tag:blogger.com,1999:blog-10267267.post1102648944249909435..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: மாரியம்மன் கோவில் நில மீட்பாம் ! உடல் மீட்பு எப்போது ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-10267267.post-90906913387425643582010-08-11T18:42:33.246+08:002010-08-11T18:42:33.246+08:00//அண்மையில் ஈரோட்டில் பாஜக மற்றும் இந்து மக்கள் கட...//அண்மையில் ஈரோட்டில் பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சி சார்ப்பில் இந்துக்களைத் திரட்டி மாரியம்மன் கோவில் நிலத்தை கிறித்துவர்களிடமிருந்து மீட்கும் மாபெரும் போராட்டம் நடைபெற்றது//<br /><br /><br />ஈரோடு கொஞ்சமாவது முன்னேறட்டும்னு ஒரு பாலம் கட்ட போறாங்க, அதை தடுக்க இந்த்துவா போடும் பிட்டு தான் கிஸ்துவர்களிடமிருந்து நிலம் மீட்பு!<br /><br />உள்ளே ஒரு ரோடு இருக்காம், அது வழியா பாலம் கட்டலாம்னு சொல்றானுங்க, அங்கிருக்கும் சி.எஸ்.ஐ பள்ளியும் சொந்த இடம் இல்லைன்னும் சொல்றாங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59411755629079757842010-08-10T17:37:46.306+08:002010-08-10T17:37:46.306+08:00//Ramachandranwrites said...
தவறை ஒத்துகொள்ளவ...//Ramachandranwrites said...<br /><br /> தவறை ஒத்துகொள்ளவும் ஒரு நெஞ்சு உரம் வேண்டும். எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதுமுன் ஆதாரங்களை சரி பார்த்து எழுதவும்.//<br /><br />கதைக்கும் நேர்மைக்கும் என்னக் குறைவு, அதுதான் ஆதாரம் தினமலர் கட்டுரையை பின்னூட்டத்தில் சுட்டியாகக் கொடுத்து இருக்கிறேனே. உங்களுக்கு கத்திரிக்காய் சொத்தையாகத் தெரிந்தால் இல்லைன்னு நீங்கள் தான் காட்டனும், மாரியம்மன் தலையை மட்டும் வெட்டி வைத்து வழிபட காரணம் என்ன என்று சொல்லிவிட்டு புலம்பலாமே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27091731779929779472010-08-10T16:57:35.479+08:002010-08-10T16:57:35.479+08:00தவறை ஒத்துகொள்ளவும் ஒரு நெஞ்சு உரம் வேண்டும். எழுத...தவறை ஒத்துகொள்ளவும் ஒரு நெஞ்சு உரம் வேண்டும். எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதுமுன் ஆதாரங்களை சரி பார்த்து எழுதவும்.Ramachandranwriteshttps://www.blogger.com/profile/00305835547840545566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84878546607293746752010-08-10T15:25:59.962+08:002010-08-10T15:25:59.962+08:00// கிறிஸ்தவர்களின் நில ஆக்ரமிப்பு பற்றி பதிவு எ...// கிறிஸ்தவர்களின் நில ஆக்ரமிப்பு பற்றி பதிவு எழுதி இன்னும் போஸ்ட் செய்யாமல் உள்ளது. வட போச்சு.<br /><br /> 2:36 PM, August 10, 2010<br /> Delete<br />Blogger LK said...<br /><br /> கோவியாரே, தவறான கதை.<br /><br /> //ஜெமதக்னி முனி பரமசிவன் அம்சம் //<br /><br /> இதுவும் தவறே .....<br /><br /> தெரியாத கதையை என் தவறாக உபயோகப் படுத்துகிறீர்கள். கதை தெரியாவிடில் எழுதக் கூடாது. துவேசம் பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் எல்துஐ உபயோகிக்காதீர்கள்/<br /><br />உங்களுக்கான கதையை தினமலர் <a href="http://temple.dinamalar.com/New.aspx?id=596" rel="nofollow">சொல்லுது </a>படித்துக்கொள்ளவும்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20886972400751375422010-08-10T15:19:16.484+08:002010-08-10T15:19:16.484+08:00//ஜமதக்னி முனி கதை இன்னும் கேவலமானது, பரமசிவன் - ப...//ஜமதக்னி முனி கதை இன்னும் கேவலமானது, பரமசிவன் - பார்வதி இணைந்த உருவத்தில் பெண்ணை வலம் வரக்கூடாது என்பதற்காக வண்டாக உடலை துளைத்து ஆண் உடலை மட்டும் வழிபடும் படுகேவலமான பெண்ணிய சிந்தனைக்கதை//<br /><br />நீங்கள் குறிபிட்டது மீண்டும் தவறு. அது ஜமதக்னி முனிவர் அல்ல. மேலும், ஒரு குறிப்பிட்ட இறை உருவத்தை மட்டும் வெளிப்படுவது என்பது இன்றும் உள்ளது. இதற்கும் ஆணாதிக்க/பெண்ணாதிக்க சிந்தனைக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை. <br /><br />நீங்கள் சொல்லிய சம்பவத்தில் வரும் முனிவர் ப்ருகு முனிவர்.எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58785147539401684252010-08-10T15:03:37.988+08:002010-08-10T15:03:37.988+08:00//செந்தழல் ரவி
கிறிஸ்தவர்களின் நில ஆக்ரமிப்பு ப...//செந்தழல் ரவி<br /> <br /><br />கிறிஸ்தவர்களின் நில ஆக்ரமிப்பு பற்றி பதிவு எழுதி இன்னும் போஸ்ட் செய்யாமல் உள்ளது. வட போச்சு.//<br /><br />பதிவுக்கு முந்து பந்திக்கு பிந்துன்னு பழமொழியை மாற்றனும்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28257658217693830182010-08-10T15:02:09.621+08:002010-08-10T15:02:09.621+08:00// LK said...
கோவியாரே, தவறான கதை.
//ஜெம...// LK said...<br /><br /> கோவியாரே, தவறான கதை.<br /><br /> //ஜெமதக்னி முனி பரமசிவன் அம்சம் //<br /><br /> இதுவும் தவறே .....<br /><br /> தெரியாத கதையை என் தவறாக உபயோகப் படுத்துகிறீர்கள். கதை தெரியாவிடில் எழுதக் கூடாது. துவேசம் பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் எல்துஐ உபயோகிக்காதீர்கள்//<br /><br />ஜமதக்னி முனி கதை இன்னும் கேவலமானது, பரமசிவன் - பார்வதி இணைந்த உருவத்தில் பெண்ணை வலம் வரக்கூடாது என்பதற்காக வண்டாக உடலை துளைத்து ஆண் உடலை மட்டும் வழிபடும் படுகேவலமான பெண்ணிய சிந்தனைக்கதைகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58321343464862055812010-08-10T14:51:52.146+08:002010-08-10T14:51:52.146+08:00கோவியாரே, தவறான கதை.
//ஜெமதக்னி முனி பரமசிவன் அம...கோவியாரே, தவறான கதை. <br /><br />//ஜெமதக்னி முனி பரமசிவன் அம்சம் //<br /><br />இதுவும் தவறே .....<br /><br />தெரியாத கதையை என் தவறாக உபயோகப் படுத்துகிறீர்கள். கதை தெரியாவிடில் எழுதக் கூடாது. துவேசம் பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் எல்துஐ உபயோகிக்காதீர்கள்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65257428103586424622010-08-10T14:36:16.337+08:002010-08-10T14:36:16.337+08:00கிறிஸ்தவர்களின் நில ஆக்ரமிப்பு பற்றி பதிவு எழுதி இ...கிறிஸ்தவர்களின் நில ஆக்ரமிப்பு பற்றி பதிவு எழுதி இன்னும் போஸ்ட் செய்யாமல் உள்ளது. வட போச்சு.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85316315356896337792010-08-10T14:17:12.911+08:002010-08-10T14:17:12.911+08:00//பரசுராமன் சிவனின் மகனா ? தவறான தகவல் போல உள்ளது....//பரசுராமன் சிவனின் மகனா ? தவறான தகவல் போல உள்ளது. சரி பார்க்கவும். ஆதாரம் ஏதும் உள்ளதா ? பரசுராமர் ஜமதக்னி முனிவரின் மகன் என்ற ஞாபகம்//<br /><br />அது ஒண்ணும் பெரிய விசயமே இல்லை. தலை வெட்டப்பட்டது தான் முக்கியம் மற்றும் சொல்ல வந்ததும். உங்கள் வசதிக்கு வேண்டுமானால் ஜெமதக்னி முனி பரமசிவன் அம்சம் என்று வைத்துக் கொள்ளுங்களேன் :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62248511702374889812010-08-10T14:12:00.701+08:002010-08-10T14:12:00.701+08:00இங்கு மட்டும் தான் நாம் சூத்திரன் ஆகி வெளியே நிற்க...இங்கு மட்டும் தான் நாம் சூத்திரன் ஆகி வெளியே நிற்கின்றோம்<br /><br />கோவிலில் பூஜை செய்பவர் ஆதிசைவர்கள் - அவர்கள் பிராமணர்களா ?Ramachandranwriteshttps://www.blogger.com/profile/00305835547840545566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13102755985446954302010-08-10T14:10:39.582+08:002010-08-10T14:10:39.582+08:00பரமசிவன் கூப்பிடும் போது குளித்துக் கொண்டிருந்த பா...பரமசிவன் கூப்பிடும் போது குளித்துக் கொண்டிருந்த பார்வதி உடனே வரவில்லையாம், சினமுற்ற பரமசிவன், மகன் பரசு இராமனை கூப்பிட்டு அவள் தலையை கொய்துவா என்றாராம். தந்தைச் சொல் மிக்க மந்திரமில்லை என்று உடனே வேண்டுகோளை நிறைவேற்றினானாம் பரசு இராமன்<br /><br />பரசுராமன் சிவனின் மகனா ? தவறான தகவல் போல உள்ளது. சரி பார்க்கவும். ஆதாரம் ஏதும் உள்ளதா ? பரசுராமர் ஜமதக்னி முனிவரின் மகன் என்ற ஞாபகம்Ramachandranwriteshttps://www.blogger.com/profile/00305835547840545566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84695835040938949802010-08-10T13:44:58.268+08:002010-08-10T13:44:58.268+08:00தலையை வைத்து வழிபடுவதா, உடலை வைத்து வழிபடுவதா என்ற...தலையை வைத்து வழிபடுவதா, உடலை வைத்து வழிபடுவதா என்ற வாதங்களெல்லாம் பின்னால்....<br /><br />இந்தியாவின் தென் மாநிலங்கள் தவிர மீதமுள்ள அனைத்து மாநிலங்களிலும், பன்னிரெண்டு ஜோதிலிங்கத்தலங்கள் உட்பட்ட அனைத்து கோவில்களிலும் கருவரைக்குள் நுழைந்து, தொட்டு, வழிபாடு செய்ய ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. (காசி உட்பட்) இங்கு மட்டும் தான் நாம் சூத்திரன் ஆகி வெளியே நிற்கின்றோம். (இது அனைத்து உயர்சாதி இந்துக்களுக்கும் பொருந்தும்) இதைப்பற்றி பேச எந்த இந்துத்வா கட்சிகளும் அதன் அடிவருடிகளும் தயாராக இல்லை.<br /><br />ஈரோட்டின் மிகப் பழமைவாய்ந்த கோவிலாக கருதப்படுவதும், பல்வேறு சரித்திர நிகழ்வுகளுக்கு சான்றாக அமைந்ததுமானதும், நகரின் நடுமையத்தில் அமைந்திருப்பதுமான கொங்கலம்மன் ஆலயத்தின் சொத்துக்கள், பல ஆண்டுகளாக சிறு குத்தகை தொகையில் ஊர்ப்பெரிய மனிதர்களால் ஆக்கிரமிக்கப் பட்டு, உள்வாடகைக்கு அதிகத் தொகைக்கு கொடுக்கபடுவதையும் கேட்க எவருக்கும் திராணி இல்லை.<br /><br />குறைவான குத்தகைத் தொகையும் செலுத்தாமல் இழுத்தடிப்பு செய்வதை தட்டிக் கேட்க ஏன் இந்த போலி மதவாதிகளால் இயலவில்லை என்பது ஆச்சரியமானது.<br /><br />இப்படி பேசிக் கொண்டே போகலாம்...<br /><br />நடிப்புச் சுதேசிகள்....ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.com