<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-10267267</id><updated>2012-01-30T01:28:34.194+08:00</updated><category term='மொழி'/><category term='முற்றும்'/><category term='தொழில் நுட்பம்'/><category term='சீனர்'/><category term='தற்பால் ஈர்ப்பு'/><category term='குழந்தைகள்'/><category term='நீரிழிவு'/><category term='தமிழறிவோம்'/><category term='தகவல் தொழில் நுட்பம்'/><category term='வரலாறு'/><category term='வீஎஸ்கே'/><category term='பொதுவானவை'/><category term='கலைகள்'/><category term='கன்னடம்'/><category term='கீதை'/><category term='சரஸ்வதி பூசை'/><category term='கவிதைகள்'/><category term='அறிவிப்பு'/><category term='புத்தாண்டு'/><category term='சமூகம்'/><category term='போலி ஆன்மிகம்'/><category term='இந்தியா'/><category term='நையாண்டி'/><category term='திரை உலகம்'/><category term='ஈழம்'/><category term='ஆத்திகம்'/><category term='ஆன்மிகம்'/><category term='அயோத்திதாசர்'/><category term='கிறித்துவம்'/><category term='லங்காவி'/><category term='நூல் விமர்சனம்'/><category term='இந்து'/><category term='வடமொழி'/><category term='தேசிய மொழி பம்மாத்து'/><category term='செய்திக் கருத்துரை'/><category term='அரசியல்'/><category term='சாதியம்'/><category term='சுனாமி'/><category term='இஸ்லாம்'/><category term='மதவெறி'/><category term='சைவ சமயம்'/><category term='விளையாட்டு'/><category term='கம்பவாருதி'/><category term='பரிந்துரைகள்'/><category term='தொடர்பதிவு நோய்'/><category term='தமிழ்'/><category term='முருகன்'/><category term='சீனா'/><category term='இலக்கியம்'/><category term='நகைச்சுவை'/><category term='இடஒதுக்கீடு'/><category term='பாலியல்'/><category term='நாத்திகம்'/><category term='தொடர்கள்'/><category term='விவாதம்'/><category term='சிங்கை'/><category term='எதிர்வினை'/><category term='செய்திப் பகிர்வு'/><category term='பாகிஸ்தான்'/><category term='பதிவர் முக்கோணம்'/><category term='இந்தி'/><category term='வயிற்றெரிச்சல்'/><category term='தலித்துகள்'/><category term='பதிவர் வட்டம்'/><category term='குறும்பு'/><category term='மீள் அறிமுகம்'/><category term='தீவிரவாதம்'/><category term='சிறுகதைகள்'/><category term='குசும்பன்'/><category term='நாட்குறிப்பு'/><category term='பதிவர் மாவட்டம்'/><category term='சேக்கிழார்'/><category term='மதம்'/><category term='தமிழ்மணம் விருது 2008'/><category term='காலம்'/><category term='மதவாதம்'/><category term='விமர்சனம்'/><category term='சிங்கப்பூர்'/><category term='ஆங்கிலம்'/><category term='காங்கிரஸ்'/><category term='சமூகம்.'/><category term='பாரதியார்'/><category term='கேரளா'/><category term='தொடர் பதிவு'/><category term='செம்மொழி'/><category term='திரை விமர்சனம்'/><category term='கிரிக்கெட்'/><category term='கலாய்த்தல்'/><category term='பங்கு சந்தை'/><category term='செய்தி கருத்துரை'/><category term='பொங்கல்'/><category term='வதந்தி'/><category term='சிறார் கொடுமை'/><category term='சைவம்'/><category term='கட்டுரை'/><category term='வலைப்பதிவு உதவி'/><category term='பிள்ளையார் சதுர்த்தி'/><category term='பணம்'/><category term='புனைவு இல்லை'/><category term='கலவை'/><category term='மகப்பேறு'/><category term='பயோடேட்டா'/><category term='பொருளாதாரம்'/><category term='தமிழக சட்டமன்ற  தேர்தல் 2011'/><category term='கதை விமர்சனம்'/><category term='சுற்றுச் சூழல்'/><category term='இயற்கை வளம்'/><category term='திருமணம்'/><category term='பாமக'/><category term='அறிவியல்'/><category term='மலேசியா'/><category term='வாழ்த்துகள்'/><category term='தெலிங்கான'/><category term='ஜோதிடம்'/><category term='பினாங்'/><category term='திரைவிமர்சனம்'/><category term='சோதிடம்'/><category term='திரைப்படப் பார்வை'/><category term='கம்பராமாயணம்'/><category term='உலக அரசியல்'/><category term='முதியோர் இல்லம்'/><category term='பெண்கள்'/><category term='நூல்கள்'/><category term='மதங்கள்'/><category term='மரம்'/><category term='ஆன்மீகம்'/><category term='தேமுதிக'/><category term='பிள்ளையார்'/><category term='தங்கம்'/><category term='திரையுலகம்'/><category term='இந்தியன்'/><category term='கிறிஸ்மஸ்'/><category term='நிகழ்வு'/><category term='தமிழ் சொற்கள்'/><category term='ஆகஸ்ட் 9'/><category term='நட்சத்திர இடுகை'/><category term='நிகழ்ச்சிகள்'/><category term='கட்டுரைகள்'/><category term='வைணவம்'/><category term='இசை'/><category term='சென்ஷி'/><category term='உணவு'/><category term='பெண்ணியம்'/><category term='பதிவர் சதுரம்'/><category term='சிறுகதை'/><category term='அமெரிக்கா'/><category term='ஊடகங்கள்'/><category term='உணர்வுகள்'/><category term='எரிச்சல்'/><category term='சன் தொலைகாட்சி'/><category term='சின்னத் திரை'/><category term='தமிழ்நாடு'/><category term='பட்டாம் பூச்சி விருது'/><category term='பொது'/><category term='திரு சுப்பையா'/><category term='தன்முனைப்பு'/><category term='தமிழன்'/><category term='விழிப்புணர்வு'/><category term='மும்பை'/><category term='அரிசியல்'/><category term='ஈழத் தமிழன்'/><category term='திரட்டி'/><category term='நிகழ்வுகள்'/><category term='சீன மொழி'/><category term='அனைத்தும்'/><category term='கட்சி வெறி'/><category term='போலி சாமியார்'/><category term='மனதிற்கினிய பாடல்கள்'/><category term='அறிமுகம்'/><category term='திரட்டிகள்'/><category term='இறை நம்பிக்கை'/><category term='மொழியியல்'/><category term='தமிழகம்'/><category term='ஒலக அரசியல் சாக்கடை'/><category term='சொற்கள்'/><category term='திரைமணம்'/><category term='திரை செய்திகள்'/><category term='கன்றாவிக் கவிதைகள்'/><category term='பயணக் கட்டுரை'/><category term='புகைப்படம்'/><category term='தொல்.திருமாவளவன்'/><category term='பல்சுவை'/><category term='பெரியார்'/><category term='பகிர்தல்'/><category term='வன்முறை'/><category term='சமூகம்.  மதம்'/><category term='தேர்தல்'/><category term='பாலபாரதி'/><category term='திரை இசை'/><category term='காலம் தொலைகாட்சி'/><category term='தமிழ் வழிபாடு'/><category term='இனவெறி'/><category term='செய்திவிமர்சனம்'/><category term='பார்பனீயம்'/><category term='இந்து மதம்'/><category term='நாகப்பட்டினம்'/><category term='தமிழின விரோதம்'/><category term='காப்பீடு'/><category term='செய்தி விமர்சனம்'/><category term='எதிர்பதிவு'/><category term='சீசன் பதிவு'/><category term='தேர்தல் 2009'/><category term='அழுகாச்சு'/><category term='திரை'/><category term='தமிழ்மணம்'/><category term='பெளத்தம்'/><category term='தட்ஸ்தமிழ்'/><category term='அண்ணா'/><category term='செங்கதிர் பதிவுகள்'/><category term='ஞான வெட்டியான்'/><category term='ஈழத் தமிழர்'/><category term='திருநங்கை'/><category term='தகவல்கள்'/><category term='நினைவிலிருந்து'/><category term='தமிழ்ப் புத்தாண்டு'/><category term='சுற்றுலா'/><category term='தமிழர்'/><category term='படக்காட்சி நிகழ்ச்சி'/><category term='தமிழ் ஈழம்'/><category term='தீபாவளி'/><category term='பிரபஞ்சம்'/><category term='சாதி வெறி'/><category term='தமிழக அரசியல்'/><category term='இறை மறுப்பு'/><category term='முதியோர்'/><category term='காவேரி'/><category term='ரஜினி'/><category term='வீரமணி'/><category term='குண்டு வெடிப்பு'/><category term='உளவியல்'/><category term='உதவி பக்கம்'/><category term='பதிவர் சிங்கை வட்டம்'/><category term='மொக்கை'/><category term='ஒலிம்பிக்'/><category term='நம்பிக்கைகள்'/><category term='அறிவியல் சிறுகதை'/><category term='டோண்டு'/><category term='போலி பின்னூட்டம்'/><category term='கைப்புள்ள'/><category term='அனுபவம்'/><category term='தாய்லாந்து'/><category term='செய்தி'/><category term='அரசு ஊழியர்'/><category term='வவாச'/><category term='திருக்குறள்'/><category term='தகவல்'/><category term='கணிணி வைரஸ்'/><category term='கேள்வி பதில்'/><category term='புனைவு'/><category term='சமையல்'/><category term='தலைவர்கள்'/><category term='ஒக்கனேகல்'/><category term='நிழல்படம்'/><category term='மாற்றுக் கருத்து'/><category term='விஜயகாந்த்'/><category term='தமிழ்ச் சொற்கள்'/><category term='சாதி'/><category term='வாழ்க்கை'/><category term='பதிவர் சந்திப்பு'/><category term='விபத்து'/><category term='தேசிய நாள்'/><category term='ஆஸ்கர்'/><category term='சட்டம்'/><category term='சமயம்'/><category term='தமிழின எதிரிகள்'/><category term='ப்ளாக்கர் உதவி'/><category term='விவாத மேடை'/><category term='நிழற்பட போட்டி'/><category term='திரைப்படம்'/><title type='text'>காலம்</title><subtitle type='html'>எந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் !</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>1306</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-2282967717088556940</id><published>2012-01-28T15:50:00.006+08:00</published><updated>2012-01-28T16:21:23.397+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>மதவாதிகளால் ஆக்கிரமிக்கப்படும் தமிழ்மணம் !</title><content type='html'>இந்த இடுகைக்கு விளக்கம் தேவை இல்லை, இருந்தாலும் ஒரு சில விவரங்களைக் கூறிக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்கப்பூர்வமான படைப்புகளும், நல்ல விவாதங்களையும் எழுதுவதை ஊக்குவிக்க திரட்டிகள் பயன்படுகின்றன, அண்மைக் காலமாக மதவாதிகளின் பிரச்சாரக் கூடமாகவே பலர் எழுதுகிறார்கள், என்னைப் போன்றவர்கள் திரட்டிகளில் இருந்து விலகலாம் என்று நினைக்கிறோம். நான் தமிழ்மணம் தமிழ்வெளி தவிர்த்து வேறு எந்த திரட்டிகளுக்கும் அடிக்கடிச் செல்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் முகப்பை திறந்தாலே எதோ ஒரு மதபிரச்சாரப் பதிவும், சூடான இடுகைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டும், மகுடம் பகுதியில் தங்கள் இடுகையே நிற்கவேண்டும் என்று வாக்குக் குத்தி நிறுத்துகிறார்கள், தனித்துக் குறிப்பிடும்படி ஒன்றும் இல்லை, அனைவருக்குமே இது தெரியும் என்பதால் தனியாகச் சொல்லி நான் மதவாதிகளின் கோபத்தைக் கிளறவிரும்பவில்லை, ஆம் நான் மதவாதிகளுக்கு பயப்படுகிறேன்,  அவர்களின் அவதூறுகளுக்காகப் பயப்படுகிறேன் என்று சொல்ல வெட்க்கப்படவில்லை, அது தான் உண்மை.  என் பெயரில் அவர்களாவே பல இடங்களில் பின்னூட்டங்கள் கூடப்போட்டுக் கொள்கிறார்கள், அங்கெல்லாம் சென்று நான் விளக்கம் சொல்ல விரும்வும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பு தமிழ்மணம் மதவாதிகளையும், சோதிடப் பதிவர்களையும் கட்டம் கட்டியது, பின்னர் நாங்கள் மதம் பற்றி மட்டுமே எழுதவில்லை, 'இட்டலி பொடி செய்வது எப்படி ?' என்றும் போட்டுள்ளோம் என்று கூறி புரட்சி செய்து தமிழ்மணத்தின் வாயை மூடி மு(ம)டக்கினார்கள். பவர் ஸ்டார் லத்திகா படத்தை 300 நாள் ஓட்டியது போல் மதவாதிகளின் பதிவுகள் குழுவாக வாக்குக் குத்தப்பட்டு மிகச் சிறந்த இடுகை என்பது போல் காட்டப்படுகிறது. புதிதாக பதிவு எழுதவருபவர்கள் பதிவுலகில் மதம் தான் முக்கியமாக கடைபிடிக்க வேண்டியதோ, எழுத வேண்டியதோ என்று நினைத்து விலகி ஓட வைக்கும் ஆபத்து உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;திரட்டிகளும், பதிவுலகும் மேம்பட மதவாதிகளைப் புறக்கணிக்க வேண்டும், நானும் ஒரு சில மதவாதிகளின் சர்சைகளுக்கு பின்னூட்டம் போட்டிருக்கிறேன், எதிர்வினை எழுதி இருக்கிறேன் இப்போது அது தவறு என்றே நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது இப்படியே போனால் பீடி சாமியார், கேடி சாமியார் கதைகள் கூட ஆன்மிகம் போன்று மதவாதிகளால் கடைவிரிக்கப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு : மைனஸ் ஓட்டு விழும் என்றாலும் கூட இது மிகவும் தேவையான ஒரு தகவல் தான், மதவாதிகளின் மைனஸ் ஓட்டுகள் வரவேற்கப்படுகின்றன, ஆனால் அவை பாசிட்டிவ் வாக்காக் கருதப்படும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-2282967717088556940?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/2282967717088556940/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=2282967717088556940' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/2282967717088556940'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/2282967717088556940'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2012/01/blog-post_28.html' title='மதவாதிகளால் ஆக்கிரமிக்கப்படும் தமிழ்மணம் !'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-9132232648228970180</id><published>2012-01-26T18:29:00.005+08:00</published><updated>2012-01-26T18:39:43.635+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்.'/><title type='text'>அரசியல்வாதிகள் இவர்களின் காலில் விழலாம் !</title><content type='html'>வேறெந்த விலங்குகளைக் காட்டிலும் மனித விலங்கின் அடிப்படை குணம் நேர்மை, உண்மை, அன்பு, ஈகை, அரவணைத்தல் ஆகிய மற்றும் பிற நற்குணங்கள், ஆனால் கட்டுக்கடங்காமல் வளர்ந்த மக்கள் தொகை பெருக்கம் அதனால் போதிய உணவின்றி பஞ்சம் பட்டினி மற்றும் அரசியல் வாதிகளின் சுரண்டல் ஆகியவற்றால் மனித இனத்தின் அடிப்படை குணங்களை செய்தித்தாளில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியதாக உள்ளது,  யாருடையது என்று தெரியாமல் கீழே கிடக்கும் ஒரு விலை உயர்ந்த பொருள் நம்முடையது இல்லை என்றால் நேரம் இல்லை என்றால் அதை கண்டும் காணாமல் செல்வது போதிய நேரம் இருந்தால் உரியவர்களிடம் ஒப்படைக்க முயற்சி செய்வது இது தான் மனித குணமாக இருக்க வேண்டும், ஆனால் நடைமுறையில் தனதாக்கிக் கொள்வர், திருடினால் தானே தப்பு என்ற வியாக்கியானமும் தமக்குள்ளே செய்து கொள்வர், இது ஒருவகையில் திருட்டு தான் என்றாலும் கை நீட்டிக் குற்றம் சொல்ல முடியாத ஆனால் நமக்கு சொந்தமில்லாத ஒரு பொருளை வைத்திருக்கிறோம் என்பதை தமக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொள்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற அதிர்ஷ்டங்கள் பிறரின் இழப்பின் எதிர்வினையான நிகழ்வு மட்டுமே. மனித குணம் தன்னலமாக மாறியதற்கு முதலில் மக்கள் தொகை பெருக்கமும், அதற்கு தேவையான உணவு, உடை இருப்பிடம் ஆகியவற்றிற்கு போதிய பொருளாதார வசதி இன்மையே.  ஓரளவு பொருளியல் வளர்ச்சியில் உள்ள நாடுகளில் திருட்டுப் பழக்கம் குறைவு தான், பிறர் பொருளை எடுப்பதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள், அங்கெல்லாம் களவு என்பது அன்றாட நிகழ்வு அல்ல, ஆனால் நிகழ்ந்தால் அது அன்றைய செய்தியாகிவிடும். ஆயிரம் மதங்களும் அதில் நாலாயிரம் பிரிவுகளும் இருந்தாலும் அவற்றைப் பின்பற்றுபவர்களில் பெரும்பாலனவர்கள் அடிப்படை நேர்மைகளை கற்றுக் கொண்டுள்ளார்கள் என்று சொல்ல எதுவுமில்லை, காரணம் வயிற்றுப் பாட்டுக்கு முன்பு மதமாவது மண்ணாங்கட்டியாவது. அவற்றையெல்லாம் மீறி மனிதனில் சிலர் நேர்மையாளனாக இருப்பதற்கு காரணம் தன்னளவில் அவற்றை விரும்புகின்றனர் அதற்கு மதமோ மண்ணாங்கட்டியோ காரணமாக அமைவதும் இல்லை.  ஏழைப் பணக்காரன் இவற்றிற்கு இடையேயான பொருளாதார இடைவெளி மனித நேர்மையை தொலைவுக்கு அழைத்துச் சென்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே புகைப்படத்தில் உள்ள அம்மா இரயில் பெட்டியை தூய்மை செய்யும் ஒரு துப்புரவாளர் தான்,  அவர் நினைத்திருந்தால் பணத்தை பதுக்கி இருக்க முடியும், ஆனால் மிகவும் நேர்மையாக அவற்றை ஒப்படைத்திருக்கிறார்.   இந்த தகவல் வாரம் பழையது என்றாலும் நான் இதனை இங்கு குறிப்பிடக் காரணம், நேர்மையாளர்களை தேடிப் பிடிக்கும் அளவுக்குத்தான் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் நாட்டில் இருக்கிறார்கள் என்பது வருத்தமான உண்மை. வெளிச்சம் போட்டு காட்டும் அளவுக்கே நேர்மையாளர்கள் தென்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-XQZL9Z47V58/TyEtVluDlkI/AAAAAAAALG8/qkEfHIxw0xo/s1600/faith.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 203px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-XQZL9Z47V58/TyEtVluDlkI/AAAAAAAALG8/qkEfHIxw0xo/s320/faith.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5701888452153546306" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இன்னும் ஒருவர் அவர் பெயர் 'பரிஜத் சாஹா'. தன் பெயரில் தவறாக செலுத்தப்பட்ட 49000 கோடி இருப்புக் கணக்கை வங்கியிடம் திரும்ப எடுத்துக் கொள்ளச் சொல்லி தானாகவே முன்சென்றிருக்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கை அடிப்படையில் ஆட்சிக்கான வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் அரசியல்வாதிகள் திருடர்களாகவே மாறியுள்ளனர், கோடிகளில் ஊழல் புரியும் ஆட்சியாளர்களும் அமைச்சர்களும் இவர்களது காலில் விழுந்து வணங்க மிகவும் தகுதியானவர், திருத்திக் கொள்ள நினைக்கும் அரசியல்வாதிகள் இவரின் சிறு நீரைக் கூட குடிக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-9132232648228970180?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/9132232648228970180/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=9132232648228970180' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/9132232648228970180'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/9132232648228970180'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2012/01/blog-post_26.html' title='அரசியல்வாதிகள் இவர்களின் காலில் விழலாம் !'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-XQZL9Z47V58/TyEtVluDlkI/AAAAAAAALG8/qkEfHIxw0xo/s72-c/faith.JPG' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-5676983054439190112</id><published>2012-01-25T01:25:00.008+08:00</published><updated>2012-01-26T00:06:19.290+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்.  மதம்'/><title type='text'>18 வயதிற்கு மேற்பட்டோருக்கானது !</title><content type='html'>முன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க்கவும். மற்றபடி 18 வயதிற்கு மேலான ஆண்கள் பெண்கள் படிக்கலாம், பதின்ம வயதை கடந்த பெண்கள் அறிந்து கொள்வதினால் தவறு அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;கழுவதா ? துடைப்பதா எது சிறந்தது ? : இதை நான் விளக்கிச் சொல்லத் தேவையில்லை, 'கால் கழுவி வந்தான்' - இடக்கரடக்கல் (நன்றி திரு டோண்டு) என்ற தமிழ் இலணக்கத்தை கற்று தான் வந்திருப்பீர்கள், பொதுவாகவே வெளிநாட்டினரை பேப்பரை வைத்துத் துடைத்துக் கொள்பவர்கள் சுத்தமற்றவர்கள் என்று நம்மவர்கள் கேலி செய்து தமக்குள் நகையாடுவார்கள், அதை வெளிநாட்டுக்காரர்களிடம் சொல்லி இருக்கிறார்களா ? என்று பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லை, குளிர் நாடுகளில் கழுவ எப்போதும் சுடுநீர் கிடைக்காத சூழலில் இலை தழை, துணிகளில் துடைத்துக் கொள்ளுதல் எளிய வழியாக இருந்து,  நடுங்கும் குளிரில் பச்சைத் தண்ணீரும் குளிராகத்தான் இருக்கும், அதைப் பயன்படுத்திப் பார்த்தால் தான் அந்த கொடுமையே தெரியும். தாள்கள் கண்டுபிடிப்பின் பிறகு தண்ணீர் உறிஞ்சும் தாள்களைத் தான் பயன்படுத்தி வருகின்றனர். நாங்களெல்லாம் தண்ணீர் ஊற்றி கையினால் கழுவுவோம் என்று கூறினால் இந்தியர்களுக்கு கைகுலுக்க வருபவர்கள் யாரும் உவந்து கொடுப்பார்களா ? நம்மில் எத்தனை பேர் கழுவும் போதும் கழிவிய பின்பும் சோப்புகளைப் பயன்படுத்துகிறோம், சென்னைப் போன்ற பெருநகரங்களில் கழுவதற்கு ஒரு கப் தண்ணீர் தான் என்ற நிலையில் கைச் சுத்தம் என்று எதைக் கூறுவோம் ? இருந்தாலும் பிறரைப் போல் தான் நாமும் என்பதால் நம் தயக்கங்கள் நம்மிடையே கைகுலுக்களின் போது வருவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் தண்ணீர் விட்டுக் கழுவோம் என்றதும் ஒரு சீனர், அருவெறுபான பார்வையுடன் 'நாங்கள் அங்கே வெறும் கையை வைத்துப் பார்ப்பதையே அருவெறுப்பாக நினைத்து தான் தாளை பயன்படுத்துகிறோம், உங்களால் எப்படி முடிகிறது ? தவிர நீங்கள் கையினால் பிசைந்து சாப்பிடுபவர்கள் அல்லவா ? (நாம அதுக்கென்றே கை ஒதுக்கி வைத்திருப்பது அவர்களுக்கு தெரியாது) வெறுங்கையால் கழுவீர்களா ? என்று கேட்டார், பின்னர் 'சாக்கடையில் கையை விட்டு சோப்பு போட்டு கழுவினாலும் நமக்கு அறுவெறுபாகத் தானே இருக்கும் என்றார் ?' எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை, 'இல்லை நாங்கள் சாப்பிட வேறு கையைப் பயன்படுத்துவோம்' என்று சொல்லும் முன் இரண்டு கையினால் தட்டப்பட்டு சாப்பிடப்படும் மசால் வடை மனசாட்சி தடுத்தது. தண்ணீரில் கழுவதினால் தான் நாகரீகம் என்பது இல்லை, இப்பொழுதெல்லாம் ஈரத் தன்மையுடன் கூடிய உறிஞ்சு தாள் வந்துவிட்டது, அதில் கிரிமி நாசினியும் சேர்த்தே வருகிறது, வெறும் பேப்பரில் துடைப்பதைக் காட்டிலும், தண்ணீரைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் நலமேன்மை கொண்டது, நன்றாக உறிஞ்சு தாளால் துடைத்துவிட்டு பின்னர் தண்ணீரால் கழுவி, பின்னர் கையையும் சோப்புப் போட்டுக் கழுவினால் பின்னர் யாருக்கும் கைகொடுக்கும் முன்பும் மனசாட்சி உறுத்தாது.&lt;br /&gt;&lt;br /&gt;*********&lt;br /&gt;&lt;br /&gt;விருத்த சேதனம் : &lt;a href="http://suvanappiriyan.blogspot.com/2012/01/blog-post_23.html"&gt;நண்பர் சுவனப்பிரியன் மிக அழகாக விருத்த சேதனம் பற்றி கட்டுரை எழுதியுள்ளார், &lt;/a&gt;அவர் எழுதியதற்கு எதிர்வினை அல்ல இப்பதிவு, மாறுபட்ட கருத்து மட்டுமே. விருத்த சேதனம் என்றால் என்ன ? எனக்கு தெரிந்து இந்த சொல் பழைய ஏற்பாட்டு பைபிள்களின் மொழிப் பெயர்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது, பின்னர் சிலர் பயனபடுத்துகிறார்கள், பழைய ஏற்பாட்டு பைபிளின் மொழிப் பெயர்ப்பில் நிறைய வடமொழிச் சொற்கள் இடம் பெற்றிருக்கும், விருத்த சேதனம் என்ற சொல் வடமொழியில் 'ஆண் குறி முன் தோல் நீக்கம்' என்பதன் மொழிப் பெயர்ப்பு ஆகும், விருத்தம் என்பது ஆண் குறி - இன 'விருத்தி'க்கான உறுப்பு என்பதன் சுறுக்கம்&lt;br /&gt;சேதனம் - என்றால் சிதைத்தால், அதாவது ஆண் குறி சிதைப்பு என்ற பொருளில் தான் அந்த சொல்லின் வடமொழிப் பொருள் உள்ளது, ஆண் குறியின் முனைவரை மூடியிருக்கும் தோலின் முன்பகுதியை வெட்டி எடுப்பதே விருத்த சேதனமாம். இதை ஆங்கிலத்தில் ( circumsion) என்பர், இதற்கு தமிழில் 'முன் தோல் நீக்கம்' என்று பொருள், இவை தொடர்புடைய இடத்தில் (Contextual) பயன்படுத்தும் போது புரிந்து கொள்ள முடியும் என்பதால் முழுதாக 'ஆண் உறுப்பு முன் தோல் நீக்கம்' என்று எழுதத் தேவை இல்லை. இவ்வாறு எளிதாக புரியக் கூடிய தமிழ் சொற்கள் இருக்க இவை இன்னமும் விருத்த சேதனம் என்றும், சுன்னத் என்றும் சொல்லப்படுவதற்கு காரணம் இவை இன்னமும் மதரீதியான சடங்காக இருக்கிறது என்பதே காரணம். தண்ணீர் கிடைக்காத பண்டையை பலதார பாலைவன தேசங்களில் முந்தோல் நீக்கம் ஆண் குறி கிரிமித் தொற்றினையும் அவற்றினால் ஏற்பட்ட அரிப்பு பாதிப்புகளை ஓரளவு தடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் சுவனப்பிரியன் இவை என்னமோ ஒட்டு மொத்த ஆண்களின் தேவை போன்று மிகைப்படுத்தே எழுதியுள்ளார், இதை செய்து கொள்வதால் 60 விழுக்காடு உயிர்கொல்லி (எய்ட்ஸ்) பாதிப்பில் இருந்து பாலியல் தொழிலாளியிடம் சென்று வருபவர்களைக் காக்குமாம். உண்மை என்றாலும் மீதம் 40 விழுக்காட்டிற்கு எந்த உத்திரவாதமும் அதில் இல்லை. இவர் சொல்வதைப் படித்துவிட்டு முன் தோல் நீக்கிக் கொண்டவர்களில் ஒரு சிலர் பத்தாம் பசலியாக இருந்து தொலைந்து பாலியல் தேவைக்காக விலைமாந்தரை நாடுபவராக இருந்தால், அவர் தாம் ஆண் உறை இன்றி நாடமுடியும் என்று எண்ணி செயல்பட்டு நோயையும் நாடிவிடும் ஆபத்து உண்டு. &lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என்னதான் முந்தோலை வெட்டிவிட்டு ஆண் குறிமுனைப் பகுதி மரத்துப் போய் இருந்தாலும் உடலுறவு நேரங்களில் சிறுநீர்பாதையின் துளை (&lt;a href="http://en.wikipedia.org/wiki/Urethra"&gt;Urethra&lt;/a&gt;) சிறுது திறந்து திறந்து மூடுவதால் பாலியல் கிருமி தொற்றிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது, இது தான் அந்த 40 விழுக்காட்டு ஆபத்து, இதை சுவனப்பிரியன் சொல்லவில்லை,&lt;br /&gt;சுவனப்பிரியன் சொல்லும் 60 விழுக்காட்டு வாய்ப்பு என்பது முந்தோலின் உட்புறத்தில் கிரிமி தொற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் தான். இவற்றின் பாதிப்பை உடலுறவு முடிந்த பிறகு கழுவதன் மூலம் போக்கிக் கொள்ள முடியும், ஆனால் மேற்சொன்ன 40 விழுக்காடு வாய்ப்பில் முன் தோல் நீக்கியவரும் நீக்காதவரும் தகுந்த ஆணுறை பயன்படுத்தாவிட்டால் ஒன்றே.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தோல் நீக்கம் என்பது யூதர்களாலும், அவர்களின் மத வழியின் பிரிவுகளில் ஒன்றான இஸ்லாமியர்களும் பின்பற்றி வரும் &lt;b&gt;மதச் சடங்கு&lt;/b&gt; ஆகும், தற்போது யூதர்களிடையே இப்பழக்கம் குறைந்துவருகிறது, இஸ்லாமியர்களிடம் கட்டாயக் கடமை என்று தெரிகிறது, மற்றபடி இதில் அறிவியல் பயன் மருத்துவ பயன் என்று எதுவுமே இல்லை,  முன்பல் நீட்டிக் கொண்டிருபவர்களுக்கு அவற்றை பின் தள்ளி சரி செய்யும் பல் மருத்துவம் போன்றதே, முந்தோலை தள்ள முடியாத மதவழக்கமாக அதை ஏற்கனவே செய்திருக்காதவர்கள் அதை நீக்கிக் கொண்டால் ஆண் குறி விரைப்பின் போது வழி ஏற்படாது,&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நீடித்த இன்பம் தர முனைத்தோல் நீக்கம் பயன் அளிக்கிறது என்றும் ஒரு சிலர் சொல்லுகிறார்கள், இதில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை, காரணம் முன் தோல் நீக்கிக் கொள்வதால் குறி முனை உடல் தோல் போன்று தடிப்பாகி உணர்வு நரம்புகள் கட்டுப்பட்டிருக்கும் என்பதால் அவை உண்மையே என்றாலும் நீடித்த உடலுறவை பெண்கள் விரும்புகிறார்களா ? என்பதும் முக்கியம், பெண் குறி பாறையின் துளை அல்ல அதுவும் உணர்வுச் சதையே தேவைக்கு மிஞ்சிய உராய்வு பெண்ணுக்கு எரிச்சலையே தரும் என்றே நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்தோல் நீக்கிக் கொள்ளாதன் பயன் என்று மருத்துவர்களாலும், ஆண்களாலும் உணர்ந்து சொல்லப்படுவை, உடலுறவு உராய்வின் போது முந்தோல் முன்னும் பின்னும் நகர்ந்து விரிவதால் ஆண்களுக்கு கூடுதல் இன்பம் கிடைக்கிறது, மேலும் உணர்ச்சி மிக்க ஆண் குறி முனையும் மென்மையும் முந்தோலால் பாதுக்காப்பட்டு மிக எளிதிலேயே விறைப்படைய உதவுகிறது,  குறிப்பாக ஆண்களின் சுய இன்பத்தில் முந்தோலின் பங்கு என்னவென்றால் உடலுறவுக்கு நெருக்கமான இன்பத்தைக் கொடுக்கும், ஆனால் இதையெல்லாம் முன் தோலை சிறுவயதில் இருந்தே நீக்கப்பட்டவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது சோகமே.&lt;br /&gt;&lt;br /&gt;*********&lt;br /&gt;&lt;br /&gt;பாலியல் நோய் பரவலை 60 விழுக்காடு முந்தோல் நீக்கம் கட்டுப்படுத்துகிறது என்பதும் உண்மை என்றாலும் அந்த உண்மை பாலியல் தொழிலாளியை நாடுபவர்களுக்கும் திருமணத்தைத் தாண்டி கள்ள உறவு வைத்திருப்பவர்களுக்கும் தேவைப்படலாம், ஒழுக்கமாக குடும்பம் நடத்துபவர்களுக்கும் குளிக்கும் போது முன்தோலை பின் தள்ளிக் கழுவி தூய்மையாக வைத்திருப்பவர்கள்க்கும் தேவையற்றது. ஒருவருக்கு ஒருவர் என்று வாழும் அனைத்து தமிழர்களுக்கும் தேவையான ஒன்று சுவனப்பிரியன் கூறுவதை நான் கடுமையாகவே மறுக்கிறேன், நகைப்புக்கு இடமான கூற்று, காரணம் எதோ ஒரு மதச்சடங்குகளில் ஒரு காதை அறுத்துக் கொள்வது காது கேட்கும் திறனை அதிகரிக்கும் என்று ஒரு கேணப்பயல் அறிவியல் / மருத்துவ உண்மை என்று கொளுத்திப் போட்டு அனைவரையும் காதுகளை அறுத்துக் கொள்வது தான் மனித குல நன்மை என்று சொல்லுவது போன்றது தான் இவை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மதச்சடங்காக நீக்கிக் கொண்ட அமெரிக்க யூதர்களும், இஸ்லாமியர் அல்லாத பிறரும் அவற்றை மீண்டும் வளர்த்து எடுக்கின்றனர், நீக்கிக் கொண்ட தோலை வளர்த்தெடுக்க மருத்துவ முறைகளும் உண்டு. முன் தோல் நீக்கம்  ஏன் செய்யக் கூடாது ? அல்லது முன் தோல் நீக்கம் செய்வதை தவர்க்க வேண்டும் ? என்பதற்கு 1000க் கணக்கான சுட்டிகள் உள்ளன, அவற்றில் ஒன்றை இரண்டையாவது சுவனப்பிரியன் படித்திருப்பார் என்பது ஐயமே,&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;நண்பர் சுவனப்பிரியன் மதப்புத்தகங்கள் தவிர்த்து பிறவற்றையும் படிக்க வேண்டும் என்று கீழ்கண்ட சுட்டியைத் தருகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Foreskin_restoration"&gt;Foreskin restoration&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Circumcision_controversies"&gt;Circumcision_controversies&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு: குற்றவாளிகள் நிறைந்த நாடுகளில் சட்டம் கடுமை மிக மிகத் தேவையான ஒன்று, அது போல் பாலியல் தொழிலாளியை மிகுதியாக நாடும் நாட்டினருக்கும் தேவையான ஒன்றாக முன் தோல் நீக்கம் இருக்கலாம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும் அதன் மூலம் பாலியல் நோய் தடுப்பை 60 விழுக்காடு மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்பது உண்மை என்றாலும் அதன் பொருள் 60 விழுக்காடு தடுக்கப்பட்டதாக ஆகாது, அந்த 60 விழுக்காட்டின் பாதிப்பில் இல்லாதவர்கள் இன்னொருநாள் பாலியல் தொழிலாளிடம் செல்லும் போது சிக்கிக் கொள்வார்களா ? இல்லையா ? என்பதை முன் தோல் நீக்கம் முடிவு செய்யாது, சென்று வரும் எண்ணிக்கையே அதை முடிவு செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://govikannan.blogspot.com/2009/07/4.html"&gt;மதச் சடங்கு என்ற பெயரில் காதை அறுத்துக் கொள்ளட்டும், விரலை வெட்டிக் கொள்ளட்டும், காது குத்திக் கொள்ளட்டும், ஆனால் அது பொதுவான முக அழகையும், விரல் அழகையும் தரும் என்பது வெறும் பொய்யுரை தான்.&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-5676983054439190112?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/5676983054439190112/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=5676983054439190112' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/5676983054439190112'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/5676983054439190112'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2012/01/18.html' title='18 வயதிற்கு மேற்பட்டோருக்கானது !'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-6155868236936205652</id><published>2012-01-19T10:34:00.007+08:00</published><updated>2012-01-19T11:25:27.342+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உணவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிங்கப்பூர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சீனர்'/><title type='text'>பக்வா (சீன வகை உப்பு கண்டம் ) !</title><content type='html'>சீனப் புத்தாண்டு நேரங்களில் சீனர்களிடையே வாங்கப்படும் மிக முக்கியமான பொருள்களில் இந்த 'பக்வா' உண்டு (肉干 - rou-gan,- dried meat). சீன உணவு வகைகளில் விலை உயர்ந்த உணவு பண்டமும் இது தான், மொழிப் பெயர்ப்பு என்ற அளவில் உப்பு கண்டம் என்று குறிப்பிட்டுள்ளேன், ஆனால் உப்பு கண்டமென்பது நமக்கெல்லாம் தெரியும் (மீன்) கருவாட்டைப் போன்று உப்பு சேர்த்து காய வைத்து பதப்படுத்தப்பட்ட இறைச்சியைத் தான் உப்பு கண்டம் என்று சொல்கிறோம், அவற்றில் உப்பு சேர்ப்பது அவை ஆண்டு கணக்கில் கெடாமல் இருக்கும் அதை தேவைப்படும் போது எடுத்து சமைக்கப் பயன்படுத்த முடியும், உப்பு கண்டம் என்படுவது ஊறுகாய் (முக்காலம் உணர்த்தும் வினைத்தொகையில் அமைந்த பெயர்ச் சொல்) போன்று ஊறூண் (அதாவது ஊறும் ஊண்) என்று சொல்ல முடியும்,  உப்பு கண்டம் என்றால் என்னவென்று தெரியாவதர்களுக்காக அவற்றைக் குறிப்பிட்டுள்ளேன், தமிழ் ஆராய்ச்சிகளை சற்று தள்ளி வைத்துவிட்டு மீண்டும் பக்வா வின் பக்குவம் பற்றிப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-w9_GKVM0Tz4/TxeFudhhIpI/AAAAAAAALAQ/OA1Jq4bxzWY/s1600/bakkwa%2B-4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://4.bp.blogspot.com/-w9_GKVM0Tz4/TxeFudhhIpI/AAAAAAAALAQ/OA1Jq4bxzWY/s320/bakkwa%2B-4.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5699170886706340498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பக்வா ஆடு, மாடு, பன்றி இறைச்சி என்ற வகைகளில் செய்யப்படுகிறது, இருந்தாலும் விழாக்காலங்களில் பன்றி இறைச்சிக்கே முன்னுரிமை, மற்றும் அது விரும்பி வாங்கப்படும் ஒன்றாகும்.  பாரம்பரிய வகையான சுவை என்ற அடிப்படையில் மூலப் பொருளான பக்வா சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது, அதை வாங்கி பக்குவமாக (தணல் அல்லது நெருப்பில்) வாட்டி சிங்கை மற்றும் மலேசியாவில் விற்கிறார்கள்,  இவை மிளகு அடை போன்று தட்டையாக கருஞ்சி சிவப்பு நிறத்தில் இருக்கும்.  சுவை ?  தட்டையாக்கி இதை பதப்படுத்தும் போதே இதனுடன் காரம், இனிப்பு, சோயாச் சாறு மற்றும் உப்பு சேர்த்து வெயிலில் பாறைகளின் மீது காய வைப்பதாகச் சொல்கிறார்கள். அவ்வாறு காய வைக்கப்பட்டதை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி எடை பார்த்து காற்றுப் போகாமல் அடைக்கப்பட்டு ஏற்று மதி செய்யப்படுகிறது, அதை கடைகள் வாங்கி நெருப்புத் தணலில் இரு பக்கமும் வாட்டி சுட சுட விற்பனை செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனப்புத் தாண்டு சீசனில் இவற்றிற்கென சிறப்புக் கடைகள் திறக்கப்பட்டிருக்கும், விளக்குகள் அலங்காரங்களுடன்  குறிப்பிட்ட சில கடைகளின் பக்வா சுவை மிகுந்தது என்பதால் அங்கு கூட்டத்திற்கு குறைவே இருக்காது (இருட்டுக்கடை அல்வா போன்று), அதற்கு வாடிக்கையளர் சொல்லும் காரணம், அவர்கள் தரமான மூலப் பொருள்களை நம்பிக்கையான இடங்களில் இருந்து வாங்கி பக்குவமாக செய்து தருகிறார்கள், உடல் நலத்திற்கு பாதுகாப்புடன் சுவைக்கும் குறைவில்லை என்பதே.&lt;br /&gt;&lt;br /&gt;நம் மீனவர்கள் விற்காத அல்லது நொந்து போன மீனைக் குறுக்காக வகுந்து உப்பு சேர்த்து மணலில் காய வைத்து கருவாடு போடுவார்கள், வஞ்சிரம், கொடுவா மற்றும் வவ்வாள் மீன்கள் வீணாகமல் கருவாடு ஆக்கப்படுகிறது. பக்வா முன்பெல்லாம் விற்காமல் அல்லது பயன்படுத்தி மீதமான இறைச்சியை பதப்படுத்து பக்குவா செய்யப்பட்டதாம், தற்பொழுது இருமுறைகளில் அவற்றை தயாரிக்கிறார்கள், மெல்லப் பொடித்த இறைச்சியை தட்டையாக்கி செய்வது மற்றொன்று பெரிய துண்டங்களை சிறு சிறு தட்டையாக்கி செய்வது, இரண்டாம் முறையில் செய்வது விலை மிகுதி.  இவ்வகை பாக்வா பெரும்பாலும் சதுர, செவ்வக வடிவங்களில் விற்பனைக்கு வருகிறது, மிகவும் தரமாக தாயரிக்கப்பட்டு அவை 5 செமி விட்டமுள்ள வட்டவடிவிலும் விற்கப்படுகிறது, அதற்கு பெயர் தங்கக் காசு (Golden Coin), இவை பெரும்பாலும் பரிசு பைகளாக வாங்கிக் உறவினர்களுக்கு அளிக்க தயாரிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-6JU_mYQ-on8/TxeFthqUCdI/AAAAAAAALAA/DvOcTqhQZpo/s1600/bakkwa%2B-1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-6JU_mYQ-on8/TxeFthqUCdI/AAAAAAAALAA/DvOcTqhQZpo/s320/bakkwa%2B-1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5699170870637103570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதம் சார்ந்த சீன விழாக்கள் மற்றும் சீன பாரம்பரிய திருமணத்தில் பக்வா கண்டிப்பாக இருக்கும் உணவு வகைகளில் ஒன்று. தரமான பக்வா கிலோ 60 வெள்ளி வரையில் விற்கப்படுகிறது என்றாலும் பக்வா விலை கிலோவிற்கு 40 வெள்ளி என்பது மலிவான விலை. பெரிய சீன நிறுவனங்கள் தங்களுக்குள் விற்பனை உறவை பேன பக்வா அடங்கிய பெரிய பரிசு பொட்டலங்கள் மற்றும் பைகளை அனுப்பும். காரமும் இனிப்பும் சேர்ந்த இறைச்சி சுவையுடன் இருந்தாலும் காரம் மிகுந்த, இனிப்பு மிகுந்த, காரம் குறைந்த, இனிப்பு குறைந்த வகைகளில் பல்வேறு தரங்களுடன் விற்பனை செய்யப்படுகிறது.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-9XUud4F-I20/TxeFuKX1MvI/AAAAAAAALAI/lDTt9J6nVio/s1600/bakkwa%2B-3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 251px;" src="http://3.bp.blogspot.com/-9XUud4F-I20/TxeFuKX1MvI/AAAAAAAALAI/lDTt9J6nVio/s320/bakkwa%2B-3.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5699170881565438706" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நம்மக்களிடையே கருவாட்டுக் குழம்பு, மற்றும் உப்பகண்ட விரும்பம் போல், 40 வயதிற்கு கீழ் உள்ள சீனர்கள் இதை விரும்பி உண்ணுவது இல்லை, நன்கு பழகிய நாக்குகள் அந்த சுவையைத் தேடித் தேடி வாங்குகின்றனர். மென் ரொட்டி (ப்ரட்)யின் நடுவே வைத்து (சாண்ட்விச்) உண்ணப்படுகிறது, மிளகு அடை (தட்டை) போன்று தனியாகவும் கடித்து உண்ணுகிறார்கள், இது பார்க்க மென்மையாக வளைக்கத் தக்கதாகத் தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-djvtlr3smj4/TxeFtRRvRHI/AAAAAAAAK_w/mxCkRbaagGw/s1600/Bak%2Bkwa%2B-%2B2.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 248px;" src="http://2.bp.blogspot.com/-djvtlr3smj4/TxeFtRRvRHI/AAAAAAAAK_w/mxCkRbaagGw/s320/Bak%2Bkwa%2B-%2B2.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5699170866239063154" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உணவுகள் பலவகை ஒவ்வொன்றும் ஒரு சுவை, இதில் பக்வாவுக்கு மட்டும் இடம் இல்லையா என்ன ?&lt;br /&gt;&lt;br /&gt;நான் என் சீன நண்பர்கள் சிலரிடம் இந்த புத்தாண்டுக்கு பக்வா வாங்கியாச்சா ? என்று கேட்டால் சிலர் 'ஐயே......' என்பது போல் பார்கிறார்கள், சிலர் 'யெஸ்....' என்று சொல்லி மகிழ்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு நாள் 'பக்குத்தே' என்ற பன்றி இறைச்சி வகை உணவு பற்றி எழுதுகிறேன். அவை பெரும்பாலும் உள்ளுறுப்புகள் எனப்படும் பன்றி ஆர்கன்களில் செய்யப்பட்ட ஒரு வகையாக சூடான சாறு வகை. கணவாய் மீன், அக்டோபஸ் மற்றும் பாம்பு கருவாடுகளையெல்லாம் இங்கு தான் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றையெல்லாம் நான் சாப்பிட்டது இல்லை, ஆனால் சாப்பிடுபவர்களின் ரசனையை ரசித்து இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-RGx0O3g7ZJ4/TxeGFw3_tPI/AAAAAAAALAs/r6uLHqKAFIU/s1600/bakkwa%2B-6.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 251px;" src="http://4.bp.blogspot.com/-RGx0O3g7ZJ4/TxeGFw3_tPI/AAAAAAAALAs/r6uLHqKAFIU/s320/bakkwa%2B-6.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5699171287037883634" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://sglinks.com/pages/2487225-bah-kwa-s-sold-day"&gt;அன்றைய விற்பனையில் 'பக்வா' தீர்ந்து போன அறிவிப்பின் பிறகும் வரிசையில் நிற்பவர்கள்&lt;/a&gt; &lt;span&gt;(&lt;/span&gt;&lt;a href="http://sglinks.com/pages/2487225-bah-kwa-s-sold-day" itemprop="url" style="font-size: small; background-color: rgb(255, 255, 255); font-family: verdana, arial, helvetica, clean, sans-serif; text-align: -webkit-auto; text-decoration: none; color: rgb(51, 51, 170); "&gt;Bah Kwa's sold out for the day&lt;/a&gt;&lt;span style="font-size: small; background-color: rgb(255, 255, 255); color: rgb(51, 51, 51); font-family: verdana, arial, helvetica, clean, sans-serif; text-align: -webkit-auto; "&gt;)&lt;/span&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-suqQclnOChA/TxeIcI2mukI/AAAAAAAALA4/9lJ1pDPFLjg/s1600/bakkwa%2B-6.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 259px; height: 194px;" src="http://4.bp.blogspot.com/-suqQclnOChA/TxeIcI2mukI/AAAAAAAALA4/9lJ1pDPFLjg/s320/bakkwa%2B-6.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5699173870454880834" /&gt;&lt;/a&gt;'&lt;a href="http://news.insing.com/tabloid/s-poreans-queuing-overnight-for-bak-kwa/id-33283f00"&gt;பக்வா' வாங்க 8 மணி நேரமாக காத்திருப்பவர்கள்&lt;/a&gt; (S'poreans queuing overnight for bak kwa)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-yGOjnBRxPzo/TxeFucoEqnI/AAAAAAAALAg/H2P8H-W5E-U/s1600/bakkwa%2B-5.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 182px;" src="http://3.bp.blogspot.com/-yGOjnBRxPzo/TxeFucoEqnI/AAAAAAAALAg/H2P8H-W5E-U/s320/bakkwa%2B-5.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5699170886465399410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;'&lt;a href="http://www.straitstimes.com/BreakingNews/Singapore/Story/STIStory_756983.html"&gt;பக்வா' வாங்கி வர அனுப்பி வைக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள்&lt;/a&gt; (சர்சை  &lt;span style="font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 14px; line-height: 18px; background-color: rgb(255, 255, 255); "&gt;My boss told me to come, so I came, cannot argue. I'm very tired,'&lt;/span&gt; )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-6155868236936205652?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/6155868236936205652/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=6155868236936205652' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/6155868236936205652'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/6155868236936205652'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2012/01/blog-post_19.html' title='பக்வா (சீன வகை உப்பு கண்டம் ) !'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-w9_GKVM0Tz4/TxeFudhhIpI/AAAAAAAALAQ/OA1Jq4bxzWY/s72-c/bakkwa%2B-4.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-3781638144208019692</id><published>2012-01-18T14:56:00.004+08:00</published><updated>2012-01-18T15:09:17.229+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தாண்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சீனர்'/><title type='text'>மீண்டும் வந்துவிட்டது டிராகன் !</title><content type='html'>இந்த ஆண்டு சீனப் புத்தாண்டின் ராசி விலங்கு  (Shēngxiào (Chinese: 生肖))  டிராகனாம், நான் சிங்கையில் பார்ப்பது இரண்டாவது டிராகன்,  12 ஆண்டுக்கு ஒரு முறை 12 விலங்குகளின் சின்னம் மாறி மாறி வரும். எலி, எருது, புலி, முயல், டிராகன்(யாளி), பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய் மற்றும் பன்றி ஆகியன பணிரெண்டு விலங்குகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனர்கள் பிறரின் வயதை அறிந்து கொள்ள நீங்கள் எந்த விலங்கில் பிறந்தீர்கள் என்று கேட்பார்கள், அதை வைத்து அகவை (வயதை) கணக்கிடுவார்கள்,  உடல் தோற்றம், தலை மயிர் அடர்த்தி, நிறம், தோல் அமைப்பு வைத்து நாம் பார்க்கும் எவரையும் கிட்டதட்ட வயது முடிவு செய்யமுடியும்,  ஒருவர் குதிரை ஆண்டு பிறந்திருந்தால் அவரது தோற்றத்தை வைத்து அந்த சுழற்சில் 12, 24, 36, 48 என்ற அளவில் கிட்டதட்ட அவரது வயது தெரிந்துவிடும், கூடவே இந்த ஆண்டு என்ன விலங்கு என்ன ? என்று தெரிந்து வைத்திருப்பதால் சரியான வயதை கண்டுபிடிக்க முடியும். இந்த ஆண்டு டிராகன் என்றால் 40+ வயது மதிக்கத் தக்கவர் தாம் குதிரை ஆண்டு பிறந்தவர் என்று சொன்னால் அவரது சரியான வயது 46 என்று அறிய முடியும்,  டிராகனில் இருந்து குதிரை ஆண்டு வர இரு ஆண்டுகள் ஆகும் அப்போது தான் அவருக்கு 48 ஆக இருக்கும். வயதை மறைப்பதையே அவர்களும் விரும்புகிறார்கள் என்பதால் எதாவது பேச்சு வாக்கில் 'நீங்கள் எந்த விலங்கு ?' என்று போட்டு வாங்கித் தான் கண்டுபிடிப்பார்கள். சீனர்கள் இந்த பனிரெண்டு விலங்கு பெயர்களையும் அவை வந்து சென்ற ஆண்டையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள், 1970 ஆ ஆண்டு என்ன விலங்கு ? என்று கேட்டால் 12 வாய்ப்பாட்டில் கூட்டிக் கழித்து அந்த ஆண்டு என்ன விலங்கு (சேவல்) என்று உடனேயே சொல்லிவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Chinese_zodiac"&gt;சீனர்களின் சோதிடம் இந்த 12&lt;/a&gt; விலங்குகளையே சார்ந்தது, அதாவது குறிப்பிட்ட ஆண்டில் பிறந்த அனைவருக்கும் ஒன்று போல பலன் தான்,  மொத்தம் 12 வகையான பலன்களில் ஒவ்வொருவருக்கும் மான பலன் பார்க்கப்படுகிறது, அதாவது 12 பேரில் ஒருவருக்கு ஒருவர் பலன் மாறுபடும்,  இந்த ஆண்டில் (டிராகனில்) பிறந்தவர்களுக்கும் 2024 ஆம் ஆண்டு பிறப்பவர்களுக்கும், 2000 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கும் ஒரே பலன் தான்,  பிற ஆண்டுகளில் பிறந்தவர்களின் பலன் ஆண்டில் விலங்கு ஏற்றவாறு மாறி இருக்கும்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-9a0nx1tBhV0/TxZvH9vvmgI/AAAAAAAAK_Y/3s8fqnjYf3g/s1600/IMG_3914.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-9a0nx1tBhV0/TxZvH9vvmgI/AAAAAAAAK_Y/3s8fqnjYf3g/s320/IMG_3914.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5698864561108523522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆண் குழந்தை மோகம் என்பது இந்தியர்களுக்கு மட்டுமே இல்லை, பொதுவாக ஆசிய இனத்தின் பண்பாகத்தான் இருக்கிறது, சீனர்களும் குடும்பத்தின் அடுத்தகட்ட தொடர்சிக்கும், கடைசி கால பாதுக்காப்பிற்கும் ஆண் குழந்தை கட்டாயம் தேவை என்பதை விரும்புவர்களாக இருக்கிறார்கள், சீனாவின் மக்கள் தொகை கட்டுப்பாட்டினால் வேறு வழியின்றி அரசை பின்பற்றுகின்றனர்.  என்னுடன் பணி புரியும் சீனப் பெண் இரண்டு பெண் குழந்தைக்கு பிறகு மூன்றாவதாக ஆண் குழந்தைப் பெற்றதும் மிக மகிழ்ச்சியாக இப்போது என்னால் குழந்தை உற்பத்தியை நிறுத்திக் கொள்ள முடியும் என்று கூறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்ன விலங்கு ஆண்டுகளில் டிராகன் மற்றும் புலிக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது, பல சீனர்கள் இந்த ஆண்டுகளில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறார்கள், மற்ற விலங்குகளை விட இந்த இரு விலங்குகள் மிகவும் அதிர்ஷடம் வாய்ந்ததாம். திருமணம் ஆனவர்கள் ஒரு சில ஆண்டுகள் காத்திருந்து இந்த ஆண்டுகளில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவர்களாகவும் பலர் இருக்கின்றனர்,  மற்ற ஆண்டுகளைவிட சீன மக்கள் தொகையில் பிறப்பு விகிதம் இந்த இரு ஆண்டுகளில் ஓரளவு கூடுதலாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;சீனப் புத்தாண்டின் போது சீனா முழுவதும் ஒருவார அரசு விடுமுறை, அரசு அலுவலங்கங்கள், பொது நிறுவனங்கள் இயங்காது, அவரவர் அவரவரது பிறப்பிடங்களில் தொடர்பு இருந்தால் சென்றுவிடுவார்கள், வனிக வளாகங்கள் வெறிச்சோடி கிடக்கும்,  சிங்கப்பூரில் சீனர்கள் பெரும்பான்மை என்பதால் அவர்கள் நடத்தும் உற்பத்தி சார்ந்த நிறுவங்கள் பெரும்பாலானவை ஒருவார விடுமுறையை கடைபிடிக்கின்றனர். எங்கள் அலுவலகமும் ஒருவாரம் விடுப்பு தான், சீனப் புத்தாண்டு இரண்டு நாளாகக் கொண்டாடப்படுகிறது, பழைய பொருளில் பயன்படுத்த முடியாதவற்றை வெளியே தூக்கி வைத்துவிடுவார்கள், பழைய கணிணி, தொலைகாட்சி பெட்டிகள் கூட வெளியே வைக்கப்பட்டு பார்த்திருக்கிறேன்,&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-rU5JGzdqi5E/TxZvIunXq8I/AAAAAAAAK_k/Uijq3-Vbzo4/s1600/IMG_3891%255B1%255D.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-rU5JGzdqi5E/TxZvIunXq8I/AAAAAAAAK_k/Uijq3-Vbzo4/s320/IMG_3891%255B1%255D.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5698864574226738114" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சீனப் புத்தாண்டுக்கு சீனர்கள் பெரும் செலவு செய்வார்கள், ஏராளமான இனிப்பு பண்டங்கள், ரொட்டிகளை வாங்குவார்கள், குழந்தைகளுக்கு ஹங்பாவ் (ரெட் பாக்கெட்) எனப்படும் பணப்பரிசு கொடுப்பார்கள், அதற்கே அவர்களுக்கு ஆயிரம் வெள்ளிகள் வரை தேவைப்படுமாம்,  சீனப் புத்தாண்டின் இரண்டாம் நாளில் உறவினர்கள் வீட்டுக்குச் சென்று அல்லது பொது இடங்களில் குடும்பங்களாகக் கூடி உண்டு மகிழ்வர். சீனப்புத்தாண்டின் இருநாட்களும் சிங்கையில் பொதுப் போக்குவரத்தில் சீனர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும், பெரும்பாலும் அன்றைக்கு உறவினர்கள் வீடு அல்லது பிற இடங்களுக்குச் செல்ல வாகன வசதி இல்லாதவர்கள் வாடகைக்காரில் தான் செல்வார்கள். இந்த இரு நாட்களில் சுற்றுலா தளங்களில் சீனர்களைப் பார்ப்பதே அரிது. பேருந்துகள், தொடர்வண்டிகள் கூட்டம் குறைவாகவே இருக்கும். சிங்கையில் வசிக்கும் சீனர்களில் ஏரத்தாள முப்பது விழுக்காட்டு சீனர்கள் அண்டை நாடு மலேசியாவில் இருந்து வந்து தங்கியவர்கள், சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது மலேசியாவிற்கு திரும்பிவிடுவர். அது போலவே பிற நாட்டு சீனர்களும் தாயகம் திரும்பி இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-h2pOF1XY72Y/TxZvHlf5fYI/AAAAAAAAK_M/2BUVmfdOwOs/s1600/IMG_3887%255B1%255D.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-h2pOF1XY72Y/TxZvHlf5fYI/AAAAAAAAK_M/2BUVmfdOwOs/s320/IMG_3887%255B1%255D.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5698864554599611778" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சீனரின் பாரம்பரிய நம்பிக்கைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை இன்றும் தொடர்கின்றனர், குறிப்பாக இறந்த உறவினர்களுக்கு தாள்களை எரிப்பது, தாள்களினால் செய்யப்பட்ட இறந்தவர்களுக்கு விருப்பமான பொருள்களை செய்து எரிப்பது, சுற்றுச் சூழல் கெடுதல் என்ற வகையில் சிங்கப்பூர் அரசு அவற்றை தடுக்காவிட்டாலும் எரிக்கும் இடங்கள், அவற்றின் புகை, கரி பரவல் குறித்த கட்டுபாடுகளை விதித்திருக்கிறது. சீனர் நம்பிக்கை பழங்காலத் தொடர்பில் இருந்தாலும் எங்களுடைய நம்பிக்கையே உயர்ந்தது என்று அவர்கள் பிறரை வலியுறுத்துவதோ, தாழ்த்துவதோ கிடையாது. என்னைப் பொருத்த அளவில் எந்த ஒரு குழுவும், அமைப்பும் மூட நம்பிக்கையைக் கடைபிடித்தாலும் அவற்றினால் பிறருக்கு தீங்கு இல்லாவிட்டால் அவற்றை விமர்சனம் செய்ய ஒன்றுமே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சீனப் புத்தாண்டுகள் அடிப்படையில் சீனர்கள் விரும்பும் சிவப்பு வண்ணம் மயமானது, பாரம்பரிய சோதிட நம்பிக்கையின் தொடர்சி, ஆண்டு முறையின் தொடர்சி என்றாலும் அவற்றை பல்வேறு மதத்தைச் சார்ந்த சீனர்கள் யாவரும் சேர்ந்தே கொண்டாடுகின்றனர். சீனர்களைப் பொருத்த அளவில் முதலில் சீன இனம், பிறகு பேசும் மொழி, பிறகு பழக்கவழக்கம் பண்பாடு, அதன் பிறகு இறுதியில் தான் மதம் சார்ந்தவற்றிற்கு இடம் ஒதுக்கியுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Rd4hqf2pOdA/TxZvF7xsi9I/AAAAAAAAK-0/7hSWEOPIGZc/s1600/IMG_3957%255B1%255D.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-Rd4hqf2pOdA/TxZvF7xsi9I/AAAAAAAAK-0/7hSWEOPIGZc/s320/IMG_3957%255B1%255D.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5698864526220102610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மனித இனம் நிறங்களினாலும், தோற்றங்களினாலும் பல்வேறு இனகளாக அடையாளம் கொண்டுள்ளது என்னும் போது அவ்வினங்களுக்குள்ளான பொது அடையாளத்தை தொடர்ந்து பேணுவதால் மட்டுமே அவர்களுக்குள் ஒற்றுமையை நிலைத்திருக்க முடியும் என்று சீனர்கள் நம்புவதால் சீனப்புத்தாண்டு சீனர்களுக்கு பொதுவானதாகும்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-FI_2W-d7ma8/TxZvGWgaa5I/AAAAAAAAK_E/PBTp24KmykQ/s1600/IMG_3906%255B1%255D.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-FI_2W-d7ma8/TxZvGWgaa5I/AAAAAAAAK_E/PBTp24KmykQ/s320/IMG_3906%255B1%255D.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5698864533395368850" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்கள் தங்களுக்குள் பல்வேறு இனங்களுடன் பழகிவருவதால் வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கான முயற்சி எடுத்துவருகின்றனர்.  வேற்றுமையில் ஒற்றுமை என்பது சமூக நல்லிணக்கத்தின் நோக்கங்களுள் ஒன்று தான், ஆனால் அந்த எண்ணம் மட்டுமே அவற்றை ஏற்படுத்திவிடாது, காரணம் மனிதன் பல்வேறு இனங்களுடன் இணக்கம் கொண்டிருக்க விரும்பினாலும் தத்தமது இன அடையாளங்கள் காக்கப்படவேண்டும் மற்றும் தாமே ஆளுமை மையமாக இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறான்.  பல்வேறு இனங்கள் வசிக்கும் ஒரு நாட்டில் புதிதாக ஒருவரைப் பார்க்கும் போது அவர் ஆணா பெண்ணா என்பதைவிட நம் மனம் கணக்கிடுவது இவர் இந்த இனம் சார்ந்தவர் என்பதைத் தான். பல்வேறு தோற்றங்களுடன் மனித இனம் பரிணாமம் பெற்றிருப்பது இயற்கையின் சதியா ? இயற்கையின் ரசிப்பா ? ஒரே வகைப் பூக்களை, நாய்களை பல்வேறு நிறத்தில் பரிணமிக்கப்பட்டு அழகு காட்டுவதைப் போல் மனிதனின் நிறத்தை/ தோற்றத்தை ஒருவித ரசனைக்காக இயற்கை ஏற்படுத்திவிட்டு இருக்கலாம். ஆனால் இனத்தோற்றங்களை வைத்து மனிதர்கள் தான் உயர்வு, தாழ்வு மற்றும் ஆளுமை எண்ணங்களை ஆறாம் அறிவின் தொடர்பில் வளர்த்துக் கொண்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிற இனங்கள் சீனர்களைப் பழிக்க அவர்கள் பாம்புகறி உண்ணுபவர்கள், பன்றி இறைச்சி உண்ணுபவர்கள், பூரான் பல்லி வகைகளைக் கூட விட்டுவைக்காதவர்கள் என்று அவர்களில் சிலரின் உணவு முறையே சுட்டிக் காட்டப்படுகிறது. சீனர்கள் இடம் பெயரும் போது அங்கு ஒரு நாட்டை அமைத்துவிடுகிறார்கள், தங்களது பண்பாடுகளை அங்கு கொண்டு வந்துவிடுகிறார்கள், குறிப்பாக இடம் பெயர்ந்தால் பிறகு அங்கு திரும்பிச் செல்வதே இல்லை, அதனால் தான் சீன இனம் பல்வேறு நாடுகளில் நீண்டுள்ளது மேலும் சிங்கப்பூர் போன்ற நாட்டில் ஆளுமை சக்தியாக வளர்ந்துள்ளது. இடம் பெயரும் ஊரை சொந்த நாடாகவே மாற்றி அங்கேயே உழைத்து வாழ்பவர்கள் ஆசியாவில் சீனர்கள் தான்.  சிங்கப்பூரில் இந்தியர்களின் பெருமூச்சுகளில் ஒன்று 'நம்மால் பெரிய அளவில் சீனர்களுக்கு போட்டியாக வரமுடியவில்லை' என்பது தான், காரணம் கால் காசு சேர்த்தாலும் அதை இந்தியாவில் முதலீடு செய்துவிட்டு ரிடையர்மெண்ட் காலத்தில் அங்கு சென்று அமைதியாக வாழலாம் என்ற எண்ணத்தில் பெரும்பாலோர் செயல்படுவது தான், ஒரு நிலையான அடித்தளத்தை சிங்கையிலோ பிற நாடுகளிலோ தமிழர்களாலும் ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது, இந்தியர்கள் சீனர்களை ஒப்பிட  மிகச் சிலரே சென்ற நாட்டையும் முன்னேற்றி தானும் முன்னேறி இருக்கிறார்கள், சீனர்களில் பெரும்பான்மையினர் அவ்வாறு இல்லை, சென்று வசிக்கும் இடமே அவர்களது எதிர்கால தாய்நாடு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-3781638144208019692?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/3781638144208019692/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=3781638144208019692' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/3781638144208019692'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/3781638144208019692'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2012/01/blog-post_18.html' title='மீண்டும் வந்துவிட்டது டிராகன் !'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-9a0nx1tBhV0/TxZvH9vvmgI/AAAAAAAAK_Y/3s8fqnjYf3g/s72-c/IMG_3914.JPG' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-6187927983659656490</id><published>2012-01-16T10:33:00.008+08:00</published><updated>2012-01-16T13:27:58.972+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எதிர்வினை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>முற்றுப் புள்ளி !</title><content type='html'>தொடர்ச்சியாக எழுதுவதனால் பயன் என்று எதுவும் கிடையாது, நம்முடைய நேரத்தை பெரிதும் விழுங்கி இருக்கும் என்கிற கெடுதல் தான் அதில் உண்டு, நிறைய பாலோயர்கள் கிடைக்கலாம், அதனால் பெரிய பலன் ஒன்றும் கிடையாது, ஆனால் பதிவில் தொடர்சியாக எழுதுபவர்கள் நினைக்கப்படுகின்றனர், அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை அதிகம், நம்ம சிபி செந்தில் குமார் ஆயிரம் பதிவுகளை ஒண்ணறை ஆண்டுகளில் இட்டு முடித்து இருக்கிறார், ஆரம்பகாலங்களில் காபி பேஸ்ட் செய்தவர் பின்னர் தாமாகவே எழுதி அந்த எண்ணிக்கையைத் தொட்டு இருக்கிறார், அதற்கு அவர் இழந்த நேரம் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். எனது பதிவுகள் பெரும்பாலும் நிகழ்வுகளின் விமர்சனம் என்ற வகையில் தான் எழுதப்படுகிறது. நாள் தோறும் சர்சைகள், ஒவ்வாநிகழ்வுகள், அரசியல் நிலைப்பாடுகள் மாற்றம் என்று எதாவது ஒன்று நிகழ்வதால் நாள் தோறும் எழுத விமர்சனம் செய்ய எதேனும் கிடைப்பதால் எழுதுவதன் தொடர்சிக்கு தீணி கிடைத்துக் கொண்டே இருக்கும், நான் எழுதுவதற்கு எதுவும் இல்லை என்று நினைப்பதே இல்லை. இருந்தாலும் அவற்றில் தேர்ந்தெடுத்து சிலவற்றை மட்டும் எழுதுவது என்பதன் கட்டுப்பாடுகள் காரணமாக எனது நேரத்தை நான் சரியாகப் பயன்படுத்துவதில் உறுதியாகவே உள்ளேன், இது கடந்த ஆண்டுகளின் என் நேரங்கள் விழுங்கப்பட்டதில் கற்றுக் கொண்ட பாடம், நீங்கள் தொடர்ந்து நாள் தோறும் பதிவிடுபவர், அல்லது அனைத்தையும் வாசிப்பவர் என்றால் அடுத்த சில ஆண்டுகளில் நீங்கள் இழந்த நேரங்களும், அவற்றினால் நீங்கள் இழந்தவை, செய்ய மறந்தவைப் பற்றி யார் சொல்லாமலும் அறிந்து கொள்வீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://govikannan.blogspot.com/2012/01/blog-post_10.html"&gt;பாலாறும் தேனாறும்&lt;/a&gt; பற்றிய பதிவைத் தொடர்ந்து ஏகப்பட்ட எதிரிவினைகள், நானே ஓட்டுப் போடாத என் பதிவுக்கு பலரும் வாக்களித்து இருந்தனர், மிக்க நன்றி, அதே சமயத்தில் வாக்குகள் எழுத்தின் தரத்தின் தீர்ப்பு அல்ல என்பதை நான் நன்றாகவே அறிவேன். வாக்குகளையும் வாசகர்களையும் பெற ஆயிரம் வழிகள் உண்டு, பிரபலப் பதிவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் அந்த உத்திகளை நன்றாக கையாளுகிறார்கள், அதில் எனக்கு எந்த குடைச்சலும் இல்லை, சும்மா உதாரணத்திற்கு சுட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மதத்தீவிரவாதம் மிக மோசமானது, உலகில் மதச்சார்பற்ற நாடுகள் அனைத்தும் மதத்தீவிரவாதங்களை கடுமையாகவே எதிர்கின்றன. எனது நிலைப்பாடும் அதுவேதான், கூடவே தமிழ்நாட்டில் பிறந்ததால் சாதி எதிர்ப்பு மனநிலையும் உண்டு, ஒருவர் மதவெறியரா இல்லையா என்பதை அவர் மதம் சார்ந்த சமூகத்தை விமர்சனம் செய்யும் போது எரிச்சல் அடைவதன் மூலம் வெளிப்படுத்திக் கொள்வதால் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். மனிதர்கள் தான் சார்ந்த கொள்கைகள் பாதிக்கப்படாதவரை சமத்துவமானவர்களாக தெரிகிறார்கள், பிறருக்கு அறிவுரைச் சொல்பவர்களாக தெரிகிறார்கள், எனக்கு வருத்தமெல்லாம் பெருவாரியான நல்லவர்கள் தங்கள் ஏன் நல்லவன் என்பதை நினைப்பது இல்லை, பெரும்பாலும் தத்தமது நல்ல மனம் தன் சாதிமதத்திற்கு ஆதரவாக அடமானம் வைப்பதற்கு வெட்கப்படுவதே இல்லை. மதத்திற்கான அடிப்படை குணம் அது வழிபாடு அளவில் என்ற அளவில் தான், அடிமனதில் இருக்கும் நம்பிக்கை துன்ப வேளைகளில் ஒருவர் எந்த கடவுளின் பெயரைச் சொல்கிறார் என்பது மட்டுமே, மற்றபடி ஒரு மனிதனை தரம் பிரிப்பதில் மதங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் நல்லவர் என்றால் அவர் தம்மை தாமே உருவாக்கிக் கொண்டதனால் ஏற்பட்ட நற்பண்புகளின் தொகுப்பு தான் அவர், அதற்கும் அவர் சார்ந்திருக்கும் மதத்திற்கும் தொடர்பு கிடையாது, ஒருவீட்டில் நால்வரில் ஒருவர் நல்லவர் என்றால் அது அந்த வீட்டில் உள்ளவர்களை மதிப்பீடு செய்ய உதவாதது என்பது போல் தான். நீங்கள் நல்லமனிதர் என்றால் இருந்துவிட்டுப் போங்கள், ஆனால் அதை உங்களின் மதத்தில் உள்ளவர்களுக்கு சாதியில் உள்ளவர்களுக்கு அடிப்படை அளவுகோல் ஆக்கிவிடாதீர்கள், அது நீங்கள் உங்களுக்கு செய்யும் துரோகம், அவ்வாறு செய்வதனால் மதத்தின் பெயரில் சாதியின் பெயரில் பிறர் செய்யும் கெடுதல்களையும் நீங்கள் உங்கள் முதுகில் சுமக்க விரும்புகிறீர்கள் என்றே பொருள்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக நான் எப்போதும் எழுதுவது சாதி வெறி மத வெறி குறித்த எனது பார்வை, பிரச்சனை இல்லாதவரை இவற்றினால் ஆபத்துகள் இல்லை, ஒருவர் சாதி சார்பாக இருப்பதற்கு சாதிவெறியனாக இருப்பதற்கு ஒரு நிகழ்வு தான் வேறுபாடு, உதாரணத்திற்கு சாதி சார்ந்த ஊர்வலம் செல்கிறது, யாரோ ஒருவன் ஒரு பேருந்துன் மீது கல் அல்லது யார் மீதோ கல் எறிகிறான், அது வெளியில் இருந்து வந்த கல்லாகக் கூட இருக்கும், நம்ம சாதிக்காரன் மீது கல்வீசிவிட்டான் டா என்று ஒருவன் கூவினாலே போதும் ஒட்டு மொத்தக் கூட்டமும் அந்த இடத்தை ரண களமாக்கிவிடும், முடிவில் அவை சாதிவெறியின் அடையாளமாக மாறிக் கிடக்கும்,  கையில் தீவட்டியுடன் ஊர்வலம் போகும் சாதி சார்ந்த கூட்டம் அதே தீவட்டியை அங்கு உள்ள வீடுகளின் மீது வீசினால் அது சாதிவெறி அங்கு கலவரங்களால் பலர் கொல்லப்படும் வாய்ப்பு மிகுதி,. ஆக சாதிவெறி / மதவெறி ஆகியவற்றிற்கு இடையே வன்செயல் என்று நிகழ்வு தான் வேறுபாடு அந்த நிகழ்வு எந்த ஒரு நொடியுலும் ஏற்படக் கூடியது என்பதால் சாதி பற்றுக்கும் சாதிவெறிக்கும்,  மதப்பற்றுக்கும்  மதவெறிக்கும் பெரிய வேறுபாடு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் சிந்தனைக்கு...&lt;div&gt;&lt;br /&gt;விநாயக சதுர்தியின் போது சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் மத ஊர்வலம் தான் செல்கிறது, அது மதவெறி ஊர்வலமாக மாற எத்தனை வினாடிகள் எடுக்கும் ?&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;மதவெறி பற்றி பேசுபவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்கிறார்கள் சிலர், அவற்றை நான் புறக்கணிக்கிறேன், குஜராத் மோடி அரசை விமர்சனம் செய்ய குஜராத்திகளாக இருக்க வேண்டுமா ? பின்லேடனை தீவிரவாதி என்று விமர்சனம் செய்ய இரட்டை கோபுரத்தில் எரிந்து உருக்குலைந்தவர்களின் உறவினர்களாக இருக்க வேண்டுமா ?  இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று மேற்கத்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டும் போது ஒரு இஸ்லாமியர் தான் அதனை மறுக்க வேண்டும் என்ற யாரும் நிலைப்பாடு கொண்டிருக்கவில்லை, எனவே பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் தான் நிகழ்வைப்பற்றிப் பேசவேண்டும் என்பதை கடுமையாக புறக்கணிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதவெறி பற்றிய விழிப்புணர்வுகளை பதிவுலகில் சார்ந்த பலர் நன்றாகவே அறிந்துள்ளனர், அதற்கு எனது கடந்த சில பதிவுகளும் கூட காரணமாக இருக்கலாம், ஆனால் தொடர்ந்து இதைப்பற்றி எழுதுவதன் அயற்சி எனக்கு ஒவ்வாத ஒன்று, "தமிழ்மணத்தில் முகப்புகள் மதவாதிகளால் வாக்கு குத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்படுவதால் நான் தமிழ்மணம் வழியாக படிக்க விரும்பவில்லை, ரீடர் வழியாக குறிப்பிட்ட பதிவுகளை நான் வாசிக்கிறேன்" என்றார் நண்பர் ஒருவர். இதனால் பாதிக்கப்படுவது புதிதாக பதியவரும் வலைப்பதிவர் தான், ஒருவேளை அவர் நன்றாக எழுதுபவராக இருந்தால் அவர் பதிவுகள் வாசிக்கபடாமலேயே போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு சூடான இடுகை, முகப்பை ஆக்கிரமிப்பதில் ஆர்வம் இல்லை, மூன்றாண்டுக்கு முன்பு எழுதியதில் பெரும்பாலனவை அங்கு வந்து சென்றவை,  அப்போது பதிவர்களின் எண்ணிக்கையும் குறைவு, இப்போது அந்த இடங்களை நான் தொடர்ந்து துண்டு போட விரும்பவில்லை, புதியவர்கள் தொடருட்டுமே. என் பெயரில் பிறர் எழுதியதும் சேர்த்தே தமிழ்மணத்தை ஆக்கிரமித்தவைகள் கீழ்கண்டவை.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-moM3jKnr7Bk/TxONDDQtLbI/AAAAAAAAK64/aIZ7TS9A78A/s1600/hot_post.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 134px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-moM3jKnr7Bk/TxONDDQtLbI/AAAAAAAAK64/aIZ7TS9A78A/s320/hot_post.png" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5698053037108309426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தொடர்ந்து ஆதரவு கொடுத்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி, கடந்தவாரப் பதிவுகள் புதிய பதிவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி இருக்கும் என்று நம்புகிறேன், பாலோயர்கள் எண்ணிக்கை கூடி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*********&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு :  முகம் தெரிந்த நண்பர்கள் பதிவுகள் தவிர்த்து எவருடைய எதிர்வினைகளுக்கும் நான் பதிவில் போடுவது கிடையாது. நான் எப்போதும் அறிவுரை செய்வதில்லை, பரிந்துரை மற்றவை விமர்சனம். என்னைத் தெரிந்தவர்களுக்கு நான் விளக்கம் சொல்லத் தேவை இல்லை, தெரியாதவர்களுக்கு என் விளக்கமும் பயன் தராது. இங்கும், தொடர்ச்சியாகவும் முன்பும் குறிப்பிட்ட மதங்களை தாக்கி நான் பதிவுகள் எழுதியதில்லை, குறிபாக இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமுக்கும் இந்தப் பதிவுக்கும் தொடர்பே இல்லை என்று 100 விழுக்காடு உறுதி கூறுகிறேன், அப்படியாக அனுமானிக்கும் பின்னூட்டங்கள் நிராகரிக்கப்படும், குறிப்பாக இந்தப் பதிவின் நெகட்டிவ் ஓட்டுகளும் கடந்த ஒருவாரப் பதிவுகளின் நெகட்டிவ் ஓட்டுகளும் பாசிட்டிவ் என்றே கொள்ளப்படும், வாக்களிப்பவர்கள் முடிவு செய்க.&lt;br /&gt;&lt;br /&gt;:)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-6187927983659656490?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/6187927983659656490/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=6187927983659656490' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/6187927983659656490'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/6187927983659656490'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2012/01/blog-post_16.html' title='முற்றுப் புள்ளி !'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-moM3jKnr7Bk/TxONDDQtLbI/AAAAAAAAK64/aIZ7TS9A78A/s72-c/hot_post.png' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-5303406873654751374</id><published>2012-01-15T01:38:00.012+08:00</published><updated>2012-01-18T08:43:00.079+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொங்கல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>பிறமதத்தினர் தமிழர் திருநாளைக் கொண்டாடுவது நடக்குமா ?</title><content type='html'>இன்று மதியம் வீட்டின் அருகே ஒரு ஷாப்பிங் மால் (வணிக வளாகம்) சென்றுந்தேன், சீனப்புத்தாண்டு நெருங்குவதால் நாள் தோறும் வணிக வளாகங்கள் ஒவ்வொன்றிலும் அதனுள் இருக்கும் பொது மேடையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இன்றைக்கு பார்த்த நிகழ்ச்சி கொஞ்சம் அதிர்ச்சி மற்றும் வியப்பை அளித்தது.  மாலாய் முஸ்லிம்கள் மற்றும் சீனர்கள் இணைந்து சீனப் புத்தாண்டை வரவேற்றுப் பாடல்கள் பாடிக் கொண்டு இருந்தனர்.  முழுக்க முழுக்க மலாய் பாடல்கள் அவை புரியாவிட்டாலும் ஒவ்வொரு பாடலுக்கு முன் ஆங்கில விளக்கம் கொடுத்தனர். மலாய்காரர்கள் என்றாலே அவர்களின் தாய் மொழி மலாய் மற்றும் அவர்கள் சார்ந்த மதம் இஸ்லாம் என்பது மட்டும் தெரியும். பாபாக்கள் என்ற ஒரு பிரிவினர் உண்டு அவர்கள் மலாய் - சீனக் கலப்பினர், அவர்களில் சிலரும் அந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தெரிந்து 'இஸ்லாமியர்கள் பிற மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கலாமா ?'  அதாவது காஃபிர்கள் கொண்டாடும் பண்டிகைக்கு காஃபிர்களை இஸ்லாமியர்கள் வாழ்த்தலாமா ? என்ற சர்சைகள் தமிழ் பேசும் இஸ்லாமியர்களின் ஒருபிரிவிற்குள் ஓடிக் கொண்டு இருக்கிறது, அந்த கேள்வியின் தேவை குறித்து ஆராய்ந்து அவர்களே பதிலும் சொல்லி இருக்கிறார்கள். அதாவது இஸ்லாம் மீது நம்பிக்கையற்றவர்கள் இஸ்லாமிய இறைவனை வழிபடுவது இல்லை, அவர்கள் இணை வைப்பவர்கள் மற்றும் அவர்கள் வணங்கும் கடவுளுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பே இல்லாததால் அவர்களுக்கு வாழ்த்து சொல்வது ஹாரம் (விலக்கப்பட்டுள்ளது) ஆக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள்,  இதைப் படித்துவிட்ட நான் 'எனக்கு தமிழ் மற்றும் இந்து பண்டிகை நாள்களில் மதக் கட்டுப்பாடுகளை மீறி வாழ்த்து சொல்லும் இஸ்லாமிய நண்பர்கள் நன்மதிப்பு மிக்கவர்களாகவும் சமூக நேயம் தெரிந்தவர்களாகவும் தெரிந்தனர். ஏனெனில் கொஞ்சமாக மதத்தைக் கடைபிடிக்கலாம் என்பது போன்ற அனுமதிகள் அங்கு இல்லை, தன்னை இஸ்லாமியர் என்று உணர்ந்தவர் எவரும் இஸ்லாத்திற்கு புறம்பானவற்றை செய்யக் கூடாது என்பதே அம்மதம் வழியுறுத்துவதாகவும், மீறிச் செயல்பட்டால் அதற்கு ஏற்ற குறைவான நிரந்தர சொர்கப் பலன்கள் கிடைக்குமாம். எனவே தனது நிரத்தர சொர்கத்தின் பலன்களை நமக்கு வாழ்த்துச் சொல்வதால் செலவழிக்கிறாரே என்ற நெகிழ்ச்சியே இஸ்லாமிய நண்பர்கள் வாழ்த்து சொல்லும் போது எனக்கு ஏற்படும்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-F7dMfmODXvg/TxG-Kj5eB4I/AAAAAAAAK6U/hhuYjavpcz4/s1600/cny.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-F7dMfmODXvg/TxG-Kj5eB4I/AAAAAAAAK6U/hhuYjavpcz4/s320/cny.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5697544092244641666" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மேலே சீனப் புத்தாண்டுக்கு வாழ்த்துப்பாடல் பாடும் மலாய்காரர்கள் (இசைக்குழு) பழமைவாதத்தை புறக்கணித்துவிட்டு சமூக நல்லிணக்கத்தை முன்னிட்டு சீனப் புத்தாண்டை வரவேற்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் கிறித்துவர்களில் கத்தோலிக்கப்பிரிவினர்  பொங்கல் கொண்டாடி அவர்கள் மதவழக்கப்படி மாதாவுக்கும் ஏசுவிற்கும் படைத்து உண்ணுகின்றனர். அவர்கள் பொங்கல் நாளில் சூரியனை வழிபடுவது போல் தெரியவில்லை, நான் அறிந்தவரையில் அனைத்து மதங்களைச் சேர்ந்த சீனர்களுக்குள் சீனப் புத்தாண்டு பொதுவாகவே கொண்டாடப்படுகிறது. குறிப்பாக சீனாவில் பல்வேறு மதத்தை சேர்ந்த சீனர்களும், இஸ்லாமிய சீனர்களும் சீனப் பெயர்களைத்தான் இட்டுக் கொள்கின்றனர், அவர்கள் பெயர்களில் அரபு வாசனையோ, ஆங்கில வாசனையோ குறைவு,  பவுத்த மற்றும் தாவோ இச சீனர்கள் ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் தைவான் சீனர்கள் மற்றுமே பிறர் கூப்பிடுவதற்காக தனக்கு தானே ஆங்கிலப் பெயர்களை வைத்துக் கொள்கின்றனர், இது பொதுவாக அவர்கள் கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டையில் இல்லாத முற்றிலும் மாறுபட்ட பெயராக வெறும் அலுவலகம் சார்ந்த பெயராகவே அந்த ஆங்கிலப் பெயர்கள் இருக்கும்.  ***மலேசிய சீனர்கள் இஸ்லாமுக்கு மாறும் போது அவர்கள் பெயரும் அரபி பெயருக்கு மாறும் ஏனெனில் மலேசியா சீனர்கள் பெரும்பான்மை பெற்ற நாடு அல்ல***  ஆனால் சீனப் பெயர்கள் மதம் சார்ந்தவை அல்ல என்பதால் சீன நாட்டின் சீனர்கள் அப்பெயர்கள் அவர்களின் மதங்களுக்கு பொதுவான ஒன்றாகவே கருதி தம் மொழியில் பெயர் வைத்துக் கொள்கின்றனர். இங்கு தமிழ்நாட்டில் அவ்வாறு நடைபெறுவது மிக மிக அரிதே. தமிழிலும் ஏராளமான பொது பெயர்கள் உண்டு ஆனால் அதை இந்துக்கள் தவிர்த்து வைப்பவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவே.&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கல் இந்து அடையாளத்துடன் சூரியனுக்கு படைத்து கொண்டாடப்படுவது தான் பொதுப் பண்டிகையாகக் கொண்டாடத் தடை என்றால் கத்தோலிக்க கிறித்துவர்கள் போன்று மதம் சார்ந்து கொண்டாடலாமே ? நான் ஆயுத பூசை அன்று ஆயுதங்களுக்கு பொட்டிட்டு அவல் பொறிகடலையுடன் அல்லாவுக்கு தொழுது கொண்டாடும் இஸ்லாமியரைப் பார்த்திருக்கிறேன் அது போல் செய்பவர்கள் மிகக் குறைவே. தமிழ்நாட்டில் தமிழ் சார்ந்த பண்டிக்கை என்று தான் பொங்கல் தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது, அதை தத்தம் மத விதிகளின் படி கொண்டாடத் தடை எதும் இல்லை என்னும் போது, கொண்டாடுவதில் தவறென்ன. அதற்கான முயற்சிகள் இதுவரை மெத்தடிஸ்ட், பெந்தகோஸ் கிருத்துவரும் இஸ்லாமியரும் எடுத்தது போல் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரைப் போல் சிறந்த ஆட்சியாகவும் தொழில் வளமான நாடாகவும் தமிழ் நாடு மாறுவது எப்போது? என்ற ஏக்கம் எப்போதும் என் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கவில்லை, இந்திய அரசியல் சூழலில் மக்கள் நெருக்கம் காரணமாக ஊழல் என்பது தவிரக்க முடியாத ஒன்று ஆகிவிட்டது, மேலும் தேசிய நிரோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அப்படி ஆகுவதற்கான வாய்ப்பு எந்த அளவுக்கு என்று உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்,&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தமிழருக்கு பொதுவான நாள், தமிழர் திருநாள் தமிழ்பேசும் அனைத்து மதத்தினரால் பொதுவாகக் கொண்டாடப்படுவது எப்போது என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கிறது, அந்த ஏக்கம் கூட இங்கிருக்கும் சீனர்களைப் பார்த்து வந்தது தான்,  பல்வேறு மதம் சார்ந்து இருந்தாலும் அவர்கள் பேசும் மொழிசார்ந்து அவர்கள் அனைவரும் சீனப்புத்தாண்டை கோலாகலமாகக் கொண்டாடிவருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கல் கொண்டாடினால் தான் தமிழனா ? &lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நமக்கான பொது அடையாளம் மொழி என்ற அளவில் இருப்பதுடன் சேர்த்து ஒரு பொதுவிழா ஒருமித்து கொண்டாடுவதன் மூலம் நாம் அனைவரும் கொண்டாட்டங்கள் ஒன்றிலும் இணைந்துள்ளோம் என்ற உணர்வு ஏற்பட்டு நம்மிடையே பிணைப்பை ஏற்படுத்தும், மேலும் நாம் வேறு வேறு மதத்தை சார்ந்தவர் என்று பிரித்துப் பார்க்கும் கூறுகளையும் ஆண்டுக்கு ஒருமுறையாவது தகர்க்கும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நாளை தமிழ்புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளாகக் கொண்டாடும்&lt;br /&gt;மற்றும்&lt;br /&gt;பொங்கலாகக் (மட்டும்) கொண்டாடும் அனைத்து தமிழர்களுக்கும் நல்வாழ்த்துகள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அனைத்து தமிழர்களுக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-5303406873654751374?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/5303406873654751374/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=5303406873654751374' title='44 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/5303406873654751374'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/5303406873654751374'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2012/01/blog-post_15.html' title='பிறமதத்தினர் தமிழர் திருநாளைக் கொண்டாடுவது நடக்குமா ?'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-F7dMfmODXvg/TxG-Kj5eB4I/AAAAAAAAK6U/hhuYjavpcz4/s72-c/cny.JPG' height='72' width='72'/><thr:total>44</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-4381685382224211578</id><published>2012-01-13T09:37:00.007+08:00</published><updated>2012-01-13T10:08:49.688+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழக அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>பாலுக்கும் பூனைக்கும் காவல் - முதல்வர் அம்மா !</title><content type='html'>என்ன கொடுமை முதல்வர் அம்மா ?&lt;br /&gt;&lt;br /&gt;பிராமண சமுதாயத்தில் இருந்து வந்த முதல்வர், மாட்டுக்கறி உண்பாரா? என்ற தவறான எண்ணத்தை மக்கள் மனதில் நக்கீரன் செய்தி உருவாக்கிவிட்டது, என கூறியுள்ளார் ஜெயலலிதா.&lt;br /&gt;****&lt;br /&gt;எமக்கெல்லாம் ஜெயலலிதா எம்ஜிஆரின் அரசியல்வாரிசு மற்றும் குறிப்பாக எம்ஜிஆரின் திராவிடக் கட்சியான அதிமுகவை கடந்த 20 ஆண்டுகளாக வழிநடத்தும் திராவிட சிந்தனையாளர் (சிரிக்காதிங்க சார், நான் சீரியஸாக சொல்கிறேன்) மற்றும் திராவிடத் தாய், ஈழத்தாய் அம்மா முதல்வர் என்று நினைத்துக் கொண்டிருந்தோம், ஆனால் அம்மாவோ திடிரென்று தாம் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று மக்கள் மனதில் பதிந்துள்ளதால், அவர்களிடையே நக்கீரனின் செய்தி தாம் மாட்டுகறி சாப்பிடுவது தவறான செயல் என்று நினைத்திருக்கக் கூடும், என்று வருத்தப்பட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல்வரம்மா, பொதுமக்களிடையே ஒரு பார்பனர் மாட்டுகறியோ வேறு 'மாம்சமோ' முட்டையோ மீனோ சாப்பிடுவது தவறான செயலாக நினைக்கப்படுவதில்லை, ஆனால் பொது மக்களின் கவலை பொருளியல் ரீதியானது மட்டுமே, பலர் வெளிப்படையாகவே 'பார்பனர்கள் அசைவம் சாப்பிடுவதால், மீன், ஆடு கோழி உள்ளிட்ட அசைவம் விலையேறிவிட்டதாக பெருமூச்சு விடுகிறார்கள்,  எனது பார்பன நண்பர்களில் சிலரோ 'யார் செய்த சதியோ, இவ்வளவு ருசியான அசைவ உணவை எங்கள் சமூகத்திற்கு கிடைக்கவிடாமல் செய்து எங்கள் பிராமண சமுதாயத்தை சைவ பிராணி ஆக்கிவிட்டார்கள்' என்று புலம்புவதுடன் வீட்டுக்கு வெளியே அசைவம் தவிர்த்து எதுவும் சாப்பிடுவதற்கு விருப்பம் இல்லை என்கிறார்கள். எனவே ஒரு பார்பனர் அசைவம் சாப்பிடுவது தவறு என்று பொது மக்களோ, பார்பனர்களோ கூட நினைக்காத போது பொதுமக்கள் தவறான எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டு இருப்பார்கள் என்று எப்படி நினைக்கிறீர்கள் ?&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை நீங்கள் குறிப்பிடும் படி தவறாக நினைக்க வாய்பு இருந்தால் பின்னர் அல்லது முன்னர் 'உயர்சாதி ஆளுமை எண்ணம் கொண்ட பிராமண சமுதாயத்தைச் சார்ந்த ஜெயலலிதா எப்படி தொடர்சியும்,  பாரம்பரியம் மிக்க , பெரியார் வழியில் உருவான திராவிடக் கட்சியின் மற்றொரு பிரிவிற்கான அண்ணாவின் பெயரை முன்மொழிந்து ஏற்பட்டுள்ள அதிமுக கட்சியினை வழிநடத்த முடியும் என்று நினைத்திருக்க மாட்டார்களா ?&lt;br /&gt;பொதுவாகவே மக்கள் யாரும் தனிமனித நிலைப்பாடுகளைப் பற்றி கவலைப்படுவதே இல்லை, ஒருவேளை அப்படி நினைத்திருந்தால்&lt;br /&gt;&lt;br /&gt;பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கவர்ச்சி நடிகையாக முடியுமா ? அல்லது உங்களைப் போல் கதாநாயகி ஆக முடியுமா ? அதற்கு அந்த சமூகம் அனுமதி அளிக்குமா ? ஏற்றுக் கொள்ளுமா என்று நினைத்திருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிப்பு மற்றும் அரசியல் ஒரு தொழிலாகப் பார்க்கப்படுவதால் பொதுமக்கள் பார்வையில்ஷகீலா, நமீதா,நயன்தாரா ஆகியவர்களின் மதம் பார்க்கப்படாது, ஜெயமாலினி ஜோதிலட்சுமி உள்ளிட்ட கவர்ச்சி நடிகைகளின் சாதியும் பார்க்கப்படாது. &lt;br /&gt;&lt;br /&gt;பூணூலை கழட்டிவிட்டு நடிக்கும் பார்பன நடிகர்களையாரும் பார்பனராகப் பார்ப்பதும் இல்லை, அப்படி இருக்க, ஒருவேளை நக்கீரன் வெளியிட்டது தவறான செய்தி என்ற போதிலும்  உங்களுக்கு பொது மக்கள் இப்படித்தான் நினைத்திருக்கக் கூடும் என்பது உங்களுக்கு கொடுக்கப்பட்ட தவறானத் தகவலாக இருக்கும், உங்களின் இது போன்ற அறிக்கை உங்கள் அரசியலுக்கும் கட்சிக்கும் பின்னடைவே. நீங்களே நினைத்துப் பாருங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;திராவிடத் தாயாக முதல்வர் ஜெயலலிதா அல்லது&lt;br /&gt;திராவிடத் தாயாக ஒரு பார்பன சமூக முதல்வர்&lt;br /&gt;ஈழத்தாயாக முதல்வர் ஜெயலலிதா அல்லது &lt;br /&gt;ஈழத்தாயாக ஒரு பார்பன சமூக முதல்வர்&lt;br /&gt;திராவிடக் கட்சியின் தலைவி ஜெயலலிதா அல்லது&lt;br /&gt;திராவிடக் கட்சியின் தலைவியாக ஒரு பார்பன சமூகத்தைச் சார்ந்தவர்&lt;br /&gt;&lt;br /&gt;எது மக்கள் மனதில் பதிந்திருக்கும் ?&lt;br /&gt;&lt;br /&gt;சாதி, மதங்களைக் கடந்தவர் என்ற உறுதி மொழியில் முதல்வர் பதவி ஏற்ற தாங்கள், அதை வழங்கிய பொது மக்கள் தங்களை ஒரு பார்பனத்தியாகவே நினைப்பார்கள் என்று தாங்கள் நினைப்பது உங்கள் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளுக்கு முரணானது, தவறான செய்தி என்பதற்காக நக்கீரனைக் கண்டிக்கிறோம் அதே வேளையில் தாங்கள் மீண்டும் ஒருமுறை தங்களை பிராமணப் பெண்' என்று மறைமுகமாக பொதுமக்களை சாக்கிட்டு, பழிபோட்டு கூறி பெருமைப்பட்டுக் கொள்வதையும் அரசியல்சாசனத்திற்கு எதிரான செயல் என்று கண்டிக்கிறோம். அப்படிக் கூறிக் கொள்வது உங்கள் விருப்பம் என்றால் உங்கள் கட்சி திராவிடக் கட்சியாக இருக்க முடியாது என்றே பொதுமக்கள் கருதுவார்கள், அதாவது 'பிராமண சமுதாயத்தில் இருந்து வந்த பெண் திராவிடக் கட்சிக்கு பொருத்தமானவரா ?&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-1Vl56jxj8Zs/Tw-MDCFDmwI/AAAAAAAAK5U/SlJRXX1CrSA/s1600/jaya.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 225px;" src="http://1.bp.blogspot.com/-1Vl56jxj8Zs/Tw-MDCFDmwI/AAAAAAAAK5U/SlJRXX1CrSA/s320/jaya.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5696926037372541698" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உங்கள் கட்சி திராவிடம் பேசுகிறதா இல்லையா என்பதெல்லாம் வேற, ஆனால் பார்பன உ(ர்)ணவு அடிப்படையில் நீங்கள் அதை பெரிது படுத்தும் போது உங்கள் கட்சியின் திராவிட சார்ப்பு  அடிப்படை நிலைப்பாடுகளும் அதற்கு உங்களின் தகுதிகளும் உங்களாலேயே கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் அறிக்கை ஒருவேளை மாட்டுகறி உண்ணும் பார்பனர் இருந்தால் அவர்கள் பொதுமக்கள் முன்பு வெட்க்கப்பட வேண்டும், அல்லது பொது மக்கள் அவர்களை தூற்ற வேண்டும் என்ற எண்ணத்தையும் விதைத்திருக்கிறது என்று நீங்கள் அறிந்துள்ளீர்களா ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-4381685382224211578?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/4381685382224211578/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=4381685382224211578' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/4381685382224211578'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/4381685382224211578'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2012/01/blog-post_13.html' title='பாலுக்கும் பூனைக்கும் காவல் - முதல்வர் அம்மா !'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-1Vl56jxj8Zs/Tw-MDCFDmwI/AAAAAAAAK5U/SlJRXX1CrSA/s72-c/jaya.gif' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-1392234568008487854</id><published>2012-01-12T09:35:00.013+08:00</published><updated>2012-01-18T08:31:59.648+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>மதவாதிகளுக்கு ஒரு வேண்டுகோள் !</title><content type='html'>நாத்திகவாதத்திற்கு எதிராக எப்போதும் வேண்டுகோள் என்ற பெயரில் எள்ளி நகையாடப்படுவதில் ஒன்று "உங்க நாத்திக பிரச்சாரங்களை உங்கள் குடும்பத்தினருக்கு செய்தீர்களா ?, அவர்கள் வழிபாடு செய்வதை உங்களால் தடுக்க முடிகிறதா ?" ஐயா வெறும் வழிபாடு மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் பாதிக்கப்படாத வழிபாடுகளை நாத்திகன் பழித்ததாகத் தெரியவில்லை, ஒரு நாத்திகனின் மனைவி வீட்டுகுள் சூடம் கொளுத்துவது அதிகபட்சமாக சூடத்தில் களப்படம் இருந்தால் கரும் புகையினால் கண் எரிச்சல் தரும் அவ்வளவு தான், அவற்றை நாத்திகர் பொறுத்துக் கொள்கிறார்கள். கழிவறை செல்லும் விருப்பங்களை யாருமே தவறு என்ற சொல்லமாட்டார்கள். அவரவருக்கான உந்துதல் என்ற அளவில் நாத்திகன் வழிபாடு செய்பவர்களை பழிப்பது கிடையாது, நடுத்தெருவை கழிவறையாக்கினால் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது அது போல் தான் ஆன்மீகம் என்ற பெயரில் பொது இடத்தில் மதவியாபாரங்கள் கடைவிரிக்கப்படும் போது மதத்தீவிரவாதத்தின் தன்மைகள், பாதிப்புகள் சுட்டப்பட்டு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. நாத்திகன் ஏன் தன் வீட்டினரின் வழிபாட்டை கேள்வி கேட்பதில்லை என்பது இப்பொழுது தெளிவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.  பெரும்பாலும் நாத்திக பிரச்சாரங்கள் மூடநம்பிக்கை, மதவாத மற்றும் மனித இன வெறுப்புவாதங்களை எதிர்த்தும், அவ்வாறு எதிர்க்க அவற்றில் பிணைக்கப்பட்டுள்ள கடவுள் நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்தி துவங்கி மூடநம்பிக்கை, மதவாதாங்களை முற்றிலும் தகர்க்க முடியாவிட்டாலும் அவற்றில் உள்ள பித்தலாட்டங்களை, அரசியல்களை வெளிச்சம் போடுவதன் மூலம் பொதுமக்களின் உணர்வுகள், உரிமைகள் ஆகியவற்றின் விழிப்புணர்வு தூண்டலை தம் பிரச்சாரங்கள் மூலம் செய்கின்றன நாத்திக வாதங்கள், நாத்திகவாதம் என்பது கடவுள் மறுப்பு மட்டுமே சார்ந்தவை அல்ல, நாத்திக வாதமென்பது புத்தர் காலத்திற்கு முற்பட்ட தேவையாக இருந்து இன்றும் அவை தேவை என்பதாக உள்ளது என்பது அவை தொடர்வதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்,&lt;br /&gt;&lt;br /&gt;மதவாதிகளால் இந்த உலகம் சிதறடிக்கப்பட்டு இருக்கின்றனவே அன்றி ஒருமித்த ஒற்றுமைகான தீர்வு அவர்களால் என்றுமே சொல்லப்பட்டு இருந்ததில்லை என்பதை, ஒரு மதம் என்பது பிரிதொரு மதத்தை நாத்திக மதமாக பார்க்கிறது என்பதிலிருந்து அனைவருக்குமே தெரியும், ஏனெனில் மதக்கட்டுமானத்தில் கடவுள் என்பது அம்மதத்தை மட்டுமே உண்மையானதாகவும், அந்தக் கடவுள் மட்டுமே உண்மையானதாகவும் பிரிது யாவும் போலி என்றும் நம்பிக்கையற்றோர் என்றும் கூறிவருகின்றனர். மதவாதிகளை பொதுப்படுத்திக் கேள்வி கேட்கும் போது அவர்கள் தங்களை ஆன்மீகவாதிகள் என்று கூறிக் கொண்டு தாங்கள் மதவாதிகள் அனைவரும் ஒரே இறைவனை நம்புவதாகவும் கூறிக் கொள்கின்றனர்.  ஆனால் அதில் இம்மியும் உண்மை இல்லை, ஒரு வழிபாட்டுத்தளத்தின் திருவமுதை, கடவுள் ஒன்றே என்றால் மற்ற மதத்தை பின்பற்றுபவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லவா ? ஆனால் அவர்கள் என்றுமே அவற்றை ஏற்றுக் கொள்வதில்லை, தீண்டத்தகாத ஒரு பொருளாக பார்த்து புறக்கணிக்கின்றனர் என்பது தான் உண்மை, மதவாதிகளின் மத, கடவுள் அரசியல் அறியாத பொது மக்கள் மட்டுமே எந்த வழிபாட்டுத் தளங்களையும் புறக்கணிப்பது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;மதவாதிகளே,&lt;br /&gt;&lt;br /&gt;1.உங்கள் மதமோ மார்கமோ, நல்வழியோ எதுவாக இருந்தாலும் அவற்றை நீங்கள் நன்றாக உள்வாங்கி இருப்பதாகவும், அவற்றின் படியே நடந்தால் உலகம் உய்வுரும் என்று சொல்லுகிறீர்கள், அப்படி என்றால் அவற்றைப் பற்றி எதுவுமே அறியாதவர்களிடம் வந்து பிரச்சாரம் செய்வதை விட அவற்றைப் பற்றி உங்களை விட சற்று குறைவாக அறிந்துள்ள அல்லது சரியாக உள்வாங்காமல் தவறு செய்யும் உங்கள் மதத்து தீவிரவாதிகளிடம் பிரச்சாரம் செய்து அவர்களை உங்கள் நலவழிக்கு திருப்பினால் உலகில் தற்கொலை குண்டுவெடிப்புகளும், மதத்தீவிரவாதத்தால் அப்பாவிகள் கொல்லப்படுவதும் பெருமளவு தடுக்கபப்டுமே, இதை ஏன் நீங்கள் செய்வதில்லை ?&lt;br /&gt;&lt;br /&gt;இயந்திரவியல் படித்து அதன் படி, அல்லது சொந்தமாக தொழில் செய்து கொண்டு நல்ல நிலையில் இருப்பவர்களிடம் வந்து நீ மருத்துவம் படித்தால் இன்னும் சம்பாதிக்கலாம் என்று கூறுவது அபத்தம் தானே,  அதற்கு பதிலாக ஏற்கனவே மருத்துவம் படித்து பாதியில் ஓடி அல்லது தேராமல் வெளியேறி அரசுக்கு தெரியாமல் அரை குறை மருத்துவம் பார்த்து நான்கு பேர் செத்துப் போவதற்கு காரணமான ஒருவருக்கு முறையான மருத்துவ பாடங்களை கற்றுக் கொடுப்பது எளிதா ? அல்லது முற்றிலும் துறைக்கே தொடர்பில்லாத ஒருவருக்கு மருத்துவம் சொல்லிக் கொடுத்து மாமேதை ஆக்குவோம் என்று கூறி செயல்படுவது எளிதா ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. உங்கள் மதத்தின் உட்பிரிவுக்குள் ஒரு பிரிவான நீங்கள் மட்டும் தான் அக்மார்க் மற்றதெல்லாம் ஆகாத மார்க் என்கிறீர்கள், அப்படி என்றால் உங்கள் பிரச்சரங்களை உங்கள் உட்பிரிவுகளுக்கு நீட்டித்து அவர்களையெல்லாம் உங்கள் அக்மார்க்கத்துக்கு திருப்பிவிட்டு உங்கள் மதம் சாராதவர்களிடம் உங்கள் பிரச்சாரம் செய்யலாமே, உங்கள் மார்கத்தை ஓரளவு உள்வாங்கியவர்கள் புரிந்து கொள்ள முடியாதவற்றை உங்களுக்கு எந்த விதத்திலும் தொடர்பே இல்லாதவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற உங்கள் எதிர்ப்பார்ப்பின் ஞாயம் இருப்பது போல் தெரியவில்லை. அதாவது உங்கள் வீடு தூய்மையானது என்றால் உங்கள் தெருவில் வசிக்கும் மற்றவர்களையும் அவ்வாறு இருக்கச் சொல்லி மாற்றிவிட்டு அதன் பிறகு பக்கத்து தெருவோ வீடோ தூய்மையாக இருக்கிறதா என்று பார்க்கலாமே ?&lt;br /&gt;&lt;br /&gt;3. மதவாதிகளே, உங்கள் கூற்றுப்படி, உங்கள் புனித நூல்களின் படி உங்கள் கொள்கைகளை ஏற்காத எவரும் நரக நெருப்பில் வாடுவார்கள் என்று நன்கு தெரிந்துள்ளீர்கள், நரக நெருப்பில் வாடப் போகிறவர்களுக்காக வருந்தாமல் அவர்களின் தற்கால வாழ்க்கையையும் உங்கள் மதத்தீவிரவாதங்களின் தற்கொலைகளால் நரகமாக்கப்படுவது உங்களுக்கு தெரியவில்லையா ? நாங்களெல்லோரும் இந்த பூமியோ சொர்கம், அதில் தத்தமவருக்கு கிடைத்தவர்களே உடனிருக்கும் சொர்கவாசிகள் என்று மெய்யான இந்த உலகை சொர்கமாகத்தான் நம்பியுள்ளோம், கற்பனை மற்றும் நம்பிக்கை சார்ந்த சொர்கம் பற்றி எங்களுக்கு கவலை எதுவும் கிடையாது, எங்களை எங்களது உலக சொர்கத்திலாவது அமைதியாக வாழவிடலாமே, உங்கள் கூற்றுபடி நரகத்திற்கு செல்லும் முன்பாவது நாங்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டுப் போகிறோம், அதை செய்ய உங்களுக்கு என்ன தயக்கம் ?&lt;br /&gt;&lt;br /&gt;4. கடைசி நாள், தீர்ப்பு நாள் நெருங்கிவிட்டதன் அறிகுறிகள் உங்களுக்கு நன்கு தெரிவதாகச் சொல்கிறீர்கள், அப்படி என்றால் அது குறித்த சிந்தனையில் உங்கள் கவனம் இருந்து உங்கள் சொர்க வாயிலின் டோக்கனை நீங்கள் பெற்றுக் கொள்ள  உங்கள் மதம் சார்ந்த ஈகைகளை செய்ய முயற்சி எடுக்காமல் அவற்றில் முற்றிலும் நம்பிக்கை இல்லாதவர்களிடம் நீங்கள் செய்யும் மதவாதப் பிரச்சாரம் உங்கள் நேரங்களை விழுங்குவதுடன் டோக்கன் உங்களுக்கு எட்டாக்கனியாகிவிடும் அபாயம் இருப்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா ?முதலில் உங்களை மேன்மைபடுத்திக் கொண்டு பிறருக்கு அறிவுரை கூறுங்கள். உங்கள் மத மார்க்கப்படி நீங்கள் ஆகாய மார்கமாக சொர்கம் செல்லுவீர்க்ள், ஆனால் நாங்கள் தரை மார்க்கமாக பேருந்திலோ, தொடர்வண்டியிலோ தான் செல்லவேண்டி இருக்கிறது, அதில் குண்டு வெடிப்பதால் எங்கள் வாழ்க்கைச் சொர்கம் நரகமாக்கப்படுகிறது என்பதால் இந்த வேண்டுகோள்.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Religious_violence"&gt;மதத் தீவிரவாதம் பற்றிய விக்கி இணைப்பு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-RYqq6jNhMwM/Tw48VXaHHtI/AAAAAAAAK5I/AYo-31fcxqA/s1600/danger.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 210px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-RYqq6jNhMwM/Tw48VXaHHtI/AAAAAAAAK5I/AYo-31fcxqA/s320/danger.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5696556916428709586" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒரே மதத்தைச் சார்ந்த பல நாடுகளில் சில உணவுக்கு வழியே இல்லாத ஏழைகளைக் கொண்டதாகவும் பிற மீதமான உணவை கடலில் கொட்டுவதாகவும் உள்ளன, இதிலிருந்து மதம் என்பது ஏழ்மையைப் போக்கவோ, பொருளாதாரத்தை சமப்படுத்தும் சாதனம் இல்லை என்று நன்கு தெரிந்து கொள்ளலாம், இதை ஒப்புக் கொண்ட நாடுகள் தங்களை மதச் சார்பற்ற நாடுகள் என்று கூறிக் கொள்கின்றன, சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த எந்த ஒருவரும் தங்கள் நாடு மதச் சார்பற்ற நாடாக தொடர்வதையே விரும்புகின்றனர், அதன் மூலம் மதம் சார்ந்த தங்கள் உரிமைகள் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்புகிறார்கள், ஆனால் நாம் பெரும்பான்மை நிலைக்கு வளர்ந்து இந்த நாடு நம் மதம் சார்ந்த நாடாக மாறவேண்டும் என்ற தற்கால வாழ்க்கைக்கு முற்றிலும் ஒத்துவராத முரண்பட்ட கனவும் காண்கிறார்கள்.&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உலகில் எந்த ஒரு காலகட்டத்திலும் 100 விழுக்காடு ஒரே மதத்தைப் பின்பற்றிய மக்கள் வாழ்ந்ததாக வரலாறு கிடையாது அவை இனியும் ஏற்படாது என்பது தெளிவு, எனவே தம் பின்பற்றும் மதம் உலகின் ஒரே மதமாகும் என்கிற கனவுகளை மதவாதிகள் கைவிட்டுவிடலாம், தேவைக்கேற்ப ஊருக்கு பொதுக் கழிவறைகள் உருவாவது போல் மதங்களோ, புதிய மதங்களோ உருவாகிவிடும், இவை திறந்த வெளி கழிவறையாகி தொற்று நோய் ஏற்படும் நிலை ஏற்படும் முன் அங்கு நாத்திக கழிவறைகளும் மாற்றாக ஏற்பட்டுவிடும். இது தான் இதுவரை நடந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு : நான் ஆத்திகனோ, நாத்திகனோ இல்லை, அவற்றின் கடைகோடிகளை முற்றிலும் அறியாத நிலையில் அவற்றில் எந்த ஒரு நிலையையும் நான் சார்ந்து இருப்பது இல்லை, இதனால் என்னால் போலி மதவாதிகளையும், போலிச்சாமியார்களையும், மதத்தீவிரவாதிகளையும் 'இறை அச்சம்' எதுவுமின்றி விமர்சனம் செய்யமுடிகிறது. மேலும் மேற்குறிப்பிட்டுள்ள கட்டுரை வேண்டுகோளில் நான் எந்த ஒரு தனிமதத்தையும் குறிப்பிட்டு எழுதவில்லை, அப்படி உங்களுக்குத் தோன்றினால் உங்கள் மதத்தின் மீதான உங்கள் ஆழ்ந்த பார்வை உங்களை அப்படி நினைக்கச் சொல்கிறது என்றே பொருள். &lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான்கு பேர் மத்தியில் யாராவது குசு விட்டிருந்தால், விளையாட்டாகச் சொல்லுவார்கள், 'குசு விட்டவன் கை சிவந்திருக்கும்' இதுல என்ன நகைச்சுவை என்றால் தன் கை சிவந்திருக்கிறதா என்று குசுவிடாதவரும் பார்ப்பார், அவ்வாறு பார்க்கத் தேவை இல்லை என்பது தான் பின்குறிப்பின் செய்தி. மதவாதிகளே நீங்கள் ஏற்படுத்தி இருக்கும் பொதுப்பயம் பலரின் வெளிப்படையான விவாதங்களை தடுக்கிறது, கட்டுப்படுத்துகிறது என்பது உங்களுக்கான வெற்றி அல்ல, அது உங்கள் மீது படித்திருக்கும் பொதுப்பார்வை,  அவற்றை ஏற்படுத்தியது நீங்கள் தான், முடிந்தால் அவற்றை களைய  /கழுவ முயற்சி செய்யுங்கள். நான் தனிமனித தாக்குதல்களோ, தனிமதத் தாக்குதலோ செய்வதில்லை என்பதில் உறுதியாகத்தான் உள்ளேன். எனக்கு புத்தமதம் உள்ளிட்ட அனைத்த மதங்களில் ஏராளமான நெருங்கிய நண்பர்கள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;மத நம்பிக்கைகள் கழிவறை பயன்படுத்துவது போன்று தனிமையான, யாருக்கும் தொந்தரவு செய்யாத, யாருடைய தொந்தரவையும் விரும்பாத ஒரு தனிமனித தேவை மற்றும் விருப்பம் போல் இருந்தால் அவை விமர்சனம் செய்யப்பட மாட்டாது. &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-1392234568008487854?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/1392234568008487854/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=1392234568008487854' title='55 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/1392234568008487854'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/1392234568008487854'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2012/01/blog-post_12.html' title='மதவாதிகளுக்கு ஒரு வேண்டுகோள் !'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-RYqq6jNhMwM/Tw48VXaHHtI/AAAAAAAAK5I/AYo-31fcxqA/s72-c/danger.jpg' height='72' width='72'/><thr:total>55</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-6542179464442151621</id><published>2012-01-11T10:28:00.005+08:00</published><updated>2012-01-13T10:33:04.987+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாகப்பட்டினம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் சொற்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>நாகைக்கும் காரைக்கும் காதம் !</title><content type='html'>இன்றைக்கு நாம் மெட்ரிக் அளவுகளுக்கு மாறிவிட்டோம், ஆனாலும் நீளம் அகலம் எடை குறித்த அளவி (அளவு) சொற்கள் தமிழில் ஏராளமாக இருந்தன,  வெள்ளைக்காரர்களின் வருகைக்குப் பிறகு இவை முற்றிலும் வழக்கு இழந்து போயின, 35 ஆண்டுகளுக்கு முன்பு கூட 'வீசம்' என்ற நிறுத்தல் அளவீடுகளில் எடைகள் நிறுத்து கொடுக்கப்பட்டு வந்தன. குறிப்பாக ஆங்கில ஆட்சியின் கீழ் வந்த காமென் வெல்த் நாடுகளில் அளவைகள் இங்கிலாந்தைப் பின்பற்றி மாற்றிக் கொள்ளப்பட்டது, ஆனால் இங்கிலாந்தில் சாலைகளின் அளவீடுகள் கிமீ சொல்லப்படுவதில்லை, மைல் கணக்கில் தான் விரைவு தொலைவு உள்ளிட்டவற்றை வைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;நாகைக்கும் காரைக்கும் காதம்&lt;br /&gt;காரைக்கும் கடையூருக்கும் காதம்&lt;br /&gt;கடையூருக்கும் யாழிக்கும் காதம்&lt;br /&gt;யாழிக்கும் தில்லைக்கும் காதம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது எந்த வகைப்பாடல், யார் எழுதியது என்று எனக்கு தெரியாது, சிறு வயதில் அம்மா வாய்பாடு போல் சொல்லக் கேள்விப்ப்ட்டிருக்கிறேன்,  இதன் பொருள்&lt;br /&gt;&lt;br /&gt;நாகைக்கும் காரைக்காலுக்கும் இடைப்பட்ட தொலைவு ஒரு காதம் அது போன்று&lt;br /&gt;காரைக்காலுக்கு திருக்கடையூருக்கும் இடைபட்ட தொலைவு ஒரு காதம்,&lt;br /&gt;திருக்கடையூருக்கும் சீர்காழிக்கும் இடைப்பட்ட தொலைவு ஒரு காதம் மற்றும்&lt;br /&gt;சீர்காழிக்கும் (தில்லை) சிதம்பரத்திற்கும் இடைப்பட்ட தொலைவு ஒரு காதம் என்பதாகும்&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது நாகையிலிருந்து சிதம்பரம் நான்கு காதம் தொலைவில் உள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  காதம் என்ற தொலைவு எவ்வளவு ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டவெளியில் இருகை சேர்த்து ஒருமுறை பலத்த ஓசையுடன் கைதட்டினால் அல்லது இரவில் தீப்பந்தம் அல்லது விளக்கைக் காட்டி அது எவ்வளவு தொலைவில் உள்ளவரை ( தீப்பந்ததால் ஆட்டி சைகை செய்து) கூப்பிட வைக்க முடியும் என்பதே கூப்பீடு அளவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்,  தமிழில் பெரும்பாலும் சொல்லுக்கு நேரடியான பொருள் உண்டு என்பதால் அவ்விதம் நினைக்கிறேன்.  அதாவது கண்ணுக்கும் காதுக்கும் எட்டிய தொலைவு 'கூப்பிடு' என்ற நீளம் குறித்த நீட்டல் அளவையாக இருக்கிறது. அது போன்ற நான்கு அளவுகளான கூப்பிடும் தொலைவு ஒரு காத தொலைவு எனப்படுகிறது.  இந்த ஊர்களின் இன்றைய தொலைவு ஒவ்வொன்றிற்கும் இடைப்பட்டு சுமார் 20 கி மீட்டர்கள்,  தமிழார்வளர்கள் காதம் என்பதற்கு வடபுல தென்புல வாய்ப்பாடு என்ற அளவில் இரு அளவீடுகளைத் தருகிறார்கள், ஒரு காதம் எனப்படுவது 6.7 கிமீ தென்புல அளவீடாகவும், அதில் அரை அளவான 3.35 கிமி அளவு ஒரு காதம் என வடபுல அளவீடாகவும் குறிப்பிட்டுள்ளனர். இவை இரண்டும் கூட மேல் குறிப்பிட்ட வாய்பாட்டு பாடலில் குறிப்பிடும் தொலைவான ஒரு காதம் = 20 கிமீ அளவுடன் முரண்படுகிறது. &lt;a href="http://valavu.blogspot.com/2009/07/8.html"&gt;திரு இராமகி ஐயா &lt;/a&gt;அவர்களின் ஆய்வு கூற்றுபடி காதம் = 3.35 என்று வைத்துக் கொண்டால், மேற்கண்ட பாடலில் ஆறு என்ற எண் அளவு         விடுபட்டு இருக்க வேண்டும்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-z374xcibfqU/Twz13CLzJ-I/AAAAAAAAK48/RP4Tq8lBmIU/s1600/nagai-chidamabaram.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 169px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-z374xcibfqU/Twz13CLzJ-I/AAAAAAAAK48/RP4Tq8lBmIU/s320/nagai-chidamabaram.png" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5696197954544805858" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது&lt;br /&gt;&lt;br /&gt;நாகைக்கும் காரைக்கும் ஆறு காதம்&lt;br /&gt;காரைக்கும் கடையூருக்கும் ஆறு  காதம்&lt;br /&gt;கடையூருக்கும் யாழிக்கும் ஆறு  காதம்&lt;br /&gt;யாழிக்கும் தில்லைக்கும் ஆறு  காதம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்பதில் இருந்த 'ஆறு' காலப்போக்கில் வாய்பாட்டுப் பாடலில் இருந்து எதுகை மோனை மயக்கத்தில் விடுபட்டி இருக்க வேண்டும், அதாவது காதம் என்ற அளவுச் சொல் பயன்பாடு குறைந்த பிறகு முழுப்பாடலின் மையப் பொருளான தொலைவு வாய்ப்பாட்டின் பலன் தேவையற்றதாகி வெறும் தொலைவு சார்ந்த சந்தப் பாடலாக திரிந்திருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ezilnila.com/archives/1329"&gt;எண்கள், பின்னங்கள் - வகுத்தல், நீட்டல், முகத்தல்,  நிறுத்தல் அளவீடுகள் ஏராளமானவை தமிழில் இருந்தது&lt;/a&gt;, தற்போது அவற்றின் பயன்பாடுகள் இல்லை.  இதைப் பயன்படுத்திக் கொள்ளாதது நமக்கு மட்டுமல்ல உலகத்தினருக்கே இழப்பு தான். ஒரு மொழியில் ஒரு கலைச் சொல் அழியும் போது அவற்றின் பயன்பாடுகள் அழியும், அவை கொண்டுள்ள அறிவின் பொருளும் அழியும், ஒரு வேளை இந்தச் அளவைகளைப் பயன்படுத்தினால் அளவீடுகளை பயன்படுத்தித் தீர்வு காணும் இன்றைய சிக்கலான கணக்குகள் கூட எளிமையான வடிவில் தீர்க்க முடியும்.  எடுத்துக்காட்டிற்கு &lt;a href="http://solaikuil.blogspot.com/2008/05/pythagoras-theorem.html"&gt;போதையனார் &lt;/a&gt;பாடல் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்&lt;br /&gt;கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்&lt;br /&gt;தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்&lt;br /&gt;வருவது கர்ணம் தானே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-bcdjurmG4Pg/Twz0xEbqkAI/AAAAAAAAK4w/Z4eBfDX9WSY/s1600/Bothayanar%2Btheorem.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 161px;" src="http://1.bp.blogspot.com/-bcdjurmG4Pg/Twz0xEbqkAI/AAAAAAAAK4w/Z4eBfDX9WSY/s320/Bothayanar%2Btheorem.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5696196752557379586" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றின் பொருள் செங்கோண முக்கோன நீளத்தில் (அடிப்பாகம்)  8 பங்கில் ஒன்றைக் கழித்துவிட்டு உயரத்தில் பாதியை எடுத்து கூட்டினால் வரும் நீள அளவே கர்ணம் என்பதாகும்.  இவ்வளவு எளிமையாக கர்ண நீளம் காணும் வாய்ப்பட்டை  விட்டுவிட்டு வர்கமூலம், பெருக்கல் என பிதார்கரஸ் தியரம் சொல்லிவருவதை நாம் பயன்படுத்துகிறோம் இன்று.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-6542179464442151621?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/6542179464442151621/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=6542179464442151621' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/6542179464442151621'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/6542179464442151621'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2012/01/blog-post_11.html' title='நாகைக்கும் காரைக்கும் காதம் !'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-z374xcibfqU/Twz13CLzJ-I/AAAAAAAAK48/RP4Tq8lBmIU/s72-c/nagai-chidamabaram.png' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-2810849156921119723</id><published>2012-01-10T16:15:00.006+08:00</published><updated>2012-01-11T09:01:50.528+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி கருத்துரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>சவுதியில் ஓடும் பாலாறும் தேனாறும் !</title><content type='html'>அன்பு நண்பர் திரு சுவனப்பிரியன்&lt;a href="http://suvanappiriyan.blogspot.com/2012/01/blog-post_09.html"&gt; "சவுதி அரேபியாவைப் போல் சிறந்த ஆட்சியாகவும் வளமான நாடாகவும் நம் நாடு மாறுவது எப்போது? என்ற ஏக்கம் எப்போதும் என் மனதில் நிழலாடிக் கொண்டே இருக்கிறது".&lt;/a&gt; என்று சவுதி அரேபியா பற்றி நெகிழ்ந்து பாலாறும் தேனாறும் அங்கு ஓடுவதாகவும், அதை சவுதி அரசு ஏற்றுமதி செய்து வளமிக்க நாடாக சவுதியை மாற்றி வருவதாகவும் மிக அருமையான கட்டுரையை எழுதியுள்ளார், அவருக்கு பாராட்டுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;எமெக்கெல்லாம் கவலை இந்தியா சவுதி அரேபியா போன்று ஆகாமல் போனாலும் பரவாயில்லை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானாக மாறாமல் இருந்தாலே போதும் என்பது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலாறும் தேனாறும் ஓடும் சவுதி அரேபியாவில் வெளிநாட்டு ஊழியர்கள் குறிப்பாக பணிப் பெண்களை கண்ணியத்துடன் நடத்தப்படுவதாகத் தெரியவில்லை, சென்ற ஆண்டு &lt;a href="http://www.vinavu.com/2010/08/13/saudi-women-labours/"&gt;'ஆணி அடிக்கப்பட்ட இலங்கைப் பணிப் பெண் ஆரியவதிக்கு நேர்ந்த கொடுமை&lt;/a&gt; குறித்து வினவில் கூட கட்டுரை எழுதி இருந்தார்கள், அதனுள் மற்றொரு செய்தியாக 'வளர்த்தக்கடா மார்பில் பாய்வதைப் போல் &lt;span style="color: rgb(34, 34, 34); font-family: arial, tahoma, verdana; line-height: 19px; background-color: rgb(253, 249, 237); "&gt;&lt;span &gt; “பிறந்ததிலிருந்து நான் தூக்கி வளர்த்த பிள்ளை, கொஞ்சம் விபரம் தெரிந்ததும் என் மாரிலேயே கைவைக்கிறான்” &lt;/span&gt;&lt;/span&gt;குறிப்பிடப்பட்டு இருந்தது, பணிப் பெண் என்பவள் ஒரு அடிமை என்ற அளவில் தான் அங்கு நடத்தப்படுகிறதாம், அது எல்லாப் பணிப் பெண்களுக்கும் இருக்கும் சிக்கல் என இல்லாவிட்டாலும், சமூகக் குற்றம் என்பது ஒரு சில என்றாலும் அவர்களுக்காகத்தான் காவல் நிலையங்கள், எனவே தனிநபர் குற்றம் பேசப்படக் கூடாது என்பதை நான் எப்போதும் நிராகரிப்பேன், அப்படி மாரைப் பிடித்துப் பார்த்த நிகழ்வு உண்மையோ பொய்யோ அவைபற்றி ஆதாரம் இல்லை என்ற வகையில் அந்தச் செய்தியை நிராகரிக்கலாம் என்றாலும் கூட உடலெல்லாம் ஆணி அடிக்கப்பட்ட பெண் சவுதியில் இருந்து மீண்டது உண்மை தானே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamil.oneindia.in/news/2012/01/10/world-indian-girls-held-captive-sex-trade-saudi-arabia-aid0128.html"&gt;இன்றைக்கு வந்திருக்கும் செய்தி சவுதி அரேபியாவிற்கு இல்லப்பணிக்காக அழைத்துச் செல்லப்படும் பெண்களில் 50க் கும் மேற்பட்டவர்கள் பாஸ்போர்டுகள் பிடுங்கப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்களாம், தப்பி வந்தவர் கண்ணீர், பாதிக்கப்பட்டுள்ள பெண்களை மீட்க அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கிறது என்று அந்தச் செய்தியில் தகவல் இடம் பெற்றுள்ளன.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சவுதி அரேபியாவில் விபச்சாரத்திற்கு கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனையாம், ஆனால் பணிப்பெண்களை அவ்வாறு கல்லால் அடித்துக் கொலை செய்யமாட்டார்கள் என்று நாம் நம்புவோம், ஏனெனில் அவர்களைப் பொருத்த அளவில் அவர்கள் அடிமைகள் தான், அடிமைகளை எப்படிப் பயன்படுத்தினாலும் அடிமைகளுக்கோ, அவர்களை பயன்படுத்திக் கொள்பவர்களுக்கோ, பயனாக்கிக் கொண்டவர்களுக்கோ தண்டனைகள் இருக்காது என்று நம்பலாம். விபச்சாரத்திற்கு கல்லால் அடித்துக் கொல்லப்படுவதெல்லாம் சவுதி அரேபியவில் பிறந்து வளர்ந்த அந்த நாட்டுப் பெண்களுக்கான சட்டமாக இருக்கும் என்றே நான் நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சவுதியில் பாலாறும் தேனாறும் ஓடட்டும் அதை நக்கிப் பலர் குடிக்கட்டும் நமக்கென்ன ஆனால் சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு பணிப் பெண்களை அனுப்பும் போது அவர்களுக்கான பாதுகாப்பு, பெண்மைக்கான பாதுகாப்பு கேள்விக்குறி என்பதையே அந்த செய்தி காட்டுகிறது.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Qxaj7bdBFMI/Twv8p1V_AcI/AAAAAAAAK4k/0fxALknLNVQ/s1600/aryavathi.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 274px;" src="http://4.bp.blogspot.com/-Qxaj7bdBFMI/Twv8p1V_AcI/AAAAAAAAK4k/0fxALknLNVQ/s320/aryavathi.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5695923949364249026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இன்ஷா அல்லா !  மாஷா அல்லா ....... ! மெக்காவுக்கு மிக அருகில் நடக்கும் பெண் / வன் கொடுமைகளைக் கூடத் தடுக்க முடியவில்லையே, நண்பர் சுவனப்பிரியனின் பேராசையாக சவுதியைப் போல்  இந்தியா  ஆகவேண்டும் என்பதை எப்படி நிறைவேற்றப் போகிறாயோ ?&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பின்குறிப்பு : கட்டுரை தகவல் அடிப்படையில் அதற்குறிய சுட்டிகளுடன் எழுதப்பட்டுள்ளது, இதில் இஸ்லாமியரையோ, இஸ்லாமையோ விமர்சனம் செய்யும் வரிகள் எதுவும் இல்லை என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கிறேன்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-2810849156921119723?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/2810849156921119723/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=2810849156921119723' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/2810849156921119723'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/2810849156921119723'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2012/01/blog-post_10.html' title='சவுதியில் ஓடும் பாலாறும் தேனாறும் !'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-Qxaj7bdBFMI/Twv8p1V_AcI/AAAAAAAAK4k/0fxALknLNVQ/s72-c/aryavathi.jpg' height='72' width='72'/><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-1303730766307374987</id><published>2012-01-09T15:07:00.002+08:00</published><updated>2012-01-09T15:20:40.766+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் சொற்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>ஒருவார்த்தை சில எச்சம் !</title><content type='html'>விஜய் தொலைகாட்சியில் ஒருவார்த்தை ஒரு லட்சம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது, நிகழ்ச்சிப்பற்றி தமிழ் பற்றிய பொது அறிவை வளர்ப்பது தமிழ் சொற்களை அறிந்து கொள்ள வைப்பது என்று தான் முன்மொழியப்படுகின்றன, அதில் கலந்து கொள்பவர்களுக்கு தமிழ் பற்றிய தெளிந்த அறிவு இருக்க வேண்டுமோ என்ற எண்ணத்தை காண்போருக்கு ஏற்படுத்துகிறார்கள், ஆனால் என்னைப் பொருத்த அளவில் அது சொல் குறித்த ஒரு விளையாட்டு நிகழ்ச்சி அவற்றில் சிற்சில தமிழ் சொற்களும் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தெரிந்து தமிழ் அடையாளங்களில் ஒன்றான வேட்டியுடன் கலந்து கொண்டவர் வேணு அரவிந்த் மற்றும்ஆஜய் ரத்தினம் மட்டுமே, அதன் பிறகு கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோர் பொது உடையில் தான் வந்தனர். உடைபற்றி பெரிதாக விவாதம் செய்ய ஒன்றும் இல்லை என்றாலும், தமிழ் சார்ந்த நிகழ்ச்சி என்று முன்மொழியப்படுவதில் பண்பாட்டு உடைகளுக்கு முதன்மைத்துவம் அளிப்பது நன்று. பெரும்பாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரும் பண்டிகைகால ஒளிபரப்புகளில் அவற்றில் வந்து போகும் பெண்கள் மட்டுமே பட்டுப் புடவை அணிந்துவருகிறார்கள், நிகழ்ச்சி நடத்தும் ஆண்களில் இந்திய வடிவமைப்பு உடைகளை அணிந்துவருவது கிட்டதட்ட இல்லை என்ற அளவில் தான். &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவார்த்தை ஒரு லட்சம் என்பதில் இருக்கும் 'வார்த்தை' என்பது தமிழ் சொல்லே அல்ல, உண்மையில் தமிழ் பற்றுடன் தமிழ்சார்ந்த தலைப்பு வைத்திருக்க வேண்டுமெனில் ஒரு சொல் ஒரு லட்சம் என்றே இருக்க வேண்டும்.  இந்த 'வார்த்தை' என்ற வடமொழிச் சொல் திராவிட மொழிகள் பிறவற்றில் 'செய்தி' என்ற பொருளிலும் தமிழில் சொல் என்ற பொருளிலும் திணிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.  சரி அது தான் போகிறது என்று பார்த்தாலும் அவர்கள் குறிப்புக் கொடுக்கும் விளையாட்டுச் சொற்கள் பலவற்றிலும் பரவலான வடசொற்களே இடம் பெற்றுள்ளன. இவர்கள் இப்படி தொடர்ந்து வடசொற்களை மறுபுழகத்தில் விடும் போது அவற்றிகு மாற்றாக புழங்கிவரும் தமிழ் சொற்கள் மறையும் நிலையைத்தான் ஏற்படுத்துகின்றன. எடுத்துகாட்டிற்கு 'நமஸ்காரம்' என்ற சொல்லைப் பற்றி குறிப்புக் கொடுக்கச் சொல்கிறார்கள், விளையாடுபவர் அதை குறிப்புகளின் வழியாக கண்டுபிடித்துவிடுகிறார் என்றே வைத்துக் கொள்வோம். நமஸ்காரம் என்பது தமிழ் சொல்லா ? அது நமஸ்கார் என்றோ வடமொழிச் சொல் தமிழில் புழங்கிவரும் வடிவம் தான்,  ஆனால் நாம் நமஸ்காரத்தை என்று விட்டு 'வணக்கம்' சொல்வதற்கு மாற்றிக் கொண்டுள்ளோம், மீண்டும் திரைகளில் இது போன்ற சொற்களை தமிழ் சொல் என்று காட்டுவதால் பயன்பாட்டில் இருக்கும் தமிழ் சொல் பற்றி மறந்துவிடும் கூறுகள் மிகுதியாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அது தவிர நிகழ்ச்சியில் சொல்லை கண்டுபிடிக்கும் முறையை தற்போது விளையாட வரும் அனைவருமே ஒன்றுபோலவே பின்பற்றுகிறார்கள், கிட்டதட்ட அவை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒன்றும் கடினமான ஒன்று அல்ல என்ற முதல் படிநிலைகளில் அச்சொற்கள் மிக எளிதாக கண்டுபிடிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு 'எச்சம்' என்ற சொல்லைப் பற்றி விளையாடுபவர்களில் ஒருவர் குறிப்புக் கொடுக்க மிகவும் கடினப்படத் தேவை இல்லை, அவர்கள் ஏற்கனவே வரிசைப்படி அறிந்துள்ள சொற்றொடர்களின் ஒவ்வொரு சொல்லையும் வரிசையாகச் சொன்னாலே போதும், எச்சம் - இதற்கு எவ்வாறு குறிப்பு கொடுப்பது ?&lt;br /&gt;&lt;br /&gt;விளையாடுபவர் 1 : தலைவர்&lt;br /&gt;விளையாடுபவர் 2 : தொண்டர்&lt;br /&gt;விளையாடுபவர் 1 : சிலையில்&lt;br /&gt;விளையாடுபவர் 2 : மாலை&lt;br /&gt;விளையாடுபவர் 1 : காக்கை&lt;br /&gt;விளையாடுபவர் 2 : 'எச்சம்'&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது எச்சம் என்று கண்டுபிடிக்க 'தலைவர் சிலையில் காக்கை' என்று சொல்லி முடிக்கும் போது நமக்கு அதன்விடை 'எச்சம்' என்று தெரிந்துவிடும்.  இப்படித்தான் மிக எளிதாக கண்டுபிடிக்கும் படி விதிமுறைகள் உள்ளன&lt;br /&gt;&lt;br /&gt;விளையாடுபவர் 1 : ஜெயலலிதா&lt;br /&gt;விளையாடுபவர் 2 : கருணாநிதி&lt;br /&gt;விளையாடுபவர் 1 : மீண்டும்&lt;br /&gt;விளையாடுபவர் 2 : மறுபடியும்&lt;br /&gt;விளையாடுபவர் 1 :ஆனார்&lt;br /&gt;விளையாடுபவர் 2 : 'முதல்வர்'&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது முதலமைச்சர் என்ற சொல்லுக்கு 'ஜெயலலிதா மீண்டும் ஆனார்' என்ற குறிப்பின் முடிவில் விடைத்தெரிந்துவிடும்.  30 ஆயிரம் ரூபாய்க்கான போட்டிச் சொற்களில் பெரும்பாலும் வழக்கில் இல்லாத வடசொற்களே எடுத்துகாட்டிற்கு 'எதோச்சிகாரம், விவாஹம், முகூர்த்தம், வஸ்து, வாஸ்தவம், வஸ்திரம்' போன்ற வடசொற்களே தமிழ்சொற்கள் என்பதாக போட்டியில் வைக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-JtHvpio49TY/TwqShW31MXI/AAAAAAAAK4Y/gNqVn-ilvSY/s1600/orulatcham.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 313px; height: 126px;" src="http://3.bp.blogspot.com/-JtHvpio49TY/TwqShW31MXI/AAAAAAAAK4Y/gNqVn-ilvSY/s320/orulatcham.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5695525780536504690" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒருவார்த்தை ஒரு லட்சம் - நிகழ்ச்சி என்ற அளவில் பார்க்க சுவையார்வமாக இருக்கிறது, ஆனால் அதை தமிழ் நிகழ்ச்சி, தமிழைத் தாங்கும் நிகழ்ச்சி என்றெல்லாம் முன்மொழியப்படாமல் 'பொழுது போக்கு விளையாட்டு நிகழ்ச்சி' என்று சொன்னால் தகும். இதில் சிலபடிகள் வெற்றிபெற பெரிய அளவில் தமிழ் சொற்கள் குறித்த அறிவு தேவை இல்லை,  'தலைவர் சிலையில் காக்கை'  போன்று  சொற்கோர்வைகளை அமைக்கத் தெரிந்திருந்தாலே போதும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-1303730766307374987?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/1303730766307374987/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=1303730766307374987' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/1303730766307374987'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/1303730766307374987'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2012/01/blog-post_8429.html' title='ஒருவார்த்தை சில எச்சம் !'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-JtHvpio49TY/TwqShW31MXI/AAAAAAAAK4Y/gNqVn-ilvSY/s72-c/orulatcham.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-5611165767887150379</id><published>2012-01-09T10:27:00.007+08:00</published><updated>2012-01-09T14:28:40.928+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>மாட்டுக்கறி துன்னா தப்பா ?</title><content type='html'>மூன்று நாளாக மாட்டுக்கறி மேட்டர் நக்கீரன் கட்டுரையையும் அதன் பின் விளைவைகளையும் முன் வைத்து ஓடிக் கொண்டு இருக்கு.  மேலை நாடுகளிலும் சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் உண்ணும் உணவை வைத்து மனிதருக்குள் ஏற்றத்தாழ்வு கிடையாது. உணவு சார்ந்த நாகரீகம் என்பது திருவள்ளுவருக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே இந்தியாவில்/ தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. கொல்லாமை, புலால் மறுப்பு என்பதாக ஊண் உணவு பற்றிய தம் பார்வையை திருவள்ளுவர் குறிப்பிட்டு உள்ளதிலிருந்து நாம் இவற்றை அறிந்து கொள்ளலாம், பிற உயிர்களை துன்புறுத்தாமை அல்லது அனைத்து உயிர்களையும் நேசித்தல் என்ற அளவில் தான் புலால் உணவு முன்மொழியப்பட்டு இருக்க வேண்டும் என்றே கருதுகிறேன். அவற்றை வழியுறுத்த சொர்க / நகரக் கோட்பாடுகள் இடைச்சொருகலாகப்பட்டிருக்க வேண்டும்.  இவை இவை உண்ணத்தக்கவை என்று இயற்கை கூட எதையும் சொல்லி இருக்க வில்லை என்பது கவனிக்கத்தக்கது, அவற்றையெல்லாம் வயிறும், செரிமான மண்டலமும் தான் முடிவு செய்கின்றன. விலங்குகள் உண்ணும் பச்சை ஊண் உணவை மனிதனால் உண்ண முடியாது, காரணம் செரிக்காது, சுவை மற்றும் செரித்தல் ஆகிய இருகாரணங்களுக்காக சமைத்து உண்ணுதல் என்ற அளவில் காய்கறி உணவுகளும், உயிரின சதைகளும் உண்ணப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவுக்கு வெளியே மனித வேற்றுமை என்பது இனம் சார்ந்தது. உண்ணும் உணவில் பெரிய வேறுபாடுகளற்ற நிலையில் ஒரு இனத்தைத் தாழ்த்த அவற்றின் உடல் நிற அமைப்புகளை பழிப்பதிலிருந்து வேற்றுமையை வளர்த்துக் கொண்டிருந்தனர். கருப்பு இனத்தின் மீது இவற்றை எளிதாக செய்ய முடிந்தது, அடிப்படையில் பெரிய உருவ வேற்றுமை இல்லாத யூத - செருமானிய இனம் மொழி அடிப்படையில் ஆன இனவேற்றுமையை வளர்த்துக் கொண்டிருந்தன, காரணம் மத அடிப்படையில் யூதர்கள் தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொண்டனர், செருமானியர்களும் தங்களை உயர்ந்த இனம் என்று கூறிக் கொண்டு இருந்தனர், ஆளுமையை வளர்த்துக் கொள்ளுதல் என்பதில் அவர்களுக்கு மொழியும் மதமும் கைகொடுத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் அடிப்படை இனம் திராவிட - ஆரிய என்று இருந்தாலும் நூற்றாண்டு ஆயிரம் ஆண்டு கலப்புகளில் அவற்றைப் பிரித்து வேற்றுமை பாராட்டும் சிக்கலில் மதம் மற்றும் உணவு முறைகள் முக்கிய பங்காற்றியது,  கொன்று புசிப்பவர்கள் உயர்ந்தவர்கள் அல்ல என்னும் கொல்லாமை கோட்பாடுகளில் புத்த - சமண மதத்தினரால் ஆரிய இனமும், மதமும் பின்னுக்கு தள்ளப்பட்ட போது,  அவற்றைச் சரி செய்ய கொல்லாமையை வரிந்து கொள்ள முற்பட்டது ஆரிய இனம்.  இதன் மூலம் ஆரியர்கள் சைவர்கள் ஆனாலும் உயர்ந்த என்ற அடைமொழிக்காக வருண அடிப்படை பிறப்பு கற்பனைகளை அமைத்துக் கொண்டு அரசர் முதல் ஆண்டி வரை பின்பற்றச் செய்தனர். நாளடைவில் அரச மதம் என்ற தகுதியை புத்த சமண மதங்கள் இழக்க ஆரிய சமய பழக்க வழக்கங்களுடன் கொல்லாமை அறமும் சேர்ந்து சமூக உயரிய பண்புகள் என்ற உருவகங்கள் உருவாயின.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவற்றைச் சரியாக செய்தார்களா ? என்பதும் வெறும் கொல்லாமை என்னும் கொள்கை மட்டும் தான் உயரிய அடையாளமா ? என்ற கேள்விகள் இன்றும் பதில் இல்லாமல் தொடர்ந்து கொண்டிடுக்கின்றன,  பசுவிடம் இருந்து கறந்து குடிப்பது பாவம் இல்லை, அதைக் கொன்று தின்றால் தான் பாவம் என்று சொல்லப்படுகிறது, ஆனால் பசுவை கறவைக்காக வைத்திருந்த எந்த பார்பனரும் அதை தாமே கறக்கவில்லை என்பது இங்கு முக்கியம் இல்லை ஆனால் முக்கியமானது கரவைக்கு பயன்படுத்தப்பட்ட பசுக்கள் பின் என்னவாயின என்பது தான் கேள்வி, ஒரு மாடு ஆண்டுக்கு ஒன்று அளவில் ஒன்றோ இரண்டு கன்று களை ஈணும், சுமார் பத்து ஆண்டுகள் வரை பால் பலன் கொடுத்து இருக்கும், அதன் பிறகு மடிவற்றிய மாடு அல்லது கிழடு என்று துறத்தப்படும்,  இவ்வாறு துறத்தப்பட்ட மாடுகளை தான் இறைச்சி உண்ணுபவர்கள் கொன்று தின்றார்கள், ஒரு பசு மாடு காளை கன்று ஈன்றிருந்தால் அவற்றில் கன்று பருவம் முடிந்த பிறகு அவற்றை வேளான்மைக்காரர்களிடம் உழவிற்காக விற்கப்படும். பெரும்பாலும் பசுமாடுகள் கோவிலுக்கு தானமாக கொடுக்கப்பட்டு அவற்றின் பலனை பார்பனர்கள் துய்த்துவந்தனர், அவற்றின் பராமரிப்புகளை பிறர் தான் செய்துவந்தனர். அவை நோய்வாய்பட்டு இறக்கும் போது அவற்றை சேரியினரிடம் ஒப்படைக்கப்படும், அவர்கள் அவற்றின் தோலையும் கறியையும் பயன்படுத்திக் கொள்வர். முறையாக மாடுகள் அடக்கம் செய்யப்படுவது எப்போதும் நடந்ததே இல்லை. மாட்டு கறியை உண்ணாத வேளான்மைகாரர்களின் செயலும் பாலுக்காக, உழவுக்காக பயன்படுத்திக் கொள்ளுதல் என்ற அளவில் தான் இருந்தது, அவற்றின் இறப்புகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களின் உணவாகத்தான் சென்று கொண்டிருந்தது.  மாடுகளை உணவிற்காக வளர்க்கும் பழக்கம் முகலாய ஆட்சிக்கு பிறகே ஏற்பட்டிருக்க வேண்டும்.  மாடுகளை அடித்து உண்ணும் பழக்கம் இந்தியாவின் பிற பகுதிகளில் மொகலாய ஆட்சிக்கு பிறகு பரவிய போது மாடுகளை உண்ணுவது பாவம் என்று வழியுறுத்தல் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை, அவை மதம் சார்ந்த நம்பிக்கை என்ற அளவில் தான் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதுவரை மாடுகளை உண்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறிவந்ததிலும் சிக்கல் ஆகிப் போக, பின்னர் செத்த மாட்டை உண்பவர் நாகரீகமற்றவர்கள் கழுகுக்கு ஒப்பானவர்கள் என்ற ரீதியில் தாழ்வுகளின் கூறுகளாக மாறி தாழ்த்தப்பட்டவர்களின் மீதான தீண்டாமைக் காரணியாக தொடர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தமக்கு விருப்ப உணவான மாடுகளை உயிரோடு வாங்கி கொன்று திண்ணும் பொருளாதார வசதிகள் இல்லாததால் முஸ்லிம் அல்லாதவர்கள் மாட்டு இறைச்சிக்கு இறந்த மாடுகளையே சார்ந்த அவல நிலை தான் தொடர்ந்தது.  மாடுகளை உணவுக்கு கொல்லாவிட்டாலும் மாட்டுத் தோலின் மதிப்பினால் பார்பனர்கள் மாடுகளை அடித்து தோல் உறித்து பதப்பப்படுத்தப்படும் தொழிற்சாலைகளை தற்காலத்திலும் நடத்தியே வருகின்றனர். ஆக கொல்லாமை அறம் என்பது வெறும் உணவு சார்ந்த ஒன்று என்ற அளவில் தான் தற்பொழுது உள்ளது, மற்றபடி அதில் உயர்வு தாழ்வு என்பதெல்லாம் இக்காலத்தில் எடுபடாத ஒன்று. மாட்டுகறி உண்ணுவது தவறல்ல என்று வழியுறுத்த அவற்றை உண்ணுபவர்களைத் தூற்றாதீர்கள் அவர் பார்பனர் என்றாலும்.  மாட்டுக்கறி உண்ணுவது பாவ புண்ணியம் தொடர்பார்னது அல்ல பிற உயிர்களைக் கொல்லாமை என்பதில் மாடும், பன்றியும் கூட அடங்கி இருக்கிறது அவ்வளவே. பன்றி இறைச்சியை உண்ணுவது பாவச் செயல் என்று இப்படியாகத்தான் மதம் சார்ந்தே சொல்லப்படுகிறது ஆனால் இவற்றிற்கு அடிப்படைக் கூறுகள் பிற மதத்தினரை உணவு ரீதியாக பழித்தல் என்பது தவிர்த்து வேறெதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-XrKGPcDBw7g/TwpRe2ZPMzI/AAAAAAAAK4I/fPZTvhkK9DA/s1600/beef.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 299px;" src="http://3.bp.blogspot.com/-XrKGPcDBw7g/TwpRe2ZPMzI/AAAAAAAAK4I/fPZTvhkK9DA/s320/beef.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5695454269202707250" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நானும் எனது இல்லத்தினரும் கொல்லாமை என்ற அளவில் (விலங்கின, பறவை இன இறைச்சி மற்றும் மீன் உள்ளிட்ட)ஊண் உணவுகளை உண்ணுவது கிடையாது, மற்றபடி அதை உண்ணுவோர் பக்கத்தில் அமர்ந்து உண்ணுவதில் அல்லது ஊண் உணவு சமைக்கப்பட்ட பாத்திரங்களில் செய்த காய்கறி உணவுகளையோ உண்ணுவதில் அருவெறுப்பு அடைந்தது இல்லை,  சிங்கை போன்ற பல்வேறு இனம் கூடி உண்ணும் உணவு அங்காடிகளில் உண்ணும் நால்வரில் ஒருவர் பன்றி இறைச்சியும், மற்றொருவர் மாட்டிறைச்சியையும், இன்னொருவர் கடல் நத்தைகளையோ உண்ணுவர், என்னைப் போன்றவர் வெறும் காய்கறி உணவு எடுத்துக் கொண்டு ஒன்றாக அமர்ந்து உண்ணுவோம். மூக்கைப் பொத்திக் கொண்டதோ, முகம் சுளித்ததோ இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பார்பனர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் அல்ல என்று நீங்கள் நம்பும் போது அவர்கள் மாட்டு இறைச்சி சாப்பிடுவது கேலிப் பொருளாக சித்தரிக்கப்பட வேண்டும் என்று நினைப்பது முரண்பட்ட சிந்தனை. ஒருவேளை ஜெ மாட்டிறைச்சி உண்டு இருந்தாலும் அவற்றில் தவறு ஒன்றும் இல்லை, இதை நக்கீரன் நக்கல் அடித்திருக்கத் தேவை இல்லை, அதை வெறும் தகவலாகக் கொடுத்திருக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-5611165767887150379?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/5611165767887150379/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=5611165767887150379' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/5611165767887150379'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/5611165767887150379'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2012/01/blog-post_09.html' title='மாட்டுக்கறி துன்னா தப்பா ?'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-XrKGPcDBw7g/TwpRe2ZPMzI/AAAAAAAAK4I/fPZTvhkK9DA/s72-c/beef.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-1129579138923226337</id><published>2012-01-04T11:37:00.001+08:00</published><updated>2012-01-04T11:37:59.458+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலக அரசியல்'/><title type='text'>கொலை விளையாட்டு !</title><content type='html'>&lt;div style="text-align: -webkit-auto;"&gt;&lt;span style="font-family: arial; font-size: small; "&gt;இன்னிக்கு வந்த செய்தி சமூகம் என்பதில் வல்லவன் வைத்ததே சட்டம் என்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது, 100க் கணக்கில் பொது மக்கள் கொலை செய்யப்பட்டார்கள், இராசாயன கருவிகள் வைத்திருந்தார்கள் என்று ஈராக்கில் உள்ளே நுழைந்த அமெரிக்க செய்த போரில் கொல்லப்பட்டவர்கள் 1.67 லட்சம் பேர். இதில் அப்பாவிகள் 79 விழுக்காட்டினராம். கிட்டதட்ட ஒன்னேகால் லட்சம் அப்பாவிகளை கொன்று குவித்திருக்கிறது அமெரிக்க இராணுவம் என்கிறது அந்தச் செய்தி.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;&lt;a href="http://www.dinakaran.com/News_Detail_2011.asp?Nid=12522"&gt;http://www.dinakaran.com/News_Detail_2011.asp?Nid=12522&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;இந்தக் கொலைக்கு அமெரிக்காவை மட்டுமே குற்றம் சுமத்தி ஆர்பரிக்கும் மதவாதிகள், அமெரிக்காப் படைகள் இறங்கிப் போர் செய்ய இடம் கொடுத்தது யார் யார் கேள்வியைக் கேட்டுக்கொள்வதே இல்லை என்பது தான் அந்த ஆர்பரித்தலில் உள்ள முரண்பாடு.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;கொலை செய்ய பெரும்பான்மையும்,  ஆளுமையும் அதைத் தக்க வைத்திருக்க பணக்காரத் திமிர்த் தனமும் இருந்தால் கொலைகள் கண்டு கொள்ளப்படாது என்பதை வரலாறு இலங்கை ஈராக் நிகழ்வுகளின் வழியாகப் பதிந்துக் கொண்டுள்ளது என்பது தான் நிகழ்வுகள் விட்டுச் செல்லும் தகவல்.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;ஒரு பணக்காரன் நாலு பேரைக் கொல்லலாம், ஒரு பெரும்பான்மை இனம் தன்னை விட 40 சதவிகிதம் குறைவாக உள்ள மக்களைக் கொல்லாம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-1129579138923226337?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/1129579138923226337/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=1129579138923226337' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/1129579138923226337'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/1129579138923226337'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2012/01/blog-post.html' title='கொலை விளையாட்டு !'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-7612144485575466149</id><published>2011-12-30T12:00:00.006+08:00</published><updated>2011-12-30T14:31:00.975+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாகப்பட்டினம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சீசன் பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>நாகை புயல் பற்றிய அனுபவம் !</title><content type='html'>&lt;div&gt;&lt;span style="font-family: arial; font-size: small; text-align: -webkit-auto; "&gt;1952, 1977 நாகை வாசிகளால் மறக்க முடியாத இரு ஆண்டுகள்,  ஆம் இந்த இரு ஆண்டுகளில் நாகையை பலத்த சூறைகாற்றுடன் புயல்கள் தாக்கின. இரண்டு முறை தான் புயல் நாகையை தாக்கியுள்ளது என்றாலும் நாகையும் புயலும் தமிழக மக்களால் ஒன்றை ஒன்று நினைவு படுத்துகையில் தொடர்பாக வரும் பெயர்கள், 'நாகை என்றாலே புயல் அடிக்கும் ஊர்' என்ற எண்ணத்தை உறுவாக்கியது. 1952 ஆம் ஆண்டு புயலைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது அப்போது பிறந்திருக்கவில்லை. அம்மா அப்பாதான் அதுபற்றிக் கூறி இருக்கிறார்கள். ஆனால் 1977 ஆம் ஆண்டு புயலை நேரில் உணர்ந்திருக்கிறேன். எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த ஆண்டு தான் அது என்று நினைக்கிறேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;அப்போது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன், நாகையில் தீபாவளிக்கு பிந்தைய ஐப்பசி - கார்த்திகை மாதங்களில் கடல் கொந்தளிப்புகள் எப்போதுமே இருக்கும், நாகையை அடுத்து வேதாரண்யம் கோடியக்கரையில் நில அமைப்பும், கடல் கடற்கரை அமைப்புகளும் புவியல் ரீதியாக மாறுவதால் புயல் பெரும்பாலும் கரையைக் கடக்க அந்த இடத்தையே தேர்ந்தெடுக்கிறது, அது போல் குறைந்த காற்றழுத்த மண்டலங்கள் உருவாக அந்தப்பகுதி கடலின் கிழக்கை தேர்ந்தெடுக்கிறது என்று ஊகிக்கிறேன்.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;1977 க்கு முன் பெரியவர்கள் புயல் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள், அதை 1977 ல் நேரடியாக அனுபவிக்கும் போது தான் அவற்றின் தாக்கம் உணர்ந்தேன்.  பொதுவாகவே இந்திய புயல்கள் மழையோடு தான் வருகின்றன, புயல்வரும் முன்பே அதன் காற்றழுத்த மண்டலங்கள் மேகங்களை கூட்டி இருக்கும், மழை பெய்து கொண்டிருக்கும் போது புயலும் கரை கடந்துவிடும். பலத்த காற்றுடன் கூடிய மழையாகத்தாக பிற இடங்களில் நடக்கும் நிகழ்வு புயல்காற்றுடன் மழையாக புயல் அடிக்கும் இடங்களில் இருக்கும்.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;நான் அறிந்த 1977 புயல் சரியாக பின்னிரவில் துவங்கி விடியற்காலை 5.30 மணிக்கு ஓய்ந்தது, அப்போது எங்கள் தெருவில் எங்கள் வீடு தவிர்த்து 10 குடும்பங்கள் உண்டு, அதில் எங்கள் வீடு தான் சிமென்டினால் கட்டப்பட்ட வீடு, நள்ளிரவுக்கு புயல் துவங்கியதுமே சன்னல் கதவுகள் அனைத்தையும் பெற்றோர்கள் சாத்திவிட்டு எங்களையெல்லாம் ஓரமாக உட்காரவைத்தார்கள், வீடு தலையில் இடிந்துவிழுமோ என்ற பயம் அவர்களுக்கு இருந்தாலும் எங்களிடம் அதையெல்லாம் சொல்லவில்லை, திடிரென்று தெருவிளக்குகள், வீட்டில் உள்ள மின்சாரமும் தடைபட்டது, சிம்னி விளக்கை கொளுத்தி வைத்தால் அதுவும் வெளியே அடிக்கும் காற்று சந்து பொந்துகளில் புறப்பட்டு வந்து விளக்குகளை அனைத்தது.  ஆனாலும் அவ்வப்போது அடிக்கும் மின்னல் வெளியே பெரும்காற்று வீசுவதில் அசையும் மரங்களை படம்பிடித்துக் காட்டின. &lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;தெருவில் வசித்தவர்களின் கூரைகள் பிய்த்துக் கொண்டு வீடே சரிய ஒவ்வொரு குடும்பமாக எங்கள் வீட்டை நோக்கி தடுமாறி மிகுந்த போராட்டங்களுடன் காற்றை எதிர்த்து எங்கள் வீட்டுக்குள் வந்தனர், எங்கள் பெற்றோர்கள் அனைவரையும் உள்ளே வரவழைத்தனர், அன்றைக்கு புயலுக்கு ஒதுங்க எங்கள் வீட்டிற்கு வந்தது சுமார் 50 பேர்களாகவது இருக்கும், அவ்வளவு பேரைத் தாங்கும் அளவுக்கு வீடு இல்லாவிட்டாலும், வேற வழியே இல்லை என்ற நிலையில் உட்காரவாவது பாதுகாப்பான இடம் கிடைக்கட்டம் என்று வெளியே சென்று என் அப்பா வாசலுக்கு வருபவர்களை உள்ளே இழுத்து இழுத்து விட்டுக்கொண்டிருந்தார். வீடு இழந்தவர்கள் எல்லாம் போச்சே என்று அழுது கொண்டிருந்தனர், எங்கள் வீட்டிற்குள் பெரியோர்களையும், சிறுவர்களையும் கொண்டுவருவதற்கு மிகவும் சிரமப்பட்டனர்,  மொத்தமே 200 மீட்டர் தொலைவிற்குள் இருந்த குடும்பங்கள் தான் என்றாலும் 160 கிமி வேகத்தில் வீசும் காற்று அடுத்த அடி வைக்கவிடாது தள்ளிவிடும் ஆற்றல் பெற்றது கூடவே மழை, கடும் இருட்டு, கண்ணை திறந்து பார்த்துக் கொண்டிருந்தாலே மரங்களில் இருந்து காற்றினால் பிய்த்து எரியப்படும் இலைகள் கண்ணை பழுதாக்கும் அளவுக்கு வந்து விழும்,  தெருவில் சாய்ந்து கிடக்கும் மரங்கள் அனைத்தையும் தாண்டித்தான் வேறு இடத்தை அடைய முடியும், பக்கத்தில் பள்ளிக்கூடம் இருந்தாலும் பூட்டப்பட்டு இருக்கும் என்பதால் தெருவில் இருந்தவர்கள் எங்கள் வீட்டிற்கு அடைக்கலம் நாடினர். &lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;புயல் முடிந்த காலை வெளியே வந்து பார்த்தால் எந்த ஒரு மின் விளக்கு மரமும் நின்ற இடத்தில் இல்லை, ஒன்று படுத்து கிடந்தது, அல்லது வளைந்து பக்கத்தில் எதன் மீதாவது சாய்ந்து கிடந்தது, பிள்ளையார் கோயிலுக்கு எதிரே இருந்த மிகப் பெரிய ஆரசமரம் சாய்ந்து கிடந்தது, சிறுவயதில் பொழுது போக்காக அதனடியில் கூடிக் களித்திருந்தோம், மாங்காய் சீசன் வேறு என்பதால்மா மரங்கள் இருந்த இடங்களில் தரையெங்கும் மாங்காய்கள்,  அவற்றை மூடி சாய்ந்து கிடந்த மாமரங்கள், பிள்ளையார் கோவில் வளாகத்தில் இருந்த தென்னைமரங்களில் பலவற்றை காணமுடியவில்லை, எல்லாம் சாய்ந்துவிட்டது, ஊரில் 60 விழுக்காட்டு மரங்கள் அனைத்துமே சாய்ந்துவிட்டன, சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருந்தது, பறவைகள், கோழிகள் செத்துக் கிடந்தன, கால்நடைகள் (வயிறு உப்ப) செத்துக் கிடந்தன, சுவர் இடிந்துவிழுந்து, மரம் விழுந்து சிலர் செத்துப் போய் இருந்தார்கள், ஊரே பதட்டத்துடன், பயத்துடன் இருந்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-1mDrE-6Hubs/Tv05SayD6aI/AAAAAAAAK3Q/9iqODle-x1k/s1600/cyclone.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 278px;" src="http://4.bp.blogspot.com/-1mDrE-6Hubs/Tv05SayD6aI/AAAAAAAAK3Q/9iqODle-x1k/s320/cyclone.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5691768492655896994" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;புயல் முடிந்தாலும் அவர்கள் எங்கு செல்வார்கள், ஏற்கனவே வீடுகள் இருந்த களைக்கப்பட்டு குட்டிச் சுவர் போன்று நின்றன, அவர்களுக்கும் உடனடி போக்கிடம் இல்லை, புயல் முடிந்த நாள் முதல் அடுத்த பதினைந்து நாளைக்கு சாப்பாடு, சமையல் எல்லாம் பொதுவாகவே நடந்தது.  சிலர் பள்ளுக்கூடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களுக்குச் சென்று தங்கினர்&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;பள்ளிகளெல்லாம் 15 நாட்கள் விடுமுறை விடப்பட்டு பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டு இருந்தது, பல்வேறு நல அமைப்புகள் மற்றும் அரசு உதவிகளாக உணவுப் பொருள்கள் துணிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்தன.  இப்போது நினைத்தாலும் புயலுக்கு முன் இருந்த மரங்கள், அருகில் இருந்த (பழைய)  கூரை வீடுகள்  நிழலாக தெரியத்தான் செய்கிறது. இன்னும் கூட தெருவில் வசித்தவர்களில் மீதம் இருப்போர் எங்கள் வீட்டிற்கு அடைக்கலம் வந்ததை நினைவு வைத்திருக்கின்றனர், அப்போது சிறியவர்களாக இருந்தவர்களுக்கு தற்போது 35 - 40 வயதாகிவிட்டது, இளைஞர்களாக இருந்தவர்கள் முதுமை அடைந்துவிட்டார்கள், முதியவர்களாக இருந்தவர்கள் ம்ரணித்துவிட்டார்கள்&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-7612144485575466149?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/7612144485575466149/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=7612144485575466149' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/7612144485575466149'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/7612144485575466149'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2011/12/blog-post_30.html' title='நாகை புயல் பற்றிய அனுபவம் !'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-1mDrE-6Hubs/Tv05SayD6aI/AAAAAAAAK3Q/9iqODle-x1k/s72-c/cyclone.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-8445002290508029631</id><published>2011-12-28T12:00:00.002+08:00</published><updated>2011-12-28T12:11:13.848+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சீன மொழி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>சீன மொழியை கற்றுக் கொடுக்கும் ஒரு மலையாளி !</title><content type='html'>தன்னுடைய இலக்கு நோக்கிய பயணத்தில் இலக்கை எளிதாக அடைய முடியாவிட்டால், அதே கடினம் தான் அதே இலக்கை நோக்கியவர்களுக்கும் இருக்கும் என்று உணர்ந்து தான் அடைந்த இலக்கையே தொழிலாக மாற்றிக் கொள்பவர்கள் அத்தொழிலின் முன்னோடியாக மட்டும் இல்லாமல் அத்தொழிலில் புகழ்பெற்றவர்களாகவும் ஆகின்றனர்.  சென்னையில் வாடகை வீடு பிடிக்க நாயாக அலைகிறீர்கள் கிட்டதட்ட ஒரு மாத அலைச்சலுக்கு பிறகே உங்களுக்கு பிடித்த வீடு கிடைக்கிறது, இவற்றில் நிறைவு பெற்று அந்த வீட்டில் வாழ்க்கையை துவங்குபவர் சாதாரண மனிதர் ஆகிறார், ஆனால் அதே அலைச்சல் பிறருக்கும் இருக்கலாம், வீடு வாடகைக்கு எடுப்பது குதிரை கொம்பாக இருக்கிறது, வாடகைக்கு வீடு பிடித்துக் கொடுக்கும் தொழிலுக்கு எப்போதும் தேவை இருக்கும், நாம் பார்க்கும் வேலையை விட இதில் கூடுதலான வருமானம் வரும் வாய்ப்பு இருக்கிறது என்று உணர்ந்து புதிய தொழிலுக்கு மாறுகிறவன் தன் வாழ்க்கையைப் பாதையை மாற்றி வென்றவர்கள் வரிசைக்கு வருகிறான், இதை வெறும் உதாரணத்திற்குத் தான் சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;நான் சீன மொழியை பயிற்சி வகுப்புக்குச் செல்லாமல் நானே படிக்க முடிவெடுத்து இணையத்தை தோண்டிய போது கண்ணில் பட்டவை பல இணைய தளங்கள், அவற்றில் http://popupchinese.com/&lt;br /&gt;&lt;br /&gt;என்ற தளத்தில் தான் முதன் முறை நுழைந்தேன், அதில் இருக்கும் சீனப்பாடங்களை விட பாடம் சொல்லிக் கொடுக்கப் பயன்படும் ஆங்கிலம் வெகுவாகவே ஈர்த்தது.  இன்றைய தேதிக்கு Mp3 வடிவில் சீனம் சொல்லிக் கொடுக்க 100க் கணக்கான இணையத் தளங்கள் உள்ளன, நம்புங்கள் அவற்றின் 90 விழுக்காட்டை நடத்துபவர்கள் சீனர் அல்லாத ஐரோப்பியர்கள், ஆம் ஐரோப்பியர்களே பிற மொழி ஆர்வமிக்கவர்களாகவும் அவற்றை தொழிலாக்கிக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள்,  இங்கிலாந்தின் கல்வி நிறுவனங்கள் உலகெங்கிலும் செயல்படுகின்றன.  சீனாவின் பல்வேறு நகரங்களில் அலுவலங்களை அமைத்து அங்கிருந்து இணையம் மற்றும் போட் கேஸ்ட்ஸ் (POD Casts) வழியாக சீனப் பாடங்களை நடத்தும் தொழிலை பல்வேறு ஐரோப்பிய நாட்டினர் செய்துவருகின்றனர். மேலே குறிப்பிட்ட இணையத் தளத்தின் இலவச பாடங்களை தரவிரக்கிக் கேட்டுக் கொண்டு இருந்தேன், ஒரு பாடத்தில் 'எங்கள் பாடத்தில் சில வற்றில் பிழை இருக்கும், அவை தவறான பொருளை உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கும், எங்கேயாவது அவமானப்படுவீர்கள், பணம் கட்டிப் படிப்பவர்களுக்கே நாங்கள் சரியான பாடங்களை அளிக்கிறோம்' என்ற ஒரு (இலவச) பாடத்தின் துவக்கத்தில் சொன்னார்கள், இது என்னடா வம்பாப் போச்சு, இலவசத்திற்கு வாய்ப்பே இல்லையா ? ஒரு வேளை நான் பணம் கொடுத்து பாடங்களைப் பெற நினைத்தாலும் இவர்களின் சொல்லிக் கொடுக்கும் தரம் ? பற்றி பணத்தைக் கொடுத்துவிட்டு யோசிக்க முடியாது என்ற சிந்தனைகளில் சில மாதங்கள் அந்தப் பக்கமே போகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற மாதத்தில் ஒரு நாள் ஐபோனை நோண்டிக் கொண்டிருக்கும் போது POD Casts என்ற வசதியும், அவற்றில் இலவசமாக வருபவற்றிற்கு பணம் கொடுக்கத் தேவை இல்லை என்கிற விவரமும் தெரிந்து சீன மொழிக் குறித்த பாடங்களைத் தேடினேன். 'மெல்னிக்ஸ்' என்கிற ஐரிஸ்காரர் 'Mandarin Chinese என்கிற தன்னுடையை melnyks.com - ன் இலவசங்களைக் கொடுத்து இருந்தார். கிட்டதட்ட 10 நிமிட அளவு கொண்ட 100 பாடங்கள்,. கேட்க நன்றாக இருந்தது ஆனால் மனதில் பதியும் வண்ணம் மொழிப் பெயர்ப்பு இல்லை,  நேரடி மொழிப் பெயர்ப்பாக இல்லாமல் விளக்கம் என்ற அளவில் தான் ஆங்கிலம் பயன்படுத்தி பாடங்கள் எடுத்து இருந்தார்.  நமக்கு ஒரு வரியை எடுத்தால் அதில் இருக்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் விளக்கம் சொல்லி அதன் பின் அந்த வரி என்ன சொல்லுகிறது என்றுச் சொன்னால் தான் சொல்லின் பொருள் புரிந்து அடுத்து அந்த சொல் வரும் மற்ற வரிகளின் பொருள்களை நாம் ஊகப்படுத்திக் கொண்டு மொழித்திறனை வளர்த்துக் கொள்ள முடியும், மெல்னிக்ஸின் பாடம் வெறும் மொழிப்பெயர்பாகவே இருந்ததால் அதில் வரும் 50 விழுக்காட்டுச் சொற்களுக்கு மேல் நேரடிப் பொருளை புரிந்து கொள்ளமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே மற்றொரு http://chinesepod.com/ தளத்தில் ஐபாட் இலவசங்களை தரவிறக்கிக் கேட்டேன்,  அவை மாறுபட்டு இருந்தாலும் பாடம் தொடர்பான பேச்சுகளில் ஆங்கிலம் மிகுதியாகவே இருந்தது. கடைசியாக http://www.chineselearnonline.com/  என்ற தளத்தின் இலவசங்களை கேட்கத்துவங்கினேன், தெளிவான ஆண் குரலில் எளிமையான ஆங்கிலம் கூடவே தைவானைச் சேர்ந்தவர்களை வைத்து சீன வாக்கியங்களை பேசச் செய்து கொடுக்கப்படும் விளக்கம், குறிப்பாக சொல்லுக்கு சொல், பின்னர் வரிக்கு நேரடி பொருள், பின்னர் வரி என்னச் சொல்கிறது என்பதற்கான ஆங்கில புரிதல் கேட்கவும் நன்றாகவே மனதில் பதிந்தது, ஒரு நாளைக்கு 10 நிமிடப் பாடங்கள் 10 ஐக் கூடத் தொடர்ச்சியாகக் கேட்க முடியும், காரணம் அடுத்தப்பாடத்தின் தொடர்ச்சி முந்தைய பாடங்களில் கற்றுக் கொண்ட சொற்களுடன் புதிய சொற்களைச் சேர்த்து (Progressive Learning)  தொடர் பாடங்களாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே ஆதம் தன்னைப் பற்றி தாம் கன்னடியன் (கனடா நாட்டைச் சேர்ந்தவன்) என்று அறிமுகம் கொடுத்து இருந்தார் தன்னைப்பற்றி,  'ஐ அம் ஆதம், யு ஆர் லிசனிங்க் டு புரொகிரெசிவ் கோர்ஸ் ஆன் மேண்டரின் ஆன்லைன்' என்று துவங்கும் Host ஆதம் பற்றித் தெரிந்து கொள்ளலாம் என்று அந்த தளத்திற்குச் சென்றேன். பார்க்க கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவராகத் தெரிந்தார், பிறகு வேறு தளங்களில் தேடிப்பார்க்கும் போது தான் அவருடைய உண்மையான பெயர் 'ஆதர்ஷ் மேனன்' தாய் தந்தையர் இடம் பெயர கனடா நாட்டில் பிறந்து வளர்ந்தவர் என்று தெரிந்தது.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-AFx8GNb4IAc/TvqU2r-soiI/AAAAAAAAK3E/mh3nioIQgQ4/s1600/adam.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 319px;" src="http://3.bp.blogspot.com/-AFx8GNb4IAc/TvqU2r-soiI/AAAAAAAAK3E/mh3nioIQgQ4/s320/adam.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5691024746375586338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆதர்ஷ் மேனன்' ஆதம் என்று பெயர் மாற்றிக் கொள்ள சீனர்களுக்கு எளிமையான பெயரே நினைவில் நிற்கும் என்பதால் மற்றும் ஆங்கிலத்தில் வரும் 'Adarsh Menon) என்பதன் சுறுக்கம் என்று நினைக்கிறேன். ஆதம் சீன மொழிச் சொல்லிக் கொடுக்க முடிவெடுத்தது எப்படி ?&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டதட்ட 2003 ஆம் ஆண்டு ஆங்கில ஆசிரியராக தைவானுக்குள் அடியெடுத்து வைத்தாராம், பிறகு ஆங்கிலத்தில் திரும்ப திரும்ப ஒரே பாடத்தை எடுப்பது சலிக்கவே சீனமொழியைக் கற்றுக் கொள்ள முனைந்து ஏறத்தாள மூன்று ஆண்டுகள் பல்வேறு சேகரிப்புகளுடன் சீன மொழியை கற்று தேர்ந்து 2006ல் முதன் முறையாக POD Casts வழியாக சீன மொழிச் சொல்லிக் கொடுக்கும் தொழிலை செய்யத் துவங்கினாராம். ஒரு பேட்டியின் போது இவற்றை தெளிவாகச் சொல்லி இருக்கிறார், 'நான் சீன மொழியைக் கற்றுக் கொள்ளும் போது ஏற்பட்ட சிரமங்கள் என்னை இந்தத் தொழிலுக்குள் தள்ளியது, என்னைப் போல் மொழி கற்றுக் கொள்ளவருபவர்களின் சிரமங்கள் உணர்ந்தே எனது சீன பாடங்களை அதற்கேற்றவாறு அமைத்துள்ளேன் அதாவது பிற மொழிக்காரர்கள் எதை எதிர்பார்ப்பார்கள் என்ற தேவை எனக்கு முழுமையாகத் தெரிந்தது'&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டதட்ட ஆறு ஆண்டுகளாக சீன மொழிப்பாடம் எடுத்துவரும் ஆதர்ஷ் மேனனின் ஆங்கிலப் பேச்சில் மலையாள வாடை மருந்துக்கு கூட இல்லை. தற்போது தைவான் பல்கலைகழங்கள் சிலவற்றிற்கு இணையவழி சீனப்பாடங்களை ஆயத்தம் செய்து மொத்தமாக விற்று வருகிறாராம். கூடவே தைவானின் சீன உணவு வகைகள் மற்றும் அவை சிறப்பாக தயாரித்து கிடைக்கும் சுவையான உணவங்கள் பற்றிய பட்டியலுடன் கூடை ஆப்பிள் மென் பொருள் மற்றும் இணைய தளம் (Foodjing.com) ஆகியவற்றால் வருமானம் பார்த்துவருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சீன மொழிக் கற்றுக் கொள்ள இவர் 10 நிமிட அளவில் செய்த 430 பாடங்களை அமைத்துள்ளார்,  முதல் 40 பாடம் ஆங்கிலத்திலும் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சீன மொழியிலேயே சொல்லிக் கொடுக்கப்பட்டு, 120 பாடங்களுக்கு பிறகானவை சீன மொழிகளினாலேயே சொல்லிக் கொடுக்கப்படுகிறது, அதாவது 120 பாடங்களை நாம் கடக்கும் போது ஓரளவு சீன மொழியை புரிந்து கொண்டும் அதன் பின் வரும் பாட விளக்கங்களுக்கான சீன சொற்களையும் கற்றுக் கொண்டு செல்ல முடியும். நான் 120 பாடங்கள் வரையில் தான் படித்துள்ளேன், முற்றிலும் படிக்கும் போது பெரிதாக விவாதம் என்ற அளவுக்கு பேச முடியாவிட்டாலும், எதிரே இருப்பவர் சீனம் பேசினால் புரிந்து கொள்ளமுடியும் என்றே நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;David Siteman Garland என்ற ஒருவர் உழைப்பால் முன்னேறியவர்களை பேட்டி எடுத்து வலையேற்றுவது தான் இவர் வேலை,  இதற்காக David Siteman Garland  வலைத்தளம் ஒன்றை அமைத்துள்ளார்,   உழைப்பால் உயரங்களை எட்டியவர்களின் 40 நிமிடங்கள் வீடியோ பேட்டிகளை எடுத்து இவர் தளத்தில் ஏற்றுகிறார்.  இவ்வாறு செய்வதன் மூலமே இவர் புகழ் அடைந்துள்ளார்,  இவரது தளத்தின் வழியாக ஒருவர் அறியப்படுவது ஒரு அங்கீகாரம் / பெருமை என்ற அளவில் உள்ளது. &lt;a href="http://www.therisetothetop.com/interesting-entrepreneur/adarsh-adam-menon-interview/"&gt; David Siteman Garland  வலைத்தளத்தில் 'ஆதர்ஷ் மேனனின்' பேட்டி கிழே உள்ளது.&lt;/a&gt; ஆங்கிலேயர்கள் 'மேனன்' என்பதை மேனியன் என்று ஒலிக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத் தகுந்த நகைச் சுவை.&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span &gt;இந்த இடுகை நான் நேற்று எழுதிய &lt;/span&gt;&lt;/div&gt;&lt;h3 class="post-title" style="margin-top: 0px; margin-right: -15px; margin-bottom: 0px; margin-left: -15px; padding-top: 0px; padding-right: 15px; padding-bottom: 0px; padding-left: 15px; color: rgb(148, 15, 4); font: normal normal normal 158%/normal Verdana, sans-serif; text-decoration: none; line-height: 1.6em; font-family: Verdana, sans-serif; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;span &gt;&lt;a href="http://govikannan.blogspot.com/2011/12/blog-post_27.html" style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; color: rgb(76, 76, 76); "&gt;நான் அறிந்த வகையில் சீன மொழி &lt;/a&gt; - யின் தொடர்ச்சி&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-8445002290508029631?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/8445002290508029631/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=8445002290508029631' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/8445002290508029631'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/8445002290508029631'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2011/12/blog-post_28.html' title='சீன மொழியை கற்றுக் கொடுக்கும் ஒரு மலையாளி !'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-AFx8GNb4IAc/TvqU2r-soiI/AAAAAAAAK3E/mh3nioIQgQ4/s72-c/adam.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-5029902822625419880</id><published>2011-12-27T14:17:00.007+08:00</published><updated>2011-12-27T17:10:54.540+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சீன மொழி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழியியல்'/><title type='text'>நான் அறிந்த வகையில் சீன மொழி !</title><content type='html'>சிங்கப்பூரில் பதிமூன்று ஆண்டுகளாக வசிக்கிறேன், இங்கே பெரும்பான்மை சீன இனம் தான், நாட்டின் 70 விழுக்காட்டினர் சீனர்கள், அவர்கள் பேசுவது 'பு-தொங்-க்வா' அல்லது மாண்டரின் எனப்படும் சீன மொழி பொதுவானது என்றாலும் அவர்களுக்குள்ளான வட்டார வழக்குகள் எனப்படும் 'ஹொக்கியன்' மற்றும் 'கான்டனீஸ்' ஆகியவையும் பேசப்படும், ஆனால் அரசு அல்லது பொதுப்பயன்பட்டிற்கும், செய்தித்தாள்களும், தொலைகாட்சிகளும் 'மாண்டரின்' மொழியில் தான் நடத்தப்படுகிறது. சிங்கப்பூரில் சீனம் கற்றுக் கொள்ள வேண்டிய தேவை 10 விழுக்காடு கூட இல்லை, இங்கு குறைந்த எளிதான சொற்களுடன் கூடிய வட்டார ஆங்கிலம் பேசப்பட்டு அதுவே அனைவருக்கும் பொது மொழி ஆகிப்போனதால் மேற்கொண்டு சீனம் படிக்க தேவை என்பது சீனர்கள் தொடர்பில் விற்பனைகள் நடத்தினால் மட்டுமே தேவை என்றாகிறது, வியாபார நிறுவனங்களில் விற்பனைப் பிரிவில் இருப்போருக்கு சீனமொழி தெரிந்திருப்பது தேவையான ஒன்று, காரணம் சிங்கப்பூருக்கு சீனச் சுற்றுலாவாசிகளுடனும், சீன நாட்டினருடன் பேச வேண்டிய தேவையும் இருப்பதால் அவற்றைக் கற்றுக் கொண்டவர்களுக்கு அவ்விதத் தொழில்களில் வாய்ப்புக் கிடைக்கும். என் தொழில் சார்ந்தத் தேவையில் சீனமொழி சார்ப்பு இல்லாததால் கற்றுக் கொள்ள வேண்டிய ஆர்வம் / தூண்டுதல் ஏற்படவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு துவக்கத்திலும் நடுவிலும் இருமுறை சீனா சென்ற பொழுது தான், மொழி என்பது ஒரு கண்ணாடித் தடுப்பு அந்தத் தடுப்பை பார்வை ஊடுறுவிச் செல்லும் ஆனால் காது ஊடுறுவாது என்று தெரிந்தது. அதாவது நம்மைச் சுற்றிப் பேசுபவர்கள் இருப்பார்கள் ஆனால் அவர்கள் பேசுவது என்ன என்று நமக்கு எதுவும் புரியாது.  நமக்கு புரியாத மொழிப் பேசும் ஊரில் நாம் பேச வாய் இருந்தும் ஊமை தான். அடுத்து வேலைத் தொடர்பில் சீனாவுக்கு செல்வேனோ இல்லையோ கண்டிப்பாக இல்லத்தினருடன் சுற்றுலாவுக்குச் செல்ல முடியும் , பக்கத்துவீட்டு சீனப் பாட்டியிடம் பேசமுடியும், புறம் பேசுபவர்கள் என்னப் பேசுகிறார்கள் என்று அறிந்து கொள்ள முடியும், சீனத் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைக் காணமுடியும் இத்தேவைகளுக்காக சீனமொழிக் கற்றுக் கொண்டால் என்ன ? என்ற கேள்வியில் அம்மொழி மீது பேரார்வம் எழுந்தது. இருக்கின்ற வேலை, இல்லக் கடமைகள் இதற்கிடையே மொழிப்பாடம் படிக்க நேரம் மற்றும் பணம் செலவு செய்ய மனம் ஒப்பவில்லை. மாற்றுவழி, இணையத்தில் தேட 1000 வெப்தளங்கள் மொழிப்பாடங்கள் எடுத்துவருகின்றன. இருந்தாலும் கணிணி வழியாக எவ்வளவு நேரம் பாடம் படிக்க முடியும் ? ஆப்பிள் ஐபோனில் போட் கேஸ்ட் (PODCasts) MP3 ஒலி வழியாக பாட்டுக் கேட்கப் பயன்படுவது போல் சீன மொழிப் பாடங்களை ஆங்கிலம் வழியாக சீன மொழிச் சொல்லிக் கொடுக்கும் இணைய தளங்கள் கண்ணில் பட்டன, அவற்றில் இலவசமாகக் கிடைப்பதையெல்லாம் தரவிரக்கம் செய்தேன். கிட்டதட்ட 50 மணி நேரங்களுக்கு அவற்றை அலுவலகம் வரும் போது போகும் போது கேட்டு கொஞ்சம் மொழி அடிப்படைகளைக் கற்றுக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற மொழிகளைப் போல் எழுத்துகளின் அறிமுகத்துடன் சீன மொழிப்படிப்பது மிகக் கடினம், சிறுவயதில் பள்ளியில் சேர்ந்து படித்தால் அவற்றை உள்வாங்கி ஞாபகத்திறனுடன் மொழி அறிவை ஏற்றிக் கொண்டே செல்ல முடியும், ஆனால் நடுத்தரவயதில் சீன மொழிப் படிக்கும் போது சீன எழுத்துகள் மலைப்பை ஏற்படுத்தும் காரணம் சீன எழுத்துகளின் எண்ணிக்கை 80, 000 ஆனால் அவற்றில் தற்காலத்தில் பயன்படுத்துவதன் எண்ணிக்கை சுமார் 3,000. இந்த 3,000 எழுத்துகளை மனனம் செய்து படிப்பது என்பது மிகக் கடினம். மற்ற மொழிகளைப் போல் அல்லாமல் சீன மொழிகளுக்கு சொல் அல்லது எழுத்து ஒலிப்பில் ஐந்து வகைகள் உண்டு அவற்றை ஹை டோன் (High Tone - High Frequency Tone), ரைஸிங் டோன்(Rising Tone), பாலிங்க் ரைசிங்க் டோன்(Falling Rising Tone), பாலிங்க் டோன் (falling Tone) மற்றும் நியூட்ரல் டோன் (Neutral Tone)   என்பர்.  உதாரணத்திற்கு நம் தமிழில் குறில் நெடில் என்ற இரண்டே உண்டு, ம (குறில்) - மா (நெடில்) ஆங்கிலத்திலும் குறில் நெடில் என்ற வகைகள் இல்லாவிட்டாலும் சொற்களுக்கு ஏற்ற ஒலிப்பை பெற முடியும் என்பது அதன் இலக்கணம், ஆனால் சீன மொழியில் ம்ம, ம்மா, ம்ஆஆஅ, ம (mma, mmaa,maaha, ma) போன்ற நான்கு ஒலிப்புகளுக்கான சொற்களும் அதன் பொருளும் வேறு வேறனாது.&lt;br /&gt;&lt;br /&gt;பிற மொழிக்காரர்கள் சீன மொழிப்படிப்பதில் இருக்கும் சிக்கலே அதன் ஒலிப்பு முறைகள் தான், அதில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை சரியாக உள்வாங்கி புரிந்து கொள்வது கடினம் தான், இருந்தாலும் சீன மொழி 'Contextual Language' (தொடர்புடைய நிகழ்வுக்கேற்ற பொருள் கொண்ட பேச்சுகள்) என்பதால் நிகழ்வுகளுக்கு ஏற்றச் சொற்கள் என்ற முறையில் துவக்க காலங்களில் படிக்கும் போது அவற்றை ஓரளவும் புரிந்து கொள்ள முடியும். அவன், அவள் என்பதற்கு 'Ta' என்ற ஒரே ஒலிப்பைத்தான் பயன்படுத்துவார்கள், ஆனால் அவற்றை எழுத்தாக எழுதும் போது அவன் மற்றும் அவள் வேறு வேறு எழுத்துகளைக் கொண்டதாக இருக்கும். பிற மொழிகளின் இலக்கணத்திற்கும் சீன மொழி இலக்கணத்திற்கும் பெருத்த வேறுபாடுகள் உண்டு, குறிப்பாக காலம் காட்டும் வினைச் சொற்களை அவர்கள் பயன்படுத்துவதில்லை, அதற்கு மாற்றாக 'லெ' என்ற ஒலிப்பில் முடிப்பார்கள், அப்படி முடியும் வரிகள் நடந்து முடிந்தது பற்றிப் பேசப்படுகிறது என்று விளங்கிக் கொள்ளப்படும், மேலும் நாள், நேரம், முன், பின் ஆகியவைகள் அவ்வரிகளில் இருப்பதால் பேசப்படும் காலம் அவற்றை வைத்து புரிந்து கொள்ளப்படும், 'வந்தான், வருவான், வருகிறான்' என்று விகுதியை மாற்றி நாம்  அதன் நடப்பு வினை காலம் புரிந்து கொள்வது போலின்றி நேற்று அல்லது இன்று காலை வரும் அவன்' என்பதாக அவர்கள் மொழிகளிலில் காலம் சேர்த்தே எழுதப்படும் பேசப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனமொழியும் பழங்கால மொழிகளில் ஒன்று மேலும் அது செம்மொழி தகுதி பெற்ற ஒன்று, அதாவது வேர் சொற்கள் நிறைந்த மொழி, எந்த ஒரு வேற்று மொழிப் பெயரையும் அவர்களுடைய மொழியில் உள்ள சொற்களைச் சேர்த்து அமைத்து பயன்படுத்திக் கொள்வார்கள்,  diàn nǎo - இதன் பொருள் மின்சார(ம்) மூளை இது கணிணி என்னும் பொருளில் விளங்கிக் கொள்ளப்படுகிறது. மின்சாரம் தொடர்புடைய பொருள்களைக் குறிக்கும் வகையில் அவற்றின் முன்பு diàn என்ற ஒலிப்பில் வரும் சீனச் சொல் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மொழி மாற்றமே செய்ய வழியில்லாத பொழுது சீனச் சொற்களில் குறிப்பிட்ட ஒலியை கிட்டதட்ட ஒத்துவரும் அளவிற்கான சொற்களை எடுத்து புதிய சொற்களை அமைத்துக் கொள்வார்கள் உதாரணத்திற்கு 'கொ-கொ-கோலா' இவற்றை சீன மொழியில் 'க்லா' என்றும் 'சாக்லேட்' 'சா-க-லே' என்றும் எழுதப்பட்டு சொல்லப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;பேசுவதற்கு கற்றுக் கொள்வதுடன் படிக்கவும் சீன மொழி எழுத்துகளைக் கற்றுக் கொள்வதில் மற்றொரு சிக்கல், என்னவென்றால் சீன மொழி எழுத்துவடிவத்தில் இரண்டு வகை உண்டு, சீனா, சிங்கப்பூர், மலேசியாவில் 'பு-தொங்-வா' எனப்படும் பொதுவடிவமும், தைவான் நாட்டில் பாரம்பரிய எழுத்து முறையான 'ட்ரெடிசனல் மாண்டரின்' எழுத்துகளும் பயன்படுத்தப்படுகிறது,  அவற்றினிடையே மிகப்பெரிய வேறுபாடுகள் உண்டு, பொதுவடிவத்தின் எழுத்துகளில் குறைவான கோடுகள் உண்டு, பாரம்பரிய வடிவத்தில் அவற்றின் எண்ணிக்கை வடிவம் ஆகியவை முற்றிலும் மாறுபட்டது, என்றாலும் 75 விழுக்காடு எழுத்துகள் இரண்டிற்கும் பொதுவானது தான்.  பொதுவடிவம் மட்டுமே படிக்கத் தெரிந்தவர்களால் கடந்த 30 ஆண்டுகளில் எழுதப்பட்டதை மட்டுமே படிக்க இயலும்.  சீன மொழி மற்றும் கலாச்சாரம் பற்றி ஆழ்ந்து படிக்க பாரம்பரிய எழுத்துகளை தெரிந்து கொள்வது மிக மிகத் தேவையான ஒன்று.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-U0Y4ftZm668/TvlkJBLsAeI/AAAAAAAAK2U/gfmAZaAAssI/s1600/zhongwen.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 192px;" src="http://4.bp.blogspot.com/-U0Y4ftZm668/TvlkJBLsAeI/AAAAAAAAK2U/gfmAZaAAssI/s320/zhongwen.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5690689710258389474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சீன மொழிக்கு சீன மொழியில் மொழிப்பெயர் 'சுங் வென்(中文)'. அதாவது   'Zhong Qo' (சுங் கோ') என்றால் மைய அல்லது நடு(சுங்)  நாடு(கோ) என்ற பொருளில் சீனர்கள் தங்கள் சீன நாட்டிற்கு சுங்-கோ (நடு நாடு) என்று பெயர் வைத்திருக்கிறார்கள், அந்த 'சுங்' மற்றும் மொழி எனப்பொருள் படும் 'Wen' (வென்) சேர்த்து 'சுங் வென்' என்றால் சீன மொழி. பிற நாடுகளில் பு-தொங்-க்வா அதாவது பொதுப் பயன்பாட்டிற்கானது என்ற பொருளில் வரும். 'இந்தியா' என்று அப்படியே எழுத சீனச் சொற்கள் இல்லையாதலால் 'யின்- து (Yin-dhu) என்றே இந்தியாவின் தொடர்புள்ளவற்றில் யின்- து சேர்த்துச் சொல்வார்கள், உதாரணத்திற்கு 'யி-ந்து ரென்' என்றால் இந்தியர் என்று பொருள். அது போலவே பிற நாடுகளையும் அந்நாட்டினரையும் குறிக்கும் சொற்கள் இருக்கும். முற்றிலும் அதன் ஆங்கில ஒலிப்புடன் கூட தொடர்பில்லாத வகையில் கூட சில நாடுகளின் பெயர்கள் உண்டு, அவற்றை சீனர்கள் மட்டுமே புரிந்து கொள்வார்கள். நாம தென் ஆப்பிரிக்கா என்று எழுதினால் அதன்பொருள் சவுத் ஆப்ரிக்கா தானே, அதே போல் அமீரகம் என்று நாம் வழங்குவது பிறமொழிக்காரகளுக்கு புரியாது, தென் அமெரிக்காவில் இருக்கும், ஆப்ரிக்கா பொதுவான பேசும் போது புரியும் ஆனால் அதன் முன்பு உள்ள  'தென்' ஒலி என்னவென்று நமக்குத் தெரியும் பிற மொழிக்காரர்களுக்குத் தெரியாது அல்லவா, அது போன்று தான் நாடுகளின் பெயர்கள், ஊர்கள் பெயர்கள் ஆகியவற்றை சீனர்கள் தங்கள் மொழிக்கு ஏற்ற அளவில் மாற்றித்தான் பொருள் கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை நான் கற்ற அளவில் 50 எழுத்துக்களின் வடிவம் மனனம் ஆகி இருக்கிறது, 300 சொற்களின் ஒலிகளைப் புரிந்து கொள்ள முடியும், அதை வைத்து என்னைப்பற்றிய அறிமுகம் கொடுத்து அடிப்படையான தகவல்களான 'பேருந்து எங்கே செல்கிறது, இப்ப என்ன மணி ?, இந்த சாலையில் பெயர்' போன்ற எளிமையான கேள்விகளையோ பதில்களையோ கேட்டு பெற முடியும், குறிப்பாக யாராவது சீனர் தவறான எண்ணைச் சுழற்றி அழைத்தால் அவருக்கு சீன மொழியிலேயே 'நீங்கள் தவறான் எண்ணைச் சுழற்றியிருக்கிறீர்கள் என்று கூற முடியும்', சுற்றுலா செல்லத் தேவையான அளவுக்கு தகவல்களை சீன மொழியில் கேட்டுப் பெற முடியும். வெட்டிப் பொழுதுகளை குறைத்துக் கொண்டால் சீன மொழி அறிவை கூட்டிக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;நான் அறிந்த அளவில் சீன மொழிக்கும் தமிழுக்கும் பொதுவான சொல் 'நீ' அதாவது நீங்கள் என்பதன் ஒருமை, அவர்களின் நீஈ என்று ஏற்ற இறக்கமாக இருக்கும், மற்றொரு சொல் மல்லி (பூ வகை) அவர்கள் சற்று திரிந்தது போல் ம-லி என்பார்கள், இன்னும் ஏராளமான சொற்கள் பொதுவாக இருக்கலாம் என்று நினைக்கிறேன், ஆழ்ந்து செல்கையில் அவற்றை அடையாளம் கானமுடியும் என்று நினைக்கிறேன். இன்னும் ஆறுமாத காலங்களுக்குள் படிக்கவும் கற்றுக் கொள்ள நினைத்துக் கொண்டிருக்கிறேன், எனக்கு தெரிந்து நேரடியாக சீன - தமிழ் அகராதி இதுவரை யாரும் எழுதியதில்லை, மலாய் மொழி - தமிழ் மொழிக்கு எழுதி இருக்கிறார்கள். ஏன் சீன மொழிக்கு முயற்சி மேற்கொள்ளவில்லை என்பதன் காரணமாக நான் நினைப்பது, தமிழ் ஆர்வம் மற்றும் பிற மொழி ஆர்வம் கொண்டவர்கள் சீன மொழி கற்றுக் கொண்டிருந்தாலும் அவற்றை  பொருத்தி அகராதி  நூலாக எழுதும் ஆற்றல் பெற்றிருக்கவில்லையோ என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பிற மொழிகளில் ஆங்கிலம், கன்னடம், பேசவும், தெலுங்கு மலையாளம் ஹிந்தியை புரிந்து கொள்ளமுடியும், இந்திய மொழிகளை கற்றுக் கொள்ள உண்மையான ஆர்வம் இருந்தால் கற்றுக்கொள்ளும் காலம் என்பது மூன்று மாதத்திற்கும் குறைவே. சீனமொழிக்கு குறைந்தது ஓர் ஆண்டாவது ஆகலாம் ஏனெனில் சீன மொழி இந்திய மொழிகளுக்கு முற்றிலும் தொடர்பற்ற மொழி மேலும் அவர்களின் ஒலிப்பை நாம் அடையாளம் கண்டு பொருள் உணர்ந்து கொள்வது மனம் ஒன்றிய நல்ல பயிற்சியினால் மட்டுமே முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;சீன மொழியை சீனர்கள் மற்றும் பிற மொழிப் பேசுபவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஒரு மலையாளி பற்றி அடுத்து எழுதுகிறேன்.  என்னை வியப்படைய வைத்தவர்களில் அம்மலையாளியும் ஒருவர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-5029902822625419880?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/5029902822625419880/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=5029902822625419880' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/5029902822625419880'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/5029902822625419880'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2011/12/blog-post_27.html' title='நான் அறிந்த வகையில் சீன மொழி !'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-U0Y4ftZm668/TvlkJBLsAeI/AAAAAAAAK2U/gfmAZaAAssI/s72-c/zhongwen.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-2973044829002945997</id><published>2011-12-26T22:26:00.004+08:00</published><updated>2011-12-27T08:28:25.202+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை விமர்சனம்'/><title type='text'>இராஜ பாட்டை !</title><content type='html'>இந்தவார மூன்று மணி நேரத்தையும் கூடவே 10 ரிங்கிட் பணத்தையும் இந்தப்படம் விழுங்கியதால் நாள் குறிப்பாக இதை எழுதுகிறேன், இதை விமர்சனமாக எடுத்துக் கொள்ளவேண்டாம், விமர்சனமே செய்யமுடியாத மரண மொக்கை இந்தப் படம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய அளவில் விளம்பரங்கள் செய்த சுசி.கனேசன் விக்ரம் கூட்டணியின் 'கந்தசாமி' மெகா சொதப்பல் என்று தெரிந்தும் சுசீந்ந்திரன் இயக்கத்தில் வந்திருக்கும் இப்படம் அப்படியெல்லாம் இருக்காது என்று நினைத்து இந்தப்படத்திற்கு போனது தவறு தான். படத்தில் பெரியவர் கே.விஸ்வனாத்தைப் பயன்படுத்தியது தவிர்த்து பெரிதாக ஒன்றும் இல்லை, தம்பி இராமையாவை சும்மா கிச்சு கிச்சுக்கு பயன்படுத்தி வீணடித்திருக்கிறார்கள், நாயகி  தீக்ஷா சேத்' படத்தில் நாயகி வேண்டும் என்ற எழுதப்படாத இலக்கணத்துக்கு வந்து இரண்டு பாடல்களுக்கு ஆடிப் போகிறார், நான் ரொம்பவும் எதிர்பார்த்த ரீமா சென் அவருடன் ஷேரேயா குத்தாட்டம் கடைசியில் வணக்கம் போட வருகிறது, அட அவர்களை முன்பே எங்காவது ஆடவிட்டு இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;விக்ரம் ஜீன்ஸ் பேண்ட் கை வைக்காத பணியன் போட்டு சூர்யா கெட்டப்பை போட்டு படுத்துகிறார்,  வயதுக்கு ஏற்ற வேடம் இல்லை என்பது அவரது முகமே காட்டுகிறது, இதில் காதல் ரெமொன்ஸ் என்று காட்சிகளை வைத்து இயக்குனர் கடுப்படித்துள்ளார். நாளைந்து சண்டை காட்சிகள் இருக்கு, எதோ புது டெக்னிக் காட்டி கடத்தப்பட்ட காதலியை கண்டுபிடிப்பதாக காட்டுகிறார்கள், காதலி அடைப்பட்ட வீட்டில் இருந்து ஒரே ஒரு 'தெரு விளக்கு' தான் தெரிகிறது என்று சொல்ல ஏரியா ஏரியாவாக மின்சாரத்தை துண்டித்து கடைசியாக தெருத்தெருவாக துண்டித்து, பின்னர் அந்த தெருவில் உள்ள ஒவ்வொரு லைட்டு மரமாக கண்டுபிடித்து காதலியை மீட்கிறார், ஸப்பா முடியல.&lt;br /&gt;&lt;br /&gt;படத்தோட கதை என்னன்னு கேட்டால்,&lt;br /&gt;&lt;br /&gt;'பெண் அரசியல் வாதியால் அபகரிக்கப்படும் ஆதரவற்ற குழந்தைகள் நலக் காப்பகத்தை சினிமா ஸ்டண்ட் நடிகரான விக்ரம் மீட்டு காப்பாற்றுகிறார்'&lt;br /&gt;&lt;br /&gt;இசை யுவன் சங்கர் இராஜா பாட்டுகள் நினைவில் நிற்கவில்லை, சண்டைகாட்சிகளில் பின்னனி பரவாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;யாரோ முப்பது கோடியை முப்பது நாளில் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் எடுத்தப் படம் போல இந்தப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விக்ரம் ஏற்கனவே மார்க்கெட் சரிந்த நிலையில் இது போன்ற படங்களை ஒப்புக் கொள்வதன் மூலம் சேதுவிற்கு முந்தைய நிலைக்கு தள்ளப்படலாம், வயதிற்கேற்ற கதைகளை தேர்வு செய்து நடிப்பது தான் விக்ரமின் திரையுலக எதிர்காலத்திற்கு நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அக்கா அக்கா என்று சொல்லப்படும் பெண் அரசியல்வாதியைக் காட்டிய துவக்கங்களில் 'ஆகா'' என்று நிமிர்ந்து உட்கார்ந்திருந்தேன் ஆனா பெருசா ஒண்ணும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-1LPavov59y0/TviERI1YcuI/AAAAAAAAK1g/0ss5wZly70I/s1600/Rajapattai_minmalar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://3.bp.blogspot.com/-1LPavov59y0/TviERI1YcuI/AAAAAAAAK1g/0ss5wZly70I/s320/Rajapattai_minmalar.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5690443559146648290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இராஜபாட்டை  பார்க்கப் போகிறவர்களுக்கு மொட்டையோடு போடப்படும் பட்டை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-2973044829002945997?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/2973044829002945997/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=2973044829002945997' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/2973044829002945997'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/2973044829002945997'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2011/12/blog-post_26.html' title='இராஜ பாட்டை !'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-1LPavov59y0/TviERI1YcuI/AAAAAAAAK1g/0ss5wZly70I/s72-c/Rajapattai_minmalar.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-2075077765115121387</id><published>2011-12-22T09:58:00.003+08:00</published><updated>2011-12-22T10:04:14.061+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில் நுட்பம்'/><title type='text'>சிங்கையில் செல்பேசி கட்டண அதிர்ச்சி !</title><content type='html'>ஊடக வாசிப்பாளர்களிடையே நேற்றைய பரபரப்பு செல்பேசி வாடிக்கையாளரின் ஒருவரின் மாத சந்தா (Monthly Mobile Phone Bill) பற்றியது,  சிங்கப்பூரில் இருந்து தைவான் சென்று திரும்பியவருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி செல்பேசி கட்டண வடிவில்.  அவர் பயன்படுத்திய 'டேட்டா ரோமிங்' கணக்குகளைக் கூட்டி '$349,243' சிங்கப்பூர் வெள்ளிக்கு செல்பேசி நிறுவனம் கட்டண ஓலை அனுப்பி இருந்ததாம். $349,243 இந்தத் தொகைக்கு சிங்கப்பூரில் 4 அறைவீடு ஒன்றையோ Luxury Car ஒன்றையோ வாங்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்பேசி நிறுவனம் தவறு நேர்ந்துள்ளதாக எதுவும் கூறவில்லை, மாறாக அவர் பயன்படுத்திய அலைபேசி வசதிகளுக்கு அந்தக்கட்டணம் சரியானதே என்றே கூறுகிறதாம். வாடிக்கையாளர் பேரதிர்ச்சியுடன் உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே செல்பேசி நிறுவனங்கள் மாத வாடிக்கையாளர்களுக்கு வசதி என்ற பெயரில் 'ஆட்டோ ரோமிங்' சேவையை அலைபேசி எண்ணுடன் இணைத்துவிடுகின்றன. வாடிக்கையாளர்களுக்கு அது பற்றிய போதிய தெளிவு இல்லை என்றால் நாடு திரும்பியதும் இது போன்ற அதிர்ச்சி தான் ஏற்படும். வெளிநாட்டில் இருக்கும் போது உள்நாட்டு அலைபேசியையும் எடுத்துச் சென்று அந்த அலைபேசியில் பேசுவதைவிட (Voice Roaming) அதன் வழியாக இணையத்தை (Data Roaming) பயன்படுத்துவதற்கு கட்டணங்கள் மிக மிக அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;$349,243 - ரூபாயில் 1,39,69,720 /-  இந்த அளவு கட்டணம் கட்ட வேண்டி இருக்கும் என்று நினைக்க மயக்கம் வருமா வராதா ?&lt;br /&gt;&lt;br /&gt;நான் பக்கத்தில் உள்ள மலேசியா ஜோகூருக்குச் சென்றாலே சிங்கப்பூர் குடிநுழைவைத் கடக்கும் முன்பே 'Air Plane Mode' அமைத்துவிட்டுச் செல்வேன்,  அதன் பிறகு எந்த அழைப்பும் வராது, தமிழகத்திற்கு வந்தால் அங்குள்ள அலைபேசிச் சேவையைத் தான் பயன்படுத்துவேன். அவசரத்திக்கு தொடர்பு கொள்ள நினைப்பவர்கள் ? குடும்ப உறுப்பினர் தவிர்த்து வேறு யாருக்கும் மிக மிக அவசரம் என்று தொடர்பு கொள்ள ஒன்றும் இல்லை, குடும்ப உறுப்பினர்களுக்கு நான் எங்கு இருப்பேன் எப்போது திரும்புவேன் என்பது தெரியும், அதிகமாக ஒரு அரைநாள் தொடர்பு இல்லாமல் போகும், நாம் சென்ற இடத்தில் இருந்து உடனே திரும்ப அரைநாள் / இரண்டு மணி நேரம் ஆகும் என்ற நிலையில் அரை நாள் தொடர்பில்லாமல் இருப்பதால் ஒன்றும் கெட்டுவிடாது என்றே நினைக்கிறேன். அப்படியும் தொடர்பில்லாமல் இருக்க விருப்பம் இல்லை என்றால் அங்குள்ள கட்டண சேவையைப் பயன்படுத்தி ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை குடும்பத்தினரை தொடர்பு கொள்ளலாம், இதைவிட எளிய / பாதுகாப்பான வழி குடும்பத்தினரை மட்டுமே தொடர்பு கொள்ள தனி அழைப்பு எண் வைத்துக் கொள்ளுதல், அது 'ரோமிங் கட்டணத்திற்கு உட்பட்டது' என்றாலும் வரும் அழைப்புகளுக்கு மட்டும் தான் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாடுகளுக்கு அலைபேசியுடன் செல்லும் முன் டேட்டா ரோமிங்க் வசதியை பூட்டிவிட்டு அல்லது அணைத்துவிட்டு செல்லுங்கள். அப்படியும் இண்டர்நெட் வசதி தேவை என்னும் போது உங்கள் அலைபேசியில் 'Wi-Fi' வசதி இருந்தால் எங்கு அவை இலவச இண்டர்நெட்'Wi-Fi'  வழியாகக் கிடைக்கிறதோ அங்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐபோன், ஆண்டராய்ட் வகை ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் இண்டர்நெட் பயன்படுத்தாலும் அந்த வகை போன்கள் நாம் அதில் வைத்திருக்கும் அப்ளிகேசன் ப்ரோகிராம் வசதிகளுக்கான இண்டர்நெட் தொடர்புகளை எப்போதுமே இணைத்துக் கொண்டு இருக்கும்,  உதாரணத்திற்கு 'இருக்கும் இடம் (லொகெசன்)' மற்றும் 'வானிலை' ஆகியவை எப்போதும் இண்டர்நெட்டுடன் இணைக்கப்பட்டு இருக்கும், இவை ரோமிங்கில் இருந்தாலும் பயன்பாட்டில் தான் இருக்கும், அவற்றை தடுக்க 'டேட்டா ரோமிங்' வசதியை முன்கூட்டியே நிறுத்தி வைக்க வேண்டும். இல்லை என்றால் அம்பேல் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் வெளிநாட்டில் இருக்கும் போது பயன்படுத்தி டேட்டா அளவு 1.4 GB, உள்நாட்டில் 12 GB வரை பயன்படுத்த தனிக்கட்டனம் இல்லை, அது மாதச் சந்தாவுடன் இணைந்து கொடுக்கப்படும்.&lt;br /&gt;1.4 GB ரோமிங்க் பயன்படுத்தியற்குத்தான் $349,243 , செல்பேசி நிறுவனம் அது எங்களுக்கு சேரவேண்டிய கட்டணம் என்றாலும் அவற்றை நாங்கள் வெளிநாட்டில் இவர் பயன்படுத்திய போது அங்குள்ள நிறுவனங்களில் சேவையைத்தான் நாங்கள் இவருக்கு திருப்பிவிடுகிறோம், அந்த நிறுவனங்களின் கட்டணம் அந்த அளவுக்கானது எங்களுக்கு வேறு வழியில்லை என்று கைவிரித்துவிடும்&lt;br /&gt;&lt;br /&gt;மேலே $349,243  கட்டணத்தை வாடிக்கையாளர் கட்டவில்லை என்றால் என்ன ஆகும் ? அலைபேசி நிறுவனத்திடம் இருந்து வழக்கறிஞரின் ஓலை வரும், நீதிமன்றத்திற்கு இழுப்பார்கள், வாடிக்கையாளர் சொந்த வீடு வைத்திருந்தால் விற்று கட்டணத்தைக் கட்டும்படி அறிவுறுத்தப்படுவார். செல்பேசி நிறுவனம் மனது வைத்தால் கட்டணத்தில் விழுக்காடுகளைக் குறைக்கலாம், மற்றபடி 100 - 500 வெள்ளிகளை மட்டுமே செலுத்தி அவரால் அதிலிருந்து மீண்டுவர முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-P2UDpxqivac/TvKPET-GP_I/AAAAAAAAK1U/hKtOb4JQYa4/s1600/phonebill.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 208px;" src="http://4.bp.blogspot.com/-P2UDpxqivac/TvKPET-GP_I/AAAAAAAAK1U/hKtOb4JQYa4/s320/phonebill.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5688766583565336562" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாடிக்கையாளர் ஒரு தன்னிலை மறந்த மடையனாக  இருக்க வேண்டும், இவர் 1.4GB க்கு டேட்டா ரோமிங்க் பயன்படுத்தியதன் காரணம் ஆன்லைன் மூவி, ஆபாசத் தளங்கள் மற்றும் ஆன் லைன் விளையாட்டு எதோ ஒன்றில் மூழ்கி இருக்க வேண்டும், வேலை விசயமாகவோ சுற்றுலாவிற்கோ சென்றிருந்தால் கூட உட்கார்ந்து போனை நோண்டிப் புண்ணாக்கிக் கொண்டதற்கு நம்மால் ஐயோ பாவம் என்று மட்டுமே சொல்லமுடியும்&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;செல்பேசித் துறையில் முன் அனுபவம் எதுவுமே இல்லாத ராசாவிற்கு வேண்டப்பட்ட நிறுவனங்களோ ஏன் போட்டிப் போட்டுக் கொண்டு 2ஜியை ஏலம் எடுத்தது ?  அவற்றை வாங்கி பெருத்த லாபத்திற்கு விற்கலாம், அவற்றை நல்ல விலைக்கு வாங்குபவர்க்கள் வாடிக்கையாளரை மொட்டை அடிக்க முடியும் என்று நன்கு தெரிந்ததால் தான், 50 பைசாவுக்கு அழைப்புக் கிடைக்கிறது என்று சொன்னாலும் அதற்குப் பின்னால் இது போன்று சொல்லப்படாத, சொல்லமுடியாத ஆயிரம் கதைகள் இருக்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;இணைப்பு: &lt;a href="http://forums.asiaone.com/showthread.php?t=45604"&gt;சுட்டி&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-2075077765115121387?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/2075077765115121387/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=2075077765115121387' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/2075077765115121387'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/2075077765115121387'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2011/12/blog-post_22.html' title='சிங்கையில் செல்பேசி கட்டண அதிர்ச்சி !'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-P2UDpxqivac/TvKPET-GP_I/AAAAAAAAK1U/hKtOb4JQYa4/s72-c/phonebill.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-6238689596412732017</id><published>2011-12-21T14:28:00.009+08:00</published><updated>2011-12-21T14:55:51.467+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழக அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>சசி வகையறா இடத்தைப் பிடிக்கப் போவது யார் ?</title><content type='html'>ஜெ-சசி நட்புறவு முக்கிய காலகட்டத்தை கடந்துள்ளது, இதற்கு முன்பு ஜெ-சசி பிரிவிற்கும் தற்போதைய பிரிவிற்கும் பெருத்த வேறுபாடுகள் உண்டு, முன்பு ஜெ தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதற்கு சசி வகையறாக்களின் சொத்துக்குவிப்புகள், கட்டப்பஞ்சாயத்துகள் என்ற காரணம் முன்வைக்கப்பட ஜெவும் வேண்டா வெறுப்பாக சசியை பிரிந்ததாக அறிவித்தார், ஒரு சில நாட்களிலேயே ஒன்று சேர்ந்தார்கள், மறுபடியும் ஜெ இரண்டாம் முறையாக முதல்வராக இருந்த போது சசி கூடவே தான் இருந்தார், அதன் பிறகு ஜெ தோற்கடிக்கப்பட்டதற்கு சசியை யாரும் காரணம் காட்டவில்லை, பிறகு ஜெ மூன்றாம் முறையாக முதல்வரான போதும் சசியின் செல்வாக்கினால் வென்றார் என்று யாரும் நினைக்கவில்லை. எனவே ஜெ-வின் வெற்றித் தோல்விக்கு சசியை முன்னிலைப்படுத்த ஒன்றுமே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-3O36yGGHMZw/TvF9_M_MIfI/AAAAAAAAK1I/xA3pRRqQyRM/s1600/sashijaya.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-3O36yGGHMZw/TvF9_M_MIfI/AAAAAAAAK1I/xA3pRRqQyRM/s320/sashijaya.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5688466329117139442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் அதிமுகவின் வாக்கு வங்கி உறுதியாக இருக்க சசியின் முக்குலத்தோர் ஆதரவு இருந்தது வெளிப்படையான உண்மை. அதிமுக கட்சி முக்குலத்தோர் கட்சி என்று தான் அண்மையில் பரமகுடி சம்பவங்களை ஒப்பிட்டுக் கூடப் பேசப்பட்டது, சசி ஜெவுடன் நட்பாக இருந்தது அதிமுகவின் பலத்திற்கு நன்மையாக இருந்ததே அன்றி ஆட்சிக்கு நன்மை / தீமை செய்வதாக இருந்தது என்று சொல்ல ஒன்றும் இல்லை.  ஜெ-சசி உறவு உடைந்ததால் அதிமுகவிற்கு நன்மை போலும், ஜெ இனி தன்னிச்சையாக செயல்பட்டு தமிழக மக்களுக்கு நன்மை செய்வார் என்று எழுதுகிறார்கள்.  ஜெவின் சொத்துக்குவிப்பு வழக்கிற்கு சசிதான் காரணம் என்றாலும் கூட அது 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவருகிறது, இடைப்பட்ட காலத்தில் சசிதான் இதற்கெல்லாம் காரணம் என்று ஜெ உணர இதுவரை வாய்க்காத வேளைகள் இப்போது தான் கிடைத்தது போல் நினைக்கிறார்கள். ஜெவின் நட்பால் சசி வகையறா பெருத்த லாபம் ஈட்டி இருந்தாலும் ஜெ-வின் அரசியல் எதிரிகளால் ஜெ-விற்கு தனிப்பட்ட ஆபத்துகள் ஏற்படா வண்ணம் தன் உறவுக்காரர்களால் அரண் அமைத்துப் பார்த்துக் கொண்டவர் சசி.&lt;br /&gt;&lt;br /&gt;சசியை வெளியேற்றதால் ஜெ-வுக்கு கிடைத்திருக்கும் மபெரும் ஆதரவு திமுக கூடாரத்தை மிகவும் அதிர்ச்சியிலும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும் என்று நினைக்க முடிகிறது&lt;br /&gt;&lt;br /&gt;நடப்பதைப் பார்க்கும் போது ஜெ-சசி பிரிவுகள் பழைய நிகழ்வுகளின் தொடர்ச்சி என்று நினைக்க முடியவில்லை, ஜெ-வுக்கு பிறகான அரசியல் என்ற நிலையில் சசி தன் உறவுக்காரர்களை உள்ளே நுழைத்து செயல்பட அவை ஜெ-வை எரிச்சல்படுத்தி இருக்க வேண்டும் என்றே நினைக்க வேண்டி இருக்கிறது. ஜெ -வைப் போல் வாரிசுகள் அற்ற சசி தன்னைச் சார்ந்தவர்கள் நன்மை அடையட்டம் என்று நினைத்திருக்கிறார் அன்றி மீண்டும் சொத்துக் குவிப்புகளில் ஆர்வம் காட்டியதாக நினைக்க முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இவை ஜெ-சசி இருவருக்குமான தனிப்பட்ட கசப்புணர்வுகளின் வெளிப்பாடே அன்றி சசி இல்லாவிட்டால் அம்மா நல்லாட்சித்தருவார் போன்ற பிம்பங்களை பார்பன ஊடகங்கள் பரப்புவது வேடிக்கையாக இருக்கிறது, ஒருவேளை சசிதான் காரணம் என்றால் ஜெவினால் மேலும் இருமுறை தமிழக முதல்வராக வரும் வாய்ப்பே இருந்திருக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;ஜெ-சசி நட்பு கெட்டுப் போனதால் முக்குலத்தோருக்கும் அதிமுகவிற்கும் இழப்பே அன்றி மற்றவர்களுக்கும், ஆட்சிக்கும் நன்மை என்று சொல்ல ஒன்றும் இல்லை, சசியின் இடத்தைப் பிடிக்க சோ உள்ளிட்ட பார்பனர்கள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன, போயாஸ் தோட்டத்தின் பொறுப்புகளை சோ வின் மகன் ஏற்றுக் கொண்டுள்ளாராம், சனிப் பெயர்ச்சியை சசியுடன் தொடர்ப்பு படுத்தி எஸ்வி சேகர் கிண்டல் அடித்ததை நினைவு கூறுங்கள். சசியினால் தமிழகத்திற்கு கெடுதல் இருந்ததா இல்லையா என்பதைவிட ஜெ-வுக்கு கிடைக்கும் பார்பன ஆலோசனைகள் மிகவும் ஆபத்தானது. முன்பு போல் இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகளிலும் பிற்படத்தப்பட்டோர் நலனிலும், இலங்கைத் தமிழர் நலனிலும் ஜெ பார்பனர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் செயல்பட்டால் தமிழகத்திற்கு நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளியல் ரீதியாக சசி வகையறா தமிழகத்தைச் சுரண்டின என்பது உண்மை என்றாலும் நிலம் சார்ந்த அரசியல், கருத்தியல் ரீதியான ஜெ-வின் நடவடிக்கைகளில் அவர்கள் குறுக்கே வரவில்லை என்றே நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெ-வின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் தெரிந்த சசியை ஜெ - கழட்டிவிட முடிவெடுக்கும் முன் ஜெவுக்கு அதை எதிர்கொள்ளும் பெரிய ஆதரவுக்கரங்கள் கிடைத்திருக்கக் கூடும் அப்படி எதுவும் இல்லை என்றால் இவை வெறும் நாடகமே.&lt;br /&gt;&lt;br /&gt;நாடகமும் இல்லை என்றால் 'கள்ளர்கள் இடத்தில் குள்ளர்கள்' (அதாவது வாமன அவதாரங்கள்) டோண்டு சாருக்கு பிடித்தபடி சொல்லவேண்டுமென்றால் 'தேவரியம் இருந்த இடத்தில் பார்பனியம்'&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-6238689596412732017?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/6238689596412732017/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=6238689596412732017' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/6238689596412732017'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/6238689596412732017'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2011/12/blog-post_21.html' title='சசி வகையறா இடத்தைப் பிடிக்கப் போவது யார் ?'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-3O36yGGHMZw/TvF9_M_MIfI/AAAAAAAAK1I/xA3pRRqQyRM/s72-c/sashijaya.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-2187745055288971540</id><published>2011-12-19T09:43:00.006+08:00</published><updated>2011-12-19T14:32:37.561+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழியியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>ஒரு மொழி அழிந்தால் என்னவாகும் (1) ?</title><content type='html'>மொழிகள் பேசப்படாமல் அழிவதிலும், அல்லது பிற மொழியினரால் அழிக்கப்படுவதிலும் அது பிறரிடம் திணிக்கப்படுவதிலும் உடன்பாடு அற்றவன்,  காமம் என்பது இனிமையான உணர்வு என்றாலும் ஒப்புதலுடன் கூடுதல் மற்றும் வன்புணர்வாக தீர்த்துக் கொள்ளப்படுதல் என்பதன் மிகப் பெரிய வேறுபாடுகளைப் போன்றது பிற மொழியை தனிப்பட்ட ஒருவர் விரும்பிக் கற்பது மற்றும் அதன் மீது தொடர்ந்து செய்யும் புறக்கணிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் அறிவீனர்கள் அல்லது மேம்போக்களர்களின், பொதுப் புத்தியாளர்களின் கூற்று 'மொழிங்கிறது பேசுவதற்குத்தானே (Medium of Communication) அதற்கும் மேல் என்ன இருக்கு ?' என்கிறார்கள், பெருவாரியானவர்களின் புரிதல் கூட இத்தகையது தான்,  அவை வெறும் அடிப்படைப் புரிதல்.  மொழி என்பது பேசுவதற்கு மட்டும் தான் என்ற நிலை மனிதன் தோன்றிய காலம் தொடர்ந்து இருந்தால் காக்கைக் கூட்டம் எங்கும் வாழ்ந்தாலும் ஒன்று போல் கரைவது என்ற நிலையில் தான் மனிதனின் மொழி ஒன்றாகவே இருந்திருக்கும்.  இங்கே முதன்மையாக கவனத்தில் கொள்வது என்ன வென்றால் மதவாதிகளின் படைப்புக் கூற்றுகளை உடைத்துப் போடுவதன் மறைமுக கருவியாகவே இருக்கிறது, மனிதன் படைக்கப்பட்டு இருந்தால் அவனுடைய மொழி ஒன்றாகவே இருந்திருக்கும், அல்லது அடிப்படைச் சொற்களான தாய் தந்தை உறவு முறைப் பெயர்களாவது ஒன்றாக இருக்க வேண்டும்,  ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளுக்குள் கூட சொற்கள் அவ்வாறு இல்லை என்பது கவனிக்கத் தக்கது. மனிதன் படைக்கப்பட்டு பல்கிப் பெருகினான் என்ற மதவாதக் கூற்றை மொழிக் கூறுகள் முற்றாக உடைக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதுமொழிப் பற்றிய சமூகக் கருத்து அல்லது மாற்றுப் புரிதல் தான்,  இங்கு கூற வருவது மொழிப் பற்றிய அரசியல் சார்ந்த புரிந்துணர்வுகள் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மொழி என்பது மனிதனின் வாழும் சூழலுக்கேற்ப உருவாக்கப்படுகிறது அல்லது உருப்பெறுகிறது என்பது தான் மொழியாளர்களின் மொழிக் குறித்த அடிப்படை பாடம்,  மொழியின் தோற்றம் என்பவை ஒரு மனிதன் வாழும் சூழலில் தம்மைச் சுற்றியுள்ளவற்றைப் பற்றி கதைப்பதற்கு உருவாக்கப்பட்ட சுட்டுச் சொற்களாக இருந்து பின்னர் அவர்களிடையே தகவல் பரிமாற்றம் மற்றும் தொகுப்பு ஒலிகள் என்ற அளவில் வளர்ந்து தத்தம் சந்ததியினரிடையே வரலாற்று ஒலிகோப்பாக தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுவது ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மனித ஒலிகள் அத்தனையும் ஒலி அலைவரிசையினுள் அடக்கம் என்றாலும் ஒரு குறிப்பிட்ட மொழிக் குறித்த சரியான ஒலிப்பு (உச்சரிப்பு) ஒன்றை பிற மொழியினரால் அப்படியே உள்வாங்க முடியாது,  இதற்கு அடிப்படைக்காரணம் மொழிச் சொற்களின் அல்லது குரல் ஒலிகளின் தோற்றம் அல்லது உருவாக்கம் என்பவை மனித தொண்டை அமைப்பு, முக்குத் துளை, மூக்கு வடிவம் ஆகியவற்றை உள்ளடக்கியது.  மிக்க குளிர் மிகுந்த நாடுகளில் வசிப்போரின் மூக்கு அமைப்புகளும் புறத்தோற்றம் மற்றும் நிறம் கூட பிற இடங்களில் வசிப்பவரை ஒப்பிட மாறுபட்ட ஒன்றாகவே இருக்கும்,  வாயை நன்கு திறந்து பேசினால் குளிரையும் உள்ளிழுக்க வேண்டிய சூழலைத் தவிர்க்க அவர்களின் சொற்கள் மற்றும் சொற்களின் ஒலி அமைப்பு உதடுகளை அதிகம் விரிக்காமல் அல்லது வாயைத் திறந்து (உதடு ஒட்டும் ஒட்டாது என்பது போல்)  பேசப்படும் சொற்களின் எண்ணிக்கையும் மிகக் குறைந்ததாகவே இருக்கும், மாறாக வெப்ப நாடுகளில் வசிப்போருக்கு மூச்சுவிடுதல் ஒரு பெரிய இடற்பாடு இல்லை என்பதால் அவர்களின் மொழிகளில் இயல்பாகவே பல்வேறு ஒலிகளை கொண்ட சொற்கள் இருக்கும்.   மனிதன் தொடர்ந்து இடம் பெயர்ந்து கொண்டே இருப்பதால் சூழலுக்கு ஏற்ப முந்தைய மொழிகளின் திரிபுகளும் கண்டு கொண்ட புதிய நில அமைப்புகள் அவற்றின் தன்மை, பயனுக்கான, பொருளுக்கான புதிய சொற்களின் உருவாக்கங்களும் சேர கிளை மொழிகள் உருவாகின்றன. இது மொழிகள் உருவாக்கம் மற்றும் கிளைத்தல் பற்றிய மொழியாளர்களின் அடிப்படைப் புரிதல்.&lt;br /&gt;&lt;br /&gt;மொழிகள் பண்பாட்டுக் கூறுகள் என்கிறார்கள், அதாவது ஒரு மொழிப் பேசுபவர்களின் கலைத் திறன் மற்றும் பண்பாடு அவற்றின் பழக்க வழக்கங்கள் அவர்கள் பேசும் மொழியின் வாயிலாகவே அவர்களிடையே தொடர்சிகளை காக்கிறது. குழுக்களுக்குள் மனிதப் (புலம்) பரவல் இல்லாத காலங்களில் எழுத்துகளின் தேவை என்பதற்காக இன்றியமையாத பிற காரணங்கள் எதுவும் இல்லை,  நாகரீக வளர்ச்சி அல்லது அறிவின் சேமிப்பு, குரல்களை எடுத்துச் செல்ல இன்றியமையாமை என்ற தேவை ஏற்பட்ட போது (பொதுவாக மன்னர் ஆட்சி, நாகரீக சமூகம்  என்று வளர்ந்த நிலையில்) எழுத்திற்கான தேவை ஏற்பட நாகரீகம் வளர்ந்த நிலையில் இருந்த மொழி இனங்கள் தங்களுக்கான எழுத்துளை அமைத்துக் கொண்டன. எழுத்துகள் இல்லாத மொழிக்குழுக்கள் பேசுவதன் மூலம் மட்டுமே தத்தம் சந்திகளிடைய முன்பு தாம் சேகரித்த தகவல் மற்றும் தொழில் குறித்த அறிவுகளை மாற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மொழி அழிந்தால் என்ன ஆகும் ?  மொழிகள் அழிவதற்கு பல காரணங்கள் உள்ளன,  தற்காலத்தில் பொருள் ஈட்டப் பயன்படாத மொழி என்ற அளவில் தாய்மொழிகள் ( தொல் பொருள் காப்பகங்களில்) தள்ளிவிடப்படுகின்றன. தொடர்ச்சியான புலம் பெயர்வு மற்றும் பிறமொழியினரின் படையெடுப்புகள், திணிப்புகள், புறக்கணிப்புகள் என்ற அளவீடுகள் மொழி அழிவதற்கான முதல் காரணிகளாக உள்ளன, அவைத்தவிர்த்து குறிப்பிட்ட மொழிப் பேசுபவர்களின் பொறுப்பின்மை.  ஒரு மொழிப் பேசப்படாமல் தவிர்க்கப்பட்டால் அவற்றில் புதைந்துள்ள அறிவு சார்ந்தவைகளும் சேர்ந்தே அழிந்து போகும்,  உதாரணத்திற்கு குறிப்பிட்ட மூலிகைக் குறித்த பயன்பாடுகள் அவற்றை வளர்ப்பது மருந்தாக்குவது ஆகியவை மொழிக் குறியீடாகவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கும் போது அம்மொழியே அழிந்த பிறகு அம்மூலிகையின் பயன்பாடு குறித்த பயன்பாடுகளும் அழிந்தே போகும், தமிழில் பழைய மருத்துவ நூல்கள் யாவிலும் சித்தமருத்துவ முறைகள் பாடல்களாக மறைமுகப் பொருளில் தான் கூறப்பட்டுள்ளது, அவற்றின் பொருள் புரிந்து அம்மூலிகையை மருந்தாகப் பயன்படுத்த நல்ல தமிழ் மொழி அறிவும், அச்செய்யுள்களின் மறை பொருள்களை விளங்கிக் கொள்ளும் ஆற்றலும் இருந்தால் மட்டுமே முடியும்.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-PAGhCgNSQ5w/Tu6Xgah_cbI/AAAAAAAAK00/AvgsnOrEY1U/s1600/brueghel-tower-of-babel.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 269px; height: 202px;" src="http://1.bp.blogspot.com/-PAGhCgNSQ5w/Tu6Xgah_cbI/AAAAAAAAK00/AvgsnOrEY1U/s320/brueghel-tower-of-babel.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5687649962549014962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மூலிகை மட்டும் அல்ல, விவசாயம், வேட்டை ஆடுதல், கட்டுமானம், பிற தொழில் மற்றும் அன்றாடப் பயன்பாடுகள் ஆகியவற்றின் கருவூலமாக மொழி இருந்து வந்திருக்கிறது,  குறிப்பிட்ட சில வகை ஆக்கங்களை பிறர் அறிந்து கொண்டால்  பேராபத்து அல்லது தம் தொழிலைச் செய்ய முடியாது என்ற அளவில் சங்கேதமாகவே எந்த ஒரு மொழியில் பல கூறுகள் அமைந்துள்ளன, இன்றைக்கு இராணுவ இரகசியங்களைக் கோட் செய்வது போன்றவை அவை, குறிப்பிட்ட கோட் முறைப்பற்றிய விளக்கங்கள் அழிந்து போகும் போது காத்த இராணுவ ரகசியகங்கள் எவருக்குமே புலப்படாமல் அழிந்து போவது போன்றவை அவை. இராணுவ ரகசியங்கள் மறைந்து போவது இராணுவத்திற்கு இழப்பு அன்று, ஒட்டுமொத்தமாக அந்த நாட்டுகே இழப்பு,  மொழியாளர்களின் கூற்று மிகத் தெளிவாக&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மொழியின் அழிவு என்பவை தனிப்பட்ட அம்மொழிப் பேசுபவர்களுக்கான இழப்பு அல்ல மாறாக அவை ஒட்டு மொத்த மனித குலத்திற்கான ஈடு செய்ய இயலாத இழப்பு தான் என்பதை நம்புங்கள் என்கிறார்கள். ஒரு மொழி அழியும் போது அம்மொழிப் பேசியவர்களின் அம்மொழி வழியாக அறிந்திருந்த தனிப்பட்ட அறிவுத் திறன்களையும் சேர்த்தே உலகம் இழக்கிறதாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மொழி அழியும் போதும் மேலும் என்ன ஆகும் ? பிரிதொரு பகுதியில் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;Ref : &lt;br /&gt;When Languages Die: &lt;a href="http://www.amazon.com/When-Languages-Die-Extinction-Sociolinguistics/dp/0195181921"&gt;The Extinction of the World's Languages and the Erosion of Human Knowledge&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-2187745055288971540?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/2187745055288971540/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=2187745055288971540' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/2187745055288971540'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/2187745055288971540'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2011/12/1.html' title='ஒரு மொழி அழிந்தால் என்னவாகும் (1) ?'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-PAGhCgNSQ5w/Tu6Xgah_cbI/AAAAAAAAK00/AvgsnOrEY1U/s72-c/brueghel-tower-of-babel.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-7572807502660420519</id><published>2011-12-18T08:57:00.006+08:00</published><updated>2011-12-19T11:22:48.356+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை விமர்சனம்'/><title type='text'>மம்பட்டியான் !</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-gHYcWtylZzQ/Tu060x3Q8cI/AAAAAAAAKzU/9FwCBNX5pb4/s1600/Mambattiyan9.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://3.bp.blogspot.com/-gHYcWtylZzQ/Tu060x3Q8cI/AAAAAAAAKzU/9FwCBNX5pb4/s320/Mambattiyan9.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5687266582851547586" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அப்பன் நடித்த ஒரு படத்தை மகன் நடித்து அதை அப்பனே இயக்கிய படமாக பிரசாந்த் நடிக்க தியாகராஜன் இயக்கிய மம்பட்டியான் படம் பார்க்க இந்த வாரத் தனிமை தூண்டியது. திரையரங்கிற்குச் சென்றேன் மொத்தமே 40 பேருக்கும் குறைவாக அதுவும் 35 - 45 வயதினராக இருந்தனர். அறிவிக்கப்பட்ட படி (செடியூல்) சிங்கையில் ஒற்றை ஆளுக்கு கூட படம் ஓட்டுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி அடைந்த பழையப் படங்களை தூசித் தட்டி இன்றைய வடிவங்களுடன் எடுத்தப் படங்கள் வெற்றியடைந்துள்ளன, குறிப்பாக பில்லா,  பில்லா படத்தின் கதையை திரும்ப எடுக்கும் போது அடிப்படைக் கதைகள் கடத்தல் அதில் ஆள் மாறாட்டம், அவை இன்றும் நடப்பவை என்பதால் கதை ஓட்டத்தில் இன்றைய உத்திகளை நுழைத்து (பழைய படத்தில் நாள்குறிப்பேடு, இன்றைய பென் ட்ரைவ்)  வெற்றிகரமாக எடுத்திருந்தனர், கூடவே இன்றைய நடிகைகளின் கவர்ச்சியும் அதன் ஏற்ற இரக்கம் அந்தப்படத்தின் வெற்றியை மேலும் கூட்டி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மம்பட்டியான் அன்றைக்கு எடுத்தாலும் இன்றைக்கு எடுத்தாலும் அவை நடைபெற்ற காலத்தையும் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இன்றைய உத்திகள் என்று எதையும் காட்டிவிட முடியாது என்பது இந்த மறு உருவாக்கப்படத்தின் பின்னடைவு, நடிகர்களும் கதைக் கள படப்பிடிப்பு இடங்களும் மாறி இருக்கிறதன்றி புதிதாக பார்த்து ரசிக்க ஒன்றும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய பதிப்பான மலையூர் மம்பட்டியான் படத்தில் தியாகராஜன், சரிதா, கவுண்டமணி, ஜெயமாலினி,  செந்தில் மற்றும் சங்கிலி முருகன் தவிர்த்து வேறு யார் நடித்திருந்தார்கள் என்பது நினைவுக்கு வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட நாளுக்கு பிறகு பிரசாந்த் நடித்த படத்தை (பொன்னர் சங்கர் இதுவரை பார்க்கவில்லை) பார்த்தேன்,  உடலை ஏற்றி இருக்கிறார், படம் முழுவதும் முண்டா பணியனில் உடல் ஏற்றத்தைக் காட்டுகிறார், திமிரும் சண்டைக்காட்சிகள் ஏசு நாதர் போன்று வளர்த்த முடி மற்றும் தாடி படத்தின் பாத்திரத்திற்கேற்ற இறுக்கத்தைக் கொண்டுவரவில்லை., இரவு பத்துமணிக்கு மேலான காட்சியாக அமைப்பட்டதில் கூட மீரா ஜாஸ்மின் புதிய பூவைப் போல் முழு ஒப்பனையுடன் இருந்தார், கிராமத்து அப்பாவி மற்றும் சீற வேண்டிய நேரத்தில் சீறும் பெண்ணாக பழைய படத்தில் சரிதா மிகச் சிறப்பாக செய்திருப்பார், அதில் சரிதா பேசிய அதே வசனங்கள் மீரா ஜாஸ்மினுக்கும் அப்படியே வைத்திருக்கிறார்கள்,  ஆட்டக்காரியாக வரும் முமைத்கான் ஜெயமாலினியைத் தாண்டி கவர்ச்சி காட்டியுள்ளார், பழையப் படத்தில் ஜெயமாலினி பாத்திரம் கவர்ச்சியைத் தாண்டி மனதைவிட்டு அகலாத ஒன்றாக அவரது நடிப்பு இருக்கும், முமைத்கான் வேகாத இரைச்சிக் கோழித்துண்டைப் போல் (உடையில் மட்டும்) அரைகுறையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலு கவுண்டமனி செய்த மைனர் பாத்திரத்தை செய்திருக்கிறார், எத்தனை திறமையான ஒரு நகைச்சுவை நடிகரை அரசியல் பேராசைக்காரர்கள் தன்னலத்தினால்  பயன்படுத்தியும் புறக்கணித்தும் முடக்கிப் போட்டுள்ளனர் என்று நினைக்க வைத்திருந்தார், 40 பேர் படம் பார்த்தாலும் 25 பேர் வடிவேலுவின் அறிமுகக் காட்சியில் விசில் அடித்தனர், பிரகாஷ்ராஜ் இன்ஸ்பெக்டர் வேடம், தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகள் அமைப்புகளுக்கு இந்த அளவுக்கு மேல் செய்ய ஒன்றுமில்லை என்ற அளைவில் தான் வந்து போகிறார். போலி மம்பட்டியானாக பழைய படத்தில் நடித்த சங்கிலி முருகனுக்கு மாற்றாக இதில் ரியாஸ்கான், உடல் தோற்றம் தவிர்த்து சங்கில் பாத்திரத்தின் பயமுறுத்தலை இவரும் ஒழுங்காகக் கொண்டுவரவில்லை பொருத்தமாகவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'கருப்பண்ண சாமி வரான்' பாட்டை இன்னும் கொஞ்சம் துள்ளல் இசையாக்கி இருக்கலாம் புது இசையமைப்பாளர் (தமன்) சரியாகச் செய்யவில்லை, இளையராஜவின் பழைய பாடல்கள் ரீமிக்ஸ் கேட்கும் படி இருந்தது ஆறுதல் குறிப்பாக சின்னப் பொண்ணு சேலை (இளையராஜா. சார்........என்ன டியூன்யா அது .சே மனுசன் கொண்ணுட்டார்)&lt;br /&gt;&lt;br /&gt;மலை கிராமம் மற்றும் அதன் சூழல், மலைக்காடுகள் குளிர்ச்சியான அழகான படப்பிடிப்பு, கடைசி கட்ட துரத்தல் சண்டைக்காட்சிகள் அசத்தல். &lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல கதை அம்சங்களுடன் வரும் புதிய இயக்குனர்கள் வெற்றியடை ஏற்கனவே அறிமுகமாகமான திறமையான முகங்கள் நடிகராக போட்டால் எளிதான வெற்றியை அடைந்துவிட முடியும் விக்ரமன் லிங்குசாமி ஆகியோர் அப்படித்தான் வெற்றிகரமான இயக்குனர்களாக உருவானார்கள், பிரசாந்த் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து தன்னை மீண்டும் நிலை நிறுத்திக்கொள்ளலாம். மணிரத்தினம் ஷங்கர் படத்தில் நடித்திருந்தாலும் கூட மினிமம் கேரண்டி நடிகர் என்னும் சிறப்பைப் பெற இவரால் முடியவில்லை,  ஒருவேளை தனிப்பட்ட (மண) வாழ்க்கையின் தோல்விகூட அதற்கான அவரது முயற்சியை தடை செய்திருக்கலாம். நல்ல உடல் தோற்றம், சண்டை, நடனம் அனைத்தும் தெரிந்து நல்ல நடிகர் ஒருவரை விட்டுவிட்டு 10 கோடி 20 கோடி என்று சில நடிகர்களுக்கு கட்டிவிட்டு கால்சீட்டுகளுக்கு காத்திருப்போர் பிரசாந்த் போன்றவர்களை புறக்கணிக்காமல் வாய்ப்பளித்தால் தமிழ் சினிமாவின் தோல்விகளின் எண்ணிக்கை குறையலாம், ரசிகர்களுக்கும் நல்ல படங்கள் கிடைக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-7572807502660420519?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/7572807502660420519/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=7572807502660420519' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/7572807502660420519'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/7572807502660420519'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2011/12/blog-post.html' title='மம்பட்டியான் !'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-gHYcWtylZzQ/Tu060x3Q8cI/AAAAAAAAKzU/9FwCBNX5pb4/s72-c/Mambattiyan9.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-1269492290974687971</id><published>2011-12-15T11:04:00.008+08:00</published><updated>2011-12-19T14:33:12.342+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில் நுட்பம்'/><title type='text'>கூகுள் பஸ்(Google Buzz) போயே போச்சு.....!</title><content type='html'>கடந்த ஒராண்டுக்கு மேல் பழைய பதிவர்களின் பதிவுகள் குறைந்ததற்கு கூகுள் பஸ் தான் முதற்காரணம் அதில் நானும் விலக்கு இல்லை. பொதுவாக பதிவுகளில் சேகரிக்கப்பட்ட தகவல் அடிப்படையில் இடுகை இடுவேன், இந்தாண்டு இதுவரை 100க் கும் குறைவான இடுகைகளே எழுதியுள்ளேன், இது சென்ற ஆண்டுகளை ஒப்பிட 50 விழுக்காட்டிற்கும் குறைவு. பிறகு அதற்கான விவாதம், அவற்றையெல்லாம் கூகுள் பஸ்ஸில் செய்துவிட்டதால் திரும்பவும் அதே தகவல் அடிப்படையில் இடுகை எழுதுவது அலுப்பான ஒன்று. இன்று (15/12./2011) காலை 10 மணியுடன் பஸ்ஸை மூடி இருகிறது கூகுள்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a ohref="http://4.bp.blogspot.com/-f1EdNCtbyi0/Tulkqt3SejI/AAAAAAAAKxo/sIayr6bhdq0/s1600/Google-Buzz.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 238px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-f1EdNCtbyi0/Tulkqt3SejI/AAAAAAAAKxo/sIayr6bhdq0/s320/Google-Buzz.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5686186689560738354" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூகுள் பஸ்ஸை பிற இனத்தினர் / மொழியினர் பயன்படுத்தினார்களா என்று சரியாகத் தெரியவில்லை, வலைப்பதிவர்களுக்கு அது ஒரு நல்ல விவாதக்களமாக இருந்தது. டிவிட்டரில் இருந்து எழுத்து எண்ணிக்கை கட்டுப்பாடுகள் அவற்றில் இல்லை என்பதால் என் போன்றோர் ப்ஸ்ஸில் விரும்பி பயணம் செய்தோம். ஒரு மாதத்திற்கு முன்பே மொபைல் சாதனங்களில் பஸ்சேவை நின்றது. பஸ்ஸை சேமித்து வைக்க கூகுள் வசதி செய்துள்ளது. கூகுள் பஸ்ஸின் ஆயுட்காலம் இரண்டு ஆண்டுக்கும் சற்று குறைவே.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக கூகுள் பஸ்ஸில் மறு பகிர்வு (வேறொருவர் பஸ்ஸில் இருந்து ரீசேர்) செய்த தகவல்,&lt;br /&gt;&lt;br /&gt;"ஜெயலலிதா உண்மையிலேயே ஒரு நல்ல தலைவர் என நிரூபித்துக் கொண்டிருக்கிறார ்,,,,,,தவறு செய்பவர் தனது கட்சியை சேர்ந்தவரேயாயின ும் அவரை அப்ப்தவியில் இருந்து தூக்கி எறியும் தைரியம் இவருக்கு மட்டுமே உண்டு,,,,,,,,கோ டிக் கோடியாய், அமைச்சர்களும், குடும்ப உறுப்பினர்களும் கொள்ளையடித்தப் பொழுது, ஒரு கிழ முண்டம், என்ன செய்துக் கொண்டு இருந்தது என்பதை இந்த நாடே அறியும்,,,,,,,, ,,,,&lt;br /&gt;&lt;br /&gt;சவுக்கு தளத்தில் ஒருவரின் பின்னூட்டத்திலிருந்து......."&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;கூகுள் பஸ்ஸில் பட்டதும் கெட்டதும்&lt;br /&gt;&lt;br /&gt;வலை எழுதுவதை விட அதிக நேரங்களை விழுங்கியது&lt;br /&gt;2000க் கும் அதிகமான பஸ் தகவல்களை வெளியிட்டது&lt;br /&gt;10,000 பின்னூட்டங்களை 500 பஸ்ஸர்களுக்கும் அதிகமானோருக்கு இட்டது&lt;br /&gt;வலைப்பதிவர்கள் பலருடன் நேரடி விவாதங்களில் பங்கு பெற்றது&lt;br /&gt;&lt;br /&gt;திமுக உபி பதிவர்கள் நட்பு வட்டத்திலிருந்து விலகிக் கொண்டனர் அல்லது நானும் அவர்களிடம் இருந்து விலகினேன், ஒருவேளை அவர்களிடம் இருந்த ஒட்டுதல் எனது முன்னாள் திமுக சார்பினால் ஏற்பட்ட ஒன்றாக இருந்திருக்கலாம், அது காணமல் போனதும் அவர்களும் இல்லை. பார்பனப் பதிவர்களுடன் நான் காரசாரமான விவாதம் செய்தாலும் தனிப்பட்ட முறையில் அவர்களிடம் தொடர்புகள் பாதிப்புக்கு உள்ளாவதில்லை, ஏனெனில் கொள்ளை அளவில் அவர்களுடன் நான் 99 விழுக்காடு ஒத்துப் போகததால் புதிதாக மாறுபட்ட கருத்து என்ற ஒன்று அங்கு இல்லவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில் இருந்து ஒன்று புரிந்தது ஒருவரிடம் ஏற்படும் நட்பிற்கான காரணம் ஒத்த சிந்தனைகள் என்றால் அந்த நட்பின் ஆயுட்காலம் நம் சிந்தனை செயல் மாறும் போது முடிவுக்கு வந்துவிடும், அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இலவசமாகக் கிடைப்பதில் வலை நட்புக்கு ஈடான ஒன்று இல்லை, அவை வரும் போகும்,  தொங்கிக் கொண்டிருக்க, துரோகிப் பட்டம் கொடுக்க, உருகி வழிய, நினைத்து வேதனைப்பட ஒன்றும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கொள்கை / எண்ணம் இவற்றின் அடிப்படையிலான நட்புகள் உறுதியானவை அல்ல அல்ல என்ற புரிந்துணர்வை அளித்தது கூகுள் விவாதங்களே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;கூகுள் + ல் இனி தொடரச் செய்திருக்கிறது கூகுள், இவற்றின் வசதி நாம் விரும்புவோருடன் மட்டும் விவாதிக்கலாம், பகிரலாம், தேவை இல்லை எனில் கழட்டிக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உடன் பயணித்த பஸ் பயணிகள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-1269492290974687971?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/1269492290974687971/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=1269492290974687971' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/1269492290974687971'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/1269492290974687971'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2011/12/google-buzz.html' title='கூகுள் பஸ்(Google Buzz) போயே போச்சு.....!'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-f1EdNCtbyi0/Tulkqt3SejI/AAAAAAAAKxo/sIayr6bhdq0/s72-c/Google-Buzz.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-6440631761501051758</id><published>2011-12-07T11:11:00.004+08:00</published><updated>2011-12-07T11:38:56.710+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழக அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எதிர்வினை'/><title type='text'>ஆ ராசாவின் 50 பைசா சாதனை !</title><content type='html'>குப்பனுக்கும் சுப்பனுக்கும் (இவிங்க தான் இழிச்ச வாய், படிக்காத பாமரன் என்று சொல்ல இவர்களைக் கேட்காமலேயே இவங்க பேரைப் பயன்படுத்தலாம்) 50 பைசா செலவில் அழைத்துப் பேசுவும், ஏழைகளுக்கு அலைபேசியை எட்டும்படி செய்ததுடன் நல்ல விலைக்கு விற்று ஏழை நாடான இந்தியாவை வளர்ந்த நாடாக்கியுள்ளார் ராசா என்ற பரபரப்புரை செய்யப்படுகிறது, இந்த கூத்துக்கு இடையே 'நான் வாய்த் திருந்தால் பலர் ஜெயிலுக்கு போகனும்' என்று ராசா திருவாய் மலர்ந்து சவடால் விட்டு எவனும் உத்தமன் கிடையாது என்று ஒப்புதல் கொடுத்தது வேற அது இந்த மாசம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;நண்பர் திரு அப்துல்லா இப்படி எழுதுகிறார்,&lt;br /&gt;&lt;br /&gt;"குப்பனும்,சுப்பனும் செல் பேசலை யார் சார் இப்ப அடிச்சுகிட்டா? நாட்டுல நாலு பெரிய மனுசன் பேசுனாப் போதாதா? அப்படிப் பார்த்தா இந்தாள் தேசத்துக்கு 1,76,000 கோடி இழப்பு ஏற்படுத்துனது உண்மைதானே சார்?  ஆமாம் சார். உண்மைதான். ஏல முறையைத் தவிர்த்தால் இழப்பு ஏற்படும்னு தெரிஞ்சேதான் செஞ்சார். " அட அயோக்கியப் பயலுகாளா? தெரிஞ்சேதான் செஞ்சிகளாடா பாவிகளா"ன்னு தோணுதா? கொஞ்சம் வெயிட் பண்ணி அடுத்த பத்தியைப் படிச்சுட்டு அந்த முடிவு சரியா தப்பான்னு யோசிங்க‌.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் நீங்களும் நாளை மீண்டும் நேரில் சந்திப்பதாக இன்று நேரில் பேசிக்கொண்டு இருக்கும்போது முடிவு செய்கிறோம். சந்தர்ப்ப வசத்தால் நாளை நான் வேறு இடத்திற்கு செல்ல வேன்டிய சூழல். என்ன செய்வேன்? இப்போது மலிவுவிலையில் செல் இருப்பதால் 50 பைசாவிற்கு உங்களை அழைத்து நான் வர இயலாததைச் சொல்லிவிடுவேன். நீங்களும் வரமாட்டிர்கள். ஆனால் நாட்டில் இப்போதும் அவுட் கோயிங் 20 ரூபாய் இன்கம்மிங் 15 ரூபாய் என்ற அளவிலேயே இருந்தால் என்ன ஆகும்? சத்தியமாக இதை எழுதும் என்னிடமும், இதைப் படிக்கும் உங்களிடமும் நிச்சயம் செல்பேசி இருக்காது. நான் உங்களைத் தொடர்புகொள்ள முடியாது" - &lt;a href="http://www.mmabdulla.com/2011/12/blog-post_06.html"&gt;திரு அப்துல்லா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அவர் சார்ந்துள்ள இயக்கத்தைத் தாங்கிப் பிடிப்பது அவர் விருப்பம் அதில் ஒன்றும் தவறு இல்லை, ஆனால் உண்மைகளை திரித்தும், தவறான தகவல்களைத் தருவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது, 'ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை காசு கொடுத்து வாங்கப்படாத இயற்கைக் கொடை, அதை எவ்வளவுக்கு விற்கிறோமோ அதை லாபம் என்றே கருத வேண்டும்' என்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/United_States_2008_wireless_spectrum_auction"&gt;அமெரிக்காவில் 2008ல் நடந்த அலைக்கற்றை ஏலத்தில் அமெரிக்க அரசுக்கு கிடைத்த தொகை $19.592 billion (ஒரு பில்லியன் = ஆயிரம் மில்லியன் = 100 கோடி) = 1900 கோடிகள், இந்திய ரூபாயில் =  76,000 கோடி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2010 கணக்கெடுப்பின் படி அமெரிக்க மக்கள் தொகை 30 கோடி அதில் மொபைல் வைத்திருப்பவர்கள் 30 கோடி பேர் = 30 கோடி இணைப்பு,  கிட்டதட்ட எல்லோரிடமும் அலைபேசி உண்டு. அதாவது ஒரு இணைப்பின் 2533 ரூபாய் = 60 அமெரிக்க டாலர் அரசுக்கு கிடைக்கும். இந்தியாவில் இந்த உரிமத்தின் காலக்கெடு 20 ஆண்டுகள், ஒரு இணைப்பை 60 டாலருக்கு வாங்கும் அலைபேசி சேவை நிறுவனம் அதை 20 ஆண்டுகள் பயன்படுத்த முடியும்.  இந்தியாவில் செல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அமெரிக்கவைக் காட்டிலும் இருமடங்கிற்கும் சற்று கூடுதல் அதாவது 2011 கணக்கின் படி 86.5 கோடி பேர்,  2008ல் 75 கோடி பேர் என்றாலும் அரசிற்கு கிடைத்திருக்க வேண்டியது அமெரிக்காவைப் போன்று இரண்டரை மடங்கு 1,75,000 கோடி. இவை உத்தேசக் கணக்கு தான், இவற்றின் அரசு மதிப்பீடு இன்னும் கூடுதலாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-5UFPamEkCZo/Tt7a_MLIINI/AAAAAAAAKuc/uj0v1WRd44M/s1600/a-raja.jpg" &gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 317px;" src="http://1.bp.blogspot.com/-5UFPamEkCZo/Tt7a_MLIINI/AAAAAAAAKuc/uj0v1WRd44M/s320/a-raja.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5683220558922653906" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இராசா ஏலத்தில் விற்றது 10,772 கோடி., ராசா குறைந்த விலைக்கு விற்றதால் தான் 50 பைசாவிற்கு அலைபேச முடிகிறதாம். &lt;a href="http://en.wikipedia.org/wiki/2G_spectrum_scam"&gt;இதில் 14 விழுக்காட்டை (1537 கோடிக்கு) ஏலத்தில் ஸ்வான் டெலிகாம் அதை 670 விழுக்காடு லாபத்தில் கிட்டதட்ட 10400 கோடிக்கு விற்றுள்ளது,&lt;/a&gt; 14 விழுக்காட்டிற்கே ஏலம் எடுத்த நிறுவனத்திற்கே 6.7 பங்குக்கு வருமானம் கிடைத்தால் மீதம் உள்ள 84 விழுக்காட்டிற்கு கிடைக்கும் லாபம் (10773 - 1537)  கிட்டதட்ட 61,881 கோடிகள், அதாவது 10 ஆயிரம் கோடிக்கு அரசு விற்பனை செய்தவற்றை ஏலத்தில் வாங்கியவர்கள் விற்றது அல்லது லாபமாக நினைத்தது 70 ஆயிரம் கோடி. ஏலம் எடுத்தவர்களிடம் வாங்கியவர்களுக்கு இது கிட்டதட்ட அவர்கள் மறுவிற்பனையில் வாங்கும் போது அதன் பலன் அதைவிட இரண்டரை மடங்கு என்று தெரிகிறது, அதாவது ஸ்வான் டெலிகாமிடம் ஸ்பெக்டரம் வாங்கிய எடிசலாட்டிக்கு அதன் மதிப்பு இரண்டரை முதல் மூன்று பங்குவரையிலானது. இதைத்தான் மொத்தமாக மறுவிற்பனையில் கிடைக்கும் ஒருலட்சத்து 75 ஆயிரம் கோடி நட்டம் என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் 2008 நடந்த 2ஜி ஏலத்தின் மதிப்புகள் ஏற்கனவே தெரிந்தவை தான், இவற்றைப்பற்றி ஒரு மத்திய அமைச்சர் அறிந்திருக்காமல் குறைந்த விலைக்கு கொடுத்துவிட்டார் என்பதும் முந்தைய வழிகாட்டுதலைப் பின்பற்றினார் என்பதும் மாட்டிக் கொண்ட சமாளிப்பு வாதம் தான். உண்மையில் குறைந்த விலைக்கு விற்று அதைப் பயன்படுத்தும் விதிமுறைகளுடன் கொடுத்திருந்தால் ஒரு அழைப்புக்கு 50 பைசா என்ற நிலை 5 பைசா என்ற அளவிற்குக் கூடக் கிடைத்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சொத்தை வாதமாக 10 ஆண்டுக்கு முந்திய பழைய லேண்ட் லைன் கட்டணங்களை ஒப்பிட்டுப் பேசுகிறார்கள், இந்தியா மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் 10 ஆண்டுக்கு முன்பு பேசும் கட்டணங்கள் இன்றைய கட்டணங்களை விட 10 மடங்கு வரையில் இருந்தன. முன்பு அழைப்பு ஒன்றுக்கு ஒரு நிமிடத்திற்கு ஒருவெள்ளி செலவு பிடித்தது, தற்போது அழைப்பு அட்டைகள் மூலம் அதே ஒரு வெள்ளிக்கட்டணத்திற்கு 30 - 50 நிமிடங்கள் வரை பேசலாம், அதே போன்ற சில சலுகைக்கட்டணங்களும் கூட முன்பைக் காட்டிலும் குறைந்த கட்டணத்தில் கிடைக்கிறது, இதற்குக்காரணம் இன்றைய தொழில் நுட்ப உத்தியே அன்றி ராசா செய்த சாதனை என்று எதுவும் இல்லை, மற்ற நாடுகளிலெல்லாம் ராசா தான் கட்டணம் குறைக்க சாதனை செய்தாரா ?&lt;br /&gt;&lt;br /&gt;20 ஆண்டுக்கு முன்பு 75 ஆயிரம் கொடுத்து வாங்கிய கணிணிகள் அதைவிட பலமடங்கு வசதி வேகத்துடன் 20 ஆயிரத்திற்கே இன்றைக்கு கிடைக்கிறது, இதெல்லாம் ஐடி அமைச்சாராக இருந்ததால் நாட்டு மக்களுக்கு கிடைத்த நற்பலன் என்று சொன்னால் கேட்டுக் கொள்ள நாம் என்ன ஆடுகளா ?.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணன் அப்துல்லோ போன்றோர் பொறுப்பற்று ராசா மிகப் பெரிய சாதனையாளர், போற்றுங்கள் என்று எழுதுவது அவர் மீதான மதிப்பைக் குறைக்க வில்லை என்றாலும் நேர்மையை ஐயம் கொள்ளச் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முழுப்பூசினிக்காயை சோற்றில் மறைத்தாலும்.....எத்தனை நாளைக்கு ? பூசனிக்காயே அழுகி வெடித்து நாறிக் காட்டிவிடும், ராசாவின் சாதனைகள் என்று சொல்லப்படுபவை அப்படித்தான்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-6440631761501051758?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/6440631761501051758/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=6440631761501051758' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/6440631761501051758'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/6440631761501051758'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2011/12/50.html' title='ஆ ராசாவின் 50 பைசா சாதனை !'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-5UFPamEkCZo/Tt7a_MLIINI/AAAAAAAAKuc/uj0v1WRd44M/s72-c/a-raja.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-340128243138610025</id><published>2011-11-21T14:40:00.002+08:00</published><updated>2011-11-21T14:45:18.530+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழக அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>விஜயகாந்த் சட்டசபைக்குச் செல்லாதது ஏன் ?</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-IhKHsHSwGS4/TsnzGQCfWSI/AAAAAAAAKro/hGfEr51eAXU/s1600/Vijayakanth%2Brare%2Bfamily%2Bphotos%2B%25284%2529.jpg" &gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 270px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/-IhKHsHSwGS4/TsnzGQCfWSI/AAAAAAAAKro/hGfEr51eAXU/s320/Vijayakanth%2Brare%2Bfamily%2Bphotos%2B%25284%2529.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5677336093987395874" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;திமுகவுக்கு எதிராக அடித்த சட்டசபைத் தேர்தலில் 29 இடங்களைப் பெற்று எதிர்க்கட்சி மற்றும் எதிர்கட்சித் தலைவர் என்ற பெருமை தேமுதிகவிற்கு கிடைத்துவிட்டது, ஒரு ஆண்டு சென்றதும் தான் அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்வேன் என்று கூறி இருந்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆனால் எதிர்பார்த்தப்படி உள்ளாட்ச்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியால் இருந்து கழட்டிவிடப்படவே உதிரிக்கட்சிகளைத் தேற்றிக் கொண்டு உள்ளாட்ச்சித் தேர்தலை சந்தித்தார் குறிபிட்டபடி எந்த ஒரு நகராட்ச்சிக் கூடக் கிடைக்காத விரக்தியில் இனி அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்வதன் மூலமே மக்கள் நம்பிக்கையைப் பெற முடியும் என்று நினைக்கிறது தேமுதிக.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றக் கட்சிகளைப் போன்று அரசியலில் நீண்டகாலம் இருந்த ஒரு தலைவரின் தோற்றுவிப்பாக தேமுதிக இருக்கவில்லை, திராவிடக்கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என்ற எதிர்ப்பார்புகளாலும், ரஜினி போன்ற திரைக்கலைஞர்கள் அரசியலுக்கு வந்தால் மாற்றம் ஏற்படலாம் என்று நினைத்த மக்களின் எதிர்ப்பார்ப்பை மூலதனமாக வைத்து தேமுதிக துவங்கப்பட்டது, எதிர்ப்பார்ப்பிற்கும் மேலாக சுமார் 8 விழுக்காட்டினரின் வாக்குகளை தேமுதிக தக்க வைத்துள்ளது, இந்த வாக்குவிகிதம் சரியாமல் இருக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சிப்பதவிகள் உருவாக்கப்பட்டு பொறுப்புகள் பிரித்துக் கொடுக்கப்பட்டு தேர்தலுக்கு வேலை பார்க்கும் அளவுக்கு தொண்டர்களை உருவாக்கி இருந்தது தேமுதிக. தமிழ்நாட்டின் எந்த மாவட்ட சட்டமன்ற தொகுதி என்றாலும் 10000 வாக்குகள் வரையிலும் தேற்றிவிடும் அளவுக்கு தேமுதிக வலுவாகவே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக - திமுக - அதிமுக - திமுக என்று மாறி மாறி வேறு வழியின்றி மக்கள் முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் சூழலில் எதிர்கட்சியாக அமர்ந்திருக்கும் தேமுதிக பொறுப்பான எதிர்கட்சியாகச் செயல்பட்டால் இந்த அதிமுக - திமுக சுழற்சியைத் தடுக்க முடியும் என்பது உண்மை தான். கருநாநிதி சரி இல்லை என்று தான் ஜெ -விற்கு மறு வாய்ப்பு வழங்குகிறார்கள், அதே போல் ஜெ சரி இல்லை என்றால் வேறு வழியின்றி கருணாநிதிக்கு வாய்ப்பு வழங்குறார்கள்,  கங்கு கொண்டிருக்கும் கொள்ளைக்கட்டையைவிட புகைந்து கொண்டிருக்கும் கொள்ளிக்கட்டையால் தலை அதிகமாக தீய்ந்து போகாது என்றே நினைக்கின்றனர், ஆனால் புகைந்த கொள்ளிக்கட்டை தலையில் ஏறியதும் மீண்டும் கங்கு கொள்ளத் துவங்குறது என்பதை மட்டும் வாக்கு அளிக்கும் மக்கள் உணருவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற சூழலில் புதியதொரு கட்சி ஆட்சி அமைக்க பொதுமக்கள் பிரச்சனைகள் குறித்து பேசி ஆளும் கட்சிக்கு குடைச்சல் கொடுப்பதன் மூலம் தான் வளரமுடியும். ஏனெனில் தமிழ்நாட்டின் மையப் பிரச்சனைகளுக்கு இயக்கங்கள் தேவையற்றது தான் இன்றைய அரசியல், திராவிர இயக்கங்களின் தோற்றமும் வளர்ச்சியும் பண்ணையார்களின் ஆண்டான் அடிமை முறையை ஒழிக்கவும், அதற்கு ஆதரவு கொடுத்த காங்கிரசினை எதிர்த்து துவங்கியது. ஆனால் இன்றைய சூழலில் திராவிட அரசியல் என்பதும் அது முன் வைத்த திராவிட அரசியல் தலைவர்களின் செயல்பாடுகள் முற்றிலும் மாறிவிட்டதால், தன்னல நோக்காகவும் குடும்ப அரசியலாகத் தொடர்வதால், இவற்றிற்கு மாற்றுத் தேடு வேறெந்த மையப் பிரச்சனையும் இல்லை, இருந்த ஒரே ஒரு ஈழப்பிரச்சனையையும் அரசியல்வாதிகள் விருப்பம் போல் விளையாடி ஒழித்துவிட்டார்கள், எனவே அனைத்து மக்களை மையப்படுத்திய பிரச்சனைகள் இல்லாத சூழலில் திமுக மற்றும் அதிமுக ஆட்சி மாற்றங்களின் விடையாக நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;29 இடங்கள் சட்டமன்றத்தில் பிடித்திருப்பது தேமுதிகவிற்கு பலம் தான், ஆட்சியைக் கவிழ்க்கும் அளவுக்கு இல்லாவிட்டாலும், சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது தொடர்ச்சியாக மக்கள் பிரச்சனைகள் எழுப்பி குடைச்சல் கொடுத்துக் கொண்டு சட்டமன்ற செயல்பாடுகளின் கவனத்தைப் பெற்று மக்கள் செல்வாக்கப் பெற முடியும் என்று தேமுதிக நினைக்கிறது, அதிமுக கூட்டணியில் இணைந்து அந்த இடங்களைப் பெற்றதன் மூலம் நேரடியாக சட்டமன்ற விவாதங்களில் தானும் பங்குபெறுவது விஜயகாந்த் தனக்கு பலவீனம் என்றே நினைக்கிறார். இதற்கு மாற்றாக வெளியில் இருந்தே ஆளும் கட்சியை கடுமையாகச் சாடி தேமுதிகவை வளர்க்க முடியும் என்று நினைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு இடையே அதாவது அடுத்த தேர்தலுக்கு முன்பு மற்ற நடிகர்கள் விஜய் உள்ளிட்டவர்கள் கட்சித் துவங்கினால் விஜயகாந்தின் வளர்ச்சிக்கு ஆபத்து தான், ஏனெனில் விஜயகாந்தை அரசியல்வாதியாகப் பார்த்து வருவது அல்ல இன்றைய வாக்குகள், அவருக்கு கிடைக்கும் வாக்குகளும் செல்வாக்கும் அவரைப் போன்று திரையில் இருந்துவரும் பிற நடிகர்களுக்கும் கிடைக்கும். குறிப்பாக விஜய் கட்சித் துவங்கினால் விஜயகாந்துக்கு வாக்குகள் சரியும், மற்றபடி விஜய் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் அளவுக்கு செல்வாக்கு பெறுவார் என்றெல்லாம் நான் நம்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;விஜயகாந்து வரும்காலத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவாரா என்பதெல்லாம் அதிமுக - திமுக கட்சிகளின் செயல்பாடு பொறுத்தது, விஜயகாந்தின் செல்வாக்கை ஒடுக்க இந்த இருகட்சிகளே கூட ஏதாவது நடிகரைத் தூண்டிவிட்டு புதுக் கட்சித் துவங்கினால் தான், விஜயகாந்தை அடுத்த தேர்தலில் அவற்றால் சமாளிக்க முடியும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-340128243138610025?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/340128243138610025/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=340128243138610025' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/340128243138610025'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/340128243138610025'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2011/11/blog-post_21.html' title='விஜயகாந்த் சட்டசபைக்குச் செல்லாதது ஏன் ?'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-IhKHsHSwGS4/TsnzGQCfWSI/AAAAAAAAKro/hGfEr51eAXU/s72-c/Vijayakanth%2Brare%2Bfamily%2Bphotos%2B%25284%2529.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-8371202990743627615</id><published>2011-11-16T15:33:00.011+08:00</published><updated>2011-11-16T16:40:25.076+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுவானவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>அந்நியன் படத்து அம்பிகளும் தீவிரவாதிகளும் !</title><content type='html'>பொதுப் புத்தியில் உறைந்திருக்கும் தீவிரவாதி என்கிற சொல்லுக்கு வடிவம் கொடுத்து வைத்திருப்பது ஊடகங்களும், அரசுகளும் தான், தீவிரவாதிகள் என்பவர் யார் ? தீவட்டிக் கொள்ளைக்காரர்களா ?   தீவிராவதிகளுக்கு அரசு தண்டனைக் கொடுப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார் ட்விட்டர் நண்பர் ஒருவர். பொதுவாக பொதுப் புத்தியில் ஊறிப் போனவர்களுக்கு எதையும் விளக்கினாலும் புரியாது, சிந்தாந்தங்கள் பேசும் அளவுக்கு நான் இசங்களைக் கரைத்துக் குடித்து இருக்காவிட்டாலும், கொஞ்சமேனும் பொதுப் புத்தியை தாண்டி சிந்திக்கும் ஆற்றல் உண்டு, அது வலையுலகினால் வாய்க்கப் பெற்றது என்று கூறுவேன். காரணம் வலைப்பதிவுகள் சொந்த அரசியல் தாண்டியும் பலவற்றை எடுத்துச் சொல்லும் ஆற்றல் பெற்றவை என்பதால் பல்வேறு தரப்பினரின் கருத்தைக் கேட்டு நமது எண்ணத்தை சீர் செய்து கொள்ள முடியும் என்பது என் கருத்து. திரும்ப தீவிரவாதிக்கு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரவாதம் என்பது பலவகை உண்டு மதத்தீவிரவாதம், மொழித் தீவிரவாதம், இனத் தீவிரவாதம் மற்றும் பிற உரிமை மீட்புக்கான தீவிரவாதம், ஆனாலும் அரசுக்கு எதிரானக் கருத்துக் கொண்டவை, பொது மக்களுக்கு ஊறு விளைக்கத் தக்கவை என்று அறியப்படும் போது இவ் அமைப்புகளுக்கு தீவிரவாத என்ற அடைமொழி கொடுக்கப்பட்டு தடை செய்யப்படுகிறது, அதற்கு குறிப்பிட்ட குழுவின் செயல்பாடுகள் காரணமாகக் கூட இருக்கலாம், ஆனாலும் ஒரு நாட்டில் தீவிரவாதிகள் என்று சொல்லப்படுபவர்களில் 99 விழுக்காட்டினர் அந்த நாட்டைச் சேர்ந்தவர்களாகத் தான் உள்ளனர் என்பதை எவரும் மறுக்க முடியாது, எனவே தீவிரவாதிகள் என்பவர்கள் பிற நாட்டில் இருந்து இடம் பெயர்ந்து பயமுறுத்துபவர்களோ, வானத்தில் இருந்து குதித்த ஏலியன்களோ இல்லை,  தங்களின் குறிக்கோள் என்று எதோ ஒன்றை வைத்துக் கொண்டு அது நிறைவேற வாய்ப்பில்லாத போது அரசுகளைப் பணிய வைக்க பொது மக்களின் வாழ்க்கை சிதரடித்துப் பார்ப்பவர்கள் என்று சொல்லலாம். அரசியல்வாதிகளை ஒப்பிட இவர்களால் பொதுமக்களுக்கு நேரடியான பாதிப்பு மிகுதி :)&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரவாதம், சரி தவறு என்று நான் கூற வரவில்லை, இன்னும் சொல்லப் போனால் பிற உயிர்களுக்கு தீங்கு செய்யும் உரிமை எவருக்குமே கிடையாது என்ற கொள்கை கொண்டவன்.  தீவிரவாதி என்பவன் யார் ?  சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தண்டனைக் கொடுப்பவர்கள், தங்கள் ஆளுமைக்கு பணிய வைப்பவர்கள், மிரட்டிப் பார்ப்பவர்கள் மற்றும் ஆபத்தானவர்கள். இவர்கள் தானே ?&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப் பார்த்தால் இந்தியன் படத்தில் வரும் இந்தியன் தாத்தாவும்,  அந்நியன் படத்தின் அம்பியும் கூட தீவிரவாதிதான். ஆனாலும் தீவிரவாதி என்றால் தாடி வைத்து பார்க்க நடுக்கம் ஏற்படுத்தும் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த ஒருவனின் தோற்றத்தை மனதில் நிறுத்தி இருப்பவர்கள் ஒப்புக் கொள்வார்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அரசை அகற்ற அதற்கு எதிராக வாக்களிக்கும் போது பொதுமக்கள் கூட அப்போதைய அரசுக்கு எதிரானவர்கள் தான், என்ன அவர்கள் கையில் ஆயுதம் இருக்காது என்பதால் பொதுமக்கள் திவிரவாதிகளாக அறியப்படுவதில்லை :)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காலத்தில் வெள்ளைக்காரர்களால் தீவிரவாதி  அடையாளப்படுத்தப்பட்ட நாடு கடந்த சுபாஸ் சந்திர போஸ் ஒரு தீவிரவாதி என்பதை நம்ப மறுக்கும் மனம் தீவிரவாதம் பற்றிய பொது புத்திகளை மட்டும் அகற்றிக் கொள்ளாமல் அவர்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று முழக்கம் இடுவது ஏன் ?&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே மரண தண்டனைப் பற்றிய எனது தனிப்பட்டக் கருத்து கூடாது என்பதே, இது வரை நாம் கண்ட மரண தண்டனைகளெல்லாம் குற்றவாளிகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நேரடி அல்லது மறைமுக தொடர்ப்பில்லாததால் தான் வழங்கப்பட்டு இருக்கிறது, நாம் அன்றாடம் படிக்கிறோமே குடும்ப உறவுக்குள் வெட்டுக் குத்து கொலை பாலியல் வண்புணர்வு, கள்ளக் காதல் அதன் தொடர்பில் கொலை, இவற்றிற்கெல்லாம் பாதிக்கப்பட்ட உறவினர்களால் மரண தண்டனை வழங்கும் படி கேட்கப்பட்டுள்ளதா ? அண்மையில் ஒரு தந்தை தன் மகளை 200 பேர்களுக்கும் மேலானவர்களிடம் பாலியல் தொழில் ஈடுபடுத்தி இருக்கிறார்,  அந்த பெண் உயிரோடு இருக்கிறாள் மேலும் குற்றத்துக்கு தூண்டியவன் அவளுடைய தந்தை தான் என்பதால் அவனை மன்னித்து விட்டு விட முடியுமா ?  அவள் மைனாராக இல்லாமல் இருந்து தன் தந்தை மீது கொடுத்த புகாரை திரும்மப் பெற்றால் அவனுக்கு தண்டனைக் கிடைக்காது, அவ்வாறு நடந்திருந்தால் நீதி நிலை நாட்டப்பட்டதாகக் கூறுவீர்களா ?  இது பாலியல் வழக்கு தான், ஆனாலும் குடும்பத்தினுள் நடக்கும் கொலைகள் அதற்கான தண்டனைகள் என்னும் போது வெறும் ஆயுள் தண்டனையுடன் முடிந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உறவுக்குள் குற்றம் செய்தவர்களை தூக்கில் போட உறவினர்கள் கூட வேண்டுகோள் வைப்பது இல்லை,  குற்றம் அதற்குக் கடுமையான தண்டனை எல்லாம் குற்றம் செய்த நபருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே யான உறவு அல்லது உறவின்மையைப் பொருத்தே அமைகிறது.  எந்த ஒரு தூக்குத் தண்டனையும் நேர்மையாக குற்றம் தொடர்ப்பில் மட்டும் தான் கொடுக்கப்படுகிறது என்று சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை, அப்சல் போன்ற தீவிரவாதிகளுக்கான மரண தண்டனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கும் போது நான் மேலே முதல் பத்தியில் இருந்தவற்றைத் தான் கூறினேன். அப்சல் தன் தீவிரவாதக்  குழுவினருக்குள் ஒரு 10 பேரைக் கொன்று இருந்தால் அவனுக்கு தூக்குதண்டனை வழங்கப்பட்டு இருக்குமா ? தீவிரவாதிகளைக் கூட இருந்தே அழித்தான் என்று மெடல் குத்தப்பட்டு இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டத்தைக் கையில் எடுக்கும் அந்நியன்களுக்கும், இந்தியன் தாத்தாக்களுக்கும் தூக்கு மேடைகள் கூடாது என்போர் தீவிரவாதிகளுக்கான தண்டனைகள் மட்டும் ஞாயம் என்பதும் அவை உடனே நிறைவேற்றப்பட வேண்டும் என்பதும் என்ன நியாயம் ?&lt;br /&gt;&lt;br /&gt;அந்நியனுக்கும் அப்சல்குருவுக்கும் என்ன வேறுபாடு அந்நியன் அரசு அதிகாரிகளை கொலை செய்கிறான், அப்சல்குரு அரசை எதிர்ப்பதாக நினைத்து குண்டு வைக்கிறான். ஒருத்தனுக்கு கைத்தட்டாம் மற்றவனுக்கு கெடா வெட்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொது புத்தியின் ஊறிய மனங்கள் தங்களை நீதிபதிகளாக நினைத்துக்கொள்ளும் போது இவைபற்றியெல்லாம் சிந்திக்க மறுக்கின்றன&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-8371202990743627615?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/8371202990743627615/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=8371202990743627615' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/8371202990743627615'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/8371202990743627615'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2011/11/blog-post_16.html' title='அந்நியன் படத்து அம்பிகளும் தீவிரவாதிகளும் !'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-6630183441093864359</id><published>2011-11-14T14:23:00.002+08:00</published><updated>2011-11-14T14:27:52.724+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>சங்கராமன் கொலையாளிகளுக்கும் தூக்கு தண்டனை ?</title><content type='html'>&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;சங்கராமன் கொலை நிகழ்வை யாரும் மறந்துவிட முடியாது, தாம் அன்றாடம் கணக்கெழுதும் கோவிலுனுள்ளே நரசிம்ம அவதாரத்தால் கொலை செய்யப்பட்ட ஹிரன்யகசிபு போன்று கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். கொலை நடந்து 8 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது, இதனிடையே தமிழக அரசு விசாரித்தால் தங்களுக்கு ஞாயம் கிடைக்காது என்று கூறி வேறு மாநிலமான பாண்டிச்சேரிக்கு வழக்கு இழுத்தடிப்பட்டுவிட்டது. இடை இடையே நீதிபதிகளிடம் பேரம் பேசியதாக ஆடியோக்கள் வெளியாகி பரப்பரப்பானது தான் மிச்சம், கொலையாளிகளுக்கு தண்டனை இன்னும் கிடைத்தபாடு இல்லை. &lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;மறுபடியும் தலைப்பைப் பாருங்க,  அப்படியெல்லாம் நடக்கும் தூக்கு தண்டனைக்கு எதிராகப் போராடலாம் என்று நானும் பார்க்கிறேன்,  மன நலம் குன்றியவன் ஒருவன் செய்த கொலைக்காக தூக்கில் போடுகிறார்களாம், அதனை எதிர்க்க துப்பு இல்லையா என்று கேட்கிறது &lt;a href="http://www.dinamalar.com/News_Detail.asp?Id=348858"&gt;தினமலர்&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;சோத்துக்கு தண்டம் பூமிக்குபாரம் மட்டுமில்லாது பிற உயிருக்கும் ஆபத்து என்று இருப்பவனை தூக்கில் போட்டால் என்ன போடாவிட்டால் என்ன ? ஆனா சத்தியமாக சங்கராமன் கொலை வழக்கில் ஒரு வேளை பெரியவாளுக்கு தூக்கு தண்டனைக் கிடைத்தால் கண்டிப்பாகப் போராடுவோம். மரண தண்டனைக் கொடுமையானது, அதுவும் பலரும் கடவுளாக நினைப்பவருக்கு மரண தண்டனை கடவுளுக்கே கொடுக்கும் தண்டனையாகும்.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;உயிர் கொலைக்காக இன்னோர் உயிரை கொன்று பழிதீர்ப்பது அரசு செய்யும் கொலையே என்று சொல்வதில் நான் தெளிவாகத்தான் இருக்கிறேன்.&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;*******&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;எதற்காக இந்தப்பதிவு ?&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(58, 59, 54); font-family: Arial; font-size: 13px; font-weight: bold; line-height: 23px; background-color: rgb(255, 255, 255); "&gt;செந்தமிழர்கள் இன்னும் கொந்தளிக்காதது ஏன்? &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(58, 59, 54); font-family: Arial; font-size: 13px; font-weight: bold; line-height: 23px; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(58, 59, 54); font-family: Arial; font-size: 13px; font-weight: bold; line-height: 23px; background-color: rgb(255, 255, 255); "&gt;என்ற பெயரில் ஒரு கேவலமான கட்டுரையை வெளி இட்டிருக்கிறது தினமலர், அதில்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(58, 59, 54); font-family: Arial; font-size: 13px; font-weight: bold; line-height: 23px; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 78, 152); font-family: Arial; font-size: 11px; line-height: 19px; background-color: rgb(255, 255, 255); "&gt;கோவிந்தசாமி, சாதாரண தமிழன் மட்டுமில்லை; மாற்றுத் திறனாளியும் கூட. ஆம், அவருக்கு இடது கை கிடையாது. அப்படிப்பட்ட ஒரு பரிதாபத்துக்குரிய ஜீவனுக்கு மரண தண்டனை விதிப்பதா? கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாத செயலாக இருக்கிறதே! கோவிந்தசாமி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் கூட. ஏதோ, வயிற்றுப் பிழைப்புக்காக சின்னச் சின்ன ரயில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவர் தான். உணர்ச்சியின் உந்துதலில் ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டார். ஒரு கொலை, ஒரு கற்பழிப்பு, சில திருட்டுகளைத் தவிர, கோவிந்தசாமி செய்துவிட்ட குற்றமென்ன? அவர் தாழ்த்தப்பட்டவராகப் பிறந்த ஒரே குற்றத்துக்காகத் தானே, அந்தத் தம்பியின் உயிரை தூக்குக் கயிற்றின் முன் ஊசலாட விட்டிருக்கின்றன! இறந்துவிட்ட அந்த அபலைப் பெண் சவுமியா உயிரோடு இருந்திருந்தால், இந்நேரம் கோவிந்தசாமியை மன்னித்திருப்பார் என்பது, மற்றவர்களுக்குத் தெரியாதா &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 78, 152); font-family: Arial; font-size: 11px; line-height: 19px; text-align: -webkit-left; background-color: rgb(255, 255, 255); "&gt;சம்பவம் நடந்தது, கடந்த பிப்ரவரியில் தான். அதற்குள் மரண தண்டனை விதிக்கும் அளவு அவசரம் என்ன? ஒன்பது மாதங்களுக்குள், 154 சாட்சிகள், 101 ஆவணங்கள், 43 ஆதாரங்கள், கோர்ட்டில் விசாரித்து முடிக்கப்பட்டுவிட்டதாம். கோவிந்தசாமியிடம், 427 கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டதாம். நம்பும்படியாகவா இருக்கிறது இந்தக் கதை? உலகத்திலேயே தட்டிக் கேட்பதற்கு நாதியற்ற ஒரே இனம், எம் தமிழினம் தான் என்ற இளக்காரத்தில் செய்யப்பட்டது போல் தெரிகிறதே!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 78, 152); font-family: Arial; font-size: 11px; line-height: 19px; text-align: -webkit-left; background-color: rgb(255, 255, 255); "&gt;குற்றம்சாட்டப்பட்டிருப்பவர், ஒரு தமிழன்; தாழ்த்தப்பட்டவர். அதிலும், மாற்றுத் திறனாளியும் கூட. இறந்தது ஒரே ஒரு பெண். அதுவும் தமிழச்சி கிடையாது. அதற்காக, தம்பி கோவிந்தசாமி, ஒன்பது மாதங்களாக கேரளத்து கொட்டடிகளில் சிறைவாசம் அனுபவித்தது போதாதா? அவரை தூக்கில் வேறு தொங்கவிட வேண்டுமா? இது, ஒரு மனிதனுக்கு இரண்டு தண்டனைகள் விதித்தது போல் ஆகாதா? இயற்கை நீதிக்கு முரணான விஷயமில்லையா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 78, 152); font-family: Arial; font-size: 11px; line-height: 19px; text-align: -webkit-left; background-color: rgb(255, 255, 255); "&gt;ஒருவேளை, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளுக்கு கொடுத்தது போல், இன்னும், 20 ஆண்டுகள் கழித்து குரல் கொடுப்பார்களோ என்னவோ!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 78, 152); font-family: Arial; font-size: 11px; line-height: 19px; text-align: -webkit-left; background-color: rgb(255, 255, 255); "&gt;-நமது சிறப்பு நிருபர்-&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 78, 152); font-family: Arial; font-size: 11px; line-height: 19px; text-align: -webkit-left; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 78, 152); font-family: Arial; font-size: 11px; line-height: 19px; text-align: -webkit-left; background-color: rgb(255, 255, 255); "&gt;*******&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; text-align: -webkit-auto; font-size: small; "&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 78, 152); font-family: Arial; font-size: 11px; line-height: 19px; text-align: -webkit-left; background-color: rgb(255, 255, 255); "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: small; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 18px; "&gt;செந்தமிழர்கள் மீது இந்த வந்தே.......&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: small; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 18px; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: small; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 18px; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: small; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 18px; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: small; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 18px; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: small; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 18px; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: small; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 18px; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: small; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 18px; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: arial; font-size: small; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 18px; "&gt;மாதிர தேசியவியாதிகளுக்கு என்ன கோவமோ ?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 18px; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-6630183441093864359?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/6630183441093864359/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=6630183441093864359' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/6630183441093864359'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/6630183441093864359'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2011/11/blog-post_14.html' title='சங்கராமன் கொலையாளிகளுக்கும் தூக்கு தண்டனை ?'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-3729179871629192447</id><published>2011-11-12T00:10:00.009+08:00</published><updated>2011-11-12T00:57:00.280+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழக அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>தினமலர் வேறு தொழில் செய்யலாமே !</title><content type='html'>தினமலரின் திரித்தல் தெரிந்தும் பலர் படிப்பதற்குக் காரணமே அது எந்த அளவுக்கு கேவலாக செய்திகளை வெளியிடுகிறது, பொய் பரப்புகிறது, இட்டுக்கட்டி எழுதுகிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கு பதலடிக் கொடுப்பதற்குத்தான், வெகுஜன ஊடகம் என்று கடைவிரித்திருக்கும் தினமலருக்கு இதைச் செய்யாவிட்டால் அவை வழக்கமான வாசக மந்தைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும், பொதுப் புத்திகளை வாசகர்களிடையே உருவாக்குவதில் தினமலருக்கு நிகர் வேறு எந்த நாளிதழும் இல்லை, மற்ற நாளிதழ்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு நிலையிலேயே நீடிக்கும் ஆளும் கட்சிக்கு அடிவருடுதல் என்ற நிலை அவர்கள் ஆதரிக்கும் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே, ஆனால் தினமலர் அப்படிப்பட்டது அல்ல, அவர்கள் அடிவருடும் அரசியல் கட்சி எப்போது ஆட்சியில் இருக்கும் கட்சியாகத்தான் இருக்கும், சென்ற திமுக ஆட்சியின் போது ஓயாமல் ஜால்ரா அடித்து செம்மொழி மாநாட்டுக்கு சிறப்பு பகுதியே ஒதுக்கி இருந்தது தினமலர், கருணாநிதியின் அரசியலை மறைமுகமாக எதிர்த்தாலும் விளம்பர லாபம் கருதி திமுக ஆளும் கட்சியாக இருந்த போது எப்போதும் ஜால்ரா அடித்தும், சிலவற்றை விமர்சிக்காமல் அடக்கியும் வாசித்தது. இருந்தாலும் கருணாநிதியின் ஆட்சி நீடிப்பதை தினமலர் விரும்பி இருக்கும் என்பது ஐயமே.&lt;br /&gt;&lt;br /&gt;எம்மைப் போன்றவர்கள் கருணாநிதியையும் அவரது அரசியல் நிலைப்பாட்டையும் விமர்சிப்பதற்கும் எதிர்ப்பதற்கும் அடிப்படைக்காரணம் உண்டு,  திமுக கருணாநிதியின் வாரிசுகளால் ஆக்கரமிக்கப்பட்ட பிறகு அது தன் அரசியல் பாதையில் இருந்தும் கொள்கைகளிலிருந்தும் முற்றிலுமாக விலகி, ஊழல் மற்றும் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு உள்ளிட்டவைகளிலும், மதுரை தினகரன் உள்ளிட்டவைகளில் கொலையானவர்கள் குறித்து அனுதாபமே இல்லாமல் குடும்பமாகக் கூடிக் கொண்டது மேலும் குறிப்பாக இலங்கைப் போராட்டத்தின் போது காங்கிரசின் கைப்பாவையாக செயல்பட்டார்கள் என்பதே. ஆனால் இவை போன்று கொள்கை ரீதியாக கருணாநிதி பற்றிய விமர்சனம் செய்யாத தினமலர் வழக்கமான திராவிட அரசியல் காழ்புணர்வு மற்றும் கருணாநிதி பற்றிய தீவிர வெறுப்பு என்ற நிலையிலேயெ உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டுவருகிறது, அரசியல் மட்டுமல்ல திரைத்துறையைச் சார்ந்த நடிகைகளை விபச்சாரிகள் என்று கூறி அவர்களை அடையாளப்படுத்துவதாக படங்களை வெளியிட்டு திரைத்துறையினரிடம் செருப்படிப் படாத குறையாக கண்டனங்களைப் பெற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்டது&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு குற்ற (கிரிமினல்) வழக்கிலும் குற்றம் சுமத்தப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று நீதிபதிகளே குறிப்பிடுவது கிடையாது, காரணம் குற்றம் சுமத்தப்படுவதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார் என்பது தெளிவு, விசாரணைகள், சாட்சிகள் அடிப்படையில் தான் ஒருவர் குற்றவாளி, குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கப்படுகிறது, மற்றபடி குற்றம் தொடர்பில் கைது செய்யப்படுவர்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் (accused) என்றே அழைக்கப்படுகிறார்கள்.  வழக்கு முடியும் வரை குற்றத் தொடர்புடையவர் குற்றம் சுமத்தப்பட்டவர் என்றே அழைக்கபடுவர்,  ஒருவர் குற்றமற்றவரா என்று தெரியாமல் அவரை குற்றவாளி என்று தொடர்ந்து அழைப்பது தான் குற்றம். 30 ஆண்டுகளாக நாளிதழ் நடத்திவரும் தினமலருக்கு இது தெரியாதா ? இவர்களுக்கு உண்மையிலேயே தெரியாது என்றால்&lt;span class="Apple-style-span"&gt; &lt;/span&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;'பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் சங்கராமன் &lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;கொலைக் குற்றவாளி&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt; &lt;span class="Apple-style-span"&gt;ஜெயந்திர சரஸ்வதி&lt;/span&gt; ஆஜரானார்'&lt;/span&gt; &lt;/b&gt;என்று செய்திகள் போட்டு இருக்கலாமே இவர்கள், பிறகு ஏன் ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-PrdGa9QmwKk/Tr1J23nK8II/AAAAAAAAKos/Qx2YcBeQS14/s1600/photo.PNG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 134px;" src="http://1.bp.blogspot.com/-PrdGa9QmwKk/Tr1J23nK8II/AAAAAAAAKos/Qx2YcBeQS14/s320/photo.PNG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5673772312546701442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இது போன்ற கேவலாமான காழ்புணர்வு தலைப்புகளை இட்டு செய்தி வெளியிட்டு வாசகர்களின் பொது அறிவையும் பாழ்படுத்தும் தினமலரின் செயல் கண்டிக்கத்தக்கது, திமுகவினர் நினைத்தால் மேற்கண்ட இழிவிற்கு மான இழப்பு வழக்கே தொடுக்கலாம், செய்யமாட்டார்கள் என்று நினைக்கிறதோ தினமலர், நான் கனிமொழி இராசா ஆகியோர் குற்றமற்றவர்கள் என்று சொல்லவரவில்லை,  அவற்றை முடிவு செய்வது நீதிமன்றம் தானே. இப்படிப்பட்ட இழிதொழிலாக்கி நாளிதழ் நடத்துவதற்கு ஆளும் அரசியல்வாதிகளுக்கு குண்டி கழுவி விட்டு சேவை செய்து துட்டுப்பார்க்கலாம், துய்மை செய்யும் தூய பணி. செய்வார்களா ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-3729179871629192447?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/3729179871629192447/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=3729179871629192447' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/3729179871629192447'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/3729179871629192447'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2011/11/blog-post_12.html' title='தினமலர் வேறு தொழில் செய்யலாமே !'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-PrdGa9QmwKk/Tr1J23nK8II/AAAAAAAAKos/Qx2YcBeQS14/s72-c/photo.PNG' height='72' width='72'/><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-2138864181806294764</id><published>2011-11-08T17:44:00.004+08:00</published><updated>2011-11-10T10:11:27.786+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில் நுட்பம்'/><title type='text'>அணு மின் நிலையத்தின் செயற்கை பேரிடர் !</title><content type='html'>அப்துல்கலாம் சொல்லிவிட்டார் அதனால் அணு உலையால் ஆபத்து இல்லை என்பது போல் இரண்டு நாட்களாக பரப்புரை நடைபெறுகிறது, 5 ஆண்டு ஜனாதிபதி பதவி வகித்த அணு விஞ்ஞானியின் கைமாறு அணு உலையில் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ள முடிகிறது, புக்குஷிமா விபத்திற்கு பிறகு அணு உலைகளின் ஆபத்தை உணர்ந்து கொண்டே கூடங்குளம் பொதுமக்கள் அதனை முற்றிலுமாக எதிர்கிறார்கள் என்பதால் நில அதிர்வு, இயற்கை பேரிடர் ஆபத்து சூழல் உள்ள பகுதி இல்லை என்கிற பரப்புரை முன்வைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் புக்குஷிமா விபத்து உணர்த்துவது வெறும் இயற்கைப் பேரிடர் தொடர்ப்பான எச்சரிக்கை மட்டும் தானா ?  உலக நாடுகள் அனைத்துமே இதிலிருந்து படித்துள்ள பாடம் அணு உலைகளை ஏவுகணையால் தாக்கினால் அவை அந்த நாட்டிற்கே பேரிடராக அமையும் என்பது தான், ஆனால் இதனை வசதியாக அணு உலைக்கு ஆதரவானவர்கள் மறந்துள்ளார்கள் / மறைத்துள்ளார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதலில் சில ஆயிரம் உயிர்கள் அழிக்கப்படலாம், சில நகரகங்கள் அழியலாம், அவை மீண்டும் சரி செய்வதற்கு சில ஆண்டுகள் பிடிக்கலாம், ஆனால் அணு உலை போன்றவற்றை ஏவு கணைகள் தாக்கும் போது அந்த அழிவுகளும் அதன் சுவடுகளும் அதன் கதிர்வீச்சுகளும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும். ஜப்பானைப் போல் விரைந்து செயலப்பட்டு அந்தத் தடங்களை மாற்றி அமைக்கும் திறன் இருக்கிறதா என்று ஆராய்ந்து பின்னர் அணு உலைகளுக்கு ஆதரவு தெரிவிக்கலாமே.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே கல்பாக்கத்தில் செயல்படும் அணு நிலையம் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் போது இரண்டாவதாக கூடங்குளம் என்னும் இலக்கையும் ஆக இரண்டு இலக்குகளை எதிரிகளுக்கு விட்டு வைப்பது (தமிழ்) நாட்டிற்கு நல்லதா ?&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை - சீனா உறவுகள் இந்திய - இலங்கை உறவை வீட பலமாகக் கூடி வரும் போது, இலங்கை ஏவுகணைச் சோதனைகளை நடத்தினால் அதனை தடுக்க இயலாத ஆதரவு சூழல் தான் இந்தியாவில் உள்ளது, அந்தத் சோதனையில் ஏவுகணை தவறுதலாக கூடங்குளத்தில் விழுந்தால் கைவிரித்து எதிர்பாராது வருந்துகிறோம் என்று இலங்கை அறிவித்துவிடும், ஒப்புக்கு கண்டனம் செய்யும் ஐநா, அப்போதும் இலங்கைக்கு ஆதரவாக குரல்கள் இந்தியாவில் இருந்தே ஒலிக்கலாம், இப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் பாதிக்கப்படுவது தமிழ்நாட்டினர் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அணு உலையால் ஆபத்து இல்லை என்று சொல்லும் மத்திய அரசு அதனைச் சுற்றி மத்திய அரசு அலுவலகங்களை அமைத்து பொது மக்களின் பயம் போக்க முன்வருமா ?&lt;br /&gt;&lt;br /&gt;அணு உலை என்பது, அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளும் தாக்குவதற்கு ஒரு நாடு தன்மீதே கட்டிக் கொண்டுள்ள அணுகுண்டு ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மின்சாரம் தேவை இன்றியமையாதது தான், ஆனால் அதன் ஒளியைப் பார்க்க தமிழ்நாட்டினருக்கு கண்கள் இருக்க வேண்டுமே.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-wDQw2X2sTYs/Trj6dYdMWLI/AAAAAAAAKno/RLai9JTzqtQ/s1600/no-nuclear.gif" &gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 223px; height: 223px;" src="http://4.bp.blogspot.com/-wDQw2X2sTYs/Trj6dYdMWLI/AAAAAAAAKno/RLai9JTzqtQ/s320/no-nuclear.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5672559113361184946" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆயுத போட்டப் போட்டிகள் நிறைந்துள்ள நாடுகளைச் சுற்றிலும் வைத்துள்ள எந்த ஒரு நாட்டிற்கும் அணு உலைகளை அதன் கண்களைக் குத்தும் கைகள் தான். தலைக்கு மேல் தொங்கும் கத்தி எப்போதும் பாதுகாப்பாகத்தான் தொங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா ? அணு உலைக்கு ஆதரவானவர்கள் இதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள் ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-2138864181806294764?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/2138864181806294764/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=2138864181806294764' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/2138864181806294764'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/2138864181806294764'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2011/11/blog-post.html' title='அணு மின் நிலையத்தின் செயற்கை பேரிடர் !'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-wDQw2X2sTYs/Trj6dYdMWLI/AAAAAAAAKno/RLai9JTzqtQ/s72-c/no-nuclear.gif' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-4101513543275611332</id><published>2011-11-02T10:36:00.008+08:00</published><updated>2011-11-02T11:54:48.756+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலவை'/><title type='text'>கலவை 02/நவ/2011 !</title><content type='html'>தீபாவளி : ஒருவழியாகத் தீபாவளிப் பேச்சு, ஒரு நான்கு நாள் பயணமாக உறவினர் இல்ல நிகழ்வுக்கு இல்லத்தோடு வந்து அதே விரைவில் தீபாவளிக்கு முன்பே மகள் பள்ளித் தேர்வை முன்னிட்டு திரும்ப வேண்டியதாகிவிட்டது, 400 - 500 வெள்ளிகள் இருந்தால் போதும் வார இறுதியில் கூட வந்து திரும்பலாம் சிங்கை - சென்னை பக்கம் தானே. இருந்தாலும் பயண அலுப்பு ஒருவாரத்திற்கு தொடரத்தான் செய்கிறது. தீபாவளி துணிகளையெல்லாம் சென்னையிலேயே வாங்கியாச்சு, நல்லி சின்னச் சாமி செட்டி(யார்) கடையில் வாங்கிய பட்டுவேட்டி பட்டுச் சட்டைத்தான் என்னோட தீபாவளித் துணி, ஆயிரம் பட்டுப் பூச்சிகளின் ஆத்ம சாந்தியின் மவுனத்தில் பட்டுவேட்டிச் சட்டை நன்றாகவே பளபளத்தது. சொன்னா யார் கேட்கிறாங்க ஆடுமாடு கோழி வளர்ப்புப் போல் பட்டுபுழுவும் மனித அன்றாட வாழ்க்கையின் துணித் தேவையை நிறைவுச் செய்யப் படைக்கப்பட்டதாம், அப்படியே சுடுதண்ணியில் அமுக்கி கொன்றால் பாவம் இல்லையாம்.  பட்டு உடைகளில் கிடைக்கும் பீடு(கம்பீரம்) வேறெதிலும் கிடைக்குமா ? பெண்கள் இன்னும் புடவைகளைத் துறக்காமல் இருப்பதற்கு பட்டும் அதன் பகட்டுமே காரணமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சும்மாச் சொல்லக்கூடாது தீபாவளிக் கொண்டாட்டம், அதன் களை இவைகளிலெல்லாம் சென்னையை மிஞ்ச நகர் இல்லை. பட்டாசு விறுவிறுப்பாக விற்கவில்லை மற்றபடி துணிக்கடை, நகைக்கடை விற்பனை படுவேகம்.  முகப்பில் சின்னதாகத் தெரியும் நல்லி (பழைய கடை) பெரிய குடோன் போல் உள்ளே சென்று கொண்டே இருந்தது. விலை ? மற்ற அஞ்சு மாடிக் கட்டிடத் துணிக்கடைகளுக்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை, அதே போல் பொதுமக்களுக்கு கழிவறை உள்ளிட்ட வசதிகளிலும். பால் பாட்டிலின் எஞ்சிய பாலைக் கொட்டிக் கழுவ இடம் தேடி படாதபாடு பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று நாள் பயணத்திலும் ஒரு நாள் பயணமாக நண்பருடன் கீழத் திருப்பதிவரைச் சென்று திரும்பினேன். கீழத் திருப்பதி நுழைவாயில் எம் எஸ் சுப்புலட்சுமி அம்மாளுக்கு சிலை வைத்திருக்கிறார்கள், அன்றாடம் அவரது சுப்ரபாதம் திருப்பதிக் கோவிலில் ஒலிப்பதன் நன்றிக்கடனோ தெரியவில்லை, குஷ்பு தவிர்த்து தமிழ்நாட்டில் எந்த ஒரு நடிகை / பாடகிகளுக்கு தமிழ்நாட்டில் சிலை இருப்பது போல் தெரியவில்லை, அண்மையில் நடிகை சாவித்ரிக்கும் ஆந்திராவில் சிலை அமைத்துள்ளார்கள். நம்ம தமிழ்நாட்டில் சிலைகள் வைத்தால் ஒருவேளை சாதி சங்கத்துக்கு அவை சேர்ந்திடுமோ ? சுப்புலட்சுமி அம்மாள் என்கிற தமிழச்சியை பெருமைப்படுத்தியுள்ள ஆந்திர அரசுக்கு பாராட்டுகள். &lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-GozWli47rlY/TrCtJDp0BQI/AAAAAAAAKmg/mfSvS9nGPp0/s1600/P1010243.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 210px;" src="http://3.bp.blogspot.com/-GozWli47rlY/TrCtJDp0BQI/AAAAAAAAKmg/mfSvS9nGPp0/s320/P1010243.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5670222301970564354" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;(இணையத்தில் எடுத்தப்படம், நேரில் காரில் இருந்தபடி படம் எடுக்க சரியாண கோணம் அமையவில்லை)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பும் போது 'பீமாஸ் ஹோட்டல்' ரெஸ்டாரண்டில் உண்டு வந்தோம். பீமாஸ் தனியாக இருக்கும் ரெஸ்டாண்டின் உணவுச் சுவை இங்கு இல்லை, ஒருவேளை இது விடுதியுடன் இணைந்துள்ளதால் அவ்வளவு தான் இருக்கும் போல. கோங்ரா சட்னி, பருப்புப் பொடி இருந்தது. கர்நாடகா உணவுகளில் இனிப்புக் கலந்திருக்கும் ஆந்திரா உணவுகளில் காரம், சென்னை அடையார் கேன்சர் மருத்துவமனையின் நோயாளிகளில் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் தான் மிகுதியாகச் சிகிச்சைப் பெருகின்றனர், காரணம் காரம் தான் என்கின்றனர் சிலர்.&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பதிப் போகும் வழியில் ஒரு இரயில் நிலையம், இந்தியாவிலேயே மிக நீளமானப் பெயர் கொண்ட இரயில் நிலையமாம், நண்பர் கூறினார். 'வெங்கட நரசிம்ம ராஜுவாரிப் பேட்டை' நீங்க கேள்விப்பட்டு இருக்கிங்களா ? திருத்தணி தாண்டி வருகிறது இந்த நிலையம்.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-_OKyjgr5HJ8/TrCtKkTcU3I/AAAAAAAAKm4/BkRB4_7bCFk/s1600/photo%2B%25282%2529.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-_OKyjgr5HJ8/TrCtKkTcU3I/AAAAAAAAKm4/BkRB4_7bCFk/s320/photo%2B%25282%2529.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5670222327914976114" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கீழத்திருப்பதியில் பெருமாளைப் பார்க்கவில்லை, ஆனால் பெருமாள் மாடுகள் அதிகம் தென்பட்டன, வெள்ளிக்கிழமைகளில் கடைகடையாக வசூல் செய்கின்றன, வழக்கமான பூம் பூம் உறுமி இல்லை, அதற்கு பதிலாக நாயணம் வாசிக்கிறார் மாட்டுகாரர். மாடும் தலையாட்டுவதில்லை, மாட்டின் தலையில் கட்டியிருக்கும் உண்டியலில் சில்லரைக்காசைப் போடுகிறார், சிலர் மாட்டைத் தொட்டுக் கும்பிடுகிறார்கள். ரொம்ப ஆண்டுகள் ஆச்சு பூம் பூம் மாடுகளை நான் நேரில் கண்டேன்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-CCFwwCbbsiI/TrCtJpnZABI/AAAAAAAAKms/EBWVryFvbQw/s1600/photo%2B%25281%2529.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-CCFwwCbbsiI/TrCtJpnZABI/AAAAAAAAKms/EBWVryFvbQw/s320/photo%2B%25281%2529.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5670222312160952338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தீபாவளிக்கு மூன்று நாள் முன்பு தான் சென்னையில் இருந்து சிங்கைத் திரும்பியதால் அலுப்பு, சோர்வு நீடிக்க இந்த ஆண்டு தீபாவளி காலையில் 8 மணிக்கு எழுந்து கொண்டோம், அதன் பிறகு எல்லாவற்றையும் செய்து முடிக்க பகல் 11 ஆகி இருந்தது. இந்த ஆண்டு தீபாவளி ஏன் இவ்வளவு ஃபோராக இருக்கிறது என்று மகள் கூட அலுத்துக் கொண்டாள். செங்கதிருக்கு இது இரண்டாம் தீபாவளி. அக்கா மத்தாப்பு கொளுத்துவதை வெகுவாக ரசித்தான். அதற்கும் முன்பே சென்னையில் பட்டாசு கொளுத்திப் பார்த்தாச்சு, சிங்கையில் பூத்திரி மட்டும் தான் அனுமதி என்பதால் பட்டாசு வெடிக்கும் ஆசையை சென்னையில் தீர்த்துக் கொண்டோம்.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-DM70l38mvWU/TrCtLadIWfI/AAAAAAAAKnE/T7Mor_pEWSI/s1600/photo%2B%25283%2529.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-DM70l38mvWU/TrCtLadIWfI/AAAAAAAAKnE/T7Mor_pEWSI/s320/photo%2B%25283%2529.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5670222342451124722" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-kD9BaC77dDw/TrCtMZbBaeI/AAAAAAAAKnQ/02KsA-jE6hY/s1600/photo.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-kD9BaC77dDw/TrCtMZbBaeI/AAAAAAAAKnQ/02KsA-jE6hY/s320/photo.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5670222359353715170" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;நான் சென்னையில் இருந்த நாட்களில் பதிவர் நண்பர் குசும்பனை அழைத்துப் பேசினேன், பெயர் சொல்லாமல் அழைத்து கலாய்க்க அவரும் கடைசிவரை இன்னார் என்று கண்டுபிடிக்கவில்லை, நானும் சொல்லவில்லை அப்படியே துண்டித்தும் விட்டேன். அதே போல் அப்துல்லாவிடமும் ஒரு ஆட்டம், கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் பிறகு இன்னார் என்று சொன்னேன், ஓம்காரை அழைக்க அவரும் திணறினார். இன்னொரு நண்பர் டிபிசிடி மட்டும் தான் அழைத்ததும் குரலைக் கண்டுகொண்டார், ஒருவேளை எனது எண்ணை சேமித்து வைத்திருந்திருப்பார் அதன் வழியாகக் கூட கண்டுகொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். சென்னை / தமிழகத்தில் இருந்து அழைத்தால் அங்கேயே இருப்பவர்கள் மட்டும் தான் அழைப்பார்கள் என்று நினைக்கிறார்கள், நன்றாக குரல் தெரிய பழகியவர்கள் கூட குரலை வைத்து இன்னார் என்று உடனேயே சொல்லமுடிவது இல்லை. இதப்பற்றி பஸ்ஸுல எழுத.....'உங்க குரல் எஸ்பி பாலசுப்பிரமணியம் குரலா ? உடனே கண்டுகொள்ள...' ஜீவ்ஸ் அடித்த கமெண்ட் ரசித்தேன், சிரித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;இத எப்படிச் சொல்வது, சொல்லாமல் விட்டால் நாளை வரலாறு பழிக்குமோ ? அட நானும் 'ஏழாம் அறிவு பார்த்துட்டேன்' ஏற்கனவே ஏகப்பட்ட விமர்சனம் வந்ததால் விமர்சனம் எழுதவில்லை, படம் ஒருமுறைப் பார்க்கலாம், ஏகப்பட்ட விளம்பரப் பின்னனிகளை காட்சிக்கு காட்சி வைத்து டெண்டுல்கர் கிரிக்கெட் சட்டைப் போல் ஒரே வெளம்பர உத்தியாக இருக்கு, தமிழ் உணர்வுடன் நமக்குத் தெரியாத போதி தர்மர் உள்ளிடவர்களை அறிமுகப்படுத்தி இருந்தாலும் வெளம்பர நெடி சகிக்க முடியவில்லை, முன்பெல்லாம் திரைப்படம் போடும் முன் விளம்பரப்படங்களைப் போட்டு முடிப்பார்கள், இப்போது திரைப்படங்களின் ஊடாகவே வந்து தொலைக்கின்றன அவைகள், காசு கொடுத்து இந்த கண்றாவிகளையும் சேர்த்தே பார்க்க வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகிறோம், போதி தர்மரை வைத்து ஏர்செல்லுக்கு வெளம்பரம் கொடுக்கனுமா ? படம் பட்ஜெட் எகிறினால் நடிகரோ, இயக்குனரோ சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளக் கூடாதா ? ஏஆர் முருகதாசுக்கு 10 கோடியாம் ஒரு படம் இயக்க, இவ்வளவும் வாங்கிவிட்டு ஏன் வலுக்கட்டாயமாக விளம்பரங்களையும் பார்க்க வைக்கிறார்கள் ?&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;இளையராஜா வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வர அவரது மனைவி இல்லப் பொறுப்புகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டதும் காரணமாக இருக்கலாம். என்னதான் சொத்து சுகம், வான் புகழ் இருந்தாலும் இணையைப் பிரிவதில் கிடைக்கும் இழப்பை அவை ஈடு செய்யாது, அதைத்தான் 'சம்சாரம் போனால் சகலமும் போச்சு' என்பார்கள். இளையராஜாவிற்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிகு: எனது இடுகைகள் அனைத்தும் தட்டச்சு செய்து, திருப்பிப் படிக்க நேரமின்மையால் அப்படியே வெளி இடுகிறேன், எழுத்துப் பிழையை பொருட்படுத்தாதீர்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-4101513543275611332?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/4101513543275611332/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=4101513543275611332' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/4101513543275611332'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/4101513543275611332'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2011/11/022011.html' title='கலவை 02/நவ/2011 !'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-GozWli47rlY/TrCtJDp0BQI/AAAAAAAAKmg/mfSvS9nGPp0/s72-c/P1010243.JPG' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-7687957516896617554</id><published>2011-10-25T13:13:00.007+08:00</published><updated>2011-10-25T13:31:06.068+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் மாவட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>திரட்டிகளை பிரபலமாக்குவது எப்படி ?</title><content type='html'>முன்குறிப்பு : நான் எந்த திரட்டி அமைப்பிலும் நடத்துனராகவோ ஓட்டுனராகவோ இல்லை, சில திரட்டிகளில் இணைந்திருக்கிறேன், நான் இங்கு எழுதுவது கூட திரட்டிகள் வளர்ச்சி பற்றிய விமர்சனம் தான், பிறரை / தனிப்பட்ட திரட்டியை தனிப்பட்ட முறையில் காயப்படுத்தாமல் எதையும் விமர்சனம் செய்யும் உரிமை அனைவருக்குமே உண்டு, அந்த புரிந்துணர்வில் தான் வலைப்பதிவுலகமும் அவற்றைத் தாங்கிச் செல்லும் திரட்டிகளும் உள்ளன என்கிற அடிப்படை புரிந்துணர்வில் தான் இதை எழுதுகிறேன். பதிவர் நண்பர்கள் சிலர் திரட்டி நடத்துகிறார்கள், உங்களுக்கும் திரட்டி நடத்துவது பற்றி விருப்பம் ஏதேனும் இருந்தாலோ, அதன் தொடர்பிலான மற்ற தகவல்களை தெரிந்து கொள்ள ஆவல் இருந்தாலோ கீழ்கண்டவற்றைப் படிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;* பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் டேவிட் பெக்கம் &lt;a href="http://www.beckham-fragrances.com/"&gt;பெர்பூயும்&lt;/a&gt; (வாசனை திரவிய) நிறுவனம் துவங்கியுள்ளார், அவருக்கு அவர் விற்பதை விளம்பரம் செய்ய அவர் பெயரே போதும், திரட்டி துவங்க வேண்டுமென்றால் முதலில் பிரபல பதிவர் ஆகனும், மூன்றாண்டுக்கு முன்பு துவங்கிய திரட்டிகளில் பிரபலப்பதிவர் அல்லாதவர்கள் துவங்கும் திரட்டிகள் (தமிழ்மணம், தேன்கூடு தமிழிஷ், தமிழ்வெளி தவிர்த்து) வெறெதுவும் பிரபலமாகவில்லை, காரணம் திரட்டி ஓனர்கள் யார் என்று வெளிப்படையாகத் தெரியாததால் திரட்டிகளுக்கு அறிமுகம் கிடைக்கவில்லை. திரட்டித் துவங்க பிரபல பதிவர் அந்தஸ்து மிக மிக அவசியம். உங்களுக்குள் திரட்டி துவங்கும் கனவு இருந்தால் முதலில் பிரபல பதிவர் ஆகுங்கள், பிரபலப் பதிவர் ஆக என்ன என்ன எழுத வேண்டும் என்பதை பிரபலப் பதிவர்களின் பதிவுகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், அதை நானே சொன்னால் விமர்சனம் ஆகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;* பிரபல பதிவர் ஆகி திரட்டி துவங்கியவுடன் அதை அடுத்த கட்ட மார்கெட்டிங்க் செய்வது முக்கியம், அதற்கு உங்களை பிரபலம் ஆக்கிய திரட்டியிலேயே அதையும் செய்துவிட முடியும். உலகிலேயே உன்னதமானது இந்த புது மாடல் டெலிவிசன் தான் என்பது பழைய டிவியில் விளம்பரமாக ஓடும் போது பழைய டிவி எப்படி நாணாதோ அதே போன்று தான் பழைய திரட்டிகள் புதிய திரட்டிகளின் விளம்பரங்களை சகித்துக் கொள்கிறார்கள், காரணம் பழைய திரட்டிகளின் புரிந்துணர்வு அவற்றை போட்டியாக கருதாமல் மாற்றாக இருக்கட்டுமே என்று நினைப்பதாக இருக்கும், எந்த ஒரு பழைய திரட்டியும் புதிய திரட்டிகளின் வருகையை ரசிக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக போட்டியாக நினைப்பது இல்லை என்பதே புதிய திரட்டிகளின் பலம் என்பதை உணர்ந்தாலே உங்கள் திரட்டிகள் அந்த பழைய திரட்டிகள் வழியாக விளம்பரம் செய்ய பிரபலமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;* பிறகு கூகுள் பஸ், கூகுள் + மற்றும் அனைத்து சமூக இணைய தளங்களிலும் உங்களை நண்பர்களாக நினைப்பவர்கள், இணைத்திருப்பவர்கள் அடிக்கடி உங்கள் திரட்டி பற்றிய விளம்பரங்களை சகித்துக் கொள்வார்களா என்ற எண்ணமெல்லாம் விட்டுவிட்டு நாள்தோறும் திரட்டி பற்றி, வசதிகள் பற்றி எழுதிக் கொண்டே இருங்கள், உங்கள் விளம்பரம் பிடிக்காதவர்கள் அவர்களாகவே ம்யூட் செய்து கொள்வார்கள், உங்களைக் கடிந்து கொள்ள மாட்டார்கள், ஏனென்றால் எந்த பிரபலப் பதிவரையும் நேரடியாக விமர்சனம் செய்ய இணைந்திருப்பவர்கள் தயங்குவார்கள். அப்படியும் எவரேனும் விமர்சனம் செய்தால் அதுவும் பொருட்டல்ல, உலகில் அனைத்து விற்பனையாளர்களின் வெற்றிக்குப் பின்பும் புறக்கணிப்பின் வலி உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;* மிக முக்கியமானது அலெக்சா ரேங்கில் உங்கள் திரட்டியில் இடம் என்ன என்பதை நீங்கள் விளம்பரம் செய்தே ஆகவேண்டும், கூடவே தற்போதைய திரட்டி வரிசையில் நீங்கள் எவ்வளவு தூரம் பிறத் திரட்டிகளைக் புரட்டி முன்னேறி இருக்கிறீர்கள் என்பதையும் விளம்பரமாகச் செய்ய வேண்டும், அதற்கு உங்கள் நண்பர்களும் மதீப்பீடு கொடுத்து சமூக இணையத் தளங்களில் விளம்பரம் கொடுத்து, பிற திரட்டிகளை முடிந்தால் விமர்சனம் செய்து கூட உங்கள் திரட்டிகளை அவர்கள் பிரபலப்படுத்திவிடுவார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;* திரட்டியின் பெயர் ? அது தமிழுக்கு தொடர்ப்பு இல்லாமலும் தமிழிஷ் போல பாதி தொடர்பிலும், இண்டலி, சுண்டலி போல் முற்றிலும் தொடர்பே இல்லாமல் இருக்கலாம், ஆனாலும் நாம் தமிழுக்குத்தான் சேவை செய்கிறோம் என்ற நினைப்பு இருந்தாலே போதும்&lt;br /&gt;&lt;br /&gt;* அடுத்து எதாவது ஸ்பான்ஸர் பிடித்து பதிவர்களுக்கான போட்டிகளை நடத்த வேண்டும், இவற்றையெல்லாம் முறையாகச் செய்யும் போது உங்கள் திரட்டி மிக விரைவில் ஆரம்பித்து இரண்டே நாளில் கூட பிரபலமாகிவிடும்&lt;br /&gt;&lt;br /&gt;* முக்கியமாக பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் திரட்டியின் விளம்பர வருமானத்தில் பதிவர்களுக்கும் (பதிவுகளின் எண்ணிக்கை அடிப்படையில்) பங்கு கிடைக்கும் என்பதை திரட்டியின் தீமாக வைத்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* பிரபல இணையத்தளங்கள் நக்கீரன், தினமலர் போல் வெப்டிவியையும் உங்கள் திரட்டிகளில் வைத்திருப்பது மேலும் பதிவர் மற்றும் வருகையாளர் எண்ணிக்கையைக் கூட உதவும்&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;* கடைசியாக மிகவும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆபத்தான தகவல், திரட்டி நடத்துபவரின் ஓய்வு நேரங்களைத் தாண்டி தூக்க நேரத்தையும் திரட்டி தின்றுவிடும், கூடவே பதிவர் பஞ்சாயத்து முதற்கொண்டு, எவரேனும் ஆபாசத் தளங்களை இணைத்திருக்கிறார்களா என்று கண்கொத்திப் பாம்பாக செல் போனை ஆன் செய்துவிட்டு விழிப்போடு இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யப்பாடா பதிவை பிரபலமாக்குவது, பிரபலப் பதிவர் ஆகுவது எப்படி என்று தான் பல பதிவர்கள் மொக்கையாக எழுதியுள்ளார்கள், முதன் முதலில் திரட்டியை பிரபலப்படுத்தவது எப்படி என்கிற (மொக்கை) இடுகையை இட்டு பெருமை எனக்கே சாரும், ஜெமோவும் கூடவே ஞானியும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10267267-7687957516896617554?l=govikannan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://govikannan.blogspot.com/feeds/7687957516896617554/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10267267&amp;postID=7687957516896617554' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/7687957516896617554'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10267267/posts/default/7687957516896617554'/><link rel='alternate' type='text/html' href='http://govikannan.blogspot.com/2011/10/blog-post_25.html' title='திரட்டிகளை பிரபலமாக்குவது எப்படி ?'/><author><name>கோவி.கண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/15102411573525502887</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_lvnKChUTlXQ/TBCKnHztCFI/AAAAAAAAIoY/7arUP0thIxI/s1600-R/701fee74b9639c0ce6e697d7482ee84f%3Fs%3D80'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10267267.post-4273142049855824280</id><published>2011-10-24T13:59:00.005+08:00</published><updated>2011-10-24T14:05:08.555+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீபாவளி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சீசன் பதிவு'/><title type='text'>தீவாளி !</title><content type='html'>தீபாவளி என்று எழுத்துக் குறையாமல் (அக்ஷ்ரம் சுத்தமாக..ம்பா) சொல்லிப் பழகி இருக்கவில்லை, நாங்கள் சிறுவயதில் பெற்றோர்களைப் பார்த்து தீவாளி இன்னும் 40 நாளில் 30 நாளில் 20 நாளில் 10 நாளில் வருது என்று நாட்களை மகிழ்ச்சியோடு எண்ணிக் கொண்டிருப்போம், காரணம் புத்தாடை, பட்டாசு கொஞ்சம் காசு கிடைக்கும்,  அப்பா வாங்கிவரும் பட்டாசுகளை வயதுக்கேற்ற வகைகளை பங்குபிரித்து தீவாளிக்கு முதல் நாள் இரவில் துவங்கும் வெடிச்சத்தம் மறுநாள் நடு இரவு வரைத் தொடரும்,  வெடிக்காத வெடிகளைப் பொறுக்கி எடுத்து வந்து நண்பர்களுடன் சேர்ந்து அவற்றின் மருந்துகளை ஒன்றாகக் கொட்டி பத்தவைத்துவிடுவோம், பல தடவை திடிரென்று பற்றிக் கொண்டு கைகளை ஓரளவுக்கு வேகை வைத்திருக்கிறது என்றாலும் அந்த பயமின்றி அதே வேலை மறு ஆண்டுகளிலும் தொடரும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாள் பின்னிரவில் தூங்கச் சென்றாலும் அதிகாலை 5 மணிக்கு எழுப்பி விட்டு, முகம் கழுவச் சொல்லி, பல் விளக்கச் சொல்லி சாமி அறைக்கு அழைத்துச் சென்று நிற்கவைப்பார்கள்,  அதற்கு முன்பே புத்தாடைகளுக்கு சந்தனமும், குங்கமும் இட்டு வைத்து, நல்லெண்ணை, சீயக்காய் வைத்து கொஞ்சம் சாம்பிராணி போட்டு சாமி கும்பிடச் சொல்லி, ஒவ்வொருவருக்கும் அப்பாதான் தலையில் எண்ணை வைத்து தேய்த்துவிடுவார், தீவாளி லேசான குளிர்காலம் ஆகையால் வெதுவெதுப்பான வெண்ணீர் சுடவைத்து அண்டாவில் கலக்கி வைத்திருப்பார்கள், எண்ணைப் போக சீயக்காய் தேய்த்து குளிப்பாட்டி விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா உள்ளிட்ட அனைவரும் குளித்த பின்பு,  புத்தாடைகளை அணிந்து, விடிய விடிய செய்த அன்றைய பலகாரங்களான சுழியம், மசால்வடை, மெதுவடை, இட்லி, தோசை ஆகியவற்றுடன் முன்பே செய்த முறுக்கு, கெட்டி உருண்டை, சீனி உருண்டை, அதிரசம், சோமாசா உள்ளிட்டவைகளுடன் கொஞ்சம் பட்டாசுகளையும் சேர்த்து சாமி அறையில் வைத்து படைத்துவிட்டு சூடம் கொளுத்தியதும் கும்பிட்டுவிட்டு, அம்மா அப்பா காலில் விழுந்து ஆசி வாங்க வேண்டும், கண்டிப்பாக ஒன்று அல்லது இரண்டு ரூபாய் ஆசியுடன் சேர்ந்தே கிடைக்கும், பிறகு அனைவரையும் வரிசையில் அமரச் செய்து  உணவு உண்போம், அக்கம் பக்கம் உறவினர்கள் வீட்டுக்குச் செல்ல அவர்களும் சில்லரைகள் மற்றும் பலகாரங்களைக் கொடுப்பார்கள், எண்ணைப் பலகாரங்களைத் தின்று தின்று மதியம் பசியே எடுக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் நண்பர்கள் (10 - 15 வயது) புடைசூழ திரையரங்கிற்குச் செல்வோம், மதியம் சென்றால் மாலைக்காட்சிக்குத்தான் டிக்கெட் கிடைக்கும், மூன்று மணி நேரம் அடுத்தக் காட்சிக்காக நீள் வரிசையில் நின்றால் தான் அதுவும் கிட்டும், படம் பார்க்க வரும் கிட்டதட்ட 90 விழுக்காட்டினர் புத்தாடை அணிந்திருப்பர். படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து எஞ்சிய வெடிகளில் கொஞ்சம் கார்திகை மாத சொக்கப்பானையுடன் வெடிக்க எடுத்து வைத்துவிட்டு மீதத்தை கொளுத்துவோம், அப்படியாக ஆண்டு ஆண்டுக்கு தீபாவளி செல்லும். சின்ன வயசில உடம்புல அறுவாள் மனையா இருக்கும் ? ஒரு ஆண்டுக்கு மேல் எந்த ஆடையும் கிழியாமல் இருந்ததில்லை, ஆனால் என் குழந்தைகளுக்கு சிறியதாகிவிட்டது என்று பயன்படுத்தாமல் விடுப்பதைத் தவிர்த்து எந்த ஆடைகளும் கிழிவதே இல்லை. பள்ளிச் சீருடைத் தவிர
