tag:blogger.com,1999:blog-10267267.post8754878404310592441..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: கேபிள் சங்கருடன் பொன் மாலைப் பொழுது !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-10267267.post-3172442669285605082012-10-20T20:09:56.575+08:002012-10-20T20:09:56.575+08:00//இக்பால் செல்வன் சொன்னது…கலக்குங்க பாஸ் ! ஒரே அஜா...//இக்பால் செல்வன் சொன்னது…கலக்குங்க பாஸ் ! ஒரே அஜால் குஜால் தானா ? ஸ்ரீதேவியின் படம் நல்லாருக்கா ? !//<br /><br />சகோ இக்பால் செல்வன், <br />நீங்க இந்த படம் பார்த்தீர்களா? <br />நான் பார்க்கவில்லை. எனக்கு சினிமா அறிவு மிக குறைவு.அல்லது இல்லை. ஆனா தமிழ் சினினிமா அடிக்கடி பார்க்கும் ஒரு நம்பத்தகுந்தவர் சொன்னது என்னான்னா விஜய், அஜித் என்று பல சினிமா ரசிகருக்கு பிடிக்கிற மாதிரி ஒரு நடிகையையும் சிலருக்கு பிடிக்குமாம். அந்த நடிகை எவ்வளவோ காலத்துக்கு பின்பு இப்போ தான் மறுபடியும் நடித்ததால் அவாவின் இரசிகர்கள் அவருக்காக இங்கிலிஸ் விங்கிலிஸ் படத்தை கண் மண் தெரியாம கண்ணை மூடிக்கிட்டு புகழ்கிறாங்க. மற்றும் படி படம் ஒரு சரியான போறிங். <br /><br />எனது கவலைகள்யாவும் பூனை மதத்தின் இறைதூதராகவர இருக்கும் பெரியவர் ஒருவரும் இந்த படம் பார்க்க போய் இதற்க்குள் மாட்டுபட்டு கொண்டது தான். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40890926058901478562012-10-15T02:36:43.310+08:002012-10-15T02:36:43.310+08:00நன்றி தலைவரே...!!நன்றி தலைவரே...!!Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7701992038782179232012-10-12T16:33:50.106+08:002012-10-12T16:33:50.106+08:00// வலைப்பதிவர் நண்பராக மிகவும் இயல்பாக, அன்பாகப் ப...// வலைப்பதிவர் நண்பராக மிகவும் இயல்பாக, அன்பாகப் பேசக் கூடியவர்கள் மிகச் சிலரே, கேபிள் சங்கர் பிரபலபதிவர் என்றாலும் பெரிய இயக்குனர் ஆக ஆனாலும் இப்படித்தான் இருப்பார் என்றே நினைக்கிறேன். இது போன்ற நண்பர்கள் நம் இருக்கும் இடத்திற்கு வருகிறார்கள் என்றால் நாம பார்க்காமல் விட்டால் நமக்கும் நட்டமே. <br /> எழுத்து, தனிமனித பழக்க வழக்கம் இவற்றில் குழப்பிக் கொள்ள ஒன்றும் இல்லை என்று மிகத் தெளிவான புரிந்துணர்வுகள் கொண்டவர்கள் மிகச் சிலரே, அதில் கேபிள் சங்கரும் ஒருவர். மிகவும் வெளிப்படையாக பகட்டில்லாமல் பேசும் கேபிள்ஜி த கிரேட்.//<br /><br />//அவரை சந்திக்க விரும்புகிறவர் எவரையும் அவர் ரொம்பவும் மகிழ்ச்சியாகத் தான் எதிர்நோக்கிப் பேசுகிறார். நம்மீது வைத்திருக்கும் மரியாதை மற்றும் அன்பு காரணமாக சந்திக்கவருகிறார்கள் என்பது புரிந்துணர்வு என்பதால் நீங்கள் தயங்கத் தேவை இல்லை.//<br /><br />உண்மையான உண்மை கோவியாரே.<br />போலித்தனமில்லாமல்,எளிமையாக, உண்மையாக, வெளிப்படையாக, குழந்தைகள் போல் இயல்பான வெள்ளை சிரிப்போடும், திறந்த மனதோடும் பழகும் கேபிளார் வாழ்வில் பல வெற்றிகள் பெறுவது உறுதி என்பதை அவருடன் கழித்த இரண்டு பொன்மாலைப் பொழுதுகளிலும் உணர்ந்தேன். தங்களையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.<br /><br />பொதுவாக பிரபலமானவர்களை சந்திக்க மிகவும் தயங்கி தவிர்ப்பேன்.நாம் எதிர்பார்த்தது போல் இல்லாமல் நேர்மாறாக இருந்தால் ஏமாற்றமாக இருக்குமே என்பதுதான் காரணம். ஆனால் கேபிளாரும்,தாங்களும் என் எண்ணத்தை அடியோடு மாற்றிவிட்டீர்கள். உங்கள் மூலம் மற்ற சிங்கை பதிவர் நண்பர்களையும் சந்திக்க ஆவலாய் உள்ளேன். துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11630465909809054942012-10-10T13:37:30.984+08:002012-10-10T13:37:30.984+08:00//அஞ்சான் கூறியது...
The Sedition Act is in Chapte...//அஞ்சான் கூறியது...<br />The Sedition Act is in Chapter 290 of the Statutes of Singapore. It was last revised in 1985. In September 2005, the Sedition Act was first used on individuals for making racist remarks on blog site seditious and inflammatory racist comments on the Internet. இத்தே பட்சிட்டு அலிச்ச்சுருங்கோ. முந்திமுந்தி ப்லாக்ல கம்மென்ட்ல மத்தவங்க ப்லாக் கம்மமென்ட்ல உள்ளதேல்லாம் அலிக்கமுடியாது .உப்பைதின்னவன் தன்னி குடிச்சாகனுமாம்.சிங்கப்பூர் அரசுக்கு ஒரு ராயல் சல்யூட்டு. வாழ்க சிங்கப்பூர் ஜனநாயகம்.//<br /><br />அப்பறம் எத்தினி பேரு இதுபோல் கிளம்பி இருக்கிங்க ?<br /><br />கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71098101805914329312012-10-10T13:14:34.580+08:002012-10-10T13:14:34.580+08:00The Sedition Act is in Chapter 290 of the Statutes...The Sedition Act is in Chapter 290 of the Statutes of Singapore. It was last revised in 1985. In September 2005, the Sedition Act was first used on individuals for making racist remarks on blog site seditious and inflammatory racist comments on the Internet. இத்தே பட்சிட்டு அலிச்ச்சுருங்கோ. முந்திமுந்தி ப்லாக்ல கம்மென்ட்ல மத்தவங்க ப்லாக் கம்மமென்ட்ல உள்ளதேல்லாம் அலிக்கமுடியாது .உப்பைதின்னவன் தன்னி குடிச்சாகனுமாம்.சிங்கப்பூர் அரசுக்கு ஒரு ராயல் சல்யூட்டு. வாழ்க சிங்கப்பூர் ஜனநாயகம்.அஞ்சான்https://www.blogger.com/profile/00566536773214579753noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40712868847656372852012-10-09T21:44:23.119+08:002012-10-09T21:44:23.119+08:00'பொன்மாலைப் பொழுது' கலந்துகொண்டோம்.'பொன்மாலைப் பொழுது' கலந்துகொண்டோம்.<br /><br /> மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58495007534503670092012-10-09T20:25:09.712+08:002012-10-09T20:25:09.712+08:00அஞ்சாநஞ்சன்,
குறுந்தாடியோ, குல்லாவோ கீழே விழுந்து...அஞ்சாநஞ்சன்,<br /><br />குறுந்தாடியோ, குல்லாவோ கீழே விழுந்துவிட்டது பொறுக்கி எடுத்துச் செல்லவும்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59312137186689937972012-10-09T14:11:33.139+08:002012-10-09T14:11:33.139+08:00இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.அஞ்சான்https://www.blogger.com/profile/00566536773214579753noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63053063722004465312012-10-09T11:11:05.316+08:002012-10-09T11:11:05.316+08:00 கண்ணன்! நான்கூட உங்களை நேரில் பார்த்த போது கேட்... கண்ணன்! நான்கூட உங்களை நேரில் பார்த்த போது கேட்க வேண்டும் என்று நினைத்தேன் ஏதோ சற்று இளைத்திருப்பது போல் தோன்றினாலும் தங்கள் உடல்வாகு அப்படித்தானோ என்று கருதினேன்! ஒரு வேளை உணவுக்கட்டுப்பாடு என்றால் சற்று தளர்த்திக் கொள்வது நலம்! மே மாதம் மீண்டும் சந்திப்போம் சங்கர் அவர்கள் பழகுதற்கு எளிய, இனிய மனிதர்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3302473760827210042012-10-09T10:22:59.393+08:002012-10-09T10:22:59.393+08:00கலக்குங்க பாஸ் ! ஒரே அஜால் குஜால் தானா ? ஸ்ரீதேவிய...கலக்குங்க பாஸ் ! ஒரே அஜால் குஜால் தானா ? ஸ்ரீதேவியின் படம் நல்லாருக்கா ? !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42936665646054670922012-10-09T09:35:27.950+08:002012-10-09T09:35:27.950+08:00Will try to call him, thanksWill try to call him, thanksnagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33421076772560693752012-10-09T06:48:13.218+08:002012-10-09T06:48:13.218+08:00@ அஜீம்பாஷா,
அது ஒன்னுமில்லைங்க. நம்ம கேபிளார் அர...@ அஜீம்பாஷா,<br /><br />அது ஒன்னுமில்லைங்க. நம்ம கேபிளார் அருகில் இருப்பதால் நம் கண்ணுக்கு ஏற்படும் தோற்றம்:-))))<br /><br />நானும் போனவாரம் கண்ணனைப் பார்த்து திக்கிச்சுப்போனேன். உண்மைக்குமே அரை உடம்பா ஆகி இருக்கார்.<br /><br />உடல்நலம் பேணவேண்டும் என்ற என் என் 2 பைசாவைச் சொல்லிட்டு வந்தேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26545622292116966102012-10-09T03:19:45.063+08:002012-10-09T03:19:45.063+08:00என்ன கண்ணன்ஜீ இவ்வளவு ஒல்லியா இருக்கிங்க இப்போதான்...என்ன கண்ணன்ஜீ இவ்வளவு ஒல்லியா இருக்கிங்க இப்போதான் உங்கள் முழு அளவு போட்டோ பார்க்கிறேன், டயட் கண்ட்ரோலா.அஜீம்பாஷாhttps://www.blogger.com/profile/05371482131444615695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72882969579444405972012-10-08T23:44:52.179+08:002012-10-08T23:44:52.179+08:00கேபிள் அண்ணன் அவர்களுடைய நண்பருக்கு என் நண்பர் நண்...கேபிள் அண்ணன் அவர்களுடைய நண்பருக்கு என் நண்பர் நண்பர்.... (புரிந்ததா?) நாங்கள் கேட்டுக்கொண்டதற்காக என் நண்பருடைய தகரக் கொட்டகையில் அமர்ந்து சுமார் இரண்டு மணிநேரம் பேசியிருக்கிறார்... Such a simple man...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3198887318657770342012-10-08T23:32:17.058+08:002012-10-08T23:32:17.058+08:00அண்ணா, மன்னிக்கணும். நான் சொன்னதை ஏற்கனவே யாரோ சொல...அண்ணா, மன்னிக்கணும். நான் சொன்னதை ஏற்கனவே யாரோ சொல்லி விட்டார்கள் போல. கவனிக்கவில்லை. கோவி அண்ணா,பொன். வாசுதேவன்https://www.blogger.com/profile/08872196512101991022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49669049941236444142012-10-08T23:31:18.957+08:002012-10-08T23:31:18.957+08:00அவருடன் சேர்ந்து ஶ்ரீதேவி நடித்த திரைப்படம் பார்த்...அவருடன் சேர்ந்து ஶ்ரீதேவி நடித்த திரைப்படம் பார்த்த அனுபவமும் மறக்க இயலாத ஒன்று.<br /><br /><br />அருமை. தொடருங்கள். கடைசி வரி சிந்திக்க வைக்கிறது.பொன். வாசுதேவன்https://www.blogger.com/profile/08872196512101991022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85825116715557993792012-10-08T22:51:12.703+08:002012-10-08T22:51:12.703+08:00//தகவலுக்கு நன்றி கோவி சார். கேபிள்-ஜிக்கு போன் பண...//தகவலுக்கு நன்றி கோவி சார். கேபிள்-ஜிக்கு போன் பண்ணி பேசற அளவுக்கு நான் இன்னும் பெரிய பதிவர் ஆகலை. எனவே... அடுத்த முறை பார்ப்போம்.//<br /><br /><br />அவரை சந்திக்க விரும்புகிறவர் எவரையும் அவர் ரொம்பவும் மகிழ்ச்சியாகத் தான் எதிர்நோக்கிப் பேசுகிறார். நம்மீது வைத்திருக்கும் மரியாதை மற்றும் அன்பு காரணமாக சந்திக்கவருகிறார்கள் என்பது புரிந்துணர்வு என்பதால் நீங்கள் தயங்கத் தேவை இல்லைகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44406382343311723922012-10-08T21:37:28.612+08:002012-10-08T21:37:28.612+08:00\\எழுத்து, தனிமனித பழக்க வழக்கம் இவற்றில் குழப்பிக...\\எழுத்து, தனிமனித பழக்க வழக்கம் இவற்றில் குழப்பிக் கொள்ள ஒன்றும் இல்லை என்று மிகத் தெளிவான புரிந்துணர்வுகள் கொண்டவர்கள் மிகச் சிலரே\\<br /><br />இப்போ பதிவுலகத்துல நடந்து கொண்டிருக்கிற தனி மனித தாக்குதல்களுக்கு, இது ஒரு நல்ல பதில் என்று நினைக்கிறேன்.<br /><br />தகவலுக்கு நன்றி கோவி சார். கேபிள்-ஜிக்கு போன் பண்ணி பேசற அளவுக்கு நான் இன்னும் பெரிய பதிவர் ஆகலை. எனவே... அடுத்த முறை பார்ப்போம்.விருச்சிகன்https://www.blogger.com/profile/12966443262231098994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6278904384351254452012-10-08T16:51:40.435+08:002012-10-08T16:51:40.435+08:00நான் அவருடன் சேர்ந்து - என்று வரனும் ஜெயதேவ்
:)நான் அவருடன் சேர்ந்து - என்று வரனும் ஜெயதேவ்<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45598439888545779332012-10-08T16:11:38.833+08:002012-10-08T16:11:38.833+08:00\அவருடன் சேர்ந்து ஶ்ரீதேவி நடித்த திரைப்படம் பார்த...\அவருடன் சேர்ந்து ஶ்ரீதேவி நடித்த திரைப்படம் பார்த்த அனுபவமும் மறக்க இயலாத ஒன்று.\\ ஸ்ரீதேவி நடித்த படத்தை அவருடன் சேர்ந்து பார்த்த.............. என்று எழுதினால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்!! :))Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com