tag:blogger.com,1999:blog-10267267.post7345808750047432108..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: இவர்களையாவது விட்டு வையுங்கடா !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-10267267.post-70327133330428034572008-04-23T20:03:00.000+08:002008-04-23T20:03:00.000+08:00//நையாண்டி நைனா said... எச் சிலை வடித்தாலும், ஜாதி...//நையாண்டி நைனா said... <BR/>எச் சிலை வடித்தாலும், ஜாதி பேர் சொல்லி வரும் கூட்டம்<BR/>எச்சிலை வடித்தாலும் மோதிக்கொண்டு வருமோ - வந்தால்<BR/>எச்சிலை அவர்கள் முகத்தில் உமிழ்ந்துவிடு<BR/>பச்சிலை இல்லை அவர்கள் நோய்க்கு<BR/>//<BR/><BR/>நைனா,<BR/><BR/>உங்கள் குறுங்கவிதை அட்டகாசம் !<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7060020790212441012008-04-23T20:01:00.000+08:002008-04-23T20:01:00.000+08:00//umakumar said... சிலைகலெ வைகக கூடஅதுன்ன் சட்டம் ...//umakumar said... <BR/>சிலைகலெ வைகக கூடஅதுன்ன் சட்டம் கொன்டு வந்தா என்ன?<BR/>//<BR/>சிலைகள் வரலாற்றுச் சின்னங்கள் தான் வைப்பதில் தவறு இல்லை. ஆனால் இங்கே சாதிசார்பாக நிற்கும் சிலைகளெல்லாம் பிரச்சனையின் உருவாக உயிருடன் நிற்கின்றன, செத்தும் கெடுத்தானாம் என்று மாற்று சாதியனர் திட்டிக் கொண்டு தான் இருப்பார்கள். இதைப் புரிந்து கொண்டு அவமரியாதை இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் சாதி தலைவர்களின் சிலைகளை அகற்றுவது தான் நல்லது. சாதி வெறி சமூகம் என்ற அவப்பெயரையே எந்த ஒரு சாதி தலைவரின் சிலையும் அந்த சாதியினருக்கு ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4691090885141631462008-04-23T19:58:00.000+08:002008-04-23T19:58:00.000+08:00//துளசி கோபால் said... அடடே....இந்த auntyகளா? இதுக...//துளசி கோபால் said... <BR/>அடடே....இந்த auntyகளா? இதுக்கு எதுக்கு வடநாடு?<BR/><BR/>தென்னாட்டுலேயே திருவையாறு கோயிலில் இருக்காங்களே:-))))<BR/>//<BR/><BR/>துளசி அம்மா,<BR/><BR/>திருவையாறு கதை தெரிந்தால், 'பிள்ளையாருக்கும் இரண்டு' என்று மொக்கை கதை போட்டு வவா சங்கத்துக்கு அனுப்பி இருப்பேன்.<BR/>:)<BR/><BR/>தகவலுக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37771212096787012082008-04-23T18:00:00.000+08:002008-04-23T18:00:00.000+08:00எச் சிலை வடித்தாலும், ஜாதி பேர் சொல்லி வரும் கூட்ட...எச் சிலை வடித்தாலும், ஜாதி பேர் சொல்லி வரும் கூட்டம்<BR/>எச்சிலை வடித்தாலும் மோதிக்கொண்டு வருமோ - வந்தால்<BR/>எச்சிலை அவர்கள் முகத்தில் உமிழ்ந்துவிடு<BR/>பச்சிலை இல்லை அவர்கள் நோய்க்குநையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75086324001955412812008-04-23T13:43:00.000+08:002008-04-23T13:43:00.000+08:00சிலைகலெ வைகக கூடஅதுன்ன் சட்டம் கொன்டு வந்தா என்ன?சிலைகலெ வைகக கூடஅதுன்ன் சட்டம் கொன்டு வந்தா என்ன?Umahttps://www.blogger.com/profile/17330434125629984903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78521812435698837992008-04-23T13:39:00.000+08:002008-04-23T13:39:00.000+08:00silaigale vaikka koodathunu sattam potta enna?silaigale vaikka koodathunu sattam potta enna?Umahttps://www.blogger.com/profile/17330434125629984903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21236615487272685152008-04-23T12:36:00.000+08:002008-04-23T12:36:00.000+08:00அடடே....இந்த auntyகளா? இதுக்கு எதுக்கு வடநாடு?தென்...அடடே....இந்த auntyகளா? இதுக்கு எதுக்கு வடநாடு?<BR/><BR/>தென்னாட்டுலேயே திருவையாறு கோயிலில் இருக்காங்களே:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71960610315810203172008-04-23T12:30:00.000+08:002008-04-23T12:30:00.000+08:00//துளசி கோபால் said... பிள்ளையார் கோவிலில் Auntyயா...//துளசி கோபால் said... <BR/>பிள்ளையார் கோவிலில் Auntyயா?<BR/><BR/>எங்கே? :-)<BR/>//<BR/><BR/>துளசி அம்மா,<BR/><BR/>இருக்கக் கூடாதா ? வடநாட்டு பிள்ளையார் கோவிலில் சித்தி, புத்தி என இரண்டு aunty கள் பிள்ளையாருக்கு வல, இடபுறமாக இருக்கிறார்களாமே !<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18251493609924901412008-04-23T05:30:00.000+08:002008-04-23T05:30:00.000+08:00பிள்ளையார் கோவிலில் Auntyயா?எங்கே? :-)பிள்ளையார் கோவிலில் Auntyயா?<BR/><BR/>எங்கே? :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84894864636602018682008-04-22T23:09:00.001+08:002008-04-22T23:09:00.001+08:00//மரைக்காயர் said... நல்ல யோசனை!//மரைக்காயர் ஐயா,ப...//மரைக்காயர் said... <BR/><BR/>நல்ல யோசனை!//<BR/><BR/>மரைக்காயர் ஐயா,<BR/>பின்னூட்டத்திற்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-66751477141052570822008-04-22T23:09:00.000+08:002008-04-22T23:09:00.000+08:00//கல்வெட்டு said... கப்பல் ஓட்டிய தமிழனை பிள்ளைமார...//கல்வெட்டு said... <BR/>கப்பல் ஓட்டிய தமிழனை பிள்ளைமார் சாதி ஏற்கனவே ஓட்டிக்கொண்டு போய்விட்டது. எந்தக்காலத்தில் வாழ்கிறீர் கோவி? //<BR/><BR/>கல்வட்டு ஐயா, அந்த கொடுமை உறுதியாக எனக்கு தெரியாது, அப்படி இருக்கலாம் என்றே நினைத்தேன்.<BR/>நீங்கள் சொல்வது சரிஎன்றால் பாவம் வஉசி செக்கிழுத்ததற்கும், கப்பள் ஓட்டி தமிழன் என்று பெருமிதம் கொள்ளச் செய்ததற்கு அவருக்கு பிள்ளைமார்கள் செய்வது பச்சை துரோகம், அவரின் புகழுக்கு இழுக்கு.<BR/><BR/>// கப்பல் ஓட்டிய தமிழன் என்ன பிள்ளைமார் சாதிக்காகவா கப்பல் ஓட்டினார்? கொடுமை. அவரும் சாதித் தலைவராகிவிட்டார் :-(((<BR/>//<BR/><BR/>ஹூம் கொடுமை தான் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7313712062808339692008-04-22T23:05:00.000+08:002008-04-22T23:05:00.000+08:00//மருத்துவர்களின் பட்டியல் நீளும் போலத் தெரிகிறது!...//மருத்துவர்களின் பட்டியல் நீளும் போலத் தெரிகிறது! திருமாவைத் தவிர... கிருஷ்ணசாமி தானே தாங்கள் சொல்லவந்தது.<BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.//<BR/><BR/>ஜோதிபாரதி,<BR/><BR/>கிருஷ்ணசாமி பெயரை திருத்திவிட்டேன், தங்கள் எழுதி இருந்த <A HREF="http://jothibharathi.blogspot.com/2008/04/blog-post_1756.html" REL="nofollow"> வள்ளுவர் சிலைக்கும் பூமி பூஜை(சை)யா??? அடப்பாவத்தே...!</A><BR/><BR/>இடுகையும் சிறப்பான பதிவு !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10324979229580134222008-04-22T23:02:00.000+08:002008-04-22T23:02:00.000+08:00//ILA said... உண்மையான ஒரு மனநோயாளியை கைது செய்து ...//ILA said... <BR/>உண்மையான ஒரு மனநோயாளியை கைது செய்து பல உயிர்களைக் காத்துள்ளது காவல்துறை. எந்தப் பொறம்போக்கோ பண்ணினதுக்கு ஒரு மனநோயாளியை வைத்து பிரச்சினைய முடித்தவிதம் செம தந்திரம். கலைஞர் ஆட்சிதான்யா...:))<BR/><BR/>10:30 PM, April 22, 2008<BR/>//<BR/><BR/>இளா,<BR/>கொடுமை, நேற்றுதான் ஜெவின் குற்றச்சாட்டுகளுக்கும் 'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆன்டி' என்று குறைபட்டுக் கொண்டார். இவரது காவலர்களுக்கு இளிச்சவாயன் மனநோயாளி போல.<BR/>:(கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73873038629027550062008-04-22T22:59:00.000+08:002008-04-22T22:59:00.000+08:00// வாஉசியும், பாரதியும் சாதித்தலைவர்கள் ஆகும் அபாய...// வாஉசியும், பாரதியும் சாதித்தலைவர்கள் ஆகும் அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது, காந்தி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் அவரையும் எதாவது ஒரு சாதி உரிமை கொண்டாடி இருக்கும் :(//<BR/><BR/>கப்பல் ஓட்டிய தமிழனை பிள்ளைமார் சாதி ஏற்கனவே ஓட்டிக்கொண்டு போய்விட்டது. எந்தக்காலத்தில் வாழ்கிறீர் கோவி? <BR/><BR/>அய்யா முத்துராமலிங்கத்தேவர் நிச்சயம் தேவர் இன முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். கப்பல் ஓட்டிய தமிழன் என்ன பிள்ளைமார் சாதிக்காகவா கப்பல் ஓட்டினார்? கொடுமை. அவரும் சாதித் தலைவராகிவிட்டார் :-(((கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6934912767555404152008-04-22T22:53:00.001+08:002008-04-22T22:53:00.001+08:00//அப்படியும் சிலை வைக்க வேண்டுமென்றால் சாதி சங்க க...//அப்படியும் சிலை வைக்க வேண்டுமென்றால் சாதி சங்க கட்டிட வளாகத்தினுள் பாதுகாப்பாக வைத்தால் அவர்களுக்கு ஏன் அவமரியாதை ஏற்படப் போகிறது ?//<BR/><BR/>வெறுப்பில் நான் போட்ட இடுகையில் அதைக் கொட்டிவைத்தேன். தாங்கள் வடித்திருக்கிறீர்கள்.(சிலை அல்ல எழுத்தைச்சொன்னேன்)<BR/><BR/>//இறந்த பிறகும் காலம் காலமாக தான் சிலை உருவத்திலும் தங்கள் சாதியினருக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சாதித் தலைவர்கள் குறிப்பாக மருத்துவர் இராமதாஸ், தொல். திருமாவளவன், மற்றும் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, மருத்துவர் சேதுராமன் மற்றும் அனைத்து சாதித் தலைவர்களும் தங்களுக்கு வருங்காலத்தில் நடக்கும் அவமரியாதை உணர்ந்து, தங்களுக்கு எந்த சிலையும் இருக்கக் கூடாது என்று தற்போதே தங்கள் சாதியினரிடம் சொல்லி விடுவது நல்லது.//<BR/><BR/>மருத்துவர்களின் பட்டியல் நீளும் போலத் தெரிகிறது! திருமாவைத் தவிர... கிருஷ்ணசாமி தானே தாங்கள் சொல்லவந்தது.<BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52338505392175305052008-04-22T22:53:00.000+08:002008-04-22T22:53:00.000+08:00//தெருக்களின் பெயர்களில் இருந்து சாதிகளை அகற்றியது...//தெருக்களின் பெயர்களில் இருந்து சாதிகளை அகற்றியது போலவே ஊருக்கு(ள்) நடுவே இருக்கும் சாதித் தலைவர்களின் சிலைகளை தமிழக அரசு அகற்றிவிட்டு அங்கெல்லாம் மணிக்கூண்டு அமைக்கலாம்.//<BR/><BR/>நல்ல யோசனை!மரைக்காயர்https://www.blogger.com/profile/10431294683929070869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40909125980545063882008-04-22T22:30:00.000+08:002008-04-22T22:30:00.000+08:00உண்மையான ஒரு மனநோயாளியை கைது செய்து பல உயிர்களைக் ...உண்மையான ஒரு மனநோயாளியை கைது செய்து பல உயிர்களைக் காத்துள்ளது காவல்துறை. எந்தப் பொறம்போக்கோ பண்ணினதுக்கு ஒரு மனநோயாளியை வைத்து பிரச்சினைய முடித்தவிதம் செம தந்திரம். கலைஞர் ஆட்சிதான்யா...:))ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com