tag:blogger.com,1999:blog-10267267.post8785150635948296156..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: திருவள்ளுவர் குறித்த சமயச் சர்சைகள் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-10267267.post-85359138058690926462019-11-05T22:31:18.342+08:002019-11-05T22:31:18.342+08:00திருவள்ளூர் இந்து மதத்தை சேர்ந்தவர் அதாவது தமிழர் ...திருவள்ளூர் இந்து மதத்தை சேர்ந்தவர் அதாவது தமிழர் என்பதற்கு அடையாளமாக இன்றும் தமிழ் நாட்டில் வள்ளுவர் என்ற ஒரு இனம் இருக்கு. அவர்கள் கோவிலில் பூஜை செய்து வந்தவர்கள் தமிழக சாதி பட்டியலில் இன்றும் இடம் பெற்றுள்ளனAnonymoushttps://www.blogger.com/profile/12654170063094072966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33439574589128081832016-01-18T08:42:59.770+08:002016-01-18T08:42:59.770+08:00தங்கள் கண்ணதாசன் உவமை அருமை. ஆக பல கேள்விகள், திரு...தங்கள் கண்ணதாசன் உவமை அருமை. ஆக பல கேள்விகள், திருவள்ளுவர் சமயம் என்ன ? திருக்குறள் சுட்டும் சமயம் என்ன ? இரண்டும் வேறுபட்டனவா ? திருக்குறள் தொகுப்பு நூலா ? அது எழுதப்பட்ட நோக்கம் என்ன ? நான் சைவ சமயச் சார்புடையவன். சைவத்தை வெளிப்படையாக திருக்குறள் முன்வைக்கவில்லை. ஆனாலும் திருக்குறள் புருஷார்த்தங்கள் என்னும் தர்ம,அர்த்த,காம, மோக்ஷம் பற்றியதாகவே படுகிறது. மேலும் அஹிம்சா பரமோ தர்ம: என்பதும் சொல்லப்பட்டிருக்கையில் மழித்தலையும், நீட்டலையும், ஆவி சொரிந்து ஆயிரம் வேட்டலையும் பிறவற்றோடு ஒப்பிடுவதால் அவை தேவையில்லை என்பது தவறான வாதம். இது மேலைநாட்டு அடிப்படைவாதக் கொள்கையுடயோரின் (கிறிஸ்தவ, இசுலாமிய, மார்க்சிய, திராவிட இனவாதிகள்)எண்ணப்போக்கு. கண்டிப்பாக திருக்குறள் வைதீகத்தை ஒட்டிய கொள்கைகளையே முன்வைக்கிறது. ஆதி சங்கரர் பூர்வமீமாம்சத்தை கண்டித்தால் அவர் வைதீகர் இல்லை என்பது எவ்வளவு மடத்தனமோ அவ்வளவு மடத்தானம் ஓரிரண்டு குரள்களைத் தவறாக அர்த்தப்படுத்துவது. <br />திருநீறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம் ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61979672765479520382011-01-11T23:48:16.229+08:002011-01-11T23:48:16.229+08:00திருவள்ளுவர் என்று கூறப்படும் Wei ye Lu சீன இனத்தவ...திருவள்ளுவர் என்று கூறப்படும் Wei ye Lu சீன இனத்தவர்.அவர் சீனாவில் இருந்து வந்தவர்.<br /><br />என்னுடன் முன்பு பல ஆண்டுகளுக்கு முன்பு Lu sh yang என்று ஒருவன் பணி புரிந்தான், சீன நாட்டவன். அவன் கூறிய தகவல்கள் வள்ளுவரைப் பற்றி நாம் கொண்டுள்ள அனைத்து கருத்துக்களையும் மாற்றும் வண்ணம் உள்ளன.<br /><br />அவன் Lu பரம்பரையில் வந்தவனாம், அதாவது நம் வள்ளுவர் பரம்பரையில் வந்தவனாம்.அவர்கள் படிப்பில் மிகவும் தேர்ச்சியானவர்களாம்.<br /><br />ஒரு சீன நாட்டவரை நாம் போற்றுவது அவனுக்குப் பிடித்திருந்தது.<br /><br />அவன் மதம் பற்றிப் பேசவில்லை, இனம் பற்றி மட்டுமே பேசினான்.<br />பழநியில் பொங்கல் வைத்த போகரும் ஒரு சீனரே.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61251427027285158172011-01-09T00:06:12.348+08:002011-01-09T00:06:12.348+08:00பலமுறை இவரைப்பற்றி யோசித்துப் பார்த்தாலும் உங்க மா...பலமுறை இவரைப்பற்றி யோசித்துப் பார்த்தாலும் உங்க மாதிரி ஒரு முடிவுக்கு வர முடியல.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80895810734156615652011-01-08T15:06:27.754+08:002011-01-08T15:06:27.754+08:00நல்ல கட்டுரை கோவி.கண்ணன்.
தொடருந்து எழுத வாழ்த்து...நல்ல கட்டுரை கோவி.கண்ணன்.<br /><br />தொடருந்து எழுத வாழ்த்துக்கள்!<br /><br />இரா.பானுகுமார்,<br />சென்னைBanukumarhttps://www.blogger.com/profile/13821212304200349127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82559141894866218122011-01-07T22:26:31.508+08:002011-01-07T22:26:31.508+08:00// rajasankar said...
கடவுளை ஒப்புக்கொண்ட வள்...// rajasankar said...<br /><br /> கடவுளை ஒப்புக்கொண்ட வள்ளுவர் எவ்வாறு சாக்கிய,சமண சமயங்களை சேர்ந்தவராக இருக்கமுடியும்? கடவுள் வாழ்த்தில் தனக்குவமை இல்லாதான், வேண்டுதல் வேண்டாமை இலானடி போன்றவை எல்லாம் சமண,சாக்கிய மத கருத்துக்களா? இருள் சேர் இருவினையும் சேராது இறைவன் அடியை சேருபவருக்கு என்று சொன்னவர் சாக்கியரா?<br /><br /> இந்த மாதிரி ஆராய்ச்சியை தமிழர்களால் தான் செய்ய முடியும் என்பதே எனக்கு பெருமையாக இருக்கிறது. :-)))//<br /><br />சமணர்கள் மகாவீரர் உள்ளிட்ட திருத்தங்கர்களை இறைவனாகத்தான் வழிபடுகிறார்கள், அதே போல் பவுத்த மதத்தினர் புத்தரை வழிபடுகிறார்கள். ஏசு நாதர் கிறித்துவர்களுக்கு கடவுள், இஸ்லாமியர்களுக்கு அவர் இறைத் தூதர் மட்டுமே. சமணர்களுக்கு புத்தர்களுக்கு இறைவன் கிடையாது என்பதில் உண்மை இல்லை. புத்தருக்கும் மகாவீரருக்கும் இறைவன் இல்லை என்பது அவர்கள் இருவருடைய கொள்கை, மதத்தை பின்பற்றியவர்கள் அவர்கள் இருவரையும் இறைவனாகத்தான் பார்த்தார்கள்.<br /><br />உங்கள் கூற்றுப்படி சிவன் கோவிலுக்கு போகிறவன் பெருமாள் கோவிலுக்கு போகவே முடியாதா ? ஆனால் உண்மையில் அப்படி ஒருசிலர் தவிர்த்து பெரும்பாலோர் இல்லையே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83898604094905269292011-01-07T20:05:28.413+08:002011-01-07T20:05:28.413+08:00கடவுளை ஒப்புக்கொண்ட வள்ளுவர் எவ்வாறு சாக்கிய,சமண ச...கடவுளை ஒப்புக்கொண்ட வள்ளுவர் எவ்வாறு சாக்கிய,சமண சமயங்களை சேர்ந்தவராக இருக்கமுடியும்? கடவுள் வாழ்த்தில் தனக்குவமை இல்லாதான், வேண்டுதல் வேண்டாமை இலானடி போன்றவை எல்லாம் சமண,சாக்கிய மத கருத்துக்களா? இருள் சேர் இருவினையும் சேராது இறைவன் அடியை சேருபவருக்கு என்று சொன்னவர் சாக்கியரா? <br /><br />இந்த மாதிரி ஆராய்ச்சியை தமிழர்களால் தான் செய்ய முடியும் என்பதே எனக்கு பெருமையாக இருக்கிறது. :-)))Rajasankarhttps://www.blogger.com/profile/11632647603647641971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-8168189445911309172011-01-07T08:29:34.909+08:002011-01-07T08:29:34.909+08:00//
சுத்த பேத்தலா இருக்கு உங்க லாஜிக். ஐயாம் சாரி :...//<br />சுத்த பேத்தலா இருக்கு உங்க லாஜிக். ஐயாம் சாரி :((<br /><br />6:51 PM, January 06, 2011//<br /><br />ஐயா, இஸ்லாமிய ஆண்களுக்கு கிறித்துவ பெண்களை திருமணம் செய்ய திருக்குரான் ஒப்பம் கொடுத்திருப்பது எந்த அடிப்படையில் என்று விளக்குங்க, அதுவே ஏன் இஸ்லாமிய பெண்களுக்கு அந்த உரிமை இல்லைன்னு தெளிவுபடுத்துங்க.<br /><br />ஆப்ரகாம் இப்ராஹிம் நபி, மோஸஸ், மூசா நபி, ஏசு ஈசா நபி என்றால் கிறித்துவம், இஸ்லாம் இதற்கான தொடர்பு என்பது என்ன என்று விளக்குங்க.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2098145846990367642011-01-06T18:51:37.631+08:002011-01-06T18:51:37.631+08:00// (இஸ்லாமியர்களின் நம்பிக்கைப் படி அல்லா உலகின் ம...// (இஸ்லாமியர்களின் நம்பிக்கைப் படி அல்லா உலகின் முதல் சமயமாக இஸ்லாமைத்தான் படைத்தாராம், முகமது நபியை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஒருவர் முழுமையான இஸ்லாமியர் ஆகிறார். இந்த நம்பிக்கைபடி கிறித்துவர்கள் அனைவரும் அரைகுறை இஸ்லாமியர்கள்) திருவள்ளுவரை இஸ்லாமியர் என்றும் சொல்லலாம் போல <br /><br />//<br /><br /><br />சுத்த பேத்தலா இருக்கு உங்க லாஜிக். ஐயாம் சாரி :((புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-923011185381652392011-01-06T14:31:06.724+08:002011-01-06T14:31:06.724+08:00மயிலை சீனி வெங்கடசாமி மற்றும் பலர் 'பகவன்'...மயிலை சீனி வெங்கடசாமி மற்றும் பலர் 'பகவன்' என்ற சொல் சமணர்களின் அருகனைக் குறிப்பதாலும், தவம் செய்தல், வீடுபேறு போன்றவை சமண / பவுத்த சமயங்களுக்கே உரிய கொள்கை என்பதால் திருவள்ளுவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்றும் சொல்லி இருக்கின்றனர்//<br /><br />இவங்களுக்கெல்லாம் வேற வேலை இருக்காதுங்க. அதான் இப்படி எதையாச்சும் சொல்லி சர்ச்சைய கிளைப்பறாங்க. திருவள்ளுவர்னு ஒருத்தார் இருந்தாரோ இல்லையோ அது வேற விஷயம். அவரோட குறள்கள் இறவா வரிகள்!!TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71783789676595204712011-01-06T13:42:03.511+08:002011-01-06T13:42:03.511+08:00ஆட்டைக்கடிச்சு....மாட்டைக்கடிச்சு....வரிசையில் வள்...ஆட்டைக்கடிச்சு....மாட்டைக்கடிச்சு....வரிசையில் வள்ளுவரும் இருக்காரா???<br /><br />அவரே சொல்லலையோ...... 'எப்பொருள் யார் யார் <b>வாய் </b>கேட்பினும்......துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52412122289514591972011-01-06T13:38:05.475+08:002011-01-06T13:38:05.475+08:00அவ்வளவு எழுதியவர் கடைசியில் தன்னைப்பற்றி ஒரு சிறுக...அவ்வளவு எழுதியவர் கடைசியில் தன்னைப்பற்றி ஒரு சிறுகுறிப்பு எழுதியிருக்கலாமே? ரொம்ப தன்னடக்கமாக இருந்தார்களா தமிழர்கள்?சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.com