tag:blogger.com,1999:blog-10267267.post7607451480932325888..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: குன்றத்திலே குமரனுக்கு (சிங்கை தைப் பூசம்) !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-10267267.post-60623812366011593372010-02-04T15:10:18.399+08:002010-02-04T15:10:18.399+08:00தமிழர்கள் குறித்து யோசிக்கும் போது இலங்கையைப் போல ...தமிழர்கள் குறித்து யோசிக்கும் போது இலங்கையைப் போல இந்த சிங்கப்பூரும் தீராத ஆச்சரிய தேடலாகவே இருக்கிறது. மலேசியா விட்ட குறை தொட்ட குறையாக ஒரு முழுமை இல்லாதமாதிரியே தான் இன்றும் இருந்து வருகிறது. மற்றபடி துளசி கேட்டது போல் என் கேள்வியும்?<br /><br />உங்கள் எழுத்துக்கு நான் தனியாக பாராட்ட வேண்டுமா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55600806617764128072010-02-03T22:06:14.703+08:002010-02-03T22:06:14.703+08:00நமது தேசத்துக்கு வாங்க
இது கட்டபொம்மனின் ஆணை
:...நமது தேசத்துக்கு வாங்க<br /><br />இது கட்டபொம்மனின் ஆணை <br /><br />:))).<br /><br />மயிலை கூட்டிக்கொண்டு வரவும் .கட்டபொம்மன்https://www.blogger.com/profile/17518609615202397187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-92187389628939917382010-02-02T14:34:04.495+08:002010-02-02T14:34:04.495+08:00பகிர்வுக்கு நன்றி......பகிர்வுக்கு நன்றி......ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55904326302998180612010-02-01T17:16:17.425+08:002010-02-01T17:16:17.425+08:00/கோவி.கண்ணன் said...
// நிஜமா நல்லவன் said....../கோவி.கண்ணன் said...<br /><br /> // நிஜமா நல்லவன் said...<br /><br /> photos ellaam iphone la edutha maathiri irukku:)//<br /><br /> பாம்பறியும் கால்கள் !!!<br /><br /> :)/<br /><br />avvvvvvvvvvvvvvvv......நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/08077334420685755730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32020464208248568532010-02-01T17:14:50.616+08:002010-02-01T17:14:50.616+08:00// நிஜமா நல்லவன் said...
photos ellaam iphone...// நிஜமா நல்லவன் said...<br /><br /> photos ellaam iphone la edutha maathiri irukku:)//<br /><br />பாம்பறியும் கால்கள் !!!<br /><br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68105545844655253832010-02-01T17:14:01.322+08:002010-02-01T17:14:01.322+08:00photos ellaam iphone la edutha maathiri irukku:)photos ellaam iphone la edutha maathiri irukku:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/08077334420685755730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61178350575726792362010-02-01T17:13:56.677+08:002010-02-01T17:13:56.677+08:00//ராமலக்ஷ்மி said...
படங்களும் பதிவும் நல்ல ப...//ராமலக்ஷ்மி said...<br /><br /> படங்களும் பதிவும் நல்ல பகிர்வு. நன்றி.<br /><br /> துளசி மேடம் கேள்வியும்..<br /> உங்கள் பதிலும்..:)!//<br /><br />பாராட்டுக்கு மிக்க நன்றி மேடம் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91357906234092194562010-02-01T17:13:35.606+08:002010-02-01T17:13:35.606+08:00//ராமலக்ஷ்மி said...
தமிழ்மணம் விருது 2009-க்...//ராமலக்ஷ்மி said...<br /><br /> தமிழ்மணம் விருது 2009-க்கு பதில் 10 என இருக்கிறது, கவனியுங்கள். எட்டுக்கும் பத்துக்கும் இடையில் உங்களுக்கான விருது எங்கே என தேடிய போதுதான் தெரிந்தது:)! பத்திலும் விருதுகள் தேடிவர அட்வான்ஸ் வாழ்த்துக்கள் கோவி சார்!//<br /><br />நன்றி மேடம். போட்டி நடந்த ஆண்டை மறந்துவிட்டு பரிசு பெற்ற ஆண்டை நினைவு வைத்து தவறாக குறிப்பிட்டுவிட்டேன். சரி செய்தாகிவிட்டது.<br /><br />மீண்டும் நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84626726573233599712010-02-01T17:11:21.112+08:002010-02-01T17:11:21.112+08:00தமிழ்மணம் விருது 2009-க்கு பதில் 10 என இருக்கிறது,...தமிழ்மணம் விருது 2009-க்கு பதில் 10 என இருக்கிறது, கவனியுங்கள். எட்டுக்கும் பத்துக்கும் இடையில் உங்களுக்கான விருது எங்கே என தேடிய போதுதான் தெரிந்தது:)! பத்திலும் விருதுகள் தேடிவர அட்வான்ஸ் வாழ்த்துக்கள் கோவி சார்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37104945786540437702010-02-01T16:22:43.912+08:002010-02-01T16:22:43.912+08:00படங்களும் பதிவும் நல்ல பகிர்வு. நன்றி.
துளசி மேடம...படங்களும் பதிவும் நல்ல பகிர்வு. நன்றி.<br /><br />துளசி மேடம் கேள்வியும்.. <br />உங்கள் பதிலும்..:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88930725248645750832010-02-01T15:32:55.915+08:002010-02-01T15:32:55.915+08:00// ILA(@)இளா said...
அரோகரா.......அரோகரா//
வ...// ILA(@)இளா said...<br /><br /> அரோகரா.......அரோகரா//<br /><br />வேலும் மயிலும் துணை !<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58571907835713189102010-02-01T15:32:27.191+08:002010-02-01T15:32:27.191+08:00//ஷண்முகப்ரியன் said...
பால் உறைகளில் அரபி எழ...//ஷண்முகப்ரியன் said...<br /><br /> பால் உறைகளில் அரபி எழுத்தில் எதுவோ எழுதி இருந்தது. கடவுளுக்கு மொழி பேதம் இல்லை என்று சொல்வது போல் இருந்தது. //<br /><br /> நிகழ்ச்சித் தொகுப்புடன், உங்கள் கருத்துத் தொகுப்பும் சுவையாக இருந்தது,கண்ணன்.//<br /><br />நன்றி ஐயா,<br /><br />மற்றவர்கள் பாராட்டும் போது மகிழும் மனம், உங்களைப் போன்றவர்கள் பாராட்டும் போது மனம் நிறைவாக இருக்கிறது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26519855693988106142010-02-01T15:31:41.738+08:002010-02-01T15:31:41.738+08:00//நிகழ்காலத்தில்... said...
நேரில் பார்த்த தி...//நிகழ்காலத்தில்... said...<br /><br /> நேரில் பார்த்த திருப்தி..<br /><br /> இடுகை லைவ் ஆக இருக்கிறது<br /><br /> வாழ்த்துகள்..//<br /><br />சிவா,<br /><br />உங்கள் பதிவுகளையே காணுமே !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2972946006569265642010-02-01T15:31:21.967+08:002010-02-01T15:31:21.967+08:00// பித்தனின் வாக்கு said...
கட்டுரை மிகவும் அ...// பித்தனின் வாக்கு said...<br /><br /> கட்டுரை மிகவும் அருமை. எனக்கு ஒரு போன் பண்ணிருக்கலாம் அல்லவா. நான் வீட்டில் சும்மாதான் இருந்தேன்.நன்றி.//<br /><br />எதுவும் சாடல் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கிறது என்று சொல்ல வரும் !<br />:)<br /><br />வெள்ளிக்கிழமை உங்களுக்கும் பலப்பல வேலைகள் இருக்கும், இவன் கூப்பிடுகிறானேன்னு மற்றதை விட்டுவிட்டு கிளம்பிவிடப் போகிறீர்கள் என்று விட்டுவிட்டேன். விஜய் கூப்பிட்டதால் நான் போனேன். :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7095373756786442892010-02-01T15:28:08.567+08:002010-02-01T15:28:08.567+08:00கட்டுரை மிகவும் அருமை. எனக்கு ஒரு போன் பண்ணிருக்கல...கட்டுரை மிகவும் அருமை. எனக்கு ஒரு போன் பண்ணிருக்கலாம் அல்லவா. நான் வீட்டில் சும்மாதான் இருந்தேன்.நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27546199210547011962010-02-01T13:30:19.401+08:002010-02-01T13:30:19.401+08:00நேரில் பார்த்த திருப்தி..
இடுகை லைவ் ஆக இருக்கிறத...நேரில் பார்த்த திருப்தி..<br /><br />இடுகை லைவ் ஆக இருக்கிறது<br /><br />வாழ்த்துகள்..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44473764501520306952010-02-01T12:31:31.952+08:002010-02-01T12:31:31.952+08:00பால் உறைகளில் அரபி எழுத்தில் எதுவோ எழுதி இருந்தது....பால் உறைகளில் அரபி எழுத்தில் எதுவோ எழுதி இருந்தது. கடவுளுக்கு மொழி பேதம் இல்லை என்று சொல்வது போல் இருந்தது. //<br /><br />நிகழ்ச்சித் தொகுப்புடன், உங்கள் கருத்துத் தொகுப்பும் சுவையாக இருந்தது,கண்ணன்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16909551587089160702010-02-01T12:09:28.195+08:002010-02-01T12:09:28.195+08:00//துளசி கோபால் said...
என்ன.....பார்வை கோவில்...//துளசி கோபால் said...<br /><br /> என்ன.....பார்வை கோவில் பக்கம் திரும்பி இருக்கு?????//<br /><br />பெயரிலேயே இருக்கு..கோவி..........ல் !<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54533626464478800012010-02-01T12:07:38.022+08:002010-02-01T12:07:38.022+08:00என்ன.....பார்வை கோவில் பக்கம் திரும்பி இருக்கு????...என்ன.....பார்வை கோவில் பக்கம் திரும்பி இருக்கு?????துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1290372189964588722010-02-01T11:00:17.624+08:002010-02-01T11:00:17.624+08:00அரோகரா.......அரோகராஅரோகரா.......அரோகராILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com