tag:blogger.com,1999:blog-10267267.post114722969208984121..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: இரட்டை விரல் ...கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-10267267.post-27023795201585241482012-08-21T05:26:41.187+08:002012-08-21T05:26:41.187+08:00கழிப்பறை /கழிவறை என்ற வார்த்தை முறையான ஒன்று இல்லை...கழிப்பறை /கழிவறை என்ற வார்த்தை முறையான ஒன்று இல்லை தான். தமிழில் இடக்கர் அடக்கல் படி இவை பொருந்தா சொல்லாகவே கருத வேண்டி இருக்கும் .. இலங்கையில் மல சலக் கூடம் என்பது இன்னும் கேவலமாக இருக்கின்றது ... !!! இன்னும் பலர் கக்கூஸ் என்ற போர்த்துகேய வார்த்தையை சொல்லுவார்கள் .. அது என்னவோ கேவலமாகவே எனக்குத் தோன்றும் ... <br /><br />நல்லதொரு தமிழ் சொல்லை தேடினால் சுபம் .. இந்தப் பதிவு எழுதப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆகியும் தமிழ் சொல் ஒன்றும் அகப்படவில்லையே என்று யோசிக்கத் தோன்றுகின்றது .. புதிதாக ஒன்றை உருவாக்குவோம் .. :)<br /><br />கழிப்பறையில் பாலியல் தொழில் - இது பேசப்படாத ஒரு கொடுமை ... !!! சென்னையிலேயே பல இடங்களில் இது நடைப்பெறுகின்றது .. மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியாவில் ஒரு வசதியும் இல்லை என்பதற்கான அடையாளச் சின்னம் நாற்றமடிக்கும் டாய்லட்டுக்குள் நடத்தப்படும் பாலியல் தொழில் !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147242639782414442006-05-10T14:30:00.000+08:002006-05-10T14:30:00.000+08:00//Krishna said... இரவுப் பேருந்துப் பயணத்தில், ஒரு...//Krishna said... <BR/>இரவுப் பேருந்துப் பயணத்தில், ஒரு ஆத்திர அவசரத்திற்கு //<BR/><BR/>கருத்துக்கள் பரிமாறிய கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி...கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147238402166024092006-05-10T13:20:00.000+08:002006-05-10T13:20:00.000+08:00இரவுப் பேருந்துப் பயணத்தில், ஒரு ஆத்திர அவசரத்திற்...இரவுப் பேருந்துப் பயணத்தில், ஒரு ஆத்திர அவசரத்திற்கு ஒதுங்கும் போதும், சேரிகளருகில் இருக்கும் இருப்புப் பாதைகளைக் கடக்கும் போதும், மூக்கைப் பொத்திக் கொண்டு, அப்போதைக்கு அதைக் கடந்து, அதன் பின் அப்பிரச்சினையை மூலையில் போட்டுவிட்டுச் சென்று கொண்டிருக்கிறோம், படித்த, ஓரளவு வசதி படைத்த நம்மில் பெரும்பாலோர். இந்த மிக மிக மு(மூ)க்கியமான விஷயத்தை எழுதியதற்கு முதற்கண் நன்றி.<BR/><BR/>நம் பங்கிற்கு நாம், ஏதாவது செய்யலாமா? தமிழ்மணத்தாரே, ஆலோசனை தாருங்களேன்...Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147237265105518782006-05-10T13:01:00.000+08:002006-05-10T13:01:00.000+08:00கருத்து பராட்டிய lukylook அவர்களுக்கு நன்றிகருத்து பராட்டிய lukylook அவர்களுக்கு நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1147236011373548572006-05-10T12:40:00.000+08:002006-05-10T12:40:00.000+08:00அவசியமான பதிவு!!! அசத்துகிறீர்கள் கோவி....அவசியமான பதிவு!!! அசத்துகிறீர்கள் கோவி....Anonymoushttps://www.blogger.com/profile/13441809988487585009noreply@blogger.com