tag:blogger.com,1999:blog-10267267.post7267757383343930936..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: பரிசல்காரருக்கு கேள்வி, ஜெகதீசனுக்கு பதில் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-10267267.post-38236999560119114212008-07-09T12:34:00.000+08:002008-07-09T12:34:00.000+08:00ஜ்யோவ்ராம் சொல்வது போல பதிலின் 'மொக்கைத்தரம்' போதவ...ஜ்யோவ்ராம் சொல்வது போல பதிலின் 'மொக்கைத்தரம்' போதவில்லை. பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம். இடையே பரிசலின் காரன்' - காரர்' விளக்கம் புல்லரிக்க வைத்தது. (நிஜமாப்பா!). தட்டான் கேள்விக்கு பரிசலின் பதிலை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52162433317286928022008-07-09T10:58:00.000+08:002008-07-09T10:58:00.000+08:00//ஜ்யோவ்ராம் சுந்தர் said... அறிவியல் பூர்வமான விள...//ஜ்யோவ்ராம் சுந்தர் said... <BR/>அறிவியல் பூர்வமான விளக்கம்... :)<BR/>ஜெதீசனுக்குச் சரியான பதிலடி. <BR/><BR/>ஆனால் அறிவார்த்தமாக இல்லை :(<BR/>//<BR/><BR/>ஜ்யோவ்ராம் சுந்தர்,<BR/>இருப்பதை வைத்துதானே எழுதமுடியும் ? அதீதனிடம் தான் பயிற்சிக்கு வரவேண்டும் நான்<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14096108967125830792008-07-09T10:51:00.000+08:002008-07-09T10:51:00.000+08:00//VIKNESHWARAN said... எனக்குத் தெரியும்...//அடக்க...//VIKNESHWARAN said... <BR/>எனக்குத் தெரியும்...//<BR/><BR/>அடக்கி வாசிக்க தெரியுமா ? வெளியே சொல்லாதிங்ககோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57753454145774565402008-07-09T10:50:00.000+08:002008-07-09T10:50:00.000+08:00//பரிசல்காரன் said... //பரிசல்காரருக்கு கேள்வி, ஜெ...//பரிசல்காரன் said... <BR/>//பரிசல்காரருக்கு கேள்வி, ஜெகதீசனுக்கு பதில் !//<BR/><BR/>நான் பரிசல்காரன். `பரிசல்காரர்' அல்ல!<BR/><BR/>மரியாதையால் கிடைக்கும் தூரத்தை விட.. உரிமையோடு கிடைக்கும் அண்மையை விரும்பும் பாமரன் நான் என்பதாலேயே இந்தப் பெயர் வைத்தேன்!<BR/>//<BR/><BR/>கிருஷ்ணகுமார்,<BR/><BR/>மிக்க நன்றி,<BR/><BR/>வெட்டிபயல், கப்பிபய இது போல் நிக்நேம் வைத்திருப்பவர்களுக்கு பின்னூட்டம் போடும் போது கூட தயக்கமாகவே அதைத் தவிர்த்து அவர்களின் பெயர்களையே பின்னூட்டத்தில் குறிப்பிடுவேன். உரிமை எடுத்துக் கொள்வதை விட கேட்டுப் பெற்றபின் பயன்படுத்துவதே நல்லது என்பது என் எண்ணம். பரிசல்காரன் என்றே இனி பின்னூட்டத்தில் சொல்கிறேன். போதுமா ?<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90106011042783404812008-07-09T01:13:00.000+08:002008-07-09T01:13:00.000+08:00//பரிசல்காரருக்கு கேள்வி, ஜெகதீசனுக்கு பதில் !//நா...//பரிசல்காரருக்கு கேள்வி, ஜெகதீசனுக்கு பதில் !//<BR/><BR/>நான் பரிசல்காரன். `பரிசல்காரர்' அல்ல!<BR/><BR/>மரியாதையால் கிடைக்கும் தூரத்தை விட.. உரிமையோடு கிடைக்கும் அண்மையை விரும்பும் பாமரன் நான் என்பதாலேயே இந்தப் பெயர் வைத்தேன்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60953291472878152802008-07-08T16:46:00.000+08:002008-07-08T16:46:00.000+08:00//அடுத்து நான் கேள்வி எழுப்ப விரும்பும் பதிவர் பரி...//அடுத்து நான் கேள்வி எழுப்ப விரும்பும் பதிவர் பரிசல்காரன் (கே.கிருஷ்ண குமார்). //<BR/><BR/> நான் K.B.கிருஷ்ணகுமார்-ங்க.. <BR/><BR/>//தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அது என்ன ?//<BR/><BR/><BR/>என்னங்க.. பதிலைத்தான் காப்பியடிப்பாங்க.. நீங்க என்னடான்னா, கேள்வியையே காப்பியடிக்கறீங்களே.. என்னமோ போங்க..பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55737559830865061622008-07-08T16:42:00.000+08:002008-07-08T16:42:00.000+08:00அப்பாடா.. நாளைக்கு என்ன மொக்கை போடலாம்-ன்னு நெனச்ச...அப்பாடா.. நாளைக்கு என்ன மொக்கை போடலாம்-ன்னு நெனச்சிருந்தேன். ரொம்ப நன்றிங்க கண்ணன்! <BR/><BR/>//பதில் விரிவானதாகவும், 50 வரிகளுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும்.//<BR/><BR/>ஆஹா,, சிக்கீட்டாங்கையா!!!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40088969057282818092008-07-07T23:44:00.000+08:002008-07-07T23:44:00.000+08:00தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையா...தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அது என்ன ?<BR/><BR/>அவுட் ஆப் சிலபஸ் கொஸ்டின், நான் அப்புறம் வரேன்...இம்சைhttps://www.blogger.com/profile/10334174377293373540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29195442215543680742008-07-07T18:13:00.000+08:002008-07-07T18:13:00.000+08:00///ஜெகதீசன் said... மன்னிக்கவும்.... இந்த பத...///ஜெகதீசன் said...<BR/><BR/> மன்னிக்கவும்....<BR/> இந்த பதில் ஏற்றுக் கொள்ள முடியாது.<BR/><BR/> 7. பதில் விரிவானதாகவும், 50 வரிகளுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும்.<BR/> இந்த விதி பின்பற்றப் படவில்லை...<BR/> :P///<BR/><BR/><BR/>இதுக்கு தான் சொன்னேன் ஒரு நடுவர் குழு போட்டுடலாம்னு. சொன்னா கேட்டா தானே:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52636318759438662962008-07-07T16:55:00.000+08:002008-07-07T16:55:00.000+08:007வது விதிக்கு கொஞ்சம் விளக்கம்:இதில் பதில் என்பது ...7வது விதிக்கு கொஞ்சம் விளக்கம்:<BR/><BR/><B>இதில் பதில் என்பது மொத்தப் பதிவும் இல்லை... கேள்விக்கான பதில் மட்டுமே!!!</B><BR/>முன்னுரை, அடுத்த பதிவருக்கான கேள்வி, மற்ற எந்த பின் குறிப்புகளும் இதில் வராது..ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87954400816674003862008-07-07T13:58:00.000+08:002008-07-07T13:58:00.000+08:00அறிவியல் பூர்வமான விளக்கம்... :)ஜெதீசனுக்குச் சரிய...அறிவியல் பூர்வமான விளக்கம்... :)<BR/>ஜெதீசனுக்குச் சரியான பதிலடி. <BR/><BR/>ஆனால் அறிவார்த்தமாக இல்லை :(ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47033963290615018102008-07-07T13:15:00.000+08:002008-07-07T13:15:00.000+08:00மன்னிக்கவும்....இந்த பதில் ஏற்றுக் கொள்ள முடியாது....மன்னிக்கவும்....<BR/>இந்த பதில் ஏற்றுக் கொள்ள முடியாது.<BR/><BR/><B>7. பதில் விரிவானதாகவும், 50 வரிகளுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும்.</B><BR/>இந்த விதி பின்பற்றப் படவில்லை...<BR/>:Pஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79631667753039543532008-07-07T12:48:00.000+08:002008-07-07T12:48:00.000+08:00எனக்குத் தெரியும்...எனக்குத் தெரியும்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.com