tag:blogger.com,1999:blog-10267267.post8821970282222241281..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: மந்திரச் சொற்களும் சொர்கத்தின் திறவுகோலும் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-10267267.post-37509159062278320882009-10-27T16:01:22.226+08:002009-10-27T16:01:22.226+08:00//மதங்கள் சுட்டிக்காட்டும் சுவர்கமும் நரகமும் உத்த...//மதங்கள் சுட்டிக்காட்டும் சுவர்கமும் நரகமும் உத்திரவாதம் எதுவும் இல்லாத ஒரு நம்பிக்கை மட்டும்தான் என்பதை மதவாதிகள் புரிந்து கொள்வதே இல்லை.//<br /><br />மதவாதிகள் சரியாகத்தான் புரிந்து கொண்டுள்ளனர். பூசாரிக்கு தானே சரியாக தெரியும், உள்ளிருப்பது கடவுளா, இல்லை கல்லா என்று!!!<br /><br />//<br />"நமசிவாயம் வாழ்க, நாதன் தாழ்வாழ்க" என்று சொல்லிவிட்டால் உங்களுக்கு கையிலாயத்தின் நுழைவு சீட்டுக் கிடைத்துவிடும்.<br /><br />"ஓம் நமோ நாராயணா" என்று நாராயணனைத் துதித்தால் நீங்கள் வைகுண்டத்தின் வாசலுக்கு இட்டுச் செல்லப் படுவீர்கள்.<br />//<br /><br />அப்படியா? நான் கேள்விப்பட்டதே இல்லையே! நம் கலாச்சார மற்றும் கடவுள் நம்பிக்கை படி ஒருவன் செய்யும் நன்மை தீமை பொருத்தே அவனுக்கு கைலாயமா/வைகுண்டமா அல்லது எமலோகமா என்பது.<br /><br />//மதத்தீவிரவாதம் என்று எதைச்சொல்ல வேண்டும், சொல்லலாம் ' தீவிரவாத தாக்குதலின் போது ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்கள் மட்டும் தாக்கப்படும் போது அதை மதத்தீவிரவாதம் என்று சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. (துரதிஷ்டவசமாக இங்கு மாறாக சொல்லப்படுகிறது) பொதுவாக அனைத்து பொதுமக்களும் பாதிக்கப்படும் போது அதை பொதுத்தீவிரவாதம் என்று வகைப்படுத்தி, பொதுமக்கள் அனைவரும் எதிர்ப்பது தான் சரியாகும்//<br /><br />அதாவது, குஜராத்தில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டால் அது மதத்தீவிரவாதம். அதே குண்டுவெடிப்பால் அனைத்து மதத்தினரும் கொல்லப்படும் போது அது பொதுத்தீவிரவாதம்...;) நல்லா காமடி பன்றீங்க.<br /><br />கொல்பவன் எந்த நோக்கத்திற்காக கொல்கிறான் என்பதை வைத்தே அது எந்த தீவிரவாதம் என்று முடிவு செய்யவேண்டும். "அல்லா 'மட்டுமே' கடவுள். அதற்காக காபிர்களை சொல்வேன்" என்றால் அது மத்தீவிரவாதம் தான். என் மதம் மட்டுமே மேன்மையானது. அந்த மத்திற்காக அடுத்த மதத்தினரை கொல்வேன் என்றால், அதுவும் மத்தீவிரவாதம் தான்.<br /><br />/////<br />//இதே போல்தான் உலகமே இஸ்லாமியமயமாகவேண்டும் என்ற கொள்கையுடம்//<br /><br />லாஜிக் உதைக்குதே... உலகமே இஸ்லாமாக வேண்டும என்றால் அமைதி வழியில் செல்வானா? இல்லை... தீவிரவாதம் செய்வானா? எல்லாரையும் கொன்னுட்டா.. அப்புறம் இஸ்லாம் எங்க இருக்கும்? <br />/////<br /><br />லாஜிக் எல்லாம் உதைகவில்லை. உங்களுக்கு லாஜிக் என்றால் என்னவென்றே தெரியவில்லை. அவன் எல்லோரையும் கொல்லவில்லை. உலகமே இஸ்லாமியமயமாகவேண்டும் என்ற கொள்கையுடன் உள்ள ஒருவன், அடுத்தவன் பேசாமல் இஸ்லாம் மதம் மாறினால் பிரச்சினையே இல்லை. ஆனால், மாறமாட்டேன் என்று அடம் பிடிப்பவர்களை தான் அவன் தீவிரவாதம் மூலம் கொல்கிறான். இந்த லாஜிக் எப்படி?சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35150030017124819222009-10-07T14:12:30.553+08:002009-10-07T14:12:30.553+08:00All religion is one and the same....man needs fait...All religion is one and the same....man needs faith to understand the awesome one which is beyond the sense of mankind......<br /><br />when some one is needed to attain the greatness he/she needs to realize the greatness....so one faith is required in life...instead of religion one should have faith in god...Self Realizationhttps://www.blogger.com/profile/02587230005348501264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52432529653943907662009-10-03T23:13:00.205+08:002009-10-03T23:13:00.205+08:00கோவியானந்தா,
மதம் என்பது ஒரு போதை போலத்தான், பேசும...கோவியானந்தா,<br />மதம் என்பது ஒரு போதை போலத்தான், பேசும் அனைவரும் தனது மதத்தை விட்டு விடாமல் பேசுகிறார்கள். <br /><br />நான் கடவுளை நம்புகிறேன். அதே நேரத்தில் மதத்தை நம்ப வில்லை. மதத்தை நோக்கி செல்பவன் கடவுளை மறுக்கிறான். <br /><br />===================<br />"நமசிவாயம் வாழ்க, நாதன் தாழ்வாழ்க" என்று சொல்லிவிட்டால் உங்களுக்கு கையிலாயத்தின் நுழைவு சீட்டுக் கிடைத்துவிடும்.<br /><br />"ஓம் நமோ நாராயணா" என்று நாராயணனைத் துதித்தால் நீங்கள் வைகுண்டத்தின் வாசலுக்கு இட்டுச் செல்லப் படுவீர்கள்.<br />===================<br /><br />தப்பா புரிந்து கொண்டீர்கள் கோவியானந்தா சரஸ்வதி சன்முகானந்த ஸ்வாமிகள் அவர்களே, ஈசன் நாமமோ, ஹரி நாமமோ உச்சரித்தால் மட்டும் ஒருவர் சொர்க்கம் செல்வதில்லை, தான் செய்த நன்மை தீமை பொருத்து திறவுகோல்.<br /><br />தேடுதலுடன்<br />குரங்குஜி.குரங்குhttps://www.blogger.com/profile/10498625243984353155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73453346756149422602009-10-03T13:12:33.540+08:002009-10-03T13:12:33.540+08:00/
ஜோ/Joe said...
எல்லா மதத்திலும் சொர்க்கம் ச.../<br />ஜோ/Joe said...<br /><br /> எல்லா மதத்திலும் சொர்க்கம் செல்வது ரொம்ப சுலபம் போலிருக்கே :)<br />/<br /><br />:))))))))))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77200740116537915642009-10-03T01:09:42.242+08:002009-10-03T01:09:42.242+08:00ஆஹா ஒரு பெரிய கும்மியே நடக்குதா இங்கே??
நடத்துங்...ஆஹா ஒரு பெரிய கும்மியே நடக்குதா இங்கே?? <br /><br />நடத்துங்ககுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74305265668854027332009-10-02T23:27:15.905+08:002009-10-02T23:27:15.905+08:00கல்வெட்டு,
கலக்கல், நீங்கள் காரை பிரிச்சு மேய்ந்த...கல்வெட்டு,<br /><br />கலக்கல், நீங்கள் காரை பிரிச்சு மேய்ந்ததை ரசித்தேன்.<br /><br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75145061647108327242009-10-02T23:26:14.785+08:002009-10-02T23:26:14.785+08:00//மதி.இண்டியா said...
பயணத்தில் இருப்பதால் எழுத்த...//மதி.இண்டியா said... <br />பயணத்தில் இருப்பதால் எழுத்து பிழைகளை பொருத்தருளுக<br />//<br /><br />பயணத்தில் இருந்தாலும் உங்கள் கடமை உணர்ச்சி....க்கு ஒரு ஓ<br /><br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15178783058089715712009-10-02T23:25:33.766+08:002009-10-02T23:25:33.766+08:00//பொதுத்தீவிரவாதம் என்று வகைப்படுத்தி, பொதுமக்கள் ...//பொதுத்தீவிரவாதம் என்று வகைப்படுத்தி, பொதுமக்கள் அனைவரும் எதிர்ப்பது தான் சரியாகும்.//<br /><br />பொதுமக்கள் என்றால் யார் இந்தியர்களா ? தீவிரவாதம் இந்தியாவில் குறைவு, மற்ற நாடுகளில் முன்வரும் பொதுமக்கள் யார் ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91836403133821814592009-10-02T23:23:30.942+08:002009-10-02T23:23:30.942+08:00//பீர் | Peer said...
கோ, தீவிரவாதத்திற்கு வர்க்க...//பீர் | Peer said... <br />கோ, தீவிரவாதத்திற்கு வர்க்க அடையாளம் பூசுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எந்த மதமும், இனமும், மொழியும் தீவிரவாதம் செய்யச்சொல்வதில்லை. தீவிரவாதிகள் தங்களுக்கு நியாயம் சொல்ல அதை பயன்படுத்திக்கொள்கின்றனர். <br /><br />//<br /><br />மதத்தை விட்டுத் தள்ளுங்கள் அது பற்றித்தான் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கிறதே, இனமும் மொழியும் தீவிரவாதம் செய்யவில்லை என்ற கூற்று உண்மையெனில் இலங்கை, பாலஸ்தீனம் அமைதி பூங்காவாக இருக்கும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85368944961441969832009-10-02T22:59:17.357+08:002009-10-02T22:59:17.357+08:00சைக்கிள் ??? சும்மா தமாசுசைக்கிள் ??? சும்மா தமாசுமதி.இண்டியாhttps://www.blogger.com/profile/14436860897261936564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80138637984131893472009-10-02T22:55:14.798+08:002009-10-02T22:55:14.798+08:00நல்ல மைலேஜ் தர்ர, மெயின்டனன்ஸ் குறைவான வண்டி (ஸ்ப்...நல்ல மைலேஜ் தர்ர, மெயின்டனன்ஸ் குறைவான வண்டி (ஸ்ப்லென்டர் தவிர) வேறு ஏதாவது இருந்தா யாராவது சொல்லுங்க.. <br /><br />ஒரு இரு சக்கர வாகனம் வாங்கற எண்ணம் இருக்கு... :)பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76606352309697876692009-10-02T22:52:32.896+08:002009-10-02T22:52:32.896+08:00//கார் பிரச்சனை பெரும் பிரச்சனைதான் ஜோ //
எனக்கும...//கார் பிரச்சனை பெரும் பிரச்சனைதான் ஜோ //<br /><br />எனக்கும் தாங்க... ஒரு கார் வாங்கி, ஏண்டா வாங்கினோம்னு ஆகிப்போச்சு... <br />இப்பல்லாம்... இரு சக்கர வாகனம் தான்.பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90562311507444286442009-10-02T22:50:14.371+08:002009-10-02T22:50:14.371+08:00//இதே போல்தான் உலகமே இஸ்லாமியமயமாகவேண்டும் என்ற கொ...//இதே போல்தான் உலகமே இஸ்லாமியமயமாகவேண்டும் என்ற கொள்கையுடம்//<br /><br />லாஜிக் உதைக்குதே... உலகமே இஸ்லாமாக வேண்டும என்றால் அமைதி வழியில் செல்வானா? இல்லை... தீவிரவாதம் செய்வானா? எல்லாரையும் கொன்னுட்டா.. அப்புறம் இஸ்லாம் எங்க இருக்கும்? <br /><br /><br />//பயணத்தில் இருப்பதால் எழுத்து பிழைகளை பொருத்தருளுக//<br /><br />பாதகமில்லை.. இன்னும் நேரமுண்டு, பயணம் முடிந்த பின்பு பேசுவோம். அதற்கு முன்பு நீங்கள் யார்? உங்கள் கருத்து என்ன? ஆதரவு யாருக்கு? என்பதை ஒரு பதிவு போடுங்கள்... மற்றவர் பதிவில் வந்து தாவு தீர்வதை விட நம் கருத்தை நம் தளத்தில் சொல்வது நான் நியாயமாக... தீர்க்கமாக இருக்கும்.பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42841366742516619442009-10-02T22:48:26.299+08:002009-10-02T22:48:26.299+08:00//கார் பிரச்சனை பெரும் பிரச்சனைதான் ஜோ //
:)))//கார் பிரச்சனை பெரும் பிரச்சனைதான் ஜோ //<br /><br />:)))ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48448552451164089802009-10-02T22:26:54.875+08:002009-10-02T22:26:54.875+08:00....
//ஜோ/Joe said...
அதே நேரம் ,காலப்போக்கில் .......<br /><br /><br />//ஜோ/Joe said...<br /><br />அதே நேரம் ,காலப்போக்கில் சாலையில் நடக்கும் விபத்துகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பி .எம்.டபிள்யூ காரினாலேயே நடைபெறுமானால் , அந்த மாடல் காரில் ஏதாவது கோளாறோ என பொது ஐயம் வருவது இயற்கையே .அதை பி.எம்.டபிள்யூ தயாரிப்பவர்களோ ,அல்லது அதை உபயோகிப்பவர்களோ கவனத்தில் கொண்டு சந்தேகத்தை விலக்க வேண்டியது நல்லது. //<br /><br /><br />நல்ல பாயிண்ட் ஜோ.<br /><br /><br />பீர் பதிவில் இயேசுவின் விருத்தசேதனம் ??? (சுன்னத்) பற்றிய விளக்கத்திற்கு நன்றி <br /><br /><br />கார் பிரச்சனை பெரும் பிரச்சனைதான் ஜோ <br /><br />***<br /><br />ஆனால் கார் வாங்கியவர்கள், தங்கள் காருக்கு இணையாக மத்த காரை கனவில்கூட யோசிக்கமாட்டோம் என்று சொல்லும் காரோட்டிகள். காருக்கு ஒப்புக்கொடுத்தவர்கள். அப்படி சொல்லத்துணியமாட்டார்கள்.<br /><br />இதோ இப்படித்தன் இருக்கும் அவர்களின் வாதம்.<br /><br />----<br /><br />1. காரால் நன்மை ஏற்படுமாயின் அது காரின் பெருமை காரோட்டியின் பெருமையல்ல. <b>எல்லாப் புகழும் காருக்கும் காரு தாயாரித்த்வருக்கு.</b><br /><br />2 .ஆனால் காரினால் நடக்கும் விபத்து அந்த காரோட்டியுடையதே. ஒரு காரோட்டியின் தவறுக்கு காரைக் குறை சொல்லாதீர்கள்.காரு தாயாரித்த்வரை குறை சொல்லாதீர்கள்<br /><b>எல்லா இகழ்வும் காரோட்டிக்கே.</b><br /><br />வாழ்க காரும் கார் தாயரிப்பாளர்களும்.<br /><br /><br />***<br />காரினால் புகை, மாசு,தூசு ,ஆக்சிடெண்ட்..இன்னபிற துயரங்கள்.<br />அவசரமாக போக விரும்புவர்களுக்கே காரும் கார் தயாரிப்பாளர்ன் சேவையும் தேவை. எங்களைப் போன்ற நடராசக்களுக்கு காரும் வேண்டாம் அந்த காரின் தயாரிப்பாளரிடம் தொங்கவும் வேண்டாம்.<br /><br />ஏதோ பொடிநடையாட போய்ச்சேருகிறோம். :-))))))))<br /><br /><br /><br />காரை வாங்கி ஓட்டாமலே இப்படிச் சொல்லப்படாது என்று யாரும் சொல்ல வேண்டாம். <b> காரை நீங்கள் ஓட்டினாலும், உங்களின் ட்ராபிக் சண்டையிலும் , உங்கள் கார் விடும் புகையிலும் இருந்தே </b> எங்களைப் போன்ற நடராசக்களுக்கு அதன் கேடு புரிவதால் இப்படியே இருக்கோம்.<br /><br />***<br /><br />:-))))கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25735206197873180532009-10-02T22:17:34.451+08:002009-10-02T22:17:34.451+08:00பயணத்தில் இருப்பதால் எழுத்து பிழைகளை பொருத்தருளுகபயணத்தில் இருப்பதால் எழுத்து பிழைகளை பொருத்தருளுகமதி.இண்டியாhttps://www.blogger.com/profile/14436860897261936564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18383047594317430962009-10-02T22:16:05.231+08:002009-10-02T22:16:05.231+08:00//மதத்தீவிரவாதம் என்று எதைச்சொல்ல வேண்டும், சொல்லல...//மதத்தீவிரவாதம் என்று எதைச்சொல்ல வேண்டும், சொல்லலாம் ' தீவிரவாத தாக்குதலின் போது ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்கள் மட்டும் தாக்கப்படும் போது அதை மதத்தீவிரவாதம் என்று சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. (துரதிஷ்டவசமாக இங்கு மாறாக சொல்லப்படுகிறது) பொதுவாக அனைத்து பொதுமக்களும் பாதிக்கப்படும் போது அதை பொதுத்தீவிரவாதம் என்று வகைப்படுத்தி, பொதுமக்கள் அனைவரும் எதிர்ப்பது தான் சரியாகும்.//<br /><br />உங்கள் மதிவில் சொன்னதுதான் ...<br /><br />வேறு எதற்க்காக குண்டு வைக்கிறார்கள் நண்பரே ?<br /><br />ஒரு கொள்கை சார்ந்து செய்யப்படும் எந்த செயலும் அந்த கொள்கையால்தான் குறிக்கப்படும் ,<br /><br />உதா ... நக்சலிஸம் தீவிரவாதம், அயர்லாந்து வ் , போடோலேண்ட் தீவிரவாதம் ...<br /><br />இதே போல்தான் உலகமே இஸ்லாமியமயமாகவேண்டும் என்ற கொள்கையுடம் பயங்கரவாதத்தில் ஈடிபடும்போது அது இஸ்லாமிய தீவிரவாதம் எனப் படுகிறது .<br /><br />பாலஸ்தீனில் அராபத் போராடியபோது பாலஸ்தீனிய தீவிரவாதம் என அழைக்கபட்டது , ஹமாஸ் அதை இஸ்லாம் பெயரால் செய்ய துவங்கியவுடன் இஸ்லாமிய தீவிரவாதமாகி போனது .மதி.இண்டியாhttps://www.blogger.com/profile/14436860897261936564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39235836053479259672009-10-02T20:33:35.865+08:002009-10-02T20:33:35.865+08:00//ஒரு பிராண்ட் நியூ, பி எம் டபிள்யூ காரை, நான் ஓட்...//ஒரு பிராண்ட் நியூ, பி எம் டபிள்யூ காரை, நான் ஓட்டத்தெரியாமல்<br />ஆங்காங்கே மோதி, ஸ்கிராட்சுகளுடன் புளிய மரத்தில்<br />மோதி உடைக்கிறேன் என்றால் ..<br /><br />அங்கே காரை குற்றம் சொல்வீர்களா ?? இல்லை கார் ஓட்டிய<br />என்னை குற்றம் சொல்வீர்களா ??//<br /><br />சகோதரரே ,ஒரு நிகழ்வை வைத்து முடிவுக்கு வர முடியாது.<br /><br />அதே நேரம் ,காலப்போக்கில் சாலையில் நடக்கும் விபத்துகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பி .எம்.டபிள்யூ காரினாலேயே நடைபெறுமானால் , அந்த மாடல் காரில் ஏதாவது கோளாறோ என பொது ஐயம் வருவது இயற்கையே .அதை பி.எம்.டபிள்யூ தயாரிப்பவர்களோ ,அல்லது அதை உபயோகிப்பவர்களோ கவனத்தில் கொண்டு சந்தேகத்தை விலக்க வேண்டியது நல்லது.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61700533611380277762009-10-02T18:51:14.851+08:002009-10-02T18:51:14.851+08:00//எந்தக்கடவுள் என் பேரால் அடித்துக் கொள்ளுங்கள் என...//எந்தக்கடவுள் என் பேரால் அடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறது ?//<br /><br />குட் கொஸ்டீன் கோ, இதையேத்தான் நானும் கேட்கிறேன்..<br /><br />தெரிந்த நீங்களே 'அடித்துக்கொள்பவர்களுக்கு' கடவுள் பெயரை சொல்வதேன்?பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88875859648986490792009-10-02T18:49:26.633+08:002009-10-02T18:49:26.633+08:00கோ, தீவிரவாதத்திற்கு வர்க்க அடையாளம் பூசுவது ஏற்று...கோ, தீவிரவாதத்திற்கு வர்க்க அடையாளம் பூசுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எந்த மதமும், இனமும், மொழியும் தீவிரவாதம் செய்யச்சொல்வதில்லை. தீவிரவாதிகள் தங்களுக்கு நியாயம் சொல்ல அதை பயன்படுத்திக்கொள்கின்றனர். <br /><br />சரி... மதத்தீவிரவாதம் என்று எதைச்சொல்ல வேண்டும், சொல்லலாம் '<b> தீவிரவாத தாக்குதலின் போது ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்கள் மட்டும் தாக்கப்படும் போது </b> அதை மதத்தீவிரவாதம் என்று சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. (துரதிஷ்டவசமாக இங்கு மாறாக சொல்லப்படுகிறது) பொதுவாக அனைத்து பொதுமக்களும் பாதிக்கப்படும் போது அதை பொதுத்தீவிரவாதம் என்று வகைப்படுத்தி, பொதுமக்கள் அனைவரும் எதிர்ப்பது தான் சரியாகும். (என் பதிவில் உங்கள் பின்னூட்டத்திற்கான பதிலாகவும் இதை கொள்ளுங்கள்)பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-77299763294321051532009-10-02T16:00:48.474+08:002009-10-02T16:00:48.474+08:00//கபிலன் said...
இதுல எனக்கு புடிச்சதே...இவ்வளவு ...//கபிலன் said... <br />இதுல எனக்கு புடிச்சதே...இவ்வளவு சொல்லிட்டு...அதனுடைய தொகுப்புக்கு நீங்க கொடுத்த தலைப்பு தான் : )<br /><br />பதிவர்: கோவி.கண்ணன் at 10/02/2009 09:26:00 AM <br />தொகுப்பு : ஆன்மீகம்<br />//<br /><br />உங்களுக்கு மதவாதம் ஆன்மிகமாகத் தெரிந்தால் எனக்கு மதவாத எதிர்ப்பு ஆன்மிகமாக தெரிவதில் வியப்பென்ன ?<br /><br />எந்தக்கடவுள் என் பேரால் அடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறது ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18206103901154956172009-10-02T15:55:18.191+08:002009-10-02T15:55:18.191+08:00இதுல எனக்கு புடிச்சதே...இவ்வளவு சொல்லிட்டு...அதனுட...இதுல எனக்கு புடிச்சதே...இவ்வளவு சொல்லிட்டு...அதனுடைய தொகுப்புக்கு நீங்க கொடுத்த தலைப்பு தான் : )<br /><br />பதிவர்: கோவி.கண்ணன் at 10/02/2009 09:26:00 AM <br />தொகுப்பு : ஆன்மீகம்கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35781679835662450112009-10-02T15:19:55.819+08:002009-10-02T15:19:55.819+08:00//'உங்களுக்கு ஏன் எரிச்சல்' என்பது போன்ற அ...//'உங்களுக்கு ஏன் எரிச்சல்' என்பது போன்ற அதிபுத்திசாலித் தனமான பாராட்டுச் சொற்களை மறுமொழி இடுபவர்களை நோக்கி வீசத்தெரியாத துர் அதிர்ஷ்டசாலி என்று கூட என்னைப் பற்றிச் சொல்லுங்க நான் அலட்டிக் கொள்வது இல்லை<br />//<br /><br />நான் வால்பையனின் பதிவில் உங்களை அவ்வாறு குறிப்பிட்டது<br />தவறு என்று ஒத்து கொள்கிறேன்.அதற்காக மன்னிப்பு கேட்கவும்<br />தயாராக இருக்கிறேன்.<br /><br />ஆனால் நான் கூறியதன் உள்ளார்ந்த அர்த்தத்தை நீங்கள் புரிந்து<br />கொள்ள வில்லை.<br /><br />இஸ்லாமியர்கள்<br />மஸ்ஜிதுக்குள் அரபியில் தொழுகை நடத்துவதால்<br />எந்த வித பெரிய,சிறிய சமுதாய தாக்கமோ ஏற்பட போவதில்லை<br />என்கிற பட்சத்தில், அதையும் ஒரு பொருட்டாக எடுத்து கொண்டு<br />விவாதிப்பதில் உங்களுக்கு என்ன பயன் இருக்கிறது ??<br /><br />என்ற கேள்வியை தான் "நான் உங்களுக்கு ஏன் மன உளைச்சல்"<br />என்று கேட்டு அந்த உரையாடலை நான் கொன்றேன்.<br /><br />இது குறித்து நான் வாலுக்கு அலைபேசியில் அழைத்து<br />வருத்தம் தெரிவித்து கொண்டதென்னவோ உண்மை தான்.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54901958356810330972009-10-02T15:11:38.632+08:002009-10-02T15:11:38.632+08:00//இந்துத்துவம் அமைதியான மார்க்கம் என்று நான் இப்போ...//இந்துத்துவம் அமைதியான மார்க்கம் என்று நான் இப்போதே<br />ஒத்து கொள்கிறேன்.<br /><br />இதிலென்ன ஐயம் ??//<br /><br />"இந்துத்துவம்" என்று நான் குறிப்பிட்டிருப்பது அதன் கொள்கைகளை<br />மட்டுமே.மாறாக, இந்துத்துவ தீவிரவாதிகளை அல்ல.<br /><br />எல்லா மதங்களுக்கும் இது பொருந்தும் !அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5156974363487078012009-10-02T15:09:05.860+08:002009-10-02T15:09:05.860+08:00//என்னை பொறுத்த மட்டில்,உங்களுடைய எழுத்தில்
எந்த வ...//என்னை பொறுத்த மட்டில்,உங்களுடைய எழுத்தில்<br />எந்த வித சமுதாய அக்கறையோ நலனோ, இணக்கத்தை<br />ஏற்படுத்துவதற்கான கருத்துகளோ இடம் பெறுவதில்லை<br />என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.//<br /><br />இருந்துவிட்டுப் போகட்டும், என்னைப் படிக்கும் மடையர்களும் இருக்கிறார்கள் என்று கூடுதலாகவும் நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் எண்ணத்துக்கு நான் தடைபோட முடியுமா ?<br /><br />'உங்களுக்கு ஏன் எரிச்சல்' என்பது போன்ற அதிபுத்திசாலித் தனமான பாராட்டுச் சொற்களை மறுமொழி இடுபவர்களை நோக்கி வீசத்தெரியாத துர் அதிர்ஷ்டசாலி என்று கூட என்னைப் பற்றிச் சொல்லுங்க நான் அலட்டிக் கொள்வது இல்லை<br /><br />//மேலும் இது போன்ற வறட்டு விவாதங்கள், புரிதலை நோக்கி<br />செல்வதை விட, கருத்தியல் வன்முறைகளை ( idealogical violence )<br />மட்டுமே தோற்றுவிக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.<br />//<br /><br />ரைட்டு<br /><br />//என்னுடைய விவாதம் முற்றிலும் பதில் சொல்லும் நோக்கிலே<br />இருக்க வேண்டுமே என்று நினைப்பேனே ஒழிய, கருத்துகளை<br />திணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.<br /><br />மற்றவை உங்கள் புரிதலுக்கே விட்டு விடுகிறேன்.//<br /><br />ஆமாம் கருத்துகளை விட கருத்து சொல்பவர்களின் மீது பொறாமையா பொச்சரிப்பா என்றெல்லாம் கூட சொல்லத் தெரியாது, பாயத் தெரியாது என்ற கூடுதல் புரிதல்களையும் சேர்த்துக் கொள்வோம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com