tag:blogger.com,1999:blog-10267267.post114542082947903861..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: வா(ய்)க்கு அரிசி !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-10267267.post-85107659599233394312008-03-13T12:26:00.000+08:002008-03-13T12:26:00.000+08:00பின்னூட்டமாக இந்தப் பதிவினை இணைக்கிறேன்:http://rat...பின்னூட்டமாக இந்தப் பதிவினை இணைக்கிறேன்:<BR/><BR/>http://rathnesh.blogspot.com/2007/08/blog-post_1057.htmlRATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82910950845045071742008-03-13T10:50:00.000+08:002008-03-13T10:50:00.000+08:00//வடுவூர் குமார் said... இந்த “இலவசத்தை” முதலில் ந...//வடுவூர் குமார் said... <BR/>இந்த “இலவசத்தை” முதலில் நிறுத்தவேண்டும்.மக்களை கெடுப்பதில் இதுவும் ஒன்று.<BR/>இனிவரும் காலங்களில் தேர்தல் வந்தாலே இந்த முறை என்னென்ன கிடைக்கும் என்ற எதிர்பார்புகளுக்கு மக்களை தள்ளும் என்பது நிச்சயம்.<BR/>//<BR/><BR/>குமார்,<BR/><BR/>நீங்கள் மக்கள் திருந்தவேண்டும் என்ற ஆதங்கத்தில் சொல்லி இருக்கிறீர்கள் வரவேற்கத்தக்கது.<BR/><BR/>ஐந்தாண்டுக்கு ஒருமுறை தொகுதியை எட்டிப்பார்க்கும் எம் எல் ஏக்களிடம் குறைந்த அளவாக இலவசங்களைத்தானே மக்கள் கறக்க முடியும். எதுமே கிடைக்காமல் போவதற்கு தேர்தல் கால (வாக்குறுதிகளால்) மறைமுக நன்மை இல்லையா ?<BR/><BR/>ஏனென்றால் எப்போதும் அரசியல் வாதிகள் திருந்தபோவது இல்லை.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77971334409194842572008-03-13T10:48:00.000+08:002008-03-13T10:48:00.000+08:00இந்த “இலவசத்தை” முதலில் நிறுத்தவேண்டும்.மக்களை கெட...இந்த “இலவசத்தை” முதலில் நிறுத்தவேண்டும்.மக்களை கெடுப்பதில் இதுவும் ஒன்று.<BR/>இனிவரும் காலங்களில் தேர்தல் வந்தாலே இந்த முறை என்னென்ன கிடைக்கும் என்ற எதிர்பார்புகளுக்கு மக்களை தள்ளும் என்பது நிச்சயம்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75653813558310431822008-03-13T09:50:00.000+08:002008-03-13T09:50:00.000+08:00//TBCD said... உண்மை உண்மை...//அண்ணே உங்களுக்கு மன...//TBCD said... <BR/>உண்மை உண்மை...<BR/>//<BR/><BR/>அண்ணே உங்களுக்கு மனசு பெரிசண்ணே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75492397446298117532008-03-13T09:48:00.000+08:002008-03-13T09:48:00.000+08:00உண்மை உண்மை...//சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகளாக அரி...உண்மை உண்மை...<BR/><BR/>//சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகளாக அரிசிக்கு அல்லாடும் நிலையில் மக்களை வைத்திருப்பதும் இல்லாமல், அதை ஆதாயமாக வைத்து அரசியல் கட்சிகள் விளையாடுவது வெட்ககேடு. //TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.com