tag:blogger.com,1999:blog-10267267.post883025679001853011..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: தாழ்த்தி உயர்த்திச் சொல்லுதல் மட்டும் பாவமா ? பகுதி 2கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-10267267.post-19160770163105492072008-06-30T17:25:00.000+08:002008-06-30T17:25:00.000+08:00இந்தி பேசும் OBC 'தமிழர்கள்'!!!!பார்ப்பான் ன்னு சொ...இந்தி பேசும் OBC 'தமிழர்கள்'!!!!<BR/><BR/>பார்ப்பான் ன்னு சொல்லறவங்க இந்தி ஜாதிகளுக்கு தமிழகத்துல இடஒதுக்கீடு கொடுக்கறத நியாப்படுத்தறாங்க!!!<BR/><BR/>தமிழ் நாட்டுல பீஹார் போன்ற மாழிலத்திலிந்து சாலை போன்ற பணிக்கு வந்து பெருகிவறாங்க..<BR/><BR/>பார்ப்பான் பார்ப்பான் கூவுற நம்ம ‘தமிழ்’ அரசியல்வாதிக இந்தி இந்திக்காரங்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கறது …அதுக்கு என்ன சொல்லுவீங்க!!!<BR/><BR/>தமிழ் பேசற பார்ப்பான் இல்லேனா தமிழ்நாடு நல்லா இருக்கும் சொல்லிறீங்க….இந்தி பேசுறவங்க வந்தா தமிழ்நாடு உருப்பிடுமோ??<BR/>உன்ன வந்து ஆட்டிப்படைக்கிறவன் பாப்பான் இல்ல…இந்திக்கார..10 வருஷம் பொறுங்க…மஹாரஷ்டிரா ல நடக்குறுது வரும் தமிழ் நாட்டில…அப்பவும் பாப்பான் பாப்பான் ன்னு கூவினா, உன்ன இளிச்சவாயன் ஆக்கிடுவாங்க இந்திக்காரங்க… தமிழ் ன்னு சொல்லி இடஒதுக்கீடு வாங்கிடுவாங்க…<BR/><BR/>இப்பவே 10 இந்தி ஜாதிகள் தமிழ் நாட்டுல இடஒதுக்கீடு வாங்கறாங்க…<BR/><BR/>உத்தப்புரத்து பாப்பான் வரல…இரட்டை தம்ளர் முறைல பார்ப்பான் வரல…’தமிழ்’ கட்சிக ஏற்பாடு…இந்திகாரன் கூப்பிட்டு வேல தர்றாங்க நம்ம ‘தமிழ்’ அரசியல்வாதிக…Madras Airportக்கு போய் பார்!!!Unknownhttps://www.blogger.com/profile/15195693163435422531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56540022486635589742007-07-22T03:35:00.000+08:002007-07-22T03:35:00.000+08:00//மாசிலா said... கோவி. கண்ணன், என்ன ஆச்சு உங்களுக்...//மாசிலா said... <BR/>கோவி. கண்ணன், என்ன ஆச்சு உங்களுக்கு? விமரிசிக்கறதுக்கு உரிமை இருக்கிறது, மேலும் கேக்கறதுக்கு ஆள் இல்லை என்பதற்காக இப்படி எல்லாம் அபத்தமாக எழுதுவதா? <BR/><BR/>அவருடைய காலத்தில் பார்ப்பனா இருந்து கொண்டே கீழ் சாதி மக்களுக்காக குரல் கொடுத்தது மிகப்பெரிய விடயமய்யா! கிரகிக்க வேண்டிய முக்கிய விடயங்களை விட்டு விட்டு சுற்றி இருக்கும் சில்லரை பிரச்சினைகளில் ரொம்பவும் கவனம் செலுத்தி இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது கோ.வி. <BR/><BR/>கவிஞன் எப்போதுமே கனவுலகத்தில் வாழும் ஒரு பைத்தியக்காரனை போன்றவன். உண்மை உலகத்திற்கும் கனவு உலகத்திற்கும் சரியான வித்தியாசங்களை கண்டுபிடிக்கத் தெரியாத எப்போதுமே காதல் வயப்பட்ட இளைஞர்களை போல் அந்தரத்தில் வாழ்பவன். கண்ணதாசனும் ஒரு பெரிய குடிகாரர் எனபதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இக்காரணத்திலால்தான், பாரதி தன் குடும்பத்தை சரி வர பாதுகாத்து பராமரிக்க தவறி இருப்பார். அவர் அபின் கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் உபயோகப் படுத்தியது புரிந்துகொள்ள முடியாத இம்மண் உலகை விட்டு சுதந்திரம் அடையவே. பாண்டிச்சேரி பாரதிதாசன் குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டவர்தானாம். சரக்கு உள்ளே இரங்கினால்தான் கவிதைகள் சுரக்குமாம்.<BR/><BR/> இது சரியான அபத்தம். மொட்டை தலைக்கும் முழங்காலுக்கு முடிச்சு போடும் கலையோ? <BR/><BR/>//<BR/><BR/>//நந்தனார் மீது தனக்குள்ள மதிப்பீட்டை வெளிப்படுத்த தான் அறிந்த உயர் பார்ப்பன குலத்தை ஒரு அளவீடாகவே பயன் படுத்தி இருப்பார். //<BR/><BR/>மாசிலா,<BR/><BR/>பாரதி சொல்லிவிட்டான் என்பதற்காக அவன் சொல்வதெல்லாம் சரி என்று பற்றாளர் நீங்கள் வேண்டுமானால் 'பார்பனன்' என்பதை உயர்வென்று பெருமையாக கொள்ளுங்கள் யார் வேண்டாம் என்றது ?<BR/><BR/>// இது சரியான அபத்தம். மொட்டை தலைக்கும் முழங்காலுக்கு முடிச்சு போடும் கலையோ? //<BR/><BR/>பத்திரிக்கை துறை கையில் இருக்கிறதே என்று வரலாற்றை திரித்த கதைகளை நானும் பார்த்திருக்கிறேன் நண்பரே...அங்கு மொட்டை தலையோ முழங்காலோ இருக்காது... காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் என் போன்ற முட்டாள்கள் தான் இருந்திருக்கிறார்கள்<BR/><BR/>பாரதியாரோ, கண்ணதாசனோ அவர்களின் தனிப்பட்ட பழக்கவழக்கத்தை நான் விமர்சிக்கவில்லை. பொது வாழ்க்கையில் பேசப்படும் பாரதியின் கவிதைகள் குறித்து தான் என்கருத்து.<BR/><BR/>//அவருடைய காலத்தில் பார்ப்பனா இருந்து கொண்டே கீழ் சாதி மக்களுக்காக குரல் கொடுத்தது மிகப்பெரிய விடயமய்யா! கிரகிக்க வேண்டிய முக்கிய விடயங்களை விட்டு விட்டு சுற்றி இருக்கும் சில்லரை பிரச்சினைகளில் ரொம்பவும் கவனம் செலுத்தி இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது கோ.வி. //<BR/><BR/>இதெல்லாம் எனக்கும் தெரியும் மாசிலா...பாரதி வாழ்ந்தகாலத்தில் அவருடைய சாதியை சேர்ந்தவர்களே அவருக்கு இன்னல் கொடுத்தார்கள் என்று நன்கு தெரியும். பாரதியின் புகழை சாதியின் புகழாக மாற்ற முயறிசித்து வெளியில் சொல்வதைத்தான் நான் எதிர்கிறேன். பாரதியின் மீது குறை சொல்வதை நான் சாதியின் மீது சொல்லும் தாக்குதலாக நினைத்து ஏன் வரிந்து கட்டவேண்டும்.<BR/><BR/>நான் சொல்வது வேறு...உங்களுக்கு சாதிக்கும், குலத்துக்கும் வேறுபாடு தெரியவில்லை என்றால் மீண்டும் கட்டுரையை படிங்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21124003160363614302007-07-22T03:24:00.000+08:002007-07-22T03:24:00.000+08:00//ஜீவி said... 'பார்ப்பனன்' என்னும் சொல்லுக்குஅண்ண...//ஜீவி said... <BR/>'பார்ப்பனன்' என்னும் சொல்லுக்கு<BR/>அண்ணல் அம்பேத்கார் அவர்கள்<BR/>கொடுக்கும் விளக்கத்தைப் பிரிதொரு<BR/>பதிவில் பார்க்கவும். தெரிந்தால், பாரதியைப்புரிந்து கொள்வீர்கள். .உருப்படியான காரியம்,<BR/>அண்ணல் அவர்களின் நூலொன்றினைக் காசு கொடுத்து(!)<BR/>வாங்கிப் படித்து, புரிந்து, இப்படிப்பட்ட வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தம் தெளிதல். <BR/>வீட்டில் அண்ணலின் புத்தகங்களடங்கிய<BR/>நூல் நிலையம் ஒன்றினை ஏற்படுத்தி<BR/>மற்றவர்களையும் படிக்க வைத்தல்.<BR/>அண்ணலின் நூல் ஆளுக்கொன்று<BR/>வாங்கிக்கொடுத்தால் மிகச்சுலபமாக<BR/>நூல் நிலையம் தொடங்கிவிடலாம்.<BR/>இரவுப்பள்ளிகளைத்( இரவு 7 மணியிலிருந்து 9 மணி வரை) துவங்கி, நம் பகுதிக்குழந்தைகளுக்கு<BR/>பள்ளிப்பாடங்களைப் புரியவைத்தல்.<BR/>--இந்த மாதிரியான புனிதச்செயல்களை பல இடங்களிலும்<BR/>பலர் செய்துவருவதால் உங்களுக்கும்<BR/>பரிந்துரைத்தேன். அதனால் பலன் பல உண்டு. உண்மை. பாரதியும் மகாகவியாக மனத்தில் குடிகொள்வான். சமூகப்புரட்சி செய்ய பலங்கொடுப்பான். <BR/><BR/>//<BR/><BR/>ஜீவி,<BR/><BR/>இன்னும் கூட சொல்லலாம்...பீமராவ் என்ற தன் பெயரை துறந்து பார்பனிய பற்றினால் அம்பேத்கார் என்ற நாமகரணத்தை சூட்டிக் கொண்டார் என்று அம்பேத்கார் மீது பழியை போட முடியும். சூத்திரன் காலில் இருந்து பிறந்தான் அதனால் நாம் இறைவனின் காலில் விழுகிறோம் என்று திரித்து கூறுகிறார்கள். சூத்திரன் காலில் எவன் விழுகிறான். காஞ்சிக்கு சென்று பாருங்கள் ஜெ மற்றும் அவர்கள் கூட்டத்தை தவிட மற்றவர்கள் தரையில் தான் உட்காரவேண்டும். தத்துவ புத்தகங்கள், புராணம் இதிகாசம் எல்லாம் பெயரளவுக்கு புனிதம் என்று புரிந்து கொண்டு புறக்கணிக்கப்படும் போது நிஜமாகவே சமூகம் விழித்துக் கொள்ளூம். ஏனென்றால் அதை உயர்வென்று சொல்லுபவர்கள் செய்யும் கீழான செயல்களால் தத்துவ புத்தகங்கள், புராணம் இதிகாசம் எல்லாம் பெயரளவுக்கு வெறும் பெயரளவுக்கே என்பது கண்கூடு. நானும் 'நூல்களை' அறிந்து வைத்திருக்கிறேன் நண்பரே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1049803973455741022007-07-21T04:13:00.000+08:002007-07-21T04:13:00.000+08:00கோவி. கண்ணன், என்ன ஆச்சு உங்களுக்கு? விமரிசிக்கறது...கோவி. கண்ணன், என்ன ஆச்சு உங்களுக்கு? விமரிசிக்கறதுக்கு உரிமை இருக்கிறது, மேலும் கேக்கறதுக்கு ஆள் இல்லை என்பதற்காக இப்படி எல்லாம் அபத்தமாக எழுதுவதா? <BR/><BR/>அவருடைய காலத்தில் பார்ப்பனா இருந்து கொண்டே கீழ் சாதி மக்களுக்காக குரல் கொடுத்தது மிகப்பெரிய விடயமய்யா! கிரகிக்க வேண்டிய முக்கிய விடயங்களை விட்டு விட்டு சுற்றி இருக்கும் சில்லரை பிரச்சினைகளில் ரொம்பவும் கவனம் செலுத்தி இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது கோ.வி. <BR/><BR/>கவிஞன் எப்போதுமே கனவுலகத்தில் வாழும் ஒரு பைத்தியக்காரனை போன்றவன். உண்மை உலகத்திற்கும் கனவு உலகத்திற்கும் சரியான வித்தியாசங்களை கண்டுபிடிக்கத் தெரியாத எப்போதுமே காதல் வயப்பட்ட இளைஞர்களை போல் அந்தரத்தில் வாழ்பவன். கண்ணதாசனும் ஒரு பெரிய குடிகாரர் எனபதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இக்காரணத்திலால்தான், பாரதி தன் குடும்பத்தை சரி வர பாதுகாத்து பராமரிக்க தவறி இருப்பார். அவர் அபின் கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் உபயோகப் படுத்தியது புரிந்துகொள்ள முடியாத இம்மண் உலகை விட்டு சுதந்திரம் அடையவே. பாண்டிச்சேரி பாரதிதாசன் குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டவர்தானாம். சரக்கு உள்ளே இரங்கினால்தான் கவிதைகள் சுரக்குமாம்.<BR/><BR/>//இங்கே நந்தனரின் உயர்வைச் சொல்ல ஏன் 'பார்பன்' என்பதைப் அடைமொழியாக கொள்ளவேண்டும் //<BR/><BR/>நந்தனார் மீது தனக்குள்ள மதிப்பீட்டை வெளிப்படுத்த தான் அறிந்த உயர் பார்ப்பன குலத்தை ஒரு அளவீடாகவே பயன் படுத்தி இருப்பார். <BR/><BR/>//பாரதி சாதியை ஆதரிக்கவில்லை...அதே சமயத்தில் இந்துத்துவா பாணியில் அவர் கருத்துக்களை விட்டுச் சென்றிருக்கிறார் - இது எனது புரிதல் மட்டுமே.// இது சரியான அபத்தம். மொட்டை தலைக்கும் முழங்காலுக்கு முடிச்சு போடும் கலையோ? <BR/><BR/>என்னவோ போங்க... ஏதாச்சும் செய்யுங்க...மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25776478445947550432007-07-21T03:27:00.000+08:002007-07-21T03:27:00.000+08:00'பார்ப்பனன்' என்னும் சொல்லுக்குஅண்ணல் அம்பேத்கார் ...'பார்ப்பனன்' என்னும் சொல்லுக்கு<BR/>அண்ணல் அம்பேத்கார் அவர்கள்<BR/>கொடுக்கும் விளக்கத்தைப் பிரிதொரு<BR/>பதிவில் பார்க்கவும். தெரிந்தால், பாரதியைப்புரிந்து கொள்வீர்கள். .உருப்படியான காரியம்,<BR/>அண்ணல் அவர்களின் நூலொன்றினைக் காசு கொடுத்து(!)<BR/>வாங்கிப் படித்து, புரிந்து, இப்படிப்பட்ட வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தம் தெளிதல். <BR/>வீட்டில் அண்ணலின் புத்தகங்களடங்கிய<BR/>நூல் நிலையம் ஒன்றினை ஏற்படுத்தி<BR/>மற்றவர்களையும் படிக்க வைத்தல்.<BR/>அண்ணலின் நூல் ஆளுக்கொன்று<BR/>வாங்கிக்கொடுத்தால் மிகச்சுலபமாக<BR/>நூல் நிலையம் தொடங்கிவிடலாம்.<BR/>இரவுப்பள்ளிகளைத்( இரவு 7 மணியிலிருந்து 9 மணி வரை) துவங்கி, நம் பகுதிக்குழந்தைகளுக்கு<BR/>பள்ளிப்பாடங்களைப் புரியவைத்தல்.<BR/>--இந்த மாதிரியான புனிதச்செயல்களை பல இடங்களிலும்<BR/>பலர் செய்துவருவதால் உங்களுக்கும்<BR/>பரிந்துரைத்தேன். அதனால் பலன் பல உண்டு. உண்மை. பாரதியும் மகாகவியாக மனத்தில் குடிகொள்வான். சமூகப்புரட்சி செய்ய பலங்கொடுப்பான்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46364658812791571102007-07-21T00:22:00.000+08:002007-07-21T00:22:00.000+08:00பாரதியை ஓரளவுக்காக சேர்த்துக் கொள்ளலாம். இன்னும் ப...பாரதியை ஓரளவுக்காக சேர்த்துக் கொள்ளலாம். இன்னும் பல மத, சாதி தலைவர்கள் எல்லாம் தேச தலைவர்களாக தான் புத்தகங்களில் அறியப்படுகிறார்கள்உடன்பிறப்புhttps://www.blogger.com/profile/05327872414837062198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28341121602250168232007-07-20T19:42:00.000+08:002007-07-20T19:42:00.000+08:00//thillai said... barathi had "ganja". The stateme...//thillai said... <BR/>barathi had "ganja". The statement has any evidences like somepersons speeches or research works carried out or books, kindly refer, i am unable to write in tamil due to non availbility of tamil scripts here in mypc<BR/>thillairaj<BR/>bangalore<BR/>//<BR/><BR/><A HREF="http://www.thinnai.com/?module=displaystory&story_id=20606094&format=print" REL="nofollow">ஆவணப்படத்தில் பாரதியாருக்கு அபின் அருந்தும் பழக்கம் இருந்தது பற்றிய குறிப்பு இடம் பெற்றிருந்தது அனாவசியம் என்று இல. கணேசன் அம்ஷன் குமாரிடம் வருந்தினார். ஆனால் நான் அதில் ஒரு தவறும் இல்லை எனத் தெரிவித்தேன். பாரதியார் போன்ற ஒரு வரைப் பற்றிய தகவல்கள் முழுமையாகப் பதிவு செய்யப்படுவது சரிதான்; அபின் அருந்தும் பழக்கம் இருந்ததாலேயே அவரது ஆளுமையோ அவரது பங்களிப்போ பங்கம் அடைந்துவிடாது என்றுசொன்னேன். பொதுவாக நம் மக்களுக்கு எதிர்மறையான விஷயங்கள்தாம் உடனடியாக மனதில் பதிந்துவிடுகின்றன. இப்போதுகூடப் பார்த்தோம் அல்லவா, கலந்துரையாடலில் உத்சாகத்துடன் பேசப்பட்டது எதிர்மறையானவைதாமே, என்றார், இல. கணேசன்.</A> - தின்னையில் மலர் மன்னன்<BR/><BR/>மேலும்...<BR/><A HREF="http://balabharathi.blogspot.com/2007/02/blog-post_13.html" REL="nofollow">பாலபாரதியின் பதிவில் </A> வேறு சில செய்திகள்.<BR/><BR/>தில்லை என்பவர் கேட்டார் என்பதற்காக கொடுக்கப்பட்ட சுட்டி இதுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60814612398842190112007-07-20T19:34:00.000+08:002007-07-20T19:34:00.000+08:00//thillai said... barathi had "ganja". The stateme...//thillai said... <BR/>barathi had "ganja". The statement has any evidences like somepersons speeches or research works carried out or books, kindly refer, i am unable to write in tamil due to non availbility of tamil scripts here in mypc<BR/>thillairaj<BR/>bangalore<BR/>//<BR/><BR/>பாரதி படத்தில் நாசுக்காக காட்டி இருப்பதாக சொல்கிறார்கள். மற்றபடி சில புத்தகங்களிலும் இருக்கிறது...நேரம் கிடைக்கும் போது ஸ்கேன் பண்ணி போடுகிறேன்.<BR/><BR/>இதில் அதிர்ச்சி அடைய ஒன்றும் இல்லை. பாரதி அவதாரம் இல்லை...அறிவாளிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49890481306814051022007-07-20T19:24:00.000+08:002007-07-20T19:24:00.000+08:00barathi had "ganja". The statement has any eviden...barathi had "ganja". The statement has any evidences like somepersons speeches or research works carried out or books, kindly refer, i am unable to write in tamil due to non availbility of tamil scripts here in mypc<BR/>thillairaj<BR/>bangalorespiritual and siththargalhttps://www.blogger.com/profile/17701362299598875961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16665937273693230492007-07-20T18:49:00.000+08:002007-07-20T18:49:00.000+08:00//ஜாலிஜம்பர் said... பெரியாரை கேவலமாக பேசுபவர்கள் ...//ஜாலிஜம்பர் said... <BR/>பெரியாரை கேவலமாக பேசுபவர்கள் இனிமேல் சிறிது யோசித்து தான் பேசுவார்கள்.<BR/>கோவியாரே , ஆப்பு வலுவா வச்சுட்டீங்க. <BR/>//<BR/><BR/>பாரதி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்று சொல்லுபவர்கள்...அது போல் விமர்சனத்துக்கு அப்பற்பட்டவர்கள் என்று பலரும் சொல்லுபவர்களை நோக்கி எதுவும் பேசமால் இருந்துவிடுவதில்லை.<BR/><BR/>அதற்காகவே நான் இங்கு பாரதியை விமர்சனம் செய்யவில்லை...இங்கு சொல்ல வந்தது பாரதியார் குறித்த மற்றொரு புரிதல் மட்டுமே...<BR/><BR/>நன்றி ஜாலி ஜம்பர் அவர்களேகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21364662281018621182007-07-20T13:12:00.000+08:002007-07-20T13:12:00.000+08:00பெரியாரை கேவலமாக பேசுபவர்கள் இனிமேல் சிறிது யோசித்...பெரியாரை கேவலமாக பேசுபவர்கள் இனிமேல் சிறிது யோசித்து தான் பேசுவார்கள்.<BR/>கோவியாரே , ஆப்பு வலுவா வச்சுட்டீங்க.சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6979552596799470102007-07-20T12:28:00.000+08:002007-07-20T12:28:00.000+08:00// ILA(a)இளா said... என்னமோ சொல்றீங்க,எங்க பொஸ்தகத...// ILA(a)இளா said... <BR/><BR/>என்னமோ சொல்றீங்க,எங்க பொஸ்தகத்துல வேற மாதிரிதான் சொல்லி குடுத்தாங்க. நான் வேற ஸ்கூலில படிச்சேன், அதான். <BR/><BR/>12:20 PM, July 20, 2007 <BR/>//<BR/><BR/>இளா, <BR/>நானும் வேற ஸ்கூலில் படித்தாலும் படிக்கிற காலத்தில் நீங்க படித்ததைத்தான் படித்தேன்.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91337360962620118102007-07-20T12:20:00.000+08:002007-07-20T12:20:00.000+08:00//பாரதி போதை அடிமையானதையும் அதிலிருந்து மீளாமலேயே ...//பாரதி போதை அடிமையானதையும் அதிலிருந்து மீளாமலேயே சாவை சந்தித்தார்//<BR/><BR/>என்னமோ சொல்றீங்க,எங்க பொஸ்தகத்துல வேற மாதிரிதான் சொல்லி குடுத்தாங்க. நான் வேற ஸ்கூலில படிச்சேன், அதான்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-128369978373346482007-07-20T11:23:00.000+08:002007-07-20T11:23:00.000+08:00//முதலில் பாரதியை விமர்ச்சிக்க கூடாது என்பதே தவறான...//முதலில் பாரதியை விமர்ச்சிக்க கூடாது என்பதே தவறான பார்வை.//<BR/><BR/>பாரதியை விமர்சிப்பது தவறல்ல. இத்தகைய விமர்சனங்களின் மூலம் அவர் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்படுகிறார் என்பதே கோவி. கண்ணனின் கவலை. நிராகரிக்கப்படுவதற்காகவே இத்தகைய விமர்சனங்கள் வைக்கப்படுவதுபோல் தோன்றுகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/10278117489250974595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63562932898106003632007-07-20T10:40:00.000+08:002007-07-20T10:40:00.000+08:00இன்னொன்றும் சொல்ல மறந்துவிட்டேன். பெரியார் நிறைய ப...இன்னொன்றும் சொல்ல மறந்துவிட்டேன். பெரியார் நிறைய பு.பிகளை பந்தாடினார் என்ற எரிச்சலும் கூடசிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22367661708383572832007-07-20T10:35:00.000+08:002007-07-20T10:35:00.000+08:00GK,இங்கே நீங்க பல கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள். ஆ...GK,<BR/><BR/>இங்கே நீங்க பல கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் எதேனும் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் கூறி இருட்டடிப்பு நடக்கலாம்.<BR/><BR/>முதலில் பாரதியை விமர்ச்சிக்க கூடாது என்பதே தவறான பார்வை. அதற்கு காரணம் ஊடகங்கள் மற்றும் பிற சாதனங்கள்.<BR/><BR/>அதே பெரியாரை வேறுமாதிரி சித்தரித்துவிட்டன. அதனால் தான் அவரைப் பற்றிய விமர்சனம் கண்டுக்கொள்ளாமல் விடப்படுகிறது.சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.com