tag:blogger.com,1999:blog-10267267.post8885820808083331378..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: வலையுலக நோய் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-10267267.post-24704652363069131392010-10-29T17:59:17.465+08:002010-10-29T17:59:17.465+08:00உங்கள் கருத்து சூப்பர் ஆமோதிக்கிறேன்.
{கருத்துரைக...உங்கள் கருத்து சூப்பர் ஆமோதிக்கிறேன்.<br /><br />{கருத்துரைகள் தடம்மாறுவதாக உணர்கிறேன்.}ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84908028528244860202010-10-29T17:36:56.570+08:002010-10-29T17:36:56.570+08:00//தொடர்ந்து எதிர்வினையாற்றுவது அயற்சியையும், மன உள...//தொடர்ந்து எதிர்வினையாற்றுவது அயற்சியையும், மன உளைச்சலையும் தரும், போய் ஓய்வு எடுங்க சார். //<br /><br /><br />கருணாநிதிக்கு சொன்ன மாதிரியே சொல்றிங்களே!<br /><br />உங்ககிட்ட ஒரு கேள்வி!<br /><br />நான் ரேவதி அப்பாவின் ஊனத்தை காரணம் காட்டி சிம்பதி கிரியேட் பண்ணுவதாக எழுதியிருக்கார்!<br /><br />ராஜன் பெறோர் உயிருடன் இல்லை, ரேவதிக்கு அம்மா இல்லை என நான் போனில் தானே சொன்னேன்! அதை என்னத்த புடுங்க பின்னூட்டத்தில் எழுதினாராம்!, அது அவுங்க பர்சனல் என விட்டுருக்கலாம் தானே!.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-806034970468081032010-10-29T17:34:19.761+08:002010-10-29T17:34:19.761+08:00பேண்டா கழவனும்!பேண்டா கழவனும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19783948760828521752010-10-29T17:34:17.154+08:002010-10-29T17:34:17.154+08:00//dondu(#11168674346665545885) said... கோவி கண்ணன்...//dondu(#11168674346665545885) said... கோவி கண்ணன்<br />நீங்கள் சொன்ன மாதிரி பதிவு போட்டாச்சு. ஐடியாவுக்கு நன்றி.<br /><br />நண்பேண்டா,<br />டோண்டு ராகவன்<br />//<br /><br />தொடர்ந்து எதிர்வினையாற்றுவது அயற்சியையும், மன உளைச்சலையும் தரும், போய் ஓய்வு எடுங்க சார்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19729098445070834092010-10-29T16:59:18.146+08:002010-10-29T16:59:18.146+08:00கோவி கண்ணன்
நீங்கள் சொன்ன மாதிரி பதிவு போட்டாச்சு....கோவி கண்ணன்<br />நீங்கள் சொன்ன மாதிரி பதிவு போட்டாச்சு. ஐடியாவுக்கு நன்றி.<br /><br />நண்பேண்டா,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12881816358080138402010-10-28T08:54:28.180+08:002010-10-28T08:54:28.180+08:00திரு ஸ்மார்ட், உங்களவுக்கு மூளையோ அறிவோ இங்கு பின்...திரு ஸ்மார்ட், உங்களவுக்கு மூளையோ அறிவோ இங்கு பின்னூட்டமிட்டவர்களுக்கு இல்லை என்று சொல்லவருகிறீர்களா ? நீங்க படா அறிவாளி சார், இருந்தாலும் கருத்து கூறிய உங்களை நான் மதிக்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89783169968506902772010-10-28T04:24:59.201+08:002010-10-28T04:24:59.201+08:00இதற்கு ஆதரவாக கருத்திட்டவர்கள் எல்லாம் தான் ஒரு தே...இதற்கு ஆதரவாக கருத்திட்டவர்கள் எல்லாம் தான் ஒரு தேர்ந்த எழுத்தாளானாக எண்ணியிருக்க கூடும் அதனால் தான் வலையில் அடுத்த முகத்தைப் பற்றிச் சிந்திக்க வில்லை.<br /><br />எழுதுவது உங்களுக்கு எல்லாம் கலையாக/பெருமையாக இருக்கலாம் ஆனால் தான் சொந்தக் கருத்துக்களை உலகத்திடம் பரப்ப எழுத்தை குறிப்பாக வலை தளத்தை ஒரு கருவியாகப் பாவிப்பவர்களுக்கு அது கிடையாது என்பதே உண்மை. தேவையும் கூட. செவிடர்கள் மத்தியில் மைக் செட் போட்டு செம்மொழியில் செப்புவது மொழியின் மீதுள்ள ஆர்வமாகாது. அப்போது கொஞ்சம் உங்களுக்கு கேட்கிறதா? என சோதிப்பது இன்றியமையாதது. அப்படித்தான் பதிவுலகை விட்டு போவதாக சொல்கிறார்கள்.இது அவர்கள் எழுத்தின் மீதுள்ள பிடிப்பு என கொள்ளமுடியாது. காரணம் வலை தளம் ஒரு கருவிமட்டுமேsmarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20377846292780450382010-10-27T22:19:05.942+08:002010-10-27T22:19:05.942+08:00@கோவி.கண்ணன் said...
என் நண்பர் ஒருவர் நீங்களும் ந...@கோவி.கண்ணன் said...<br />என் நண்பர் ஒருவர் நீங்களும் நானும் ஒரே ஆள் என்றார். :) என்ன கொடுமை பட்டாபட்டி சார்.<br />//<br /><br />யாருன்ணே அப்படி பல்லுல நாக்கு படாம சொன்னது.?..<br /><br />சரி..விடுங்க.. ஏதோ தெரியாம சொல்லியிருப்பாங்க...<br /><br /><br />ஆமா.. எனக்கு மட்டும் சொல்ல்லுங்க.. நீங்கதானே பட்டாபட்டிங்கிற பேர்ல எழுதுவது?..<br />ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80396418326616470562010-10-27T12:00:38.091+08:002010-10-27T12:00:38.091+08:00//இப்பக்கூட சிவா தான் இணைத்துருப்பார் போல.// அப்பட...//இப்பக்கூட சிவா தான் இணைத்துருப்பார் போல.// அப்படித்தான் நானும் நினைக்கிறேன். நான் இணைக்கவில்லை. சிவாவுக்கு நன்றி <br /><br /><br />கண்ணன், சிவா எல்லாமே ஒண்ணுதானே:))<br /><br />யார் இணைச்சாலும் சரிதான்:))நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47158205666255459162010-10-27T11:08:15.461+08:002010-10-27T11:08:15.461+08:00வேண்டாமா தொடரலாமா கூடாதா என்பதையெல்லாம் முடிவு செய...வேண்டாமா தொடரலாமா கூடாதா என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது நம்முடைய சூழலே அன்றி பிறரின் விருப்பு வெறுப்பு அல்ல. <br /><br />நெத்தியடிAnonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7411722254962631532010-10-27T00:14:54.181+08:002010-10-27T00:14:54.181+08:00// இல்லை என்றால் விலகுகிறேன்' என்பது போன்ற வெற...// இல்லை என்றால் விலகுகிறேன்' என்பது போன்ற வெறும் பாவ்லாக்களே. இது தேவையற்றது எந்த தனிபட்ட நபர்களுக்காக எழுதுவதை துவக்கவில்லையோ அதே போல் தான் எந்த ஒரு தனிப்பட்ட நபர்களின் விருப்ப வெறுப்புகளுக்காக எழுதுவதை நிறுத்தத் தேவை இல்லை. //<br /><br />puttu puttu vaiyunga naanka thiruntha maattom... ungkalai kaaranam kaatti yaaravathu eluthaamal poivitap poikiraarkal.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13609930239986850422010-10-26T23:20:27.368+08:002010-10-26T23:20:27.368+08:00//'டீச்சர் இவன் கிள்ளிட்டான்' //
ஹ ஹ ஹ சூ...//'டீச்சர் இவன் கிள்ளிட்டான்' //<br /><br />ஹ ஹ ஹ சூப்பர் உண்மை உண்மை ....!<br /><br />தொப்பி தொப்பி ....! ஹ ஹ ஹ ஹா!சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91778505024648650092010-10-26T21:27:18.281+08:002010-10-26T21:27:18.281+08:00பொங்கி எழுந்துட்டீங்களா, கோவி :) - பொறுத்தது போதும...பொங்கி எழுந்துட்டீங்களா, கோவி :) - பொறுத்தது போதும்னு, எனக்கும் பார்க்க காமெடியாத்தான் இருக்கும்.<br /><br />அப்படியாராவது அறிவிப்பு விட்டு பதிவிட்டிருந்தா, அது போன்ற பதிவுகள் பக்கமே போறதில்ல. அதை எப்படி நான் எடுத்துப்பேன்னா, சரி இந்தச் சூழ்நிலையில் அந்த நாலு பேரை மட்டுமே வைச்சு முடிவு எடுத்துருக்காரு சம்பந்தப்பட்டவரு, ஒரு நாள் அந்த நாலு பேருதான் உலகமில்லைன்னு புரிஞ்சிட்டப்பா தனக்குள்ளரயே தூண்டுதல் ஏற்பட்டு திரும்ப வந்துருவாரு அது வரைக்கும் அவருக்கு அந்த ‘ஸ்பேஸ்’ தேவைன்னு விட்டுடணும்னு புரிஞ்சு வைச்சிருக்கேன்.<br /><br />ஆனா, யாருமே ரொம்ப நெசமாவே அப்படிச் சொன்னவங்க போனதா தெரியல... ;) சொல்லாமல் போனவங்கதான் யோசிக்க வைப்பாங்க. :)<br /><br />தேவையான பதிவுதான் இது...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67692898754706546102010-10-26T20:44:33.686+08:002010-10-26T20:44:33.686+08:00||எந்த தனிபட்ட நபர்களுக்காக எழுதுவதை துவக்கவில்லைய...||எந்த தனிபட்ட நபர்களுக்காக எழுதுவதை துவக்கவில்லையோ அதே போல் தான் எந்த ஒரு தனிப்பட்ட நபர்களின் விருப்ப வெறுப்புகளுக்காக எழுதுவதை நிறுத்தத் தேவை இல்லை||<br /><br />மிகச் சரி!<br /><br /><br />அடுத்து சித்தூர் முருகேசன் விளையாட்டு டாப்பு....<br />சிரித்துக்கொண்டேயிருக்கிறேன்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63518342992200046222010-10-26T20:13:54.807+08:002010-10-26T20:13:54.807+08:00அடுத்த இன்னிங்ஸா!?அடுத்த இன்னிங்ஸா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38355062501728328642010-10-26T19:36:37.772+08:002010-10-26T19:36:37.772+08:00:):)Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45975464714761416572010-10-26T18:43:02.920+08:002010-10-26T18:43:02.920+08:00எதை எழுதினாலும், அதைப்படிக்க நாலு பேர் இருக்கிற இட...எதை எழுதினாலும், அதைப்படிக்க நாலு பேர் இருக்கிற இடம் வலையுலகம். அதைவெச்சி, பொழுதைப் போக்குறதுக்கு எதோ எழுதுறோம்.... மனத்தாங்கலுக்கு அவிங்களும் எதோ சொல்றாய்ங்க... அதையும் கேட்டுக்குவோம்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29971706693300862122010-10-26T17:03:40.572+08:002010-10-26T17:03:40.572+08:00என் நிலமை நேரே பார்த்தனீர்கள் தானே! சொல்லாமலே போய்...என் நிலமை நேரே பார்த்தனீர்கள் தானே! சொல்லாமலே போய்விட்டேன்.<br />எழுதுவதைப் முதல் படிப்போம்; என்பதே என் எண்ணம்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41509141558308562022010-10-26T16:49:11.728+08:002010-10-26T16:49:11.728+08:00சித்தூர்.எஸ்.முருகேசன் said...
கோ.வி கண்ணன் அவர்கள...சித்தூர்.எஸ்.முருகேசன் said...<br />கோ.வி கண்ணன் அவர்களே,<br />தங்களை எனக்கு வலையுலகத்தில்தான் அறிமுகம்.<br />இந்த வலை உலகத்தை பொறுத்தவரை நீங்கதான் அண்ணா நான் தான் தம்பி ( கலைஞர் வேலையெல்லாம் செய்யமாட்டேன் பாஸ்!)<br /><br />4:40 PM, October 26, 2010// உங்கள் பார்வைக்கு என்று டோண்டு இராகவன் ஒரு பின்னூட்டம் அனுப்பி இருந்தார் dondu(#11168674346665545885) <br /> <br />@சித்தூர் முருகேசன்<br />ஒரு முக்கியத் தகவலை சித்தூர் முருகேசனுக்கு சொல்ல வேண்டும். அவர் தளத்துள் போக முடியாமல் உலவு.காம் இணைப்பு காரணமாக வைரஸ் அறிவிப்பு வந்து பயமுறுத்துகிறது. தேவையற்ற விட்ஜெட் அது. நீக்கினால் நலம்.<br /><br />நண்பர் கோவி கண்ணனிடம் சற்றே அதிகமாக உரிமை எடுத்துக் கொண்டதற்கு அவர் என்னை மன்னிக்கட்டும்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு இராகவன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73647948154670036532010-10-26T16:40:40.108+08:002010-10-26T16:40:40.108+08:00கோ.வி கண்ணன் அவர்களே,
தங்களை எனக்கு வலையுலகத்தில்த...கோ.வி கண்ணன் அவர்களே,<br />தங்களை எனக்கு வலையுலகத்தில்தான் அறிமுகம்.<br />இந்த வலை உலகத்தை பொறுத்தவரை நீங்கதான் அண்ணா நான் தான் தம்பி ( கலைஞர் வேலையெல்லாம் செய்யமாட்டேன் பாஸ்!)Chittoor Murugesanhttps://www.blogger.com/profile/03663978042591362864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89687204487815063412010-10-26T15:34:10.169+08:002010-10-26T15:34:10.169+08:00Please see: https://www.blogger.com/comment.g?blog...Please see: https://www.blogger.com/comment.g?blogID=10267267&postID=8885820808083331378கஞ்சா கருப்புhttps://www.blogger.com/profile/17764093535765631984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73220822893161017002010-10-26T15:27:18.270+08:002010-10-26T15:27:18.270+08:00//சித்தூர்.எஸ்.முருகேசன் said...
கண்ணன் அண்ணா அவர்...//சித்தூர்.எஸ்.முருகேசன் said...<br />கண்ணன் அண்ணா அவர்களுக்கு,<br />//என்னைக் கேட்டால் வலைப்பதிவில் இருந்து முற்றிலுமோ தற்காலிகமோ விலக கீழ்கண்ட காரணங்கள் மட்டுமே// இந்த வரிகள் தான் என்னை மிஸ் அப்ரோப்ரியேட் பண்ணாப்ல இருக்கு. <br /><br />எனக்குள்ள ஒரு ஜர்னலிஸ்ட் இருக்கான் பாருங்கண்ணா அவன் பண்ண வேலை . <br /><br />அவன் சோம்பேறி எதையும் முழுசா படிக்க மாட்டான். முழுசா கேட்க மாட்டான்.<br /><br />எங்கனாச்சும் knot கிடைக்குதானு பார்ப்பான். <br /><br />கிடைச்சா அதை பிடிச்சுக்குவான்.<br />// எனக்கு நீங்கள் அண்ணனா நான் உங்களுக்கு அண்ணா.......தெரியலை.....எதற்கும் இதற்கு முந்தைய பதிவில் படம் இருக்கு, நானும் 2 பேரோடு நிற்கிறேன். பாருங்க முருகேசன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28813705889914965492010-10-26T15:26:00.611+08:002010-10-26T15:26:00.611+08:00// குசும்பன் said...
அண்ணே அப்படி போகிறேன் இனி எழு...// குசும்பன் said...<br />அண்ணே அப்படி போகிறேன் இனி எழுதமாட்டேன் என்று சொல்லிட்டு இதுவரை எழுதாமல் இருக்கிறவங்க ஒருத்தர் பேராவது சொல்லமுடியுமா?:)))// திருவாளர் டோண்டு இராகவன் வடகலை ஐயங்கார் சார் சொல்லவில்லை என்று நினைக்கிறேன் (இதற்கு தனி இடுகை போட்டாலும் போடுவார் :)<br /><br />//இனிமே போறேன் எழுதமாட்டேன் என்று சொல்லுங்க...பட் கூடவே எவ்வளோ நாளைக்குன்னுதான் தெரியல என்று சேர்த்து சொல்லுங்கன்னு கோரிக்கை வெச்சிடலாம்.<br /><br />2:32 PM, October// வரமாட்டேன் ஆனா வருவேன்..........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69440152634677285132010-10-26T15:24:50.432+08:002010-10-26T15:24:50.432+08:00//இந்த நினைவுடன் எழுதுபவர்கள்தான் அதிகமாக வேண்டும்...//இந்த நினைவுடன் எழுதுபவர்கள்தான் அதிகமாக வேண்டும்..எழுத்தை மேம்படுத்த அது வழிவகுக்கும்..<br /><br />12:56 PM, October 26, 2010// நன்றி பாசமலர் மேடம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86438078421891685702010-10-26T15:24:24.081+08:002010-10-26T15:24:24.081+08:00// தியாகு said...
வலை பதிவுகளை விட்டு போறேன் சொல்ல...// தியாகு said...<br />வலை பதிவுகளை விட்டு போறேன் சொல்ல கூட சுதந்திரம் இல்லையா ? <br /><br />இனிமேல் இப்படி செய்யலாம்<br /><br />போறேன் என்றால் சொல்லாமல் போகலாம் :)// அப்படி இல்லை தியாகு.... 'வரமாட்டேன் ஆனா வருவேன்........னு வடிவேல் பாணியில் சொன்னால் தான் நன்றாக இருக்கும்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com