tag:blogger.com,1999:blog-10267267.post9078252078383577434..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: அஜித்தின் கலகக் குரல் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-10267267.post-17888168452315734722010-03-01T00:46:00.736+08:002010-03-01T00:46:00.736+08:00பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் தனது சொல்லாலும்,செயலாலும்...பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் தனது சொல்லாலும்,செயலாலும் சீர்திருத்த கருத்துக்களை பரப்பி தமிழ் மக்களின் உள்ளத்தில் இருப்பவர்.எம்.ஜி.ஆர் அவர்கள் இன்றும் தமிழ் மக்களுக்கு ஒரு ”ஹீரோ”தான்.இவர்கள் இருவரும் மொழி,இனம் போன்ற ஒரு வட்டத்திற்குள் உட்படாதவர்கள்.இவர்களை மற்ற நடிகர்களோடு ஒப்பிடுவதே தவறு. ----தி.தமிழ் இளங்கோELANGO Thttps://www.blogger.com/profile/10871963974002334443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66649905930073455622010-02-28T14:19:44.537+08:002010-02-28T14:19:44.537+08:00பராவாயில்லை.. வி.சி னா, யாருனு கேள்வி கேக்காம விட்...பராவாயில்லை.. வி.சி னா, யாருனு கேள்வி கேக்காம விட்டீக, அதுவரைக்கும் சந்தோசம்.<br /><br />நானும் அரசியல்வியாதியஸ்தர்களை சொல்ல வில்லையே.. ஒரு ஜாதியை வாங்குனு வாங்குனீங்களே இவரும் அவருக்கு வக்காலத்து வாங்கினாரேனு தான் கேட்டேன்...<br /><br />சரி என்ன பண்றது.. தப்புனு தெரியுது.. ஆனாலும் எழுத முடியலை, அப்டி தானே? மாற்றான் தோட்டத்து மல்லிகை மட்டும் மணக்குது ( ச்சே பாருங்க தமிழ்ல இதுக்கு ஒரு கெட்ட பழமொழி கூட கெடைக்கல எனக்கு :( )<br /><br />ரைட் விடுங்க பாஸ்.. நம்ம எல்லாம் தமிழ்னுங்க, அப்டி தான் கூட/குறைய இருப்போம் ( எனக்கு நானே சொல்லிகிட்டேன் )ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62251946809188205512010-02-28T14:04:28.307+08:002010-02-28T14:04:28.307+08:00/ ஆளவந்தான் said...
//
வி.சி. குகநாதனா ? அவரையெல.../ ஆளவந்தான் said... <br />//<br /><br />வி.சி. குகநாதனா ? அவரையெல்லாம் சேர்த்து எழுதினால் பதிவு பெரிதாக போகுமே.<br />//<br />அநியாயத்துக்கு கேள்வி கேக்குறீகளே.... வி.சி தான்.. ஆனா குகநாதன் இல்ல.. நாடார் ஜாதியை வாங்கு வாங்குனு வாங்கியிருக்கீங்க.. ஆனா வி.சி - அவரை பத்தி ஒரு வார்த்தை வரலியே.<br />//<br /><br />அரசியல்வாதிகள் நிலைப்பாடு பற்றி நான் இந்த பதிவில் பேசவில்லை. அப்படி சொல்லி இருந்தால் ஈவிகேஎஸ் மற்றும் திருமாவளவன் ஆகியோரை குறிப்பிட்டு இருப்பேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15822266796265003352010-02-28T11:40:35.759+08:002010-02-28T11:40:35.759+08:00//
வி.சி. குகநாதனா ? அவரையெல்லாம் சேர்த்து எழுதின...//<br /><br />வி.சி. குகநாதனா ? அவரையெல்லாம் சேர்த்து எழுதினால் பதிவு பெரிதாக போகுமே.<br />//<br />அநியாயத்துக்கு கேள்வி கேக்குறீகளே.... வி.சி தான்.. ஆனா குகநாதன் இல்ல.. நாடார் ஜாதியை வாங்கு வாங்குனு வாங்கியிருக்கீங்க.. ஆனா வி.சி - அவரை பத்தி ஒரு வார்த்தை வரலியே.ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23612783297240923362010-02-28T11:36:42.551+08:002010-02-28T11:36:42.551+08:00//ஆளவந்தான் said...
உங்க எழுத்துல நல்ல சாதூர்யம் ...//ஆளவந்தான் said... <br />உங்க எழுத்துல நல்ல சாதூர்யம் தெரியுதுங்கோ.. ஜோக்குவாரை பத்தி சொன்ன நீங்க.. அவரோட சேர்ந்து இன்னொருவரும் வரிஞ்சு கட்டிகிட்டு நின்னாரே.. அதை பத்தி மூச்சே விடலியே.. எல்லா ”காலக்” கொடுமையப்பா ...<br /><br />5:30 AM, February 28, 2010<br />//<br /><br />வி.சி. குகநாதனா ? அவரையெல்லாம் சேர்த்து எழுதினால் பதிவு பெரிதாக போகுமே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42320212049406736262010-02-28T05:30:18.317+08:002010-02-28T05:30:18.317+08:00உங்க எழுத்துல நல்ல சாதூர்யம் தெரியுதுங்கோ.. ஜோக்கு...உங்க எழுத்துல நல்ல சாதூர்யம் தெரியுதுங்கோ.. ஜோக்குவாரை பத்தி சொன்ன நீங்க.. அவரோட சேர்ந்து இன்னொருவரும் வரிஞ்சு கட்டிகிட்டு நின்னாரே.. அதை பத்தி மூச்சே விடலியே.. எல்லா ”காலக்” கொடுமையப்பா ...ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62650618291757183252010-02-26T15:12:36.539+08:002010-02-26T15:12:36.539+08:00//ரஜினி அஜித் இவர்களை சீண்டுவதன் மூலம் இவர்கள் அரச...//ரஜினி அஜித் இவர்களை சீண்டுவதன் மூலம் இவர்கள் அரசியலுக்கு வரப் போவது உறுதி என்று நம்புகிறேன்.//<br />உங்க கணிப்பு 50 சதவீதம் கரீட்டுங்கண்ணா மகா அவதார் பாபாவே நேர்ல வந்தா கூட ரஜினிய அசைக்க முடியாதுங்கண்ணா. தூங்கறவுகளை எழுப்பலாம். தூங்கறாப்ல நடிக்கிறவுகளை ? <br /><br />ரஜினி கை தட்ட தான் லாயக்குChittoor Murugesanhttps://www.blogger.com/profile/03663978042591362864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61011220822425134502010-02-25T18:19:50.849+08:002010-02-25T18:19:50.849+08:00பதிவை விட zeroவின் பின்னூட்டம்தான் நியாயமாகப்படுகி...பதிவை விட zeroவின் பின்னூட்டம்தான் நியாயமாகப்படுகிறது. <br /><br />//தன்னைத் தமிழனாக உணர்பவன் எவனும் தமிழன் தான்.// அருமை.<br /><br />அவர் zero அல்ல ஹீரோ.Robinhttps://www.blogger.com/profile/00492509787993619662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34299278600077847222010-02-24T10:06:32.451+08:002010-02-24T10:06:32.451+08:00good onegood oneபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65882460723086130742010-02-24T08:49:48.634+08:002010-02-24T08:49:48.634+08:00zeroவின் பின்னூட்டம் எதிர்பாராவிதமாக தவறாக நீங்கிவ...zeroவின் பின்னூட்டம் எதிர்பாராவிதமாக தவறாக நீங்கிவிட்டது, அதை மின் அஞ்சலில் இருந்து வெளி இடுகிறேன்.<br /><br />zero has left a new comment on your post "அஜித்தின் கலகக் குரல் !":<br /><br />ரஜினி தன்னை தமிழ்நாட்டுடன் தான் பிணைத்துக் காட்டி வருகிறார். அவரின் வட நாட்டு ஆன்மீகம், வலதுசாரிப் போக்கு ஆலோசகர் சோ ஊட்டும் மெது பார்ப்பனியக்<br />கருத்துக்கள் போன்றவற்றை விட்டுவிடலாம். உங்க உதாரணம் தப்பாப் போச்சு. ரஜினி ரெண்டு மகள்களுக்கும் கருநாடக, ஆந்திரவில் தான் மாப்பிள்ளை பார்த்தலைந்தார், அது நட்பு ரீதியான சம்பந்தமாகக் கூட இருக்கலாம். மோகன்பாபு போன்றோரின் மகன்கள்<br />பெயர்கள் அடிபட்டதை மறக்க வேண்டாம், அவர் மகள்கள் காதலித்து மணந்ததால் அவரால்<br />ஒன்றும் பண்ண முடியவில்லை. வேறு எடுத்துக்காட்டுடன் வந்திருக்கலாம், கோவிக்கண்ணன்.<br /><br />பெரியார், எம்.ஜி.ஆர் போன்றோரை அஜித் போன்றோருடன் ஒப்பிடுவதா? எம்.ஜி.ஆர் தன்னைத் தமிழனாகத் தான் காட்டிக் கொண்டார். ஈழ விடுதலை ஆதரவு, திராவிட<br />இயக்கங்களுடன் அவர் கொண்ட தொடர்பு, கேரளத்திலிருந்து வந்த பிரமுகருடன் அவர் இது<br />தமிழ்நாடு என தமிழில் பேசியது போன்ற கதைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். பெரியாரைப்<br />பற்றிச் சொல்ல வேண்டாம், அவரைக் கன்னடர் என மற்றோர் தூற்றிய போது தான் ஆம் நான்<br />கன்னடன் தான் என்றார். மற்றபடி அவர் சிந்தனை முழுதும் தமிழர் உய்வுக்கானது. தமிழர் ஏற்றம்<br />பெற, எம் மொழி உயர்வடைய அவர் சதாகாலமும் சிந்தித்துக் கொண்டிருந்தார். யார் மறுத்தாலும்,<br />இப்போது கிளம்பியிருக்கும் இடதுசாரித் தமிழ்த்தேசியத்தின் முதற் புள்ளி அவர் தான் என்பது<br />வெள்ளிடை மலை!<br /><br />தமிழ், தமிழன் என்னும் வட்டம் யூதர் போலோ, பார்ப்பனர் போலோ இறுகியது, பிறப்பிலிருந்து<br />தொடங்குவது அல்ல. தன்னைத் தமிழனாக உணர்பவன் எவனும் தமிழன் தான். பிறப்பு, சாதி,<br />இனம் அவசியமற்றது.<br /><br />பிரகாஷ்ராஜ் தன்னைத் தமிழனாகத் தான் முன்னிறுத்துகிறார். வைகோவை விடவா ஒரு<br />தமிழுணர்வு கொண்ட தமிழன் இங்குண்டு (அரசியல்வாதியாக அவர் பல இடங்களில் சறுக்கியிருக்கலாம்)? வேர்ச்சொல் ஆராய்ச்சியில், தமிழின் தனித்தன்மையை நிறுவியதில்<br />மதிவாணனின் (கொடிவழி கன்னடம்) பங்கைச் சொல்ல வேண்டுமா?<br /><br />ஆக, இங்கு பிரச்சினை எவ்வினத்தவர் என்பதல்ல. அவர் வாழும் மண்ணுக்கு, அம்மக்களுக்கு<br />அம் மொழிக்கு என்ன நன்மை செய்திருக்கிறார் என்பது கூட அல்ல. குறைந்த பட்சம் தீமையாவது<br />செய்யாதிருக்கிறரா என்பதே!<br /><br />கலைஞருக்கு விழா எடுத்ததே ஒரு அபத்தம். அஜித் மிரட்டப் பட்டு அழைக்கப் பட்டிருந்தால்<br />அது கண்டிக்கத் தக்கது! மாற்றுக் கருத்து இல்ல!குகநாதனின் பாடக சாலை பேச்சும், அரைவேக்காடு<br />ஜக்கு தங்கத்துக்காக திருமா தன் ஆதரவை அளித்ததும் எரிச்சலைத் தருகிறது. அஜித் பத்தியோ, ரஜினி<br />பத்தியோ பேசறத விட, இவர்களைத் ஜக்குவார் டங்குவார் போன்றோரைத் திட்டும் போது இதான் சாக்குன்னு<br />இப்பிரச்சினைகளில் அடிபடும் தமிழ், தமிழுணர்வு பற்றிக் கொஞ்சம் பேசலாம்.<br /><br />பிறமொழியினர் (தயாரிப்பு, நடிப்பு இத்யாதி என) தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பிரயத்தனப் படும் தமிழ் சினிமாவை தமிழ் நாடு, தமிழ் மக்கள் மீது உண்மை உணர்வு கொண்ட நம் கலைஞர்கள் தங்கள்<br />கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல் நல்லதே! தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை எல்லாரும்<br />பிச்சுக்கிட்டு போனப்புறம் ஏன் தமிழ் நடிகர் சங்கம் என மாத்தக் கூடாதென நடந்த போராட்டங்கள் எல்லாம்<br />நீங்க அறியாததா? (தமிழ் சினிமாவின் தேசிய மொழி தெலுங்கு என்பார் சுஜாதா!) இது பிற ஆதிக்கர்களுக்கும் தமிழுணர்வர்களுக்கும் இடையே நடக்கும் தொன்றுதொட்ட போராட்டம் தான். தமிழ் நாட்டின் ஒவ்வொரு<br />தளத்திலும் இது தானே நடக்குது.. கல்வியில், நீதித் துறையில் எல்ல இடமும். தம் பிறந்தகத்தின் துறைகளை தம் கைவசம் வச்சிருக்க ஒரு கண்ணுக்குப் புலப் படா போராட்டம் , இழுபறி மாறிமாறி நடந்துட்டு இருக்கறத<br />மேலோட்டமாப் பார்க்காம, ஆழமாப் பார்க்கற அனைவருக்கும் புரியும். சீமான், பாலா, அமீர், சேரன் என பாரதிராஜா, பாலுமகேந்திரா பட்டறைக்காரர்களின் எழுச்சியும், பெப்சி போன்ற தொழிலாளர் சங்கங்களை தமிழுணர்வாளர் கையகப் படுத்தலும் இதையே காட்டி நிக்கிறது. ஒரு கூடாரம் பலமாக உருவாகி வருகிறதை உணரவில்லையா நீங்கள்?<br /><br />அதன் விளைவாகத் தான் நெரிக்கட்டி இருந்த பிரச்சினை ஒன்று இப்போது சீழ் வெளியேறி இருக்கிறது.<br />தங்கர் - குஷ்பூ விஷயம் போல தான். பின்னாடி காத்திருந்து தக்க தருணம் வரப்ப போட்டிருக்காங்கன்னு<br />தான் சொல்லத் தோணுது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53323939477538153112010-02-23T22:13:22.767+08:002010-02-23T22:13:22.767+08:00நல்ல பதிவு. இந்த பிரச்சனையோடு பெரியார், எம்.ஜி.ஆர்...நல்ல பதிவு. இந்த பிரச்சனையோடு பெரியார், எம்.ஜி.ஆர் பிரச்சனையோடு ஒப்பிட்டது நன்றாக உள்ளது.<br /><br />அது என்ன இரஜினி...??? ரஜினினு போஸ்டர் ஒட்டக் கூடாதா... ஓ... இதுக்கு பேரு தான் தமிழ் பற்றா...!!<br /><br />அஜீத், ரஜினி பெயர் வர 'ஜ' தமிழ் எழுத்தா !!குகன்https://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46727911862200239432010-02-23T20:25:54.015+08:002010-02-23T20:25:54.015+08:00//ரஜினி அஜித் இவர்களை சீண்டுவதன் மூலம் இவர்கள் அரச...//ரஜினி அஜித் இவர்களை சீண்டுவதன் மூலம் இவர்கள் அரசியலுக்கு வரப் போவது உறுதி என்று நம்புகிறேன்//<br /><br />:) ்பார்ப்போம் எந்திரனுக்குப்பிறகுசிங்கை நாதன்/SingaiNathanhttps://www.blogger.com/profile/08774991342362041320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38122324159678215952010-02-23T20:09:51.231+08:002010-02-23T20:09:51.231+08:00பின்னூட்டத் தொடர்ச்சி...
கலைஞன் எல்லாவற்றையும் கட...பின்னூட்டத் தொடர்ச்சி...<br /><br />கலைஞன் எல்லாவற்றையும் கடந்தவன், குகநாதன் தெலுங்கில் படம் இயக்கினார் போன்ற உளறல்களை இங்கு சில வலைப்பதிவுகளில் பார்க்கக் கிடைத்தது. கலை மக்களுக்கானது தானே.. கலைஞன் எல்லை <br />கடந்தவன் என்ற ஜல்லிய எவ்வளவு நாளைக்குத் தான் அடிக்கப் போறாங்களோ. <br />ஒரு கலைஞனின் தாய்க்களம் எங்கோ இருக்கத் தான் செய்கிறது. அந்த ஒரு புள்ளியிலிருந்து தான் அவன் கெளம்புறான். மக்களும், மொழியும், இனமும் இல்லன்ன, யாருக்கு கலை யாருக்கு திரைப்படம்? <br />பிரகாஷ்ராஜின் தாய்க்களம் தமிழ் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். கர்நாடகாவிலிருக்கும் தமிழர் ரவிச்சந்திரன் தன் தாய்க்களம் கன்னடநாடு என்பதில் தெளிவாக இருக்கிறார். ஒன்றுபட்டுக் குரலும் கொடுக்கிறார்.குகநாதன் தெலுங்கில் படம் இயக்கி இருந்தால் என்ன அவரின் தாய்க்களம் தமிழாகத் தான் இருந்திருக்கிறது.அதிலே அவர் உறுதியாகவும் இருக்கிறார். தெலுங்கில் படம் இயக்கினால் அவர் தமிழருக்கு, தமிழுக்காய் குரல்<br />கொடுக்கக் கூடாதா என்ன என்ன காமெடியா இருக்கு!<br /><br />தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டபோது இடம்பெற்ற பேரணிகளின் போது பின்வாங்கியது, ஈழப் பிரச்சினையின் அங்கு ஒரு இனப் படுகொலையே நடந்த போது கூலாக தேசியவாத வெறியைக் கக்கியது போன்றவற்றிற்காக அந்த நடிகரை சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்து தான் விளாசியிருக்காங்க (குகநாதன் ஓர் ஈழத் தமிழர்!). இத அவர் பேசினப்பவே கொடுத்திருந்தா என் போன்றோர் மகிழ்ந்திருப்போம். <br />அதவிட்டுட்டு இப்போ தேவையற்று கொலைஞர் விழா, ஜக்குவார் டங்குவார் எனப் போவது கடுப்பைத் தருகிறது.Unknownhttps://www.blogger.com/profile/02791069531115477361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84227086840273279702010-02-23T16:52:48.375+08:002010-02-23T16:52:48.375+08:00http://cinema.dinamalar.com/tamil-news/1783/cinema...http://cinema.dinamalar.com/tamil-news/1783/cinema/Kollywood/Ajith-is-not-like-Anamika!.htm<br /><br />ஜாக்குவார் தங்கத்தின் மற்றொரு முகம்Kesavanhttps://www.blogger.com/profile/08853019926342865319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55725536419313360542010-02-23T13:00:05.397+08:002010-02-23T13:00:05.397+08:00ரஜினிகாந்த்தின் தாய் மொழி கன்னடமில்லை. மராத்தி. ரஜ...ரஜினிகாந்த்தின் தாய் மொழி கன்னடமில்லை. மராத்தி. ரஜினியாகட்டும்,எம்ஜியாராகட்டும்,அஜித்தாகட்டும்,ஈவேரா வாகட்டும் அவர்கள் வேற்று மொழிக்காரர்கள் என்று தெரிந்தேதான் தமிழர்கள் அபிமானம் காட்டுகிறார்கள். தமிழர்களை எப்படியெல்லாமோ அரசியல்வாதிகள் ஏமாற்றுகிறார்கள், ஆனால் இந்த வேற்று மொழிக்காரன் என்கிற அடையாளம் காட்டி காழ்ப்புணர்ச்சியைத் தூண்டுகிற போது மட்டும் நம்ம ஆள் ஏமாறுவது இல்லை!<br /><br />http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79917484903249952042010-02-23T09:48:19.370+08:002010-02-23T09:48:19.370+08:00****ரஜினி அஜித் இவர்களை சீண்டுவதன் மூலம் இவர்கள் அ...****ரஜினி அஜித் இவர்களை சீண்டுவதன் மூலம் இவர்கள் அரசியலுக்கு வரப் போவது உறுதி என்று நம்புகிறேன். திராவிடக் கட்சிகளின் ஆட்சி ஒழிப்பு ஒருவேளை இவர்கள் மூலமாக இவர்களின் கூட்டணி வழியாகக் கூட நடக்க வாய்ப்புள்ளது.<br /><br />நண்டு கொழுத்தால் வலையில் இருக்காதாம், ஆட்சி அதிகாரம் பெற்ற அரசியல்வாதிகளுக்கு நன்கு பொருந்தும்.***<br /><br />திமுகவுக்கு சனியன் பிடிச்சிருச்சுனு நெனைக்கிறேன்.<br /><br />ஜாகுவார் தங்கத்தை ஹீரோவாகவும் ரஜினி-அஜீத்தை வில்லனாகவும் வைத்து தயாரிக்கும் இந்தப்படம் ஃப்ளாப் ஆகி தயாரிப்பாளர்களை தெருவுக்கு கொண்டுவரும்.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26804279988097081212010-02-23T02:07:22.303+08:002010-02-23T02:07:22.303+08:00//ரஜினி அஜித் இவர்களை சீண்டுவதன் மூலம் இவர்கள் அரச...//ரஜினி அஜித் இவர்களை சீண்டுவதன் மூலம் இவர்கள் அரசியலுக்கு வரப் போவது உறுதி என்று நம்புகிறேன். திராவிடக் கட்சிகளின் ஆட்சி ஒழிப்பு ஒருவேளை இவர்கள் மூலமாக இவர்களின் கூட்டணி வழியாகக் கூட நடக்க வாய்ப்புள்ளது.//<br /><br />கண்டிப்பாக.<br /><br />வந்தாரை வாழ வைத்த தமிழர்கள் இந்த கன்னடியர்-மலையாளி கூட்டணியையும் வாழவைப்பார்கள்.<br /><br />திராவிடக்கட்சிகள் ஒரேயடியாக அழியப்போகின்றன என்பதை நானும் உறுதியாக நம்புகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56708704921626474402010-02-22T22:52:13.788+08:002010-02-22T22:52:13.788+08:00Well said Govi...
Liked this post and read twice.....Well said Govi...<br />Liked this post and read twice.. Well done.. One of your best post...<br /><br />Keep up the good work..<br /><br />Agmark.Agmark Tamilanhttps://www.blogger.com/profile/06395501311982511617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80415950684095955672010-02-22T21:32:51.987+08:002010-02-22T21:32:51.987+08:00ரஜினி அஜித் இவர்களை சீண்டுவதன் மூலம் இவர்கள் அரசிய...ரஜினி அஜித் இவர்களை சீண்டுவதன் மூலம் இவர்கள் அரசியலுக்கு வரப் போவது உறுதி என்று நம்புகிறேன். திராவிடக் கட்சிகளின் ஆட்சி ஒழிப்பு ஒருவேளை இவர்கள் மூலமாக இவர்களின் கூட்டணி வழியாகக் கூட நடக்க வாய்ப்புள்ளது.<br />///////<br /><br />ஏதவது நடந்தா சரிpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44187854377348243142010-02-22T21:32:33.114+08:002010-02-22T21:32:33.114+08:00உள்ளேன் அய்யாஉள்ளேன் அய்யாpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67600289501906822652010-02-22T21:28:20.637+08:002010-02-22T21:28:20.637+08:00என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது.என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12314618563993547362010-02-22T20:58:03.793+08:002010-02-22T20:58:03.793+08:00ரஜனியை சி.எம் ஆக்காமல் விட மாட்டார்கள் போல.ரஜனியை சி.எம் ஆக்காமல் விட மாட்டார்கள் போல.ramalingamhttps://www.blogger.com/profile/12552482694067185799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63956097679806724152010-02-22T18:04:17.056+08:002010-02-22T18:04:17.056+08:00//எம்.ஜி.ஆரை இங்கே ஒப்பிட முடியாது.
அவர் இலங்கைய...//எம்.ஜி.ஆரை இங்கே ஒப்பிட முடியாது. <br /><br />அவர் இலங்கையில் பிறந்து, பின்னர் தந்தை மரித்தவுடன் நேராக கும்பகோணம் தன் 3வது வயதிலேயே வந்து, தமிழைக்கற்று அதை பாண்டித்தியமும் (இலக்கியத்தை இரசிக்கும் தன்மை, இல்க்கியநயத்தோடு எழுதும் தன்மை) பெற்று, திராவிட இயக்கத்தின் தலவர்களோடு நெருங்கிப்பழகியவர்.<br /><br />கேரளாவிற்குப்போய் பொதுமேடையில் பேசினாலும், தமிழல்தான் பேசுவார். ஒருமுறையில் அவர்பேச்சை தான் ஆங்கிலத்தில் மேடையில் (கொச்சியில்) மொழிபெயர்த்த்தாக வலம்புரி ஜான் எழுதியிருக்கிறார்.<br /><br />அரசு கூட்டங்களில் தில்லியில் தமிழில்தான் பேசுவார்.<br /><br />வாணாள் முழுவதும் தமிழ், தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழர்களால், திரைப்படத்துக்கும் அப்பால், மதிக்கப்பட்ட ஒருவரை,<br /><br />பெங்களூரில் கன்னடம், வீட்டில் மலையாளம் என்றெல்லாம் பேசித்திரியும், இரசனி, அசித்து,போன்றோருடன் ஒப்பிட முடியுமா?<br /><br />எம்.ஜி.ஆருக்கு ‘மலையாளி’ பட்டம் ஒட்டவில்லை. மக்களுக்கு அது தெரிந்தது.//<br /><br />வழிமொழிகிறேன்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12114867158862171352010-02-22T16:18:52.043+08:002010-02-22T16:18:52.043+08:00எம்.ஜி.ஆரை இங்கே ஒப்பிட முடியாது.
அவர் இலங்கையில...எம்.ஜி.ஆரை இங்கே ஒப்பிட முடியாது. <br /><br />அவர் இலங்கையில் பிறந்து, பின்னர் தந்தை மரித்தவுடன் நேராக கும்பகோணம் தன் 3வது வயதிலேயே வந்து, தமிழைக்கற்று அதை பாண்டித்தியமும் (இலக்கியத்தை இரசிக்கும் தன்மை, இல்க்கியநயத்தோடு எழுதும் தன்மை) பெற்று, திராவிட இயக்கத்தின் தலவர்களோடு நெருங்கிப்பழகியவர்.<br /><br />கேரளாவிற்குப்போய் பொதுமேடையில் பேசினாலும், தமிழல்தான் பேசுவார். ஒருமுறையில் அவர்பேச்சை தான் ஆங்கிலத்தில் மேடையில் (கொச்சியில்) மொழிபெயர்த்த்தாக வலம்புரி ஜான் எழுதியிருக்கிறார்.<br /><br />அரசு கூட்டங்களில் தில்லியில் தமிழில்தான் பேசுவார்.<br /><br />வாணாள் முழுவதும் தமிழ், தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழர்களால், திரைப்படத்துக்கும் அப்பால், மதிக்கப்பட்ட ஒருவரை,<br /><br />பெங்களூரில் கன்னடம், வீட்டில் மலையாளம் என்றெல்லாம் பேசித்திரியும், இரசனி, அசித்து,போன்றோருடன் ஒப்பிட முடியுமா?<br /><br />எம்.ஜி.ஆருக்கு ‘மலையாளி’ பட்டம் ஒட்டவில்லை. மக்களுக்கு அது தெரிந்தது.<br /><br />விஜய்காந்த் நிலையென்ன? வீட்டில் தெலுங்கு. ட்<br /><br />தேசிய மொழி இந்தி கற்போம்; தமிழையும் கற்போம் - என்ற கட்சி சுலொகன்.<br /><br />எவரும் தமிழர் தலைவராகலாம். ஆனால், அவன் உள்ளத்தில் அடித்தளத்தில், இரகசிய்மாக தன் மொழி, தன் இனம என மற்றொருவரை வைத்துக்கொண்டு தலைவனாக நினைப்பது,<br /><br />இன்னொருவனை நினைத்துக்கொண்டு, கணவனோடு புணர்வதற்கு ஒப்பாகும்.<br /><br />ஒருநாள் தெரிந்து விடும். <br /><br />மக்கள் வி.காந்தைப்புரிந்து கொண்டார்கள்.<br /><br />அதைப்போல அனைவருஐயும் புரிவாரகள். ஏமாற்ற முடியாது.<br /><br />பிழைக்க வந்தால் பிழைத்துவிட்டுப் போ. தமிழர தலைவனாக வேண்டுமென்று ஆசைப்பட்டால், முதலில் முழுமனதாக அவரகளை நேசி எம்.ஜி.ஆரப்போல...!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53241686128234237662010-02-22T16:16:53.397+08:002010-02-22T16:16:53.397+08:00//ராஜ நடராஜன் said...
சும்மா கிடந்த எம்.ஜி.ஆர...//ராஜ நடராஜன் said...<br /><br /> சும்மா கிடந்த எம்.ஜி.ஆர் என்ற சங்கை இப்படித்தான் தி.மு.க ஊதி பெரிது படுத்தியது.<br /><br /> திரைப்பட நடிகர் பாரம்பரியம் அரசியலுக்கு தேவையில்லையென்ற போதிலும் நிகழ்வுகளூம் உருப்படியில்லாத கட்சி தலைவர்களும் அதனைப் புதுப்பிக்கவே செய்வார்கள் போலும்.//<br /><br />விளக்கு பிரகாசமாக எரிந்தால் என்னவோ சொல்லுவார்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com