tag:blogger.com,1999:blog-10267267.post8325864148960476937..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: எப்போதான் நிறுத்துவானுங்களோ.......!கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-10267267.post-17650174158834316742008-09-04T23:46:00.000+08:002008-09-04T23:46:00.000+08:00http://tvrk.blogspot.com/2008/03/blog-post_1698.ht...http://tvrk.blogspot.com/2008/03/blog-post_1698.htmlKanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45000149709435825602008-09-04T23:42:00.000+08:002008-09-04T23:42:00.000+08:00நான் பதிவை மாற்றிக்கொடுத்துவிட்டேன்.அதுதான்.சரியா...நான் பதிவை மாற்றிக்கொடுத்துவிட்டேன்.அதுதான்.சரியான பதிவை குறிப்பிடுகிறேன்Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23722706186545037932008-09-04T23:38:00.000+08:002008-09-04T23:38:00.000+08:00//kanchana Radhakrishnan said... pl.visit my follo...//kanchana Radhakrishnan said... <BR/>pl.visit my following page<BR/><BR/>http://tvrk.blogspot.com/2008/03/blog-post_12.html<BR/><BR/>11:29 PM, September 04, 2008<BR/>//<BR/><BR/>இந்த பின்னூட்டம் வந்த போது, நீங்கள் காட்டும் அந்த பதிவைத்தான் படித்துக் கொண்டு இருந்தேன்.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25449432572011064682008-09-04T23:33:00.000+08:002008-09-04T23:33:00.000+08:00நல்ல பதிவு.!நல்ல பதிவு.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18222226436300456172008-09-04T23:29:00.000+08:002008-09-04T23:29:00.000+08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35124136021786335882008-09-04T23:11:00.000+08:002008-09-04T23:11:00.000+08:00//பெரியார் வாழ்ந்த காலத்திலிருந்தே எதிர்க்கப்பட்டு...//பெரியார் வாழ்ந்த காலத்திலிருந்தே எதிர்க்கப்பட்டு வரும் 'கற்பு' என்னும் சொல்லே அழிக்கப்பட வேண்டியது, தமிழ் மொழியில் ஒரு சொல்லாக இருக்கக் கூட பயனற்றது.//<BR/><BR/>ரொம்ப சரி!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-311143727405247132008-09-04T22:33:00.000+08:002008-09-04T22:33:00.000+08:00மோகன் கந்தசாமி,உங்கள் பின்னூட்டம் உணர்ச்சி வசப்பட்...மோகன் கந்தசாமி,<BR/><BR/>உங்கள் பின்னூட்டம் உணர்ச்சி வசப்பட்டதாக இருக்கிறது. பத்திரிக்கைகள் குற்ற உணர்வே இல்லாமல் 'கற்பு' பற்றி எழுதி வருகின்றன. :(கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89426256681063471022008-09-04T22:31:00.001+08:002008-09-04T22:31:00.001+08:00//வடகரை வேலன் said... //கற்பு என்ற சொல் பெண்களின் ...//வடகரை வேலன் said... <BR/>//கற்பு என்ற சொல் பெண்களின் மீது வீசப்படும் ஆணிய கத்தி...உடைத்து எரியப்பட வேண்டும்.//<BR/><BR/>நல்ல கருத்து.<BR/>//<BR/><BR/>நன்றி அண்ணாச்சி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63659769365810072032008-09-04T22:31:00.000+08:002008-09-04T22:31:00.000+08:00//விஜய் ஆனந்த் said... கற்புங்கற வார்த்தைய அகராதிய...//விஜய் ஆனந்த் said... <BR/>கற்புங்கற வார்த்தைய அகராதியிலருந்து தூக்குவோம்...என்ன கொடுமை சார் இது???ஆம்பளைங்களுக்கு not applicalbe, ஆனா பொம்பளைங்களுக்கு மட்டும் applicalbe-ஆ??<BR/>//<BR/><BR/>விஜய் ஆனந்த்,<BR/>கற்பு, தீட்டு....இதெல்லாம் எடுக்கப்பட வேண்டிய சொற்கள் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52803335325099374462008-09-04T22:28:00.000+08:002008-09-04T22:28:00.000+08:00//ஜோதிபாரதி said... கற்பு என்பதை ஆணுக்கும் பெண்ணுக...//ஜோதிபாரதி said... <BR/>கற்பு என்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம். பாரதி என்ற பகலவன் சொன்னான். "மறுபடியும்" என்று ஒரு படம் வந்தது. அதை மறுபடியும் பாருங்களேன்.<BR/><BR/>5:36 PM, September 04, 2008<BR/>//<BR/><BR/>ஜோதிபாரதி,<BR/><BR/>இல்லாதா ஒன்றை எங்கே வைத்தால் என்ன ? 6 பேர் சேர்ந்து வன்புணர்ச்சி செய்ததை கற்பழிப்பு என்கிறார்களே... அந்த 6 பேர் அழித்துக் கொண்டது என்ன ? செய்தி இதழ்கள் 'கற்பழிப்பு' என்ற சொல்லையே பயன்படுத்தக் கூடாது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72602068744998295622008-09-04T22:25:00.000+08:002008-09-04T22:25:00.000+08:00// பின்னூட்டம் பெரியசாமி.. said... இது பத்தி உங்கள...// பின்னூட்டம் பெரியசாமி.. said... <BR/>இது பத்தி உங்களுக்கு ரொம்ப பிடித்தமான இஸ்லாம் என்ன சொல்கிறது..<BR/>//<BR/><BR/>எனக்கு பிடித்தது இருக்கட்டும் உங்களை இஸ்லாம் எந்தவிதத்தில் புண்படுத்தியது... இந்த பதிவில் தேவையற்று அவர்களை இழுப்பது ஏன் ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19347983324921655282008-09-04T18:14:00.000+08:002008-09-04T18:14:00.000+08:00இது பத்தி உங்களுக்கு ரொம்ப பிடித்தமான இஸ்லாம் என்ன...இது பத்தி உங்களுக்கு ரொம்ப பிடித்தமான இஸ்லாம் என்ன சொல்கிறது..Unknownhttps://www.blogger.com/profile/02801854696468421189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83967382662091702292008-09-04T17:36:00.000+08:002008-09-04T17:36:00.000+08:00கற்பு என்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்ப...கற்பு என்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம். பாரதி என்ற பகலவன் சொன்னான். "மறுபடியும்" என்று ஒரு படம் வந்தது. அதை மறுபடியும் பாருங்களேன்.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73064347651570861222008-09-04T17:28:00.000+08:002008-09-04T17:28:00.000+08:00கற்புங்கற வார்த்தைய அகராதியிலருந்து தூக்குவோம்...எ...கற்புங்கற வார்த்தைய அகராதியிலருந்து தூக்குவோம்...என்ன கொடுமை சார் இது???ஆம்பளைங்களுக்கு not applicalbe, ஆனா பொம்பளைங்களுக்கு மட்டும் applicalbe-ஆ??விஜய் ஆனந்த்https://www.blogger.com/profile/08151454685839056828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10159674884632824102008-09-04T17:02:00.000+08:002008-09-04T17:02:00.000+08:00ஒரு பெண்ணை குடும்ப மானம், கற்பு, கள்ள உறவு என பழிச...ஒரு பெண்ணை குடும்ப மானம், கற்பு, கள்ள உறவு என பழிசுமத்தி அவரது குடும்பத்தினரே கொலை செய்தது குறித்து பதிவர் பாலபாரதி எழுதிய பதிவில் நான் இட்ட பின்னூட்டம். கீழே உள்ளது. பதிவெழுத வந்த புதிதில் இட்ட பின்னூட்டம் என்பதால் உணர்ச்சி மேலீட்டில் பின்னூட்டம் சற்று கடுமையாக இருந்தது. <BR/><BR/><A HREF="http://blog.balabharathi.net/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/" REL="nofollow">இந்த கொலையில் எனக்கும் பங்கு உண்டு..! :(February 27th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி)</A><BR/><BR/>அடேய்! பாவிகளா, இன்னும் எத்தனை காலத்திற்கு இதை தொடர்வீர்கள், கள்ள உறவு பழி சுமத்திவிட்டால் பெண்களை கொள்ளவும் உரிமம் இருக்கிறதா உங்களுக்கு. சரி பாதி மக்கள் தொகையை இன்னும் அடிமையாய் வைத்துக்கொண்டு, உங்கள் கற்பனையான குடும்ப மானத்தை அவர்களின் கற்பில் வைத்து, தினம் தினம் கட்டுப்பாட்டை நெருக்கி, உழைப்பை சுரண்டி, வார்த்தையால் கொன்று, …………………….அயையோ, இன்று கொள்ளையும் அடித்து கொலையும் செய்து, ஏய் ச்சீ! த்தூ…போங்கடா!!!மோகன் கந்தசாமிhttps://www.blogger.com/profile/07320451702266315387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54359509830721031662008-09-04T16:03:00.000+08:002008-09-04T16:03:00.000+08:00//கற்பு என்ற சொல் பெண்களின் மீது வீசப்படும் ஆணிய க...//கற்பு என்ற சொல் பெண்களின் மீது வீசப்படும் ஆணிய கத்தி...உடைத்து எரியப்பட வேண்டும்.//<BR/><BR/>நல்ல கருத்து.Anonymousnoreply@blogger.com