tag:blogger.com,1999:blog-10267267.post115258254181312415..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: காதலி vs மனைவி (கவிதை)!கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-10267267.post-1152803972146087702006-07-13T23:19:00.000+08:002006-07-13T23:19:00.000+08:00//At 11:30 AM, பாலசந்தர் கணேசன். said…போங்க கோவி.க...//At 11:30 AM, பாலசந்தர் கணேசன். said…<BR/><BR/>போங்க கோவி.கண்ணன்,<BR/><BR/>இந்த மாதிரி கவிதையெல்லாம் நிறைய பாத்தாச்சு. <BR/>வேற மாதிரி மாத்துங்க,<BR/><BR/>//<BR/>ம் உங்க அனுபவத்தை வைத்துச் சொல்கிறீர்கள். புதியவர்கள் பாடம் கற்கவேண்டாமா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152761429198598682006-07-13T11:30:00.000+08:002006-07-13T11:30:00.000+08:00போங்க கோவி.கண்ணன்,இந்த மாதிரி கவிதையெல்லாம் நிறைய ...போங்க கோவி.கண்ணன்,<BR/><BR/>இந்த மாதிரி கவிதையெல்லாம் நிறைய பாத்தாச்சு. <BR/>வேற மாதிரி மாத்துங்க,<BR/>கணவன் காதலன் என்று கவிதை போட்டிருந்தால் இந்த மாதிரி இரண்டு மடங்கு பின்னூட்டம் வாங்கி இருக்கலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152760221291614272006-07-13T11:10:00.000+08:002006-07-13T11:10:00.000+08:00//முதலிலும், 'உன் பெயர் சொல்லியது'க்குப் பின்னும் ...//முதலிலும், 'உன் பெயர் சொல்லியது'க்குப் பின்னும் ஒரு " " போட்டிருந்தால், குழப்பம் வந்திருக்காது....எனக்கு!! :(<BR/>நல்ல விளக்கம்!<BR/><BR/>இப்போது புரிந்தது!//<BR/>என் நண்பர் ஒருவரும் 'என் பேனா' என்ற இடத்தில் ஏன் 'உன் பேனா' என்று போட்டிருக்கிறாய் என்று கேட்டார். பின்னர் விளக்கியதும் புறிந்து கொண்டார். இது ஒரு உள்குத்து கவிதை :)))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152759301810963712006-07-13T10:55:00.000+08:002006-07-13T10:55:00.000+08:00முதலிலும், 'உன் பெயர் சொல்லியது'க்குப் பின்னும் ஒர...முதலிலும், 'உன் பெயர் சொல்லியது'க்குப் பின்னும் ஒரு " " போட்டிருந்தால், குழப்பம் வந்திருக்காது....எனக்கு!! :(<BR/>நல்ல விளக்கம்!<BR/><BR/>இப்போது புரிந்தது!Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152682956157149732006-07-12T13:42:00.000+08:002006-07-12T13:42:00.000+08:00சூப்பர்...(ஏதோ கொஞ்சம் தான் புரிந்தது...கடைசியில் ...சூப்பர்...(ஏதோ கொஞ்சம் தான் புரிந்தது...கடைசியில் கொஞ்சம் புரியாமல் இருந்தது...பின்னூட்டங்களை பார்த்து தான் புரிஞ்சுக்கிட்டென்)Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152680926717650932006-07-12T13:08:00.000+08:002006-07-12T13:08:00.000+08:00// SK said... 'உன் பேனா' எப்படி 'கணவன்' எனக் கையெழ...// SK said... <BR/>'உன் பேனா' எப்படி 'கணவன்' எனக் கையெழுத்துப் போடும்?<BR/>மனைவி என்றுதானே போட்டிருக்கும்!<BR/>அதைத்தான் முரண் எனச் சொன்னேன்.//<BR/><BR/>SK Sir...முரண் ஒன்றும் இல்லை ... 'ஓ' போட்டு கவிதை எழுதியது கனவனான காதலன் . கவிதை எழுதிய காதலனின் பேனா தானே பதிவுத்திருமணத்தில் கணவன் என்ற இடத்தில் கையெழுத்துப் போடும். கடைசி நான்கு வரியில் கேள்வி கேட்பது மனைவி. காதலித்தபோது இருந்த அன்பு திருமணத்திற்கு பிறகு இல்லை என்று மனைவி கேள்வி எழுப்புவது தான் அது. 'என்றெல்லாம்' என்ற வரியை கவனிக்க :)))))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152677123709003582006-07-12T12:05:00.000+08:002006-07-12T12:05:00.000+08:00//பிகு : குறிப்பிட்டு எதையாவது சொல்கிறீர்களா ? புர...//பிகு : குறிப்பிட்டு எதையாவது சொல்கிறீர்களா ? புரியவில்லை.//<BR/><BR/> <BR/>'உன் பேனா' எப்படி 'கணவன்' எனக் கையெழுத்துப் போடும்?<BR/>மனைவி என்றுதானே போட்டிருக்கும்!<BR/>அதைத்தான் முரண் எனச் சொன்னேன்!<BR/><BR/>ஒருவேளை அவன் பேனா இவனிடம் இருந்ததோ!?Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152675397217062962006-07-12T11:36:00.000+08:002006-07-12T11:36:00.000+08:00//Sivabalan said... கோவி.கண்ணன் அய்யாகவிதை அருமை.க...//Sivabalan said... <BR/>கோவி.கண்ணன் அய்யா<BR/><BR/>கவிதை அருமை.<BR/>கருத்தை ஏற்க முடியாது...<BR/>//<BR/><BR/>காதலனுக்கு எந்த ஸ்டேட்டஸும் இல்லை ஆனால் கணவன் என்றானதும் ஸ்டேட்டஸ் வந்து மாறிவிடுகிறார்கள் அதைத்தான் சொல்லவந்தேன் <BR/><BR/>திரு சிவபாலன்... சட்டங்களை மீறுபவர் எத்தனைபேர் ஒரு 10% இருக்குமா ? ஆனால் சட்டத்திட்டங்களும் போலிஸ்காரர்களும் அவர்களுக்காக மட்டுமா இருக்கிறார்கள் ... எல்லோருமே அதனால் துன்பபடுகிறோமே. காதலிப்பவர்கள் அனைவரையும் சொல்லவில்லை... ஒரு சிலர் இருக்கிறார்கள் .. நானே நேரிடையாக பார்த்திருக்கிறேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152674304224287322006-07-12T11:18:00.000+08:002006-07-12T11:18:00.000+08:00//At 9:58 AM, SK said…இதில் தெரியும் ஒரு முரண் வேண...//At 9:58 AM, SK said…<BR/><BR/>இதில் தெரியும் ஒரு முரண் வேண்டுமென்றே கவனிப்பவர்கள் கவனத்துக்காக இடப்பட்டதா?<BR/><BR/>இல்லை..... மாறுபட்டதா?<BR/>சற்று விளக்குங்களேன்!<BR/>//<BR/><BR/>முரண்பாடு ... எல்லாம் முடிந்ததும் தான் ஏற்படுகிறது அதற்கு முன்பு எல்லாம் உடன்பாடே.<BR/><BR/>பிகு : குறிப்பிட்டு எதையாவது சொல்கிறீர்களா ? புரியவில்லை. <BR/><BR/>காதலனுக்கு எந்த ஸ்டேட்டஸும் இல்லை ஆனால் கணவன் என்றானதும் ஸ்டேட்டஸ் வந்து மாறிவிடுகிறார்கள் அதைத்தான் சொல்லவந்தேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152674247242092372006-07-12T11:17:00.000+08:002006-07-12T11:17:00.000+08:00கோவி.கண்ணன் அய்யாகவிதை அருமை.கருத்தை ஏற்க முடியாது...கோவி.கண்ணன் அய்யா<BR/><BR/>கவிதை அருமை.<BR/><BR/>கருத்தை ஏற்க முடியாது...<BR/><BR/>எண்ணங்கள் மாறலாம் ஆனால் உண்மையான அன்பு மாறாது அது உண்மை என்றால்...Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152669525001421482006-07-12T09:58:00.000+08:002006-07-12T09:58:00.000+08:00இதில் தெரியும் ஒரு முரண் வேண்டுமென்றே கவனிப்பவர்கள...இதில் தெரியும் ஒரு முரண் வேண்டுமென்றே கவனிப்பவர்கள் கவனத்துக்காக இடப்பட்டதா?<BR/><BR/>இல்லை..... மாறுபட்டதா?<BR/>சற்று விளக்குங்களேன்!Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152633623045532072006-07-12T00:00:00.000+08:002006-07-12T00:00:00.000+08:00//aaradhana said... சூப்பர் சாரே!//தாய் குல்ங்கள் ...//aaradhana said... <BR/>சூப்பர் சாரே!//<BR/>தாய் குல்ங்கள் கண்ணீர் வடித்தால் ... குடத்தோட ... சாரி கர்சிப்போடு முதல் ஆளா நான் தான் நிற்பேன் :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152630321527041322006-07-11T23:05:00.000+08:002006-07-11T23:05:00.000+08:00என்றெல்லாம் எழுதிய உன் பேனா,பதிவு திருமணத்தில் கணவ...என்றெல்லாம் எழுதிய உன் பேனா,<BR/>பதிவு திருமணத்தில் கணவன் என்ற இடத்தில்<BR/>பதிந்து கையெழுத்திட்டு காணாமல் போனதா ! அல்லது<BR/>மறைந்து போனதன் மாயம் நீ மறந்து போனாயா!////<BR/>சூப்பர் சாரே!Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152594405008894642006-07-11T13:06:00.000+08:002006-07-11T13:06:00.000+08:00//குமரன் எண்ணம் said... எக்ஸ்பிரசனிஸம் திருமணத்திற...//குமரன் எண்ணம் said... எக்ஸ்பிரசனிஸம் திருமணத்திற்கு பின் அருகி விடுகிறது அதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். :-))) //<BR/>திரு குமரன், எமக்கு அதெல்லாம் தெரியாது ... ரெண்டு பக்கமும் ... பேசும் அல்லது வாரிவிடும் நடுநிலை வாதிங்க நானு :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152592009857181912006-07-11T12:26:00.000+08:002006-07-11T12:26:00.000+08:00///என்றெல்லாம் எழுதிய உன் பேனா,பதிவு திருமணத்தில் ...///<BR/>என்றெல்லாம் எழுதிய உன் பேனா,<BR/>பதிவு திருமணத்தில் கணவன் என்ற இடத்தில்<BR/>பதிந்து கையெழுத்திட்டு காணாமல் போனதா ! <BR/>///<BR/><BR/>எக்ஸ்பிரசனிஸம் திருமணத்திற்கு பின் அருகி விடுகிறது அதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். :-)))Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152590630471014292006-07-11T12:03:00.000+08:002006-07-11T12:03:00.000+08:00//manasu said... ஒரு ஓ......... போடுங்கப்பா... //...//manasu said... <BR/>ஒரு ஓ......... போடுங்கப்பா... <BR/>//<BR/>ஓ..... போடுவதற்கு உங்களை மாதிரி பெரிய 'மனசு' காரங்களாலத்தான் முடியும் :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1152590363229492822006-07-11T11:59:00.000+08:002006-07-11T11:59:00.000+08:00ஒரு ஓ......... போடுங்கப்பா...ஒரு ஓ......... போடுங்கப்பா...Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.com