tag:blogger.com,1999:blog-10267267.post7592284687744108838..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் செய்து பார் ! கூடவே....கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger84125tag:blogger.com,1999:blog-10267267.post-45587938956718991342014-11-15T08:44:43.046+08:002014-11-15T08:44:43.046+08:00I also want to perform house warming ceremony thro...I also want to perform house warming ceremony through Tamil tradition procedure for my new home at Chennai. Could you please assist me? and request you to contact me bharathidhasan.a@gmail.comபாரதிதாசன்https://www.blogger.com/profile/05429841929004767254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80945386863338599212011-10-03T04:11:29.480+08:002011-10-03T04:11:29.480+08:00நானும் தமிழ்முறையில் புதுமனை புகுவிழா நடத்தவிரும்ப...நானும் தமிழ்முறையில் புதுமனை புகுவிழா நடத்தவிரும்புகிறேன் எனக்கு ஓதுவாரின் கைபேசி எண் கிடைக்கும்மா?இவன்https://www.blogger.com/profile/11054877186686694357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57935639875334679702009-09-15T22:46:13.053+08:002009-09-15T22:46:13.053+08:00கோவியாரே,
அசத்தல் போங்க. பின்ன என்ன சிங்கையில இரு...கோவியாரே,<br /><br />அசத்தல் போங்க. பின்ன என்ன சிங்கையில இருந்து எப்ப வேணாலும் மூட்டை கட்டலாம் :))<br /><br />வாழ்த்துக்கள் எல்லாத்துக்கும் சேர்த்தே... (புது வீடு, மொழி சார்ந்த தொண்டு...)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-8024203130300441632009-09-15T15:47:52.128+08:002009-09-15T15:47:52.128+08:00//Logan said...
தற்போது தான் படித்தேன் மகிழ்ந்தேன...//Logan said... <br />தற்போது தான் படித்தேன் மகிழ்ந்தேன், வாழ்த்துக்கள் கோவி அவர்களே<br /><br />4:15 AM, September 15, 2009<br />//<br /><br />வாழ்த்துக்கு நன்றி திரு லோகன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61002069920168164882009-09-15T15:43:09.300+08:002009-09-15T15:43:09.300+08:00// Mãstän said...
அய்ய்யோ இந்த அய்யா கிய்யாவுலாம்...// Mãstän said... <br />அய்ய்யோ இந்த அய்யா கிய்யாவுலாம் வேணாம். :(<br /><br />சும்மா மஸ்தான்னே கூப்பிடுங்க<br />//<br /><br />சரிங்க ஐயா......சாரி<br /><br />சரிங்க மஸ்தான் !<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-249716853274096182009-09-15T04:15:14.122+08:002009-09-15T04:15:14.122+08:00தற்போது தான் படித்தேன் மகிழ்ந்தேன், வாழ்த்துக்கள் ...தற்போது தான் படித்தேன் மகிழ்ந்தேன், வாழ்த்துக்கள் கோவி அவர்களேTesthttps://www.blogger.com/profile/14327545406461598850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17295887701335999132009-09-15T01:44:58.882+08:002009-09-15T01:44:58.882+08:00அய்ய்யோ இந்த அய்யா கிய்யாவுலாம் வேணாம். :(
சும்மா...அய்ய்யோ இந்த அய்யா கிய்யாவுலாம் வேணாம். :(<br /><br />சும்மா மஸ்தான்னே கூப்பிடுங்கAnonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57350351219217250152009-09-14T17:54:27.329+08:002009-09-14T17:54:27.329+08:00// Mãstän said...
வாழ்த்துக்கள் கோவி சார்.
16 பே...// Mãstän said... <br />வாழ்த்துக்கள் கோவி சார்.<br /><br />16 பேறுகளில் அனைத்தையும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.<br /><br />எங்களுக்கு அழைப்பே இல்லையே ஏன்??? :( இப்படி செஞ்சுட்டீங்களே..<br />//<br /><br />மஸ்தான் ஐயா,<br />சென்னையில் இருக்கும் வெகு சிலரை அழைத்தேன். மற்றபடி தம்பட்டம் அடிக்கும் அளவுக்கு நிகழ்ச்சிக்கு எந்த முதன்மைத்துவமும் கிடையாது. பதிவில் சொல்லப்பட்டது தமிழ்மறை வழிபாடுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17593301859033963262009-09-14T02:30:28.983+08:002009-09-14T02:30:28.983+08:00வாழ்த்துக்கள் கோவி சார்.
16 பேறுகளில் அனைத்தையும்...வாழ்த்துக்கள் கோவி சார்.<br /><br />16 பேறுகளில் அனைத்தையும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.<br /><br />எங்களுக்கு அழைப்பே இல்லையே ஏன்??? :( இப்படி செஞ்சுட்டீங்களே..Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12068225120734210832009-09-13T23:06:17.159+08:002009-09-13T23:06:17.159+08:00// TBD said...
வாழ்த்துக்கள் கோவி கண்ணன்.!
வாழ்க...// TBD said... <br />வாழ்த்துக்கள் கோவி கண்ணன்.!<br /><br />வாழ்க உமது தமிழ் பற்று.<br />//<br /><br />வாழ்த்துக்கு மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2205354945592693462009-09-13T23:05:54.394+08:002009-09-13T23:05:54.394+08:00//கிரி said...
வாழ்த்துக்கள் கோவி கண்ணன் :-)
//
...//கிரி said... <br />வாழ்த்துக்கள் கோவி கண்ணன் :-)<br />//<br /><br />நன்றிங்க சின்ன ரஜினிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9536537898933713602009-09-13T23:05:26.926+08:002009-09-13T23:05:26.926+08:00//கிரி said...
கோவி கண்ணன் அவர்களை சொத்து குவிப்ப...//கிரி said... <br />கோவி கண்ணன் அவர்களை சொத்து குவிப்பு வழக்கில் பிடிக்க போறாங்கோ! ;-)<br />//<br /><br />இதெல்லாம் ஓவரு ஒரு சின்ன வீடு வாங்கியதுக்கு இம்புட்டு கெலாட்டாவா ? நான் பொதுப் போக்குவரத்தில் தான் சென்று வருகிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4441524734384922422009-09-13T23:03:35.738+08:002009-09-13T23:03:35.738+08:00// TBCD said...
வாழ்த்துக்கள் அண்ணாச்சி !
10:33 ...// TBCD said... <br />வாழ்த்துக்கள் அண்ணாச்சி !<br /><br />10:33 AM, September 11, 2009<br />//<br /><br />நன்றிங்க தம்பி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21206091632924507752009-09-13T23:02:45.955+08:002009-09-13T23:02:45.955+08:00//PITTHAN said...
புதுமனைக்கு வாழ்த்துக்கள், நண்ப...//PITTHAN said... <br />புதுமனைக்கு வாழ்த்துக்கள், நண்பரே, இந்த இருமுறை வழிபாடு ஒன்றும் புதியது அல்ல, வைனவர்களுக்கு நாலாயிர திவ்ய பிரபந்தபம் தான் வேதம் ஆகும். எங்கள் வீட்டில் எல்லா சுபநிகழ்வுகள், மற்றும் அனைத்தும் இந்த பிரபந்தம் படிக்கப்படும். நாம் மாறினால் அந்தனர்கள் மாறுவார்கள் என்பது உன்மை, அதனுடன் மந்திரங்களுக்கு அந்த சவுண்ட் பவர் இருப்பதும் உன்மை.<br />//<br /><br />:) மந்திரங்களுக்கு பவர் இருக்கிறதான்னு தெரியாது, அதிகாரவர்கமும், ரவுடிகளும் 'அவனை வெட்டுன்னு' சத்தமாக பேசினால் அந்த மந்திர சொல் பழிக்கும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11006568117676618122009-09-13T18:07:08.976+08:002009-09-13T18:07:08.976+08:00வாழ்த்துக்கள் கோவி கண்ணன்.!
வாழ்க உமது தமிழ் பற்ற...வாழ்த்துக்கள் கோவி கண்ணன்.!<br /><br />வாழ்க உமது தமிழ் பற்று.TBDhttps://www.blogger.com/profile/11707113417786411260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11002697038469124072009-09-11T21:02:54.124+08:002009-09-11T21:02:54.124+08:00வாழ்த்துக்கள் கோவி கண்ணன் :-)வாழ்த்துக்கள் கோவி கண்ணன் :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50827589109662429432009-09-11T21:02:29.982+08:002009-09-11T21:02:29.982+08:00கோவி கண்ணன் அவர்களை சொத்து குவிப்பு வழக்கில் பிடிக...கோவி கண்ணன் அவர்களை சொத்து குவிப்பு வழக்கில் பிடிக்க போறாங்கோ! ;-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4795943185045013182009-09-11T10:33:41.809+08:002009-09-11T10:33:41.809+08:00வாழ்த்துக்கள் அண்ணாச்சி !வாழ்த்துக்கள் அண்ணாச்சி !TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27924639972405789082009-09-11T10:08:12.733+08:002009-09-11T10:08:12.733+08:00புதுமனைக்கு வாழ்த்துக்கள், நண்பரே, இந்த இருமுறை வழ...புதுமனைக்கு வாழ்த்துக்கள், நண்பரே, இந்த இருமுறை வழிபாடு ஒன்றும் புதியது அல்ல, வைனவர்களுக்கு நாலாயிர திவ்ய பிரபந்தபம் தான் வேதம் ஆகும். எங்கள் வீட்டில் எல்லா சுபநிகழ்வுகள், மற்றும் அனைத்தும் இந்த பிரபந்தம் படிக்கப்படும். நாம் மாறினால் அந்தனர்கள் மாறுவார்கள் என்பது உன்மை, அதனுடன் மந்திரங்களுக்கு அந்த சவுண்ட் பவர் இருப்பதும் உன்மை.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33996399285664596702009-09-11T09:43:13.137+08:002009-09-11T09:43:13.137+08:00//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
சூர்யா - ஜோதிகா த...//அத்திவெட்டி ஜோதிபாரதி said... <br />சூர்யா - ஜோதிகா தம்பதிகள் தமிழ்மறை திருமணம் செய்து கொண்டார்கள். //<br /><br />அவ்வ்வ்!<br /><br />எங்கள் கிராமத்தில் ஏறக்குறைய 80 விழுக்காடு தமிழ்த் திருமணம் தான் சாமியோவ்!//<br /><br />ஹலோ ! சரியாச் சொல்லுங்க, தமிழ்முறை திருமணமா ? சீர்திருத்த திருமணமா ? இரண்டுக்கும் வேறு பாடு உண்டு. தமிழ்முறை திருமணத்தில் ஓமகுண்டம், வேள்வி இருக்கும்.<br /><br />//அதனால் எனக்கு இது பெரிய வியப்பாகத் தெரியவில்லை.<br /><br />எனக்கும் தமிழ்த் திருமணம் தான்!<br />புரோகிதரும் கிடையாது!<br />தமிழில் ஓதுவாரும் கிடையாது!//<br /><br />நீங்களே புரோகிதர் மாதிரிதானே இருக்கிங்க ! வெளிச்சம் வேறு அடிக்கும் அதனால் வேள்வி தேவை இருக்காது ! <br /><br />பாராட்டுக்கள் !<br /><br />//கோயம்புத்தூர் பகுதிகளில் தமிழ் ஓதுவார்களை வைத்து திருமணம் நிகழ்வதாக அறிகிறேன்.<br />//<br />ஓஹோ !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17733215293595205042009-09-11T09:41:01.292+08:002009-09-11T09:41:01.292+08:00//சின்ன அம்மிணி said...
எங்கள் புது வீட்டுக்கும் ...//சின்ன அம்மிணி said... <br />எங்கள் புது வீட்டுக்கும் தமிழ் முறைப்படிதான் புதுமனை புகுவிழா நடந்தது. அப்பாவே தமிழ் திருமுறைகள் நன்கு தெரிந்தவர் என்பதால் அவரே செய்து வைத்தார்.//<br /><br />அப்படியா மிக்க மகிழ்ச்சி !<br /><br />//புது வீடு உங்களுக்கு எல்லா வளங்களையும் தரட்டும். வாழ்த்துக்கள்<br />//<br /><br />வாழ்த்துக்கு நன்றி சின்ன அம்மிணிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71650894046540097672009-09-11T09:40:03.188+08:002009-09-11T09:40:03.188+08:00//ILA said...
சகல ஐஸ்வர்ய/சுருதி/அக்சரா/செளந்தர்ய...//ILA said... <br />சகல ஐஸ்வர்ய/சுருதி/அக்சரா/செளந்தர்ய கிரஹ பிரப்தி ரஸ்து.<br /><br />8:52 AM, September 11, 2009<br />//<br /><br />நன்றிங்க இளா !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19251219444723069382009-09-11T09:39:11.005+08:002009-09-11T09:39:11.005+08:00//குமரன் (Kumaran) said...
புது வீட்டை வாங்கியதற்...//குமரன் (Kumaran) said... <br />புது வீட்டை வாங்கியதற்கு வாழ்த்துகள் கண்ணன். <br />//<br /><br />நன்றி குமரன்.<br /><br />//வடமொழியும் தமிழும் இரண்டு கண் போன்றது - இதை எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை? :-) //<br /><br />உங்களுக்கு முன்று கண்கள், மூன்றாம் கண் அது உங்கள் வீட்டுக்குள் பயன்படும் தாய்மொழி !<br /><br />//அண்மையில் மதுரைக்குச் சென்றிருந்த போது கவனித்தேன். இப்போதெல்லாம் கோவில்களில் 'இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்' என்று எழுதியிருக்கவில்லை; 'தமிழ் அர்ச்சனை செய்யப்படும்' என்று பலகைகள் இருந்தன. //<br /><br />நல்ல மாற்றம்.<br /><br />//உங்க அக்கா பொண்ணு பேரு ஜோதிகாவா? அந்த வரியை நிறுத்தாமல் படித்துக் கொண்டு வந்த போது ஒரு நொடி அப்படி ஒரு மயக்கம் தோன்றியது. :-) //<br /><br />சூர்யா - ஜோதிக தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைத்த அதே ஓதுவார் தான் அக்கா மகளுக்கும் திருமணம் செய்து வைத்தார். அவருக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்தோம், சென்னையில் இருந்து வரவழைக்க போக்குவரத்து செலவுகளுடன், குறிப்பிடக் கூடிய அளவுக்கு அன்பளிப்புத் தொகை என காஸ்ட்லியான தமிழ்மறை ஓதுவார் :)<br /><br />//தமிழ் மறை வழி வழிபாட்டிற்கு வாழ்த்துகள்.//<br /><br />நன்றி !<br /><br />//புது மண மாப்பிள்ளை மாதிரி இருப்பதென்னவோ உண்மை தான். :-)//<br /><br />திருமணம் ஆகி இந்த ஆண்டோடு 10 ஆண்டு ஆச்சு :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36345537488531134132009-09-11T09:31:59.102+08:002009-09-11T09:31:59.102+08:00//முகவை மைந்தன் said...
வாழ்த்துகள்! வாழ்த்துகள்!...//முகவை மைந்தன் said... <br />வாழ்த்துகள்! வாழ்த்துகள்!!<br /><br />பதிவுக்கும் பூசெஞ்சீங்களோ! அதிர்ற மாதிரி இருக்கு :-)//<br /><br />பதிவுக்கு பூசையை நான் செய்யவில்லை. எல்லோரும் செய்கிறார்கள். <br /><br />//பூசெய்ன்னு வந்ததுக்கு அப்புறம் மொழில ஒண்ணும் பெருசா பாக்க வேண்டியது இல்லை. உணர்வால தான் கட்டி அமைக்க முடியும். வற்புறுத்ததல் வேலைக்காகாது.<br />//<br />வற்புறுத்தல் கிடையாது வழியுறைத்தல், பரிந்துறைத்தல் செய்யலாம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28563624201861238372009-09-11T09:30:24.335+08:002009-09-11T09:30:24.335+08:00//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
அது சரி!
நீங்க...//அத்திவெட்டி ஜோதிபாரதி said... <br /><br /><br />அது சரி!<br /><br />நீங்க இங்க குடிமகனா ஆயிருந்திங்கன்னா நீங்க எங்கையும்(எந்த நாட்டுலயும்) வீடு வாங்க முடியாது.<br /><br />ஏன் தெரியுமா?<br /><br />உங்கள்ட்ட தான் பணம் இருக்காதே!<br />:)<br />//<br /><br />அதென்னவோ 'வாஸ்து'வம் தான்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com