tag:blogger.com,1999:blog-10267267.post7726380123535589326..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: சம்போ மகாதேவா...! ஸ்வாமி ஓம்கார் யார் ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-10267267.post-24385589793486647992009-02-11T14:57:00.000+08:002009-02-11T14:57:00.000+08:00அப்புறம் ஒரு சுவாரசியமான விசயம்.. இணையத்தில் நானும...அப்புறம் ஒரு சுவாரசியமான விசயம்.. இணையத்தில் நானும், தமிழச்சியும், சுகுணாவும் தாக்கி அடித்துக்கொண்டிருந்த காலம்.. ஆனால் சென்னையில் நான் அய்யனார், சுகுணா மூவரும் ஓரறையில் மிதந்து கொண்டிருந்தோம் எங்கள் விவாதங்களோடு!! நேரில் சந்த்தித்தபோது ஒருவர் மீது கொண்ட பல்வேறு தப்பபிப்பிராயங்கள் மாறிவிடுவது உண்டு! கருத்தியல் ரீதியாகக்கூட! நான் நினைத்ததற்கு சம்பந்தமில்லாமல் நேரில் பார்த்தபோது நிசமாகவே எல்லைகளற்று விளங்கினான் நண்பன் அய்யனார்! சுகுணாவைப்போலவே!Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28813932375831259402009-02-11T14:47:00.000+08:002009-02-11T14:47:00.000+08:00//ஓசை செல்லா,உங்களுக்கெல்லாம் என்னைப் பார்க்க விரு...//ஓசை செல்லா,<BR/><BR/>உங்களுக்கெல்லாம் என்னைப் பார்க்க விருப்பம் இருக்குமென்றால்லாம் நான் நினைக்கவில்லை. கோவை வருவதைப் பற்றி திட்டமிடாததால் தேதிக் குறிப்பிடாமல் எனது அலைபேசி எண்களைக் குறிப்பிட்டு பதிவில் எழுதி இருந்தேன்.<BR/><BR/>இதுகூட நீங்கள் சீரியசாக சொல்லி இருக்கிறீர்களா, நக்கல் அடித்திருக்கிறீர்களா என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை.//<BR/><BR/>ஹா ஹா. கோவி நக்கலும் இல்லை.. எங்கூரு குசும்பும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் தங்களை நேரில் சந்திக்கும் பொழுது நிறையவிசயங்கள் சூடாகவே இருந்தாலும் அமைதியாக பேசியிருப்பேன்/கேட்டிருப்பேன். என் எழுத்தை வைத்து எடைபோடுவது கருத்தியல் ரீதியாக சரியில்லையென்றாலும் மாற்றுக்கருத்துக்காரர்களுடன் இன்றளவும் உள்ளப்பூர்வமான தொடர்பில் இருப்பவன் என்பதை மாற்றுக்கருத்து நண்பர்கள் (ex- டோண்டு சார்!) மிகவும் நன்றாக அறிவார்கள். மேலும் எனது அலுவலகம் பிஜேபி தலைவர்கள் முதல் இடதுசாரி தோழர்கள் வரை ஒருங்கே சந்திக்கக்கூடிய இடம்!! "உண்மையில்லாதவர்" விசயத்தை தவிர நமக்குள் வேறு பெரிய பிரச்சினை ஒன்றும் இல்லாதபோது.. (அல்லது அப்படியே இருந்திருந்தாலும்)நிச்சயம் சந்தித்திருப்பேன்! கோவையின் மக்களுக்கே உரித்தான ஒரு குணம் வந்தவரை மரியாதையாக உபசரிப்பது! சரி விடுங்கள்! அடுத்தமுறை நிச்சயம் சந்திப்போம். காரணம் நிறைய இருக்கிறது! ;-)!Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90222127890408813482009-02-11T10:35:00.000+08:002009-02-11T10:35:00.000+08:00//வடுவூர் குமார் said... அதன் பிறகு நானும் தொடர்ந்...//வடுவூர் குமார் said... <BR/>அதன் பிறகு நானும் தொடர்ந்து சொன்னேன். 10 நிமிடங்கள் சென்றதே தெரியவில்லை.<BR/><BR/>*******<BR/>பத்து நிமிடங்களிலேயே ஸ்டார் தெரியுதே!!!<BR/>கொடுத்துவைத்திருக்கிறீர்கள். :-)<BR/>//<BR/><BR/>எங்க தெரியுது, குமார் அண்ணன் கண்ணுல என்னாச்சு பாருங்க !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87235711683970999962009-02-11T10:34:00.000+08:002009-02-11T10:34:00.000+08:00//T.V.Radhakrishnan said... பயப்படாமல் பழகலாம். !!...//T.V.Radhakrishnan said... <BR/>பயப்படாமல் பழகலாம். <BR/><BR/>!!!!!!!!!!!!!?????????????<BR/>//<BR/><BR/>:) அவர் ஒரு பிரம்மச்சாரி, சாமியார் என்று நினைக்காமல் நட்புடன் பழகலாம் என்பதைச் சொன்னேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11349670017061927482009-02-11T10:33:00.000+08:002009-02-11T10:33:00.000+08:00//யோகன் பாரிஸ்(Johan-Paris) said... மற்றும் ஓங்கார...//யோகன் பாரிஸ்(Johan-Paris) said... <BR/><BR/><BR/>மற்றும் ஓங்கார்...பிழைக்கத் தெரிந்தவர்...அருமையான போட்டிலிலாத் தொழிலைத்<BR/>தேடியுள்ளார். எந்தப் பொருளாதாரச் சரிவாலும் சரிக்க முடியாத தொழில்.//<BR/><BR/>அப்படியா சொல்றிங்க, அப்ப ஸ்வாமிக்கு நான் தான் ஆஸ்தான சிஷ்யன் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47326795993079348132009-02-11T10:32:00.001+08:002009-02-11T10:32:00.001+08:00// படித்துறை.கணேஷ் said... என்ன நண்பரே, சிங்கையில்...// படித்துறை.கணேஷ் said... <BR/>என்ன நண்பரே, சிங்கையில் ஆஸ்ரம பிரான்ச் ஆரம்பிக்க ஒப்பந்தம் போட்டாகிவிட்டதா?!!!<BR/><BR/>4:54 PM, February 06, 2009<BR/>//<BR/><BR/>மாதாஜிகளைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டியது தங்கள் பொறுப்பு !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13165272230415212922009-02-11T10:32:00.000+08:002009-02-11T10:32:00.000+08:00//தங்கத் தாயத்து கொடுத்தனுப்பினால் பெற்றுக் கொள்வத...//தங்கத் தாயத்து கொடுத்தனுப்பினால் பெற்றுக் கொள்வதில் எந்த தயக்கமும் இருக்காது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.<BR/>//<BR/><BR/>ஜோதி, தங்க காப்பு போட்டால் உள்ளே போகக் கூட தயார் என்று சொல்லுவிங்க போல, உங்ககிட்ட உசாராக இருக்கனும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-8516833650024927862009-02-11T10:30:00.000+08:002009-02-11T10:30:00.000+08:00//பரிசல்காரன் said... பக்கத்தில் இருந்தும் எனக்குக...//பரிசல்காரன் said... <BR/>பக்கத்தில் இருந்தும் எனக்குக் காட்சி தராத ஸ்வாமிகள் உங்களுக்குக் காட்சி தந்ததிலிருந்து ஒரு தத்துவத்தைப் புரிந்துகொண்டேன்.//<BR/><BR/>திஸ் ஈஸ் டு மச் :) நான் ஆசிவாங்கச் செல்லவில்லை, நண்பரை கண்டு கொள்ளவே சென்றேன்<BR/><BR/>//அடுத்தமுறை கோவை செல்லும்போது (என்)குடும்பத்தோடு அவரைக் காண விழைகிறேன்..<BR/>//<BR/><BR/>ஷம்போ மகாதேவா...போகும் போது பூவும் புஷ்பமும் வாங்கிச் செல்லுங்க !<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9852700394231349182009-02-11T10:29:00.000+08:002009-02-11T10:29:00.000+08:00//வாக்காளன் said... போட்டோவில் ஓம்கார் நல்ல கலாராக...//வாக்காளன் said... <BR/>போட்டோவில் ஓம்கார் நல்ல கலாராக, தேஜ்ஸ் ததும்ப இருக்கிறார்.. உங்களு புகைப்பட கலையில் தேர்ச்சி தேவை கோவியாரே.<BR/>//<BR/><BR/>சரிதான் !!! ட்ரெயினிங்க் எடுக்கனும், போட்டோ எடுக்க அல்ல, போட்டோ ஷாப் பயன்படுத்துவதற்கு !<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63152185144663692672009-02-11T10:27:00.000+08:002009-02-11T10:27:00.000+08:00// OSAI Chella said... கோவை ஆர்.எஸ்.புரம் வரை நீங்...// OSAI Chella said... <BR/>கோவை ஆர்.எஸ்.புரம் வரை நீங்கள் வந்திருப்பீர்கள் என்று தெரிந்திருந்தால் நிச்சயம் சந்தித்திருப்பேன்! என் அலுவலகமும் அங்குதான் இருக்கிறது! அப்படியே ஸ்வாமி ஜீவன் அப்தகம் அவர்களையும் சந்தித்திருக்கலாம் நீங்கள். நிட்சே முதல் நிகிலிசம் வரை, சாக்தம் முதல் அத்வைதம் வரை அலைக்கழித்து கடைசியில் சென் சொல்லும் அல்லது சொல்லாத அல்லது சொல்லாமல் சொல்லிய உண்மைகள் வரை நீங்களும் கலந்துரையாடியிருக்கலாம்!! சரி அடுத்தமுறை வந்தால் சொல்லுங்க. இப்ப வந்ததை சொல்லாமல் விட்டதுக்கும் சேர்ந்து சண்டைபிடித்துக்கொள்ளலாம்! ;-)<BR/>//<BR/><BR/>ஓசை செல்லா,<BR/><BR/>உங்களுக்கெல்லாம் என்னைப் பார்க்க விருப்பம் இருக்குமென்றால்லாம் நான் நினைக்கவில்லை. கோவை வருவதைப் பற்றி திட்டமிடாததால் தேதிக் குறிப்பிடாமல் எனது அலைபேசி எண்களைக் குறிப்பிட்டு பதிவில் எழுதி இருந்தேன்.<BR/><BR/>இதுகூட நீங்கள் சீரியசாக சொல்லி இருக்கிறீர்களா, நக்கல் அடித்திருக்கிறீர்களா என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80474459281634347912009-02-11T07:54:00.000+08:002009-02-11T07:54:00.000+08:00உலகத்தில் யாரும் நாத்திகர்கள் கிடையாது. ஆத்திகர்கள...உலகத்தில் யாரும் நாத்திகர்கள் கிடையாது. ஆத்திகர்கள் கெட்டுப் போனதால் நாத்திகர்கள் உருவாகிறார்கள்"<BR/>////<BR/><BR/><BR/>மிகச்சரியா சொல்லியுள்ளார்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17092410464803053922009-02-10T19:21:00.000+08:002009-02-10T19:21:00.000+08:00கோவை ஆர்.எஸ்.புரம் வரை நீங்கள் வந்திருப்பீர்கள் என...கோவை ஆர்.எஸ்.புரம் வரை நீங்கள் வந்திருப்பீர்கள் என்று தெரிந்திருந்தால் நிச்சயம் சந்தித்திருப்பேன்! என் அலுவலகமும் அங்குதான் இருக்கிறது! அப்படியே ஸ்வாமி ஜீவன் அப்தகம் அவர்களையும் சந்தித்திருக்கலாம் நீங்கள். நிட்சே முதல் நிகிலிசம் வரை, சாக்தம் முதல் அத்வைதம் வரை அலைக்கழித்து கடைசியில் சென் சொல்லும் அல்லது சொல்லாத அல்லது சொல்லாமல் சொல்லிய உண்மைகள் வரை நீங்களும் கலந்துரையாடியிருக்கலாம்!! சரி அடுத்தமுறை வந்தால் சொல்லுங்க. இப்ப வந்ததை சொல்லாமல் விட்டதுக்கும் சேர்ந்து சண்டைபிடித்துக்கொள்ளலாம்! ;-)Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6959038897355868322009-02-07T15:15:00.000+08:002009-02-07T15:15:00.000+08:00அதன் பிறகு நானும் தொடர்ந்து சொன்னேன். 10 நிமிடங்கள...<B>அதன் பிறகு நானும் தொடர்ந்து சொன்னேன். 10 நிமிடங்கள் சென்றதே தெரியவில்லை.<BR/><BR/>*******</B><BR/>பத்து நிமிடங்களிலேயே ஸ்டார் தெரியுதே!!!<BR/>கொடுத்துவைத்திருக்கிறீர்கள். :-)வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1639549493575422492009-02-06T19:51:00.000+08:002009-02-06T19:51:00.000+08:00பயப்படாமல் பழகலாம். !!!!!!!!!!!!!?????????????பயப்படாமல் பழகலாம். <BR/><BR/>!!!!!!!!!!!!!?????????????T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61953892948133727712009-02-06T18:16:00.000+08:002009-02-06T18:16:00.000+08:00//ஸ்வாமியின் குடிலுக்கு //கோவியாரே!இதெல்லாம் குடில...//ஸ்வாமியின் குடிலுக்கு //<BR/><BR/>கோவியாரே!<BR/>இதெல்லாம் குடிலா??<BR/>உங்களுக்கு ஆனாலும் நக்கல் கூட.<BR/><BR/>மற்றும் ஓங்கார்...பிழைக்கத் தெரிந்தவர்...அருமையான போட்டிலிலாத் தொழிலைத்<BR/>தேடியுள்ளார். எந்தப் பொருளாதாரச் சரிவாலும் சரிக்க முடியாத தொழில்.<BR/><BR/>//சுவாமியின் தோற்ற செழிப்பு;ஆப்பிள் யூஸ்//<BR/><BR/>ஏதோ;யூனியவிகடனில், குமுதம் ரிப்போட்டரில்.... சூடான பகுதியில் இடம் பிடிக்காமல்<BR/>இருந்தால் சரி...யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74645349014111885582009-02-06T18:15:00.001+08:002009-02-06T18:15:00.001+08:00profile போட்டோவில் ஓம்கார் நல்ல கலாராக, தேஜ்ஸ் தது...profile போட்டோவில் ஓம்கார் நல்ல கலாராக, தேஜ்ஸ் ததும்ப இருக்கிறார்.. உங்களு புகைப்பட கலையில் தேர்ச்சி தேவை கோவியாரே.வாக்காளன்https://www.blogger.com/profile/15991929725997967967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55401521573674814652009-02-06T18:15:00.000+08:002009-02-06T18:15:00.000+08:00போட்டோவில் ஓம்கார் நல்ல கலாராக, தேஜ்ஸ் ததும்ப இருக...போட்டோவில் ஓம்கார் நல்ல கலாராக, தேஜ்ஸ் ததும்ப இருக்கிறார்.. உங்களு புகைப்பட கலையில் தேர்ச்சி தேவை கோவியாரே.வாக்காளன்https://www.blogger.com/profile/15991929725997967967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27529659639794491512009-02-06T17:55:00.000+08:002009-02-06T17:55:00.000+08:00//துளசி கோபால் said... //சிங்கையில் ஆஸ்ரம பிரான்ச்...//துளசி கோபால் said... <BR/>//சிங்கையில் ஆஸ்ரம பிரான்ச் ஆரம்பிக்க ஒப்பந்தம் போட்டாகிவிட்டதா?!!!//<BR/><BR/>நியூஸிக் கிளைக்கு நாந்தான் இன்சார்ஜ்!!!<BR/><BR/>ஏஜன்ஸி எனக்கு மட்டும்தான், இப்பவே சொல்லிட்டேன்:-)<BR/>//<BR/><BR/>பதிவானந்தமயி போய் நியூசி ஓம்காரினி ஆகப் போறிர்கள் !<BR/><BR/>இப்போதைக்கே வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். ஆஸி கிளைக்கு எனக்கு ஒரு பொறுப்பு தந்துடனும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9938546950031319942009-02-06T17:53:00.000+08:002009-02-06T17:53:00.000+08:00//சிங்கையில் ஆஸ்ரம பிரான்ச் ஆரம்பிக்க ஒப்பந்தம் போ...//சிங்கையில் ஆஸ்ரம பிரான்ச் ஆரம்பிக்க ஒப்பந்தம் போட்டாகிவிட்டதா?!!!//<BR/><BR/>நியூஸிக் கிளைக்கு நாந்தான் இன்சார்ஜ்!!!<BR/><BR/>ஏஜன்ஸி எனக்கு மட்டும்தான், இப்பவே சொல்லிட்டேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23628956480113355922009-02-06T16:54:00.000+08:002009-02-06T16:54:00.000+08:00என்ன நண்பரே, சிங்கையில் ஆஸ்ரம பிரான்ச் ஆரம்பிக்க ஒ...என்ன நண்பரே, சிங்கையில் ஆஸ்ரம பிரான்ச் ஆரம்பிக்க ஒப்பந்தம் போட்டாகிவிட்டதா?!!!படித்துறை.கணேஷ்https://www.blogger.com/profile/11310143687282363601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10958655553717218652009-02-06T15:54:00.000+08:002009-02-06T15:54:00.000+08:00பக்கத்தில் இருந்தும் எனக்குக் காட்சி தராத ஸ்வாமிகள...பக்கத்தில் இருந்தும் எனக்குக் காட்சி தராத ஸ்வாமிகள் உங்களுக்குக் காட்சி தந்ததிலிருந்து ஒரு தத்துவத்தைப் புரிந்துகொண்டேன்.<BR/><BR/>அடுத்தமுறை கோவை செல்லும்போது (என்)குடும்பத்தோடு அவரைக் காண விழைகிறேன்..பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59079773079054946442009-02-06T13:37:00.000+08:002009-02-06T13:37:00.000+08:00கோவியாரே!சுவாமிகளை சந்தித்து அழகாகப் பதிவிட்டிருக்...கோவியாரே!<BR/>சுவாமிகளை சந்தித்து அழகாகப் பதிவிட்டிருக்கிறீர்கள்.<BR/>மனிதம் என்பது நாத்திகவாதியா அல்லது ஆத்திகவாதியா என்று பார்ப்பதில்லை.<BR/>இருவரையும் ஒரே தராசின் இரு தட்டுகளிலும் சமமாக வைக்க வேண்டும் என்பது தான். <BR/>சுவாமிகளும் சாதாரணாக எளிமையாகப் பழகுவதாகச் சொல்லி இருக்கிறீர்கள். சுவாமிகள் அப்படித்தான் பழக வேண்டும். அவர்கள் முற்றும் துறந்தவர்கள், பகட்டை விரும்ப மாட்டார்கள். <BR/>இருப்பினும் எனது தமிழுணர்வு நீர்த்துப் போக, சுவாமி ஓம்கார் அவர்களிடம் தாயத்து வாங்கி வந்து உங்களை எனக்குப் போடச்சொன்ன சஞ்சயை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.<BR/>சுவாமியும் தமிழுணர்வு உள்ளவராதலால் தான் தாயத்து கொடுத்து அனுப்பவில்லை என்று என்னை ஆசுவாசப் படுத்திக் கொள்கிறேன். <BR/>இருப்பினும் தங்கத் தாயத்து கொடுத்தனுப்பினால் பெற்றுக் கொள்வதில் எந்த தயக்கமும் இருக்காது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45296299911964835482009-02-06T13:26:00.001+08:002009-02-06T13:26:00.001+08:00//கிஷோர் said... நான் கடவுள் இன்று ரிலீஸ் :)//எனக்...//கிஷோர் said... <BR/>நான் கடவுள் இன்று ரிலீஸ் :)<BR/>//<BR/><BR/>எனக்கொரு டிக்கெட்....ப்ளீஸ் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29500011868273233652009-02-06T13:26:00.000+08:002009-02-06T13:26:00.000+08:00//VIKNESHWARAN said... சாமி கொடுத்த புத்தகத்த படிச...//VIKNESHWARAN said... <BR/>சாமி கொடுத்த புத்தகத்த படிச்சிட்டிங்களா?//<BR/><BR/>இன்னும் இல்லையே....!<BR/><BR/>//சிங்கை வந்தால் புலிப் பால் குடிக்க நம்மோடு அமர்வாரா> ;><BR/>//<BR/><BR/>ஓம்கார் ஸ்வாமி ஐயப்ப ஸ்வாமி இல்லை. அதனால் புலிப்பால் விரும்பமாட்டார்<BR/><BR/>//நானம் கொள்ளாத பெண்ணும்<BR/>நக்கல் இல்லாத ஆணும் உறுப்பிட்டதா சரித்திரம் இல்லை.<BR/><BR/>இது ஸ்சுவாமி சொன்ன தத்துவத்தில் ஒன்னு....<BR/>//<BR/><BR/>ஓ.................ஓகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48821686104322543582009-02-06T13:24:00.000+08:002009-02-06T13:24:00.000+08:00//ஸ்வாமி ஓம்கார் 1:15 PM, February 06, 2009 உங்க...//ஸ்வாமி ஓம்கார் 1:15 PM, February 06, 2009 <BR/><BR/>உங்கள் பதிவு என்ன பற்றிய கவர் ஸ்டோரி போல இருக்கிறது. :)<BR/><BR/>உங்களை எனது பதிவில் நகைச்சுவையாக எழுதியதை போல நையாண்டி செய்வீர்கள் என நினைத்தேன். சப்பென்று இருந்தது ;)<BR/>(நல்ல வேலை தப்பித்தேன்..!)//<BR/><BR/>அப்படியெல்லாம் தப்ப முடியாது, பரிசல்காரன் படை திரட்டிக்கொண்டு வருகிறார். நன்றாக கும்மி எடுப்பாங்க கவலைப்படாதிங்க. நல்லா சொல்லி வச்சிருக்கேன். நம்ம ஸ்வாமிதான் கூச்சப்படாமல் கும்முங்க என்று!<BR/>:)<BR/><BR/>//ஸ்வாமிக்கு 32 வயது இருக்கும்,//<BR/><BR/>எனது உடலின் வயதை 4 வருடம் கூட்டி சொல்லியதை வன்மையாக கண்டிக்கிறேன் ;)<BR/><BR/>பாயும் புலி பார்த்த வயது சொல்லி இருந்தீர்கள், அதில் கூட்டிக் குறைத்துச் சொன்னேன். :)<BR/><BR/>//அது வெறும் ஆப்பிள் மட்டுமல்ல. ஆப்பிள் டேட்ஸ் என பேரிச்சம் கலந்த கலவை. ஜூஸ் ஈஸ் த சீக்கிரெட் ஆப் மை எனர்ஜி...<BR/>:))<BR/>//<BR/><BR/>பேரீச்சம் பழம் பிரம்மச்சாரிகளுக்கு நல்லது அல்ல. சொல்லிப்புட்டேன். அக்கம் பக்கமும் கேட்டுப்பாருங்க !<BR/>:)<BR/><BR/>//கூடிய விரைவில் சிங்கை வரும் யோகம் எனக்கு இருப்பதாக ஓர் மரத்தடி ஜோதிடர் சொன்னார். ;))))<BR/>அப்பொழுது உங்களையும் பிற சிங்கை பதிவர்களையும் சந்திக்கிறேன்.//<BR/><BR/>அப்படியா, 'பிரப்ல ஆன்மிக, சோதிட ஸ்வாமிகள் சிங்கை வருகைன்னு போட்டு பணம் வசூல் பண்ண வசதியாகப் போச்சு ! :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com