tag:blogger.com,1999:blog-10267267.post8590731001765001470..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: தெரியாமல் போய் இருக்கலாம்...கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-10267267.post-27675968544884937592019-09-01T19:44:18.136+08:002019-09-01T19:44:18.136+08:00மனிதர்களின் மிகப்பெரிய துன்பம் சக மனிதர்களின் மரணம...மனிதர்களின் மிகப்பெரிய துன்பம் சக மனிதர்களின் மரணமே ... ''சாவே உனக்கும் ஒரு நாள் சாவு வந்து சேராதோ'' என்றுதான் சபிக்க தோன்றுகிறது ...<br />https://www.scientificjudgment.com/Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17321590099830297332016-09-08T21:04:35.547+08:002016-09-08T21:04:35.547+08:00அவர் வீட்டுக்கு சென்று அவர்களிடம் என்னை அறிமுகப்பட...அவர் வீட்டுக்கு சென்று அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி அவரைப் பற்றி கேட்டு ஆறி இருக்கும் புண்ணை கிளறிவிடுவது என்பது தவிர்த்து என் அறிமுகம் அவர்களுக்கு எந்த பயனும் அளிக்காது - என்பதே உண்மை[இதில் நானும் உங்க மாதிரி தான்]ஆனால் அவரின் நண்பர் தெரிந்தும் வரவில்லை என்று தான் அவர்கள் சொல்வார்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56310669158907814202016-09-06T22:20:17.802+08:002016-09-06T22:20:17.802+08:00//தனிமரம் கூறியது...
செய்தி அறிந்தும் போய் ஒரு ஆறு...//தனிமரம் கூறியது...<br />செய்தி அறிந்தும் போய் ஒரு ஆறுதல் சொல்லாவிட்டால் நட்பாக இருந்து என்ன பயன்? //<br /><br />நான் அவர் வீட்டுக்கு சென்று, என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரைப் பற்றி கேட்டு... மனது கொஞ்சம் கொஞ்சமாக ஆறி இருப்பார்கள், அதை திரும்ப கிளறி விடுவானேன் என்று பார்க்கிறேன், கண்டிப்பாக ஒருநாள் சென்று பார்த்துவரவேண்டும், நடக்கும்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5115288777372945632016-09-04T02:22:04.983+08:002016-09-04T02:22:04.983+08:00செய்தி அறிந்தும் போய் ஒரு ஆறுதல் சொல்லாவிட்டால் நட...செய்தி அறிந்தும் போய் ஒரு ஆறுதல் சொல்லாவிட்டால் நட்பாக இருந்து என்ன பயன்? நடா அண்ணாவின் இழப்பு பேரிழப்பு!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.com