tag:blogger.com,1999:blog-10267267.post7347461415896922826..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: உறவுமுறை(யற்ற) திருமணங்கள் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-10267267.post-72022902270401142622024-01-20T10:20:12.714+08:002024-01-20T10:20:12.714+08:00Bro.... Kalyanam.. Panitingala..... Sattathula.. I...Bro.... Kalyanam.. Panitingala..... Sattathula.. Idam. Irukaaa??? Lovehttps://www.blogger.com/profile/03417953497020604211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37767845154677286972023-06-23T21:50:15.214+08:002023-06-23T21:50:15.214+08:00பண்டைய தமிழரின் மரபில் அக்கா மகளை திருமணம் செய்யும...பண்டைய தமிழரின் மரபில் அக்கா மகளை திருமணம் செய்யும் வழக்கம் இல்லை. <br /><br />தமிழர்களின் சரியான திருமண உறவுமுறை பற்றி விளக்கும் வீடியோவை காணுங்கள்.<br />https://youtu.be/SWEaj8xJIo4<br />Madesh Rhttps://www.blogger.com/profile/09788805681754345395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45831571911234841962021-08-18T15:00:32.290+08:002021-08-18T15:00:32.290+08:00நானும் எனது சித்தி மகளும் விரும்புகின்றோம்,நாங்கள்...நானும் எனது சித்தி மகளும் விரும்புகின்றோம்,நாங்கள் திருமணம் செய்துகொண்டால் இந்து திருமணம் சட்டம் எங்களுக்கு தண்டனை அளிக்குமாlearn english gramer through tamilhttps://www.blogger.com/profile/15191526404281150882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47348155218880238242021-04-17T17:54:31.449+08:002021-04-17T17:54:31.449+08:00உங்கள் சித்தி மகளை மணம்முடித்தீர்களா முருகன்.உங்கள் சித்தி மகளை மணம்முடித்தீர்களா முருகன்.Paralogiserhttps://www.blogger.com/profile/05785677488690769223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54564214853969065542018-02-01T06:32:55.666+08:002018-02-01T06:32:55.666+08:00விலஙகுகள் மனிதளாக பெயர் கொணடதால் சரவமும் விவாதமாகி...விலஙகுகள் மனிதளாக பெயர் கொணடதால் சரவமும் விவாதமாகிறது.வாழவேணடியது இதில் மதஙகள் சமபபநதம் படடது ஏனோ<br />babuhttps://www.blogger.com/profile/06361232455563305184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15330753516631801512017-07-17T03:35:41.164+08:002017-07-17T03:35:41.164+08:00என் பெயர் முருகன் நான் இந்து மதத்தில் பிறந்தவன். ந...என் பெயர் முருகன் நான் இந்து மதத்தில் பிறந்தவன். நானும் எனது சித்தி பெண்னும எட்டு வருடங்களாக காதலித்து வரும்நிலையில் திருமணம் செய்ய சட்டத்தில் இடம் உன்டா இது சாத்தியமா?Anonymoushttps://www.blogger.com/profile/11000184449529505429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52124766533280385212012-02-17T13:08:34.858+08:002012-02-17T13:08:34.858+08:00//ஒரு சிறிய விடயம் கோவிக் கண்ணன். சொத்து வெளியே செ...//ஒரு சிறிய விடயம் கோவிக் கண்ணன். சொத்து வெளியே செல்லக் கூடாது என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார் அவருக்காகவே எனது விடயத்தைக் கூறினேன்.<br /><br />--நன்றி--//<br /><br />நீங்கள் முந்தைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டவை சரிதான். என்னுடன் படித்த நண்பன் ஒருவர் கால் போலியாவால் ஊனமுற்றவர், அவரும் வருத்தப்பட்டு சொல்லுவார், 'என்னையெல்லாம் உறவுக்காரர்கள் திருமணம் செய்தால் தான் உண்டு' அவர் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது, உறவுக்காரர்களும் போதிய அளவுக்கு சொத்து இருந்தால் தான் திருமணம் செய்து கொள்வார்கள். எந்தப் பெற்றோரும் திருமணத்திற்கு பிறகு தனது வாரிசுகள் துன்பப்படக் கூடாது என்று நினைப்பது இயல்பு தானே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83772909994775429532012-02-17T13:01:23.678+08:002012-02-17T13:01:23.678+08:00ஒரு சிறிய விடயம் கோவிக் கண்ணன். சொத்து வெளியே செல்...ஒரு சிறிய விடயம் கோவிக் கண்ணன். சொத்து வெளியே செல்லக் கூடாது என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார் அவருக்காகவே எனது விடயத்தைக் கூறினேன்.<br /><br />--நன்றி--passiononithttps://www.blogger.com/profile/05476657953112301564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1209186778422321122012-02-17T12:52:21.127+08:002012-02-17T12:52:21.127+08:00நன்றி கோவிக்கண்ணன். ஒரு சிறிய விடயம். உறவுமுறைகளுக...நன்றி கோவிக்கண்ணன். ஒரு சிறிய விடயம். உறவுமுறைகளுக்குள் திருமணம் செய்தால் பரம்பரை ரீதியான நோய்கள் வருவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் என்ற உங்களின் கருத்துடன் நான் ஒத்துப் போகிறேன். ஆனால் உறவுமுறைத் திருமணத்தால் மட்டுமே பரம்பரை நோய்கள் வரும் என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். நானும் ஒரு பரம்பரை நோயுடன் வாழ்பவனே!<br />எனது தாயும் தந்தையும் காதலித்து திருமணம் செய்தவர்களே. இருவரும் எந்த விதத்திலும் உறவினர்கள் அல்ல. ஆனால் நானும் என் சகோதரனும் இப்போது பரம்பரை ரீதியான அந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இப்போது என்னை ஒருத்தி விரும்பி திருமணம் முடிப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. காரணம் இப்போது காதல் என்பது அப்பியரன்சா? அப்ரோச்சா? என்ற ரீதியில் போய்க் கொண்டிருக்கிறது. எம்மைப் போன்றவர்களை உறவுக்குள் யாராவது ஒரு பெண் மணம் முடித்தால் தான் உண்டு.நீங்கள் ஏதோ எழுந்தமானமாக உறவுக்குள் திருமணம் முடிப்பவரெல்லாம் ஏதோ சொத்து வெளியே போகக் கூடாது என்பதற்காகவே திருமணம் செய்கின்றனர் என்று கூறுகின்றீர்.சில சந்தர்ப்பங்களில் உறவுக்குள் திருமணம் என்பதே நல்லது. <br /><br />--நன்றி--passiononithttps://www.blogger.com/profile/05476657953112301564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45119314474557626632012-02-15T17:15:43.690+08:002012-02-15T17:15:43.690+08:00நீங்கள் சொல்வது படிபார்த்தால் அத்தை மகளை மணக்க தடை...நீங்கள் சொல்வது படிபார்த்தால் அத்தை மகளை மணக்க தடை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.<br /><br />மாமம், மச்சான் இவர்களின் குழந்தைகளை மணந்து கொள்வது வழக்கமாக இருக்கிறது இன்னும் சில இடங்களில்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29769431011034635332012-02-15T16:35:54.221+08:002012-02-15T16:35:54.221+08:00ஐயா கோவிக் கண்ணன் நான் கேட்டது உங்களுக்கு புரியவில...ஐயா கோவிக் கண்ணன் நான் கேட்டது உங்களுக்கு புரியவில்லை போலும்.உடல் ரீதியான பிரச்சினைகள் அடுத்த சந்ததிக்கு வருமா வராதா என நான் கேட்கவில்லை. அதைப் பற்றி நான் அவனிடம் ஏற்கனவே பேசி விட்டேன். என்ன செய்வது யாரென அறியும் முன்னரே காதலித்து தொலைத்து விட்டானே!! எனக்கு தெரிய வேண்டியது அந்தப் பெண் அவனுக்கு என்ன உறவு?அவர்களின் திருமணம் சமூகத்தால் தவறாக புரிந்து கொள்ளப்படுமா? ஒருவேளை நீங்கள் அவர்கள் எந்த சமூகம்(மதம்) என்று கேட்கிறீர்களோ தெரியவில்லை. அவர்கள் இந்து சமூகம். நீங்கள் அந்தப் பெண் என் நண்பனுக்கு என்ன உறவு என்று மட்டும் கூறுங்கள்.passiononithttps://www.blogger.com/profile/05476657953112301564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24663625496440516062012-02-14T16:20:41.722+08:002012-02-14T16:20:41.722+08:00//tamilinfo said...
எனக்கு இந்த உறவு முறைகளைப் பற்...//tamilinfo said...<br />எனக்கு இந்த உறவு முறைகளைப் பற்றிய போதிய தெளிவுஇல்லை.எனக்கு ஒரு சிறிய சந்தேகம். என் நண்பன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். சமீபத்தில் தான் அந்தப் பெண் ஒரு புறத்தில் தந்தை வழியில் மாமன் மகள்(தந்தையின் மச்சானின் மகள்) என்பதும் நேரடியாகப் பார்க்கும் போது தன் மச்சானின் மகள்(அதாவது அத்தையின் மகனின் மகள்) என்பதும் தெரிய வந்தது. இந்தத் திருமணம் சாத்தியமா?? விஞ்ஞான ரீதியான காரணங்களைத் தவிர்த்து இது முறையற்றதா முறையானதா என்பதை முதலில் விரைந்து கூறவும்.<br /><br />2:43 AM, February 11, 2012//<br /><br />தூறத்து சொந்தம் ஆனால் சித்தி முறைவருது என்று சொல்லி திருமணம் செய்து கொண்டவர்களை பார்த்திருக்கிறேன், உடன் பிறவாதவர்கள் தவிர்த்து எவரையும் மணந்து கொள்வது பலவரலான பழக்கம் தான், இந்துக்களில் அண்ணன் - தம்பிகள் சம்பந்தி ஆகமாட்டாங்க, அக்கா - தம்பி மாமியார் மருமகன் ஆவதுண்டு. அண்ணன் தங்கை சம்பந்தி ஆகுவதுண்டு. இஸ்லாமியர்களில் அண்ணன் தம்பிகள் சம்பந்தி ஆவதில் சிக்கல் இல்லை. திருமண உறவு முறை என்பதில் அனுமதிக்கப்பட்டவை என்று பார்த்தால் அவை சமாதானங்கள் மட்டுமே, ஒரு சிலரின் வரம்புகள் பிறரால் கேலி செய்யப்படும். இரத்த உறவுகளுக்கு திருமணம் சந்ததிகளுக்கு உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதே உண்மை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48545014941197535162012-02-11T02:43:50.649+08:002012-02-11T02:43:50.649+08:00எனக்கு இந்த உறவு முறைகளைப் பற்றிய போதிய தெளிவுஇல்ல...எனக்கு இந்த உறவு முறைகளைப் பற்றிய போதிய தெளிவுஇல்லை.எனக்கு ஒரு சிறிய சந்தேகம். என் நண்பன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். சமீபத்தில் தான் அந்தப் பெண் ஒரு புறத்தில் தந்தை வழியில் மாமன் மகள்(தந்தையின் மச்சானின் மகள்) என்பதும் நேரடியாகப் பார்க்கும் போது தன் மச்சானின் மகள்(அதாவது அத்தையின் மகனின் மகள்) என்பதும் தெரிய வந்தது. இந்தத் திருமணம் சாத்தியமா?? விஞ்ஞான ரீதியான காரணங்களைத் தவிர்த்து இது முறையற்றதா முறையானதா என்பதை முதலில் விரைந்து கூறவும்.passiononithttps://www.blogger.com/profile/05476657953112301564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29238351079791540862008-04-11T22:00:00.000+08:002008-04-11T22:00:00.000+08:00//இறை நேசன் said... நல்ல பதிவு. உங்களின் பின்னூட்ட...//இறை நேசன் said... <BR/>நல்ல பதிவு. உங்களின் பின்னூட்டம் வழி இப்பதிவை கண்டேன்.<BR/><BR/>//<BR/>மிக்க நன்றி !<BR/>மிகவும் காலம்தாழ்த்திய மறுமொழிக்கு மன்னிக்கவும்.<BR/><BR/>யாரோ இன்றைக்கு இந்த இடுகையை படித்திருக்கிறார்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35234786033768019172007-09-18T20:23:00.000+08:002007-09-18T20:23:00.000+08:00நல்ல பதிவு. உங்களின் பின்னூட்டம் வழி இப்பதிவை கண்ட...நல்ல பதிவு. உங்களின் பின்னூட்டம் வழி இப்பதிவை கண்டேன்.<BR/><BR/>பார்ப்பனீயத்தை தூக்கிப் பிடிக்க அதற்கு கொடி பிடிக்கும் சகோதரர் ஹரிஹரனுக்கு வேறு தலைப்பே கிடைக்கவில்லை போலிருக்கிறது.<BR/><BR/>பெரியார் "தமிழனுக்கு சிறந்தது இஸ்லாமே" எனக் கூறியதன் காரணத்தையும் "கடவுள் இல்லை என்ற கருத்தைக் கொண்ட பெரியாரிசத்தையும் இஸ்லாத்தையும் ஒரு புள்ளியில் இணைத்தது எது என்பதையும் தோண்டிப்பார்த்தால் தமிழகத்தில் வந்தேறி பார்ப்புக்கள் அடித்த நால் வர்ண கொட்டத்தின் அழுகிய கதைகள் வெளிவரும்.<BR/><BR/>எனவே தான் ஹரிஹரர் திருமண முறை, தமிழர் பண்பாடு, பகுத்தறிவு என அவாள்களுக்கு நாவில் நுழையாத விஷயங்களைக் குறித்தெல்லாம் போட்டு குழப்பிக் கொண்டார்.<BR/><BR/>பாவம் மனுசன்!<BR/><BR/>இறை நேசன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64550019046434451392007-09-08T21:56:00.000+08:002007-09-08T21:56:00.000+08:00தோழி உஷா,நீங்கள் பெரியார் எழுத்துக்களைப் படித்தவர்...தோழி உஷா,<BR/><BR/>நீங்கள் பெரியார் எழுத்துக்களைப் படித்தவர் என்பது நன்கு தெரியும், எனவே நான் திசைத்திருப்பல் என்ற நோக்கில் எனது மறுமொழி இல்லை என்பதை எழுதியவன் நான் என்பதால் என்னால் சொல்ல முடியும். :)<BR/><BR/>மற்றவர்களின் கற்பனை அவர்களுக்கே.<BR/><BR/>நீங்கள் எழுதிய மறுமொழிகளில் திராவிடர் என்றால் தென்னிந்திய மக்கள் என்று சொல்லி இருப்பதில் எந்த குழப்பமும் இல்லை. அதில் அனைவருமே அடக்கம். ஆனால் தென்னிந்தியர் அனைவருமே குறிப்பாக திராவிடர்கள் பிராமனர் என்பது அருவெருப்பான சொல்லாக கருதுவது போலவே பிராமனர்களும் திராவிட என்ற சொல்லை அருவெருப்பாக கருதுகிறார்கள். அதாவது ஆரிய என்ற சொல்லுக்கு எதிர் சொல் போலத்தான் கருதுகிறார்கள். எனவே திராவிட என்ற உள்ளடக்கத்தில் பிராமனர்கள் இல்லை என்று நண்பர் வவ்வால் கருதி இருக்கக் கூடும். <BR/><BR/>உங்கள் கருத்துக்களை அரசியலாக்குகிறேன் என்று நினைக்காதீர்கள் உங்கள் மீது எனக்கு எப்போதுமே மதிப்பு உண்டு. <BR/><BR/>****************<BR/>நண்பர் வவ்வால் அவர்களே,<BR/><BR/>தோழி உஷா அவர்கள் அந்த கருத்தில் சொல்லவில்லை என்று அவரே சொல்லும் போது மீண்டும் மீண்டும் வேறுவிதமாக புரிந்து கொள்ளாமல் விட்டுவிடலாம். :))<BR/><BR/>கோவிச்சிக்காதிங்க !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16546090290437510902007-09-08T17:50:00.000+08:002007-09-08T17:50:00.000+08:00கோவி, இதை வளர்த்துக்கொண்டு செல்வதில்லை எனக்கும் வி...கோவி, <BR/><BR/>இதை வளர்த்துக்கொண்டு செல்வதில்லை எனக்கும் விருப்பம் இல்லை, ஆனால் தெரிந்தோ தெரியாமலோ அபத்தமாக அவர்கள் சொல்லியுள்ளார்கள் என்பது மட்டும் நிதர்சனம். எனவே மேலும் ஒரே ஒரு விளக்கம் , அத்துடன் மங்களம் பாடிவிடுகிறேன்.<BR/><BR/>//வவ்வால் ஐயா! திராவிடர்கள் என்று என் அரைகுறை அறிவில் பட்டத்து தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் வாழும் மக்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறேன். இதில் பிராமணர்கள், கிருஸ்துவர்கள், முஸ்லீம்கள் உட்பட நெருங்கிய உறவில் திருமணம் செய்துக் கொள்வதை கேட்டு, பார்த்திருப்பதால் சொன்னேன்//<BR/><BR/>நீங்கள் வெறுமனே தென்னிந்தியர்கள் என்று சொல்லி இருக்கலாம் , இருக்க வேண்டும் என்ற்ய் முன்னரே சொல்லி இருக்கிறேன், மேலும் ஹிந்துக்கள் என்று சொல்வதை தவிர்க்க காட்டிய ஆர்வம் , திராவிடர்கள் தான் அப்படி செய்வார்கள் என ஒரு அழுத்தம் கொடுக்க காட்டிய ஆர்வம் தான் என்னை இதில் கேள்விக்கேட்க வைத்தது. மற்றபடி இதில் தனிப்பட்ட விருப்பம் எதுவும் இல்லை.<BR/><BR/>நீங்கள் வலைப்பதிவிற்கு ரொம்ப புதியவர் ஆக இருந்திருந்தால் பரவாயில்லை அப்படி சொன்னேன் எனலாம் , இப்போதும் கூட பாருங்கள் நீங்கள் சொல்வதை சரி என சாதிக்கும் ஆர்வம் தான் தெரிகிறது, திராவிடர்கள் என்றும் சொல்வீர்களாம் ,அப்புறம் பிராமணர்கள் என்றும் சேர்த்துக்கொள்வீர்களாம் , அப்புறம் திராவிடர்கள் என்பது தெற்கில் உள்ளவர்கள் என்று சொன்னேன் என்பீர்களாம்... முடியலை.... ஸ்..ஸ் அப்பா... என்ன ஒரு தத்துவம். <BR/><BR/>யாராவது பிராமணர்கள் திராவிடர்கள் தான் என்பதை ஏற்றுக்கொள்ளும்படி விளக்கம் வைத்து இருந்தால் வாருங்கள்! :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-2871465839384940092007-09-08T10:03:00.000+08:002007-09-08T10:03:00.000+08:00//ramachandranusha(உஷா) said... கோவி சார்! நேற்று ...//ramachandranusha(உஷா) said... <BR/>கோவி சார்! நேற்று ஒரு விளக்கம் போட்டேன், அதை நீங்கள் போடவில்லையே! மாடரேஷனில் மாட்டியிருக்கிறதா என்றுப்<BR/>பார்க்கவும்.<BR/><BR/>வவ்வால் ஐயா! திராவிடர்கள் என்று என் அரைகுறை அறிவில் பட்டத்து தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் வாழும் மக்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறேன். இதில் பிராமணர்கள், கிருஸ்துவர்கள், முஸ்லீம்கள் உட்பட நெருங்கிய உறவில் திருமணம் செய்துக் கொள்வதை கேட்டு, பார்த்திருப்பதால் சொன்னேன். மற்றப்படி நீங்கள் இப்பொழுது அனுப்பிய பின்னுட்டம் பார்த்தேன். உங்கள் கருத்து உங்களுக்கு! <BR/>//<BR/><BR/>தோழி உஷா,<BR/><BR/>தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள், தாங்கள் இதற்கு முன்பு அனுப்பிய பின்னூட்டம் கவனிக்க தவறிவிட்டேன். நான் ஜிமெயில் வழியாக பின்னூட்டம் வெளியிடுவதால் இந்த தவறு நடந்துவிட்டது.<BR/><BR/>நீங்கள் நீண்டகாலமாக இணையத்தில் இருப்பதால் 'திராவிட கலாச்சாரம்' என்பதை சரியாக பயன்படுத்தி இருப்பீர்கள் என்று என்னைப் போல் பலரும் கருத வாய்ப்பு இருக்கிறது. அதற்குத்தான் நீங்கள் விளக்கம் அளித்தால் தான் அதுபற்றி முடிவுக்கு வரவேண்டும் என்று கடைசியாக குறிப்பிட்டேன். நான் உங்களுக்கான மறுமொழியில் ஹரிஹரனின் திராவிட பெத்தடின் பற்றி குறிப்பிட்டது என் கருத்து மட்டுமே. உங்களை அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளச் சொல்லவில்லை. :))) எனவே தவறாக நினைக்காதீர்கள்.<BR/><BR/>மீண்டும் வந்து தெளிவுபடுத்திச் சென்றதற்கு நன்றி தோழி உஷா அவர்களே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51791337159414852852007-09-08T09:43:00.000+08:002007-09-08T09:43:00.000+08:00கோவி சார்! நேற்று ஒரு விளக்கம் போட்டேன், அதை நீங்க...கோவி சார்! நேற்று ஒரு விளக்கம் போட்டேன், அதை நீங்கள் போடவில்லையே! மாடரேஷனில் மாட்டியிருக்கிறதா என்றுப்<BR/>பார்க்கவும்.<BR/><BR/>வவ்வால் ஐயா! திராவிடர்கள் என்று என் அரைகுறை அறிவில் பட்டத்து தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் வாழும் மக்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறேன். இதில் பிராமணர்கள், கிருஸ்துவர்கள், முஸ்லீம்கள் உட்பட நெருங்கிய உறவில் திருமணம் செய்துக் கொள்வதை கேட்டு, பார்த்திருப்பதால் சொன்னேன். மற்றப்படி நீங்கள் இப்பொழுது அனுப்பிய பின்னுட்டம் பார்த்தேன். உங்கள் கருத்து உங்களுக்கு!ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5352115126992855662007-09-08T08:47:00.000+08:002007-09-08T08:47:00.000+08:00லக்ஷ்மி, குமரன், வவ்வால்,இது குறித்து தோழி உஷா தான...லக்ஷ்மி, குமரன், வவ்வால்,<BR/><BR/>இது குறித்து தோழி உஷா தான் விளக்கம் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். அவர் 'திராவிட கலாச்சாரம்' என்று சொல்லி இருப்பதால் அதில் அவர் பார்வையில் தென்னக பிராமணர்கள் அடக்கமா என்று அவர் தான் தெளிவுபடுத்த வேண்டும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-46452422343960443112007-09-08T01:49:00.000+08:002007-09-08T01:49:00.000+08:00ஏன் இந்துக்கள் என்று சொல்வதை மறுக்கும் வண்ணம் அவர்...ஏன் இந்துக்கள் என்று சொல்வதை மறுக்கும் வண்ணம் அவர் அப்படி சொல்கிறார் என்று எதாவது விளக்கம் இருக்கிறதா.தெற்கில் இருப்பவர்கள் ,திராவிடர்கள் அவர்கள் இந்துக்கள் அல்ல என்ற தொனியை தவிர அதில் வேறு எதுவும் இல்லையே.<BR/><BR/>கூடுதல் நகைச்சுவை <BR/>//தெற்கிலிருக்கும் பிராமண குடும்பங்களிலுமே இப்படி அத்தை/மாமன் பெண்களை மணப்பது வழக்கிலுண்டு. //<BR/><BR/>பிராமணர்களை திராவிடர்கள் என்று எங்கே யார் சொன்னது! சரி அப்படியே திராவிடர்கள் தான் , அந்த உரிமை வேண்டும் என்றால் வாங்கிகொள்ளட்டும் , பின்னர் ஏன் இந்துக்கள் என்று பொதுவாக சொல்வதை மறுத்து அப்படி சொல்ல வேண்டும். எப்படி பார்த்தாலும் இடிக்கும் ஒரு வாதம் இது!<BR/><BR/>தென்னிந்தியாவில் மட்டும் இருக்கிறது என்று பொதுவாக சொல்லிவிட்டு போய் இருக்கலாமே!<BR/><BR/>நான் ரொம்ப பேசினால் அப்புறம் பெண்களுக்கு எதிரானவன்னு முத்திரை குத்துதல் தான் இங்கு நடக்கும் எனவே இத்தோடு இதனை முடித்துக்கொள்கிறேன்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19915648030088305292007-09-08T01:22:00.000+08:002007-09-08T01:22:00.000+08:00மன்னிக்கவும் லஷ்மி அவர்களே, உஷா சொன்னதை தெளிவாக பூ...மன்னிக்கவும் லஷ்மி அவர்களே, <BR/><BR/>உஷா சொன்னதை தெளிவாக பூதக்கண்ணாடி வைத்தாவது படிக்க முயர்சி செய்யுங்கள் ...<BR/><BR/>//இந்துக்கள் என்று சொல்வதைவிட, திராவிட கலாச்சாரம் அதாவது தெற்கில் மட்டுமே இந்த உறவு முறையில் திருமணம் செய்வது உள்ளது. வடக்கில் கிடையவே கிடையாது//<BR/><BR/>அவர்கள் சொன்னது தெளிவாக ஹிந்துக்கள் என்று சொல்லாதீர்கள் அது திராவிட கலாச்சாரம் என்று அர்த்தம் தான் வருகிறது , நான் திசை திருப்பவில்லை , ஆனால் நீங்கள் தான் முழு பூசணிக்காயை சோற்றில் இல்லை காற்றில் மறைக்கப்பார்க்கிறீர்ள்! உங்கள் விளக்கத்தை கேட்டால் பச்சப்புள்ள கூட சிரிக்கும்! உங்களுக்கு தமிழில் சரிவர படிக்க வராது என்றால் வீணாக என்னை திசை திருப்பல் என்று சொல்லி செல்வது ஏனோ?<BR/>--------------<BR/><BR/>குமரன் , <BR/>அப்படி பார்க்கும் வண்ணம் இல்லாத போது நான் கற்பனையில் அப்படி எல்லாம் பார்க்க மாட்டேன்!உள்ளதை உள்ளபடி பார்த்தேன், தெரிவித்தேன், வேறு எதுவும் நான் அறியேன்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24101964886373172242007-09-07T20:45:00.000+08:002007-09-07T20:45:00.000+08:00வவ்வால் ஐயா, திராவிடம் என்பதற்கு நான் தெரிந்துக் க...வவ்வால் ஐயா, திராவிடம் என்பதற்கு நான் தெரிந்துக் கொண்ட பொருள் தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா அதனால் இங்கெல்லாம் மாமன், அத்தை மக்களையும், மாமாவையும் கட்டும் பழக்கம் உண்டு என்று ஏதோ எனக்கு<BR/>தெரிந்ததை சொன்னேன். இதில் திசை திருப்பல் போன்ற வார்த்தை எல்லாம்.. :-(<BR/><BR/><BR/>//அதுதான் ஹரிஹரன் சரியாக திராவிட பெத்தடின் தமிழினத்தின் கலாச்சாரம் என்று சொல்லி இருக்கார் போல இருக்கு.//<BR/>கோவி சார், ஆளை விடுங்க.<BR/><BR/>லஷ்மீ! நான் பார்த்தவரையில் இந்த உறவு முறை திருமணங்கள் தெற்கில் பெரும்பாலான சாதிகளில் உள்ளன.ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31394312499601015422007-09-07T20:03:00.000+08:002007-09-07T20:03:00.000+08:00உஷா சொன்னதை லக்ஷ்மியின் புரிதலைப் போல் தான் நானும்...உஷா சொன்னதை லக்ஷ்மியின் புரிதலைப் போல் தான் நானும் புரிந்து கொண்டேன் வவ்வால். உங்கள் விளக்கம் தவறான புரிதல் என்பது என் எண்ணம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68507919371833228702007-09-07T19:34:00.000+08:002007-09-07T19:34:00.000+08:00//தெற்கிலிருக்கும் பிராமண குடும்பங்களிலுமே இப்படி ...//தெற்கிலிருக்கும் பிராமண குடும்பங்களிலுமே இப்படி அத்தை/மாமன் பெண்களை<BR/>மணப்பது வழக்கிலுண்//<BR/>s s s<BR/><BR/>சைடில் ஒரு சந்தேகம். வீட்டுக்கு யாராவது வந்தால் "மாமாவுக்கு<BR/>சாக்லெட் குடும்மா" என்று சொல்வார்கள். ஏன் "சித்தப்பாக்கு<BR/>சாக்லெட் குடும்மா" என்று சொல்வதில்லை ?aathiraihttps://www.blogger.com/profile/15487184156005325851noreply@blogger.com