tag:blogger.com,1999:blog-10267267.post9017468361102527943..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: திமுகவை காவு கொடுக்கும் காங்கிரஸ் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-10267267.post-59111292617908073692010-12-18T14:33:27.181+08:002010-12-18T14:33:27.181+08:00//ஆச்சர்மா இருக்கு சார்!இதுகெல்லாம் காரணம் பாப்பான...//ஆச்சர்மா இருக்கு சார்!இதுகெல்லாம் காரணம் பாப்பான்,அவர்களை ஒழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்னு ஒரு வரி எதிர்பார்த்தேன்:)//<br /><br />These words would be okay in the blog of M.K., who has once again referred to Dravida/Arya in the Raasa case even after tonnes of material in the press. We do not expect such reference in a non-social issue in the blog of Kovi.vignaanihttps://www.blogger.com/profile/14293922545900568133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47654088309229923222010-12-17T10:24:01.090+08:002010-12-17T10:24:01.090+08:00//bandhu said...
//எப்பவும் நடக்கும் ஒன்றை இப்பத் ...//bandhu said...<br />//எப்பவும் நடக்கும் ஒன்றை இப்பத் தனியாகச் சொல்ல ஒன்றும் இல்லைன்னு விட்டுவிட்டேன்னு வைத்துக் கொள்ளுங்களேன்//<br />இந்த வரி ஒன்று என்னை உங்கள் blog -ஐ தவிர்க்க வேண்டியவை பட்டியலில் சேர்த்து விட்டது. இனி வரமாட்டேன்..<br /><br />11:56 PM, December 16, 2010//<br /><br />நீங்க எதையோ பற்றிப் பேசும் போது மற்றொருவர் வெறதையோ தொடர்புபடுத்தினால் எரிச்சல்வருமா ?<br /><br />ஒருவர் அரசியல்ரீதியாக விமர்சனம் செய்யும் போது இன்னொருவ்ர் ஒருத்தர் வந்து நீ எங்க அக்காவை திட்டி இருப்பே ன்னு நினைச்சேன், அப்படி இல்லைன்னு சொன்னால் எரிச்சல் வருமா வராதா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18649652223708014522010-12-16T23:56:51.573+08:002010-12-16T23:56:51.573+08:00//எப்பவும் நடக்கும் ஒன்றை இப்பத் தனியாகச் சொல்ல ஒன...//எப்பவும் நடக்கும் ஒன்றை இப்பத் தனியாகச் சொல்ல ஒன்றும் இல்லைன்னு விட்டுவிட்டேன்னு வைத்துக் கொள்ளுங்களேன்//<br />இந்த வரி ஒன்று என்னை உங்கள் blog -ஐ தவிர்க்க வேண்டியவை பட்டியலில் சேர்த்து விட்டது. இனி வரமாட்டேன்..bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15711015856841862102010-12-16T23:05:16.839+08:002010-12-16T23:05:16.839+08:00அப்படியா?அப்படியா?உடன்பிறப்புhttps://www.blogger.com/profile/05327872414837062198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54600366343992986102010-12-16T23:05:12.114+08:002010-12-16T23:05:12.114+08:00அப்படியா?அப்படியா?உடன்பிறப்புhttps://www.blogger.com/profile/05327872414837062198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37792039682176814432010-12-16T22:29:26.796+08:002010-12-16T22:29:26.796+08:00காங்கிரஸ் இப்போது இருப்பது போலவே எப்போதும் தமிழ்நா...காங்கிரஸ் இப்போது இருப்பது போலவே எப்போதும் தமிழ்நாட்டில் இருக்கும்.மத்திய ஆட்சி அதற்குக் காரணம்.இல்லாவிட்டால் அது தெருநாயின் சாணி போன்றதே.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40273275617746320712010-12-16T18:44:41.673+08:002010-12-16T18:44:41.673+08:00ஸ்பெக்டரம் ஊழலில் 60 விழுக்காடு பங்கு சோனியாகாந்தி...ஸ்பெக்டரம் ஊழலில் 60 விழுக்காடு பங்கு சோனியாகாந்தி சென்றுள்ளதாக சுப்புரமணியசாமி கூறியுள்ளார். பிரதமரையும் சோனியாவையும் விசாரிக்கும் அதிகாரமும் துணிவும் சி.பி.ஐ.க்கு இல்லை. நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு மட்டுமே பிரதமரையும் சோனியாவையும் விசாரிக்கும் அதிகாரம் உள்ளது.<br /><br />அதனால்தான் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு காங்கிரஸ் அஞ்சுகிறது. எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டு ஊழல் பேர்வழி சோனியாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.seeprabagaranhttps://www.blogger.com/profile/03027606186967818610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38282144640589495862010-12-16T18:20:00.617+08:002010-12-16T18:20:00.617+08:00திராவிட நாடு, மூணுபடி அரிசி என்பது போல் பத்து லட்ச...திராவிட நாடு, மூணுபடி அரிசி என்பது போல் பத்து லட்சம் பக்தவத்சலம் என்பதும் dmk -வின் புருடா.சமீபத்தில் நாங்கள் அப்படியெல்லாம் சொல்லவில்லை என்று மூகா சத்யம் செய்துள்ளார்.vijayanhttps://www.blogger.com/profile/05392179336401967133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90727301429366363772010-12-16T18:16:23.993+08:002010-12-16T18:16:23.993+08:00//காங்கிரசை ஒழிக்க உருவான திமுக, கொள்கைகளை மறந்து ...//காங்கிரசை ஒழிக்க உருவான திமுக, கொள்கைகளை மறந்து வாரிசுகளின் பேராசைக்கும், பதவி சுகத்திற்கும் அடிமையாகி அதே காங்கிரசின் 'கை'களினால் அழிகிறது//<br />சத்தியமான,நிதர்சனமான வார்த்தைகள்.<br />அரவரசன்.NAGA INTHUhttps://www.blogger.com/profile/01648880376180432897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62290136084277696612010-12-16T16:41:14.043+08:002010-12-16T16:41:14.043+08:00//மாலோலன் said...
ஆச்சர்மா இருக்கு சார்!இதுகெல்லாம...//மாலோலன் said...<br />ஆச்சர்மா இருக்கு சார்!இதுகெல்லாம் காரணம் பாப்பான்,அவர்களை ஒழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்னு ஒரு வரி எதிர்பார்த்தேன்:)<br /><br />4:13 PM, December 16, 2010//<br /><br />எப்பவும் நடக்கும் ஒன்றை இப்பத் தனியாகச் சொல்ல ஒன்றும் இல்லைன்னு விட்டுவிட்டேன்னு வைத்துக் கொள்ளுங்களேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20114173561078899662010-12-16T16:13:21.035+08:002010-12-16T16:13:21.035+08:00ஆச்சர்மா இருக்கு சார்!இதுகெல்லாம் காரணம் பாப்பான்,...ஆச்சர்மா இருக்கு சார்!இதுகெல்லாம் காரணம் பாப்பான்,அவர்களை ஒழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்னு ஒரு வரி எதிர்பார்த்தேன்:)மாலோலன்https://www.blogger.com/profile/00812995965718544375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11977012292270432532010-12-16T16:09:33.409+08:002010-12-16T16:09:33.409+08:00// காங்கிரசை ஒழிக்க உருவான திமுக, கொள்கைகளை மறந்து...// காங்கிரசை ஒழிக்க உருவான திமுக, கொள்கைகளை மறந்து வாரிசுகளின் பேராசைக்கும், பதவி சுகத்திற்கும் அடிமையாகி அதே காங்கிரசின் 'கை'களினால் அழிகிறது.// <br /><br />பரிணாமம் ..பரிணாம வளர்ச்சி. :)பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67214953247724859492010-12-16T13:25:04.519+08:002010-12-16T13:25:04.519+08:00// vijayan said...
1967 -க்கு முன் தமிழ்நாட்டில் ம...// vijayan said...<br />1967 -க்கு முன் தமிழ்நாட்டில் மாநில அரசில் ஊழல் இல்லை.DMK 1961 -இல் சென்னை மா நகராட்சியை பிடித்தவுடன் ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்டனர். குப்பை லாரி வாங்கியதில்,மஸ்டர் ரோல் என படிப்படியாக வளர்ந்து இன்று 2G ஊழலில் சாதனை புரிந்துள்ளனர்.இதற்க்கு உற்ற துணையாயிருந்து அவர் காரியம் யாவைக்கும் கை கொடுத்தது அன்னை இந்திராவின் கை.<br /><br />12:12 PM, December 16, 2010//<br /><br />யார் சொன்னது 1967க்கு முன் ஊழல் இல்லைன்னு. 'பத்துலட்சம் பக்தவட்சலம்' பிரபலமான முழக்கம் அப்போது :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57821424609587328312010-12-16T12:19:20.483+08:002010-12-16T12:19:20.483+08:00தமிழ் திரட்டி உங்களுக்கான புதியத் தளம் உங்கள் படை...தமிழ் திரட்டி உங்களுக்கான புதியத் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.<br /><br />http://tamilthirati.corank.com/சண்முககுமார்https://www.blogger.com/profile/13419585766492234862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3316001165280384632010-12-16T12:12:30.629+08:002010-12-16T12:12:30.629+08:001967 -க்கு முன் தமிழ்நாட்டில் மாநில அரசில் ஊழல் இ...1967 -க்கு முன் தமிழ்நாட்டில் மாநில அரசில் ஊழல் இல்லை.DMK 1961 -இல் சென்னை மா நகராட்சியை பிடித்தவுடன் ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்டனர். குப்பை லாரி வாங்கியதில்,மஸ்டர் ரோல் என படிப்படியாக வளர்ந்து இன்று 2G ஊழலில் சாதனை புரிந்துள்ளனர்.இதற்க்கு உற்ற துணையாயிருந்து அவர் காரியம் யாவைக்கும் கை கொடுத்தது அன்னை இந்திராவின் கை.vijayanhttps://www.blogger.com/profile/05392179336401967133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30576819906927841552010-12-16T11:10:50.846+08:002010-12-16T11:10:50.846+08:00ஆட்டம் எல்லாம் பெருசு ஓய்வுபெரும் வரைக்கும் தான். ...ஆட்டம் எல்லாம் பெருசு ஓய்வுபெரும் வரைக்கும் தான். ஆட்சியாளர்கலோடு ஒட்டிக்கொண்டு இருக்காவிட்டால் காங்கிரசின் சுவடெ தமிழ்நாட்டில் இருக்காது.தமிழ்மலர்https://www.blogger.com/profile/11105862334126375329noreply@blogger.com