு படுத்துகிறேன். <BR/><BR/>பெண் பாவம் பொல்லாதது என்றால் ஆண் பாவம் என்ன சப்பையானதா? சாதாரனமானதா?மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55099779033930576172007-12-11T00:17:00.000+08:002007-12-11T00:17:00.000+08:00//மங்களூர் சிவா said... ப்ரியா எல்லாருக்கும் தங்கச...//மங்களூர் சிவா said... <BR/><BR/><BR/>ப்ரியா எல்லாருக்கும் தங்கச்சி என்று பொத்தாம்படையாக சொல்லியதுக்கு கண்டிப்பாக ரவுண்டு கட்டுவார்கள் !!<BR/>//<BR/>சிவா,<BR/><BR/>அது ஏற்கனவே முரளிங்கிற பையனை காதலிச்சு திருமணமும் முடிக்கப் போவுது. அந்த பொண்ணை எப்ப்படி உங்களுக்கு தப்பாக பார்க்கத் தோணுது. அது உங்களைப் பார்த்து நீங்களெல்லாம் அக்கா - தங்கச்சிக் கூட பொறக்கலையான்னு கேட்டுவிட்டால் என்ன செய்விங்க.<BR/><BR/>பாவம் விட்டுடுங்க, பெண்பாவம் பொல்லாதது.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73044452119705280782007-12-11T00:11:00.000+08:002007-12-11T00:11:00.000+08:00//கதையில் வரும் ப்ரியா அவுங்களுக்கெல்லாம் தங்கச்சி...//<BR/>கதையில் வரும் ப்ரியா அவுங்களுக்கெல்லாம் தங்கச்சி மாதிரி.<BR/>:)<BR/>//<BR/><BR/>ப்ரியா எல்லாருக்கும் தங்கச்சி என்று பொத்தாம்படையாக சொல்லியதுக்கு கண்டிப்பாக ரவுண்டு கட்டுவார்கள் !!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28557983236158257712007-12-11T00:07:00.000+08:002007-12-11T00:07:00.000+08:00//பெண்ணியத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த விட மாட்...//பெண்ணியத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த விட மாட்டீங்களே. இப்படி பெண்ணை பழைமை வாதியாகவே எவ்வளவு நாளைக்குத்தான் சித்தரிக்க போகிறிர்கள். எங்கப்பா போய்ட்டிங்க எல்லாரும் வந்து ரவுண்டு கட்டுங்கப்பா!!//<BR/><BR/>சிவா,<BR/><BR/>நீங்க தமுக்கடிச்சு கூப்பிட்டாலும் சரி, தண்டோரா போட்டு கூப்பிட்டாலும் சரி, சபோர்ட்டாக உங்களுக்கு ஒருத்தரும் வரமாட்டங்க ஒருத்தரும் வரமாட்டாங்க. எனென்றால்,<BR/><BR/>கதையில் வரும் ப்ரியா அவுங்களுக்கெல்லாம் தங்கச்சி மாதிரி.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3824002373293632312007-12-11T00:04:00.000+08:002007-12-11T00:04:00.000+08:00//கோவி.கண்ணன் said... //மங்களூர் சிவா said... //எல...//<BR/>கோவி.கண்ணன் said... <BR/>//மங்களூர் சிவா said... <BR/>//<BR/>எல்லாம் திருமணத்திற்கு பிறகுதான்....<BR/>//<BR/>திருந்துங்கம்மா 100 வருசமா இதையே சொல்லிகிட்டு.<BR/>//<BR/><BR/>சிவா, முதல்ல முத்தம் கேட்பாங்க அப்பறம் மொத்தமாக கேட்பாங்க, எங்க ஹீரோயின் கிட்ட அதெல்லாம் முடியாது, காதலிப்பது மட்டும் தான் தெரியும்.<BR/>:)<BR/><BR/>//<BR/><BR/>பெண்ணியத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த விட மாட்டீங்களே. இப்படி பெண்ணை பழைமை வாதியாகவே எவ்வளவு நாளைக்குத்தான் சித்தரிக்க போகிறிர்கள். எங்கப்பா போய்ட்டிங்க எல்லாரும் வந்து ரவுண்டு கட்டுங்கப்பா!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44692835085330782602007-12-11T00:00:00.000+08:002007-12-11T00:00:00.000+08:00//வீரமணிஇளங்கோ said... கண்ணன்,கதை நன்றாக உள்ளது.உங...//வீரமணிஇளங்கோ said... <BR/>கண்ணன்,<BR/>கதை நன்றாக உள்ளது.உங்களோட கல்யாணம், அரேஞ்ச்டு மேரேஜ்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் இவ்வளவு நாளா....<BR/>ம்ம்ம்....வாழ்த்துக்கள்..<BR/>//<BR/><BR/>இளங்கோ, இதெல்லாம் அபாண்டம், திருமணத்திற்கு முதல் நாள் நேரில் பார்த்தேன். முதன் முறையாக பேசினேன். அதற்கு முன்பு டெலிபோன் டாக் கூட இல்லை. நம்புங்க.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89864685052320407952007-12-10T23:59:00.000+08:002007-12-10T23:59:00.000+08:00//மங்களூர் சிவா said... நல்ல ஐடியா மைண்ட்ல வெச்சிக...//மங்களூர் சிவா said... <BR/>நல்ல ஐடியா மைண்ட்ல வெச்சிக்கறேன். யூஸ் பன்னிக்கிறேன்.<BR/>//<BR/><BR/>சிவா<BR/><BR/>நல்லா படிங்க காதலர்களுக்குத்தான் இந்த ஐடியா...கல்யாணம் ஆனவர்களுக்கு இல்லை. உங்களுக்கு ஆகவில்லை என்றால் டபுள் ஓகே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17329746129250969382007-12-10T23:58:00.000+08:002007-12-10T23:58:00.000+08:00//பாச மலர் said... தமிழ்வெளியோ, தமிழ்மணமோ முதல் பக...//பாச மலர் said... <BR/><BR/>தமிழ்வெளியோ, தமிழ்மணமோ முதல் பக்கத்தில் எங்கேயாவது உங்கள் வலைப்பூவிற்கு பெரும்பாலும் லிங்க் கிடைக்கிறது..உடனே படிக்க முடிகிறது..<BR/><BR/>உங்கள் பதிவுகள் பலவேறு விஷயங்கள் சுவாரசியமாகப் பேசுகின்றன..<BR/>//<BR/><BR/>பாச மலர்,<BR/>மீண்டும் மட்டற்ற மகிழ்ச்சி, உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் மன நிறைவளிக்கிறது.<BR/><BR/>மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55172213098310583712007-12-10T23:57:00.000+08:002007-12-10T23:57:00.000+08:00//மங்களூர் சிவா said... //எல்லாம் திருமணத்திற்கு ப...//மங்களூர் சிவா said... <BR/>//<BR/>எல்லாம் திருமணத்திற்கு பிறகுதான்....<BR/>//<BR/>திருந்துங்கம்மா 100 வருசமா இதையே சொல்லிகிட்டு.<BR/>//<BR/><BR/>சிவா, முதல்ல முத்தம் கேட்பாங்க அப்பறம் மொத்தமாக கேட்பாங்க, எங்க ஹீரோயின் கிட்ட அதெல்லாம் முடியாது, காதலிப்பது மட்டும் தான் தெரியும்.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14929084313911495282007-12-10T23:28:00.000+08:002007-12-10T23:28:00.000+08:00//RATHNESH said... கோவி.கண்ணன்,தவறாக எடுத்துக் கொள...//RATHNESH said... <BR/>கோவி.கண்ணன்,<BR/><BR/>தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்; மற்றவர்களுக்கும் சொல்லலாம் என்று எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன்.<BR/><BR/>கதையின் ஆரம்பத்திலேயே தலைப்பின் வரி வருவது போல் ஆரம்பித்து, மேட்ரிமோனியல், பெண்பார்ப்பு படலம் என்று தொடர்ந்து, //"டேய் முரளி... இரண்டு வருசமாக பழகுறோம் ... உன்னை பார்த்து எனக்கு புதுசா வெட்கம் வரனுமோ ?" இடுப்பை கிள்ளினாள்// என்கிற வரியோடு கதையை முடித்திருந்தீர்கள் என்றால் சூப்பராக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. <BR/><BR/>நிஜமாகவே நல்ல ட்விஸ்ட் இருந்த கதை.<BR/>//<BR/><BR/>ரத்னேஷ், தவறாக எடுத்துக் கொள்ள என்ன இருக்கிறது ?... அப்பறம் உங்க டயலாக்கை எழுதவேண்டிவரும் இங்கே வேண்டாம்.<BR/>:)<BR/><BR/>சர்வேசனுக்கு போட்ட மறுமொழியை படிக்கவில்லை நீங்கள் !!!கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4502522272718193982007-12-10T22:48:00.000+08:002007-12-10T22:48:00.000+08:00//தவறாது வந்து படித்து பாராட்டிச் செல்கிறீர்கள். ம...//தவறாது வந்து படித்து பாராட்டிச் செல்கிறீர்கள். மிகவும் மகிழ்சியாகவும் நெகிழ்சியாகவும் இருக்கிறது.//<BR/><BR/>தமிழ்வெளியோ, தமிழ்மணமோ முதல் பக்கத்தில் எங்கேயாவது உங்கள் வலைப்பூவிற்கு பெரும்பாலும் லிங்க் கிடைக்கிறது..உடனே படிக்க முடிகிறது..<BR/><BR/>உங்கள் பதிவுகள் பலவேறு விஷயங்கள் சுவாரசியமாகப் பேசுகின்றன..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58600291517256200332007-12-10T21:14:00.000+08:002007-12-10T21:14:00.000+08:00கோவி.கண்ணன்,தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்; மற்றவர்...கோவி.கண்ணன்,<BR/><BR/>தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்; மற்றவர்களுக்கும் சொல்லலாம் என்று எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன்.<BR/><BR/>கதையின் ஆரம்பத்திலேயே தலைப்பின் வரி வருவது போல் ஆரம்பித்து, மேட்ரிமோனியல், பெண்பார்ப்பு படலம் என்று தொடர்ந்து, //"டேய் முரளி... இரண்டு வருசமாக பழகுறோம் ... உன்னை பார்த்து எனக்கு புதுசா வெட்கம் வரனுமோ ?" இடுப்பை கிள்ளினாள்// என்கிற வரியோடு கதையை முடித்திருந்தீர்கள் என்றால் சூப்பராக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. <BR/><BR/>நிஜமாகவே நல்ல ட்விஸ்ட் இருந்த கதை.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39358483628676983702007-12-10T20:53:00.000+08:002007-12-10T20:53:00.000+08:00//எல்லாம் திருமணத்திற்கு பிறகுதான்....//திருந்துங்...//<BR/>எல்லாம் திருமணத்திற்கு பிறகுதான்....<BR/>//<BR/>திருந்துங்கம்மா 100 வருசமா இதையே சொல்லிகிட்டு.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15911822220361359872007-12-10T20:51:00.000+08:002007-12-10T20:51:00.000+08:00நல்ல ஐடியா மைண்ட்ல வெச்சிக்கறேன். யூஸ் பன்னிக்கிறே...நல்ல ஐடியா மைண்ட்ல வெச்சிக்கறேன். யூஸ் பன்னிக்கிறேன்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10945197450322520622007-12-10T14:51:00.000+08:002007-12-10T14:51:00.000+08:00கண்ணன், கதை நன்றாக உள்ளது.உங்களோட கல்யாணம், அ...கண்ணன்,<BR/> கதை நன்றாக உள்ளது.உங்களோட கல்யாணம், அரேஞ்ச்டு மேரேஜ்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் இவ்வளவு நாளா....<BR/>ம்ம்ம்....வாழ்த்துக்கள்..வீரமணிஇளங்கோhttps://www.blogger.com/profile/01465759731192059969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28510547673706013382007-12-10T13:01:00.000+08:002007-12-10T13:01:00.000+08:00//பாச மலர் said... கதை நல்லா இருக்கு.//பாச மலர்,தவ...//பாச மலர் said... <BR/>கதை நல்லா இருக்கு.<BR/>//<BR/><BR/>பாச மலர்,<BR/><BR/>தவறாது வந்து படித்து பாராட்டிச் செல்கிறீர்கள். மிகவும் மகிழ்சியாகவும் நெகிழ்சியாகவும் இருக்கிறது.<BR/><BR/>மிக்க நன்றி.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42395903512133370132007-12-10T12:43:00.000+08:002007-12-10T12:43:00.000+08:00கதை நல்லா இருக்கு.கதை நல்லா இருக்கு.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9268470126441166052007-12-10T11:28:00.000+08:002007-12-10T11:28:00.000+08:00//ஜெகதீசன் said... :)//ஜெகதீசன் சிரிப்பானுக்கு கார...//ஜெகதீசன் said... <BR/>:)<BR/>//<BR/><BR/>ஜெகதீசன் சிரிப்பானுக்கு காரணம், எதுவும் கதைப்படி திட்டம் வச்சிருந்திங்களா ? போட்டு உடைத்துவிட்டேனா ?<BR/><BR/>புரியல்ல...தயவு செய்துவிளக்கம்.<BR/>:))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5479823327552544412007-12-10T11:19:00.000+08:002007-12-10T11:19:00.000+08:00//SurveySan said... இதுவும் நல்லாயிருக்கு.ஆனா, ட்வ...//SurveySan said... <BR/>இதுவும் நல்லாயிருக்கு.<BR/>ஆனா, ட்விஸ்ட்டு, கதையின் கடைசியில் வராமல் நடுவிலேயே வந்தால் ஒரு 'தடால்' முடிவு இல்லாத மாதிரி இருக்கோ?<BR/><BR/>அவுத்து விடுங்க இன்னொண்ண ;)<BR/>ஆனா, ஒரு கதைக்குதான் பரிசு தர முடியும். வருஷக் கடைசி, பட்ஜெட் கம்மி :)<BR/>//<BR/><BR/>பாராட்டுக்கு நன்றி சர்வேசன் சார்,<BR/><BR/>நீங்க சொன்ன நச் முடிவு முன்றாவது பகுதியின் ஆரம்பத்திலேயே வருகிறது. அதற்கு மேலும் நீட்டித்தற்கு காரணம் அவர்களின் செயல்களுக்கான ஞாயங்கள் பேசப்பட வேண்டும் மென்பதற்காக மட்டுமே. காதல் புனிதமானது அதனை அடையும் வழியும் ஞாயமானதாகவே இருக்கட்டும்.<BR/><BR/>மெசேஜ் என்னன்னு கேட்கலையே நீங்க : 'தாரளமாக காதலிங்க...கூடவே பெற்றோர்கள் விருப்பப்படி திருமணத்தை நடத்துங்க'<BR/><BR/>:))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67009639436342349292007-12-10T11:09:00.000+08:002007-12-10T11:09:00.000+08:00இதுவும் நல்லாயிருக்கு.ஆனா, ட்விஸ்ட்டு, கதையின் கடை...இதுவும் நல்லாயிருக்கு.<BR/>ஆனா, ட்விஸ்ட்டு, கதையின் கடைசியில் வராமல் நடுவிலேயே வந்தால் ஒரு 'தடால்' முடிவு இல்லாத மாதிரி இருக்கோ?<BR/><BR/>அவுத்து விடுங்க இன்னொண்ண ;)<BR/>ஆனா, ஒரு கதைக்குதான் பரிசு தர முடியும். வருஷக் கடைசி, பட்ஜெட் கம்மி :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91192104990878906712007-12-10T11:07:00.000+08:002007-12-10T11:07:00.000+08:00//துளசி கோபால் said... இப்பெல்லாம் பெற்றோர்கள்தான்...//<BR/>துளசி கோபால் said... <BR/>இப்பெல்லாம் பெற்றோர்கள்தான் 'கவனமா' இருக்கணுமோ?<BR/><BR/>எந்தப் புத்துலே என்ன பாம்புன்னு யாருக்குத் தெரியுது? :-)))))<BR/><BR/>கதை நல்லா இருக்கு.<BR/>//<BR/><BR/>அம்மா,<BR/><BR/>பாராட்டுக்கு மிக்க நன்றி.<BR/><BR/>எந்த புத்தில் எந்த பாம்பு இருந்தாலும் விஷ(ம) பாம்பாக இல்லாமல் இருந்தால் சரிதேனே ?<BR/><BR/>ஜெனரேசன் கேப்... 10 வருசத்தில சரியாகிடும்...அடுத்த தலைமுறை பெற்றோர்கள்...கண்டுக்கொள்ளவே மாட்டாங்க.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42905809695365879652007-12-10T10:52:00.000+08:002007-12-10T10:52:00.000+08:00இப்பெல்லாம் பெற்றோர்கள்தான் 'கவனமா' இருக்கணுமோ?எந்...இப்பெல்லாம் பெற்றோர்கள்தான் 'கவனமா' இருக்கணுமோ?<BR/><BR/>எந்தப் புத்துலே என்ன பாம்புன்னு யாருக்குத் தெரியுது? :-)))))<BR/><BR/>கதை நல்லா இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com