tag:blogger.com,1999:blog-10267267.post7231179464942447094..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: இலங்கைத் தமிழர்களின் நலம் விரும்பிகளுக்கு வேண்டுகோள் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-10267267.post-27402578667640561862008-10-31T10:09:00.000+08:002008-10-31T10:09:00.000+08:00பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி !பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36888000067155830822007-11-13T20:08:00.000+08:002007-11-13T20:08:00.000+08:00கண்ணன்...தாமதமான பின்னோட்டம். காரணம் மற்ற வேலைகள...கண்ணன்...<BR/><BR/>தாமதமான பின்னோட்டம். காரணம் மற்ற வேலைகளில் இங்கு வர இயலவில்லை. <BR/><BR/>பதிவு வழைமைபோல உங்களது தெளிவான நடையால் நுட்பமாக சாட்டைய விளாசியிருக்கிறீர்கள். ஒரே ஒரு திருத்தம் பதிவில் 'இலங்கைத் தமிழர்கள்' என்று இருப்பதை 'ஈழத் தமிழர்கள்' என்று குறிப்பிட்டால் அரசியல் ரீதியாக சரியானதாக இருக்கும். இலங்கைத் தமிழர் என்பது அந்நியமாக உள்ளது. மற்றபடி உங்களது உணர்வுகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.<BR/><BR/>பாராட்டுக்கள்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32551921820894753792007-11-09T16:31:00.000+08:002007-11-09T16:31:00.000+08:00நன்றி ஐயா ........நல்ல பதிவு........நிச்சயம் எங்கள...நன்றி ஐயா ........<BR/><BR/>நல்ல பதிவு........நிச்சயம் எங்களுக்கு விடிவு பிறக்கும்...இந்திய தமிழ் மக்களின் திருப்பம் எங்கள் மீது இப்போது ஆழமாக விழ தொடங்கி இருக்கிறது என்பது தமிழ் மணத்தில் வரும் பதிவுகளில் இருந்து புரிகிறது....<BR/><BR/>எங்கள் மண் காக்க போரிடும் வீரர்க்கும் , விதைக்கப்பட்ட போராளிகளுக்கும் இந்த நேரத்தில் என் வணக்கங்கள்Unknownhttps://www.blogger.com/profile/13486151364546050163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21098387943821376132007-11-09T12:31:00.000+08:002007-11-09T12:31:00.000+08:00கூட்டம் கூட்டமாக அப்பாவி மக்களை அடக்கு முறையால் கொ...கூட்டம் கூட்டமாக அப்பாவி மக்களை அடக்கு முறையால் கொன்று குவித்த சந்திரிகாவுடன் சேர்த்து கொண்டு தமிழக மக்களுக்கு கசப்பு மருந்து கொடுத்தது பத்தாது என்று ஈழவருக்கு விடம் கொடுத்த பெருந்தகை பேச்சு எல்லாம் பச்சை பச்சையாகத்தான் இருக்கிறது. இதில் செய்தி வியாபாரிகள் எல்லாம் வேறு சேர்ந்து கொள்கிறார்கள்.<BR/><BR/>சாதாரண மக்களாகிய நாமே ஒரு கருத்தாக்கமாவது உருவாக்க வேண்டும் என்று இவ்வளவு மெனக்கொடும் போது, அதிகாரத்திலும் பத்திரிக்கையிலும் உள்ளவர்கள் என்ன என்ன விதமான முன்னெடுப்புகளை எடுக்கலாம். அமெரிக்காவில இருந்து வந்ததும் வராததுமாக இராமர் பாலமாக உச்ச நீதிமன்றம் போய் பார்க்க வேண்டியவர்களை எல்லாம் பார்த்து காரியம் சாதிக தெரிந்தவர்களுக்கு. அமெரிக்கவிலேயே இருக்கும் ஐ நா விற்கு சென்று ஒரு இந்திய அரசியல்வாதியாக இலங்கையில் நடக்கும் மனித கொடுமைகளை பதிவு செய்து விட்டு வந்தால் என்ன. செய்ய மாட்டார்களே இந்த அறிவு வியாபாரிகள்.<BR/><BR/>ஈழவர்கள் வெற்றி பெற்றால் இவர்களுக்கு அப்படி என்ன குறை வந்துவிட போகிறத், அப்படி என்ன தான் அந்த ஏழை பாழைகள் மேல் பொறாமையோ........பனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3058236609568847162007-11-09T10:06:00.000+08:002007-11-09T10:06:00.000+08:00//ஜெகதீசன், அம்மா பச்சை தமிழச்சி என்று ஏன் நம்ப மற...//<BR/>ஜெகதீசன், அம்மா பச்சை தமிழச்சி என்று ஏன் நம்ப மறுக்கிறீர்கள், தமிழகத்தில் அவர் செல்லுமிடமெல்லாம் பச்சை மயமாக இருந்ததே.<BR/>//<BR/><BR/>நேத்து வரைக்கும் பச்சை நிற 'வண்ணத்துப்பூச்சி' யாகத்தான இருந்தார்... எப்படி திடீருன்னு 'தமிழச்சி' யானார்? ஓட்டுப் போயிருமின்னு பயமா?<BR/><BR/>தமிழ்க் குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்தால் அவர் "தமிழச்சி" ஆகிவிட முடியாது....ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31649586008664586902007-11-09T09:44:00.000+08:002007-11-09T09:44:00.000+08:00\\தீபாவளி அன்று இதை வெளி இடலாமா ? என்று சற்று தயங்...\\தீபாவளி அன்று இதை வெளி இடலாமா ? என்று சற்று தயங்கினேன். பிறகு ஈழ சகோதரர்களுக்கு 'தீபாவளி பரிசாக' இருக்கட்டம் என்று நினைத்து, மறுயோசனை இன்றி வெளி இட்டுவிட்டேன். \\<BR/><BR/>எங்கட ஊர்ல எங்களுக்கு வேண்டிய ஆக்கள் செத்தா ஒரு வருடத்துக்கு நல்ல காரியம் ஓன்றும் கொண்டாடுவதில்லை.aaruhttps://www.blogger.com/profile/17454125335376233980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82644021033733676232007-11-09T08:52:00.000+08:002007-11-09T08:52:00.000+08:00//ஜெகதீசன் said... இராஜிவ் காந்தி மறைவிற்கு முன்பு...//ஜெகதீசன் said... <BR/>இராஜிவ் காந்தி மறைவிற்கு முன்பு ஆறுதல் தந்தாங்களா என்ன?<BR/><BR/>செஞ்சோலைப் படுகொலை போன்ற இகழ்வுகளின் போது "பச்சைத் தமிழச்சி" எங்க போனாங்களாம்?<BR/><BR/>:(<BR/>//<BR/><BR/>ஜெகதீசன், அம்மா பச்சை தமிழச்சி என்று ஏன் நம்ப மறுக்கிறீர்கள், தமிழகத்தில் அவர் செல்லுமிடமெல்லாம் பச்சை மயமாக இருந்ததே.<BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79459844101621195742007-11-09T08:51:00.000+08:002007-11-09T08:51:00.000+08:00//Elath Thamilan said... வேதனையிலும் ஆறுதல் தரும் ...//Elath Thamilan said... <BR/>வேதனையிலும் ஆறுதல் தரும் இந்தப் பதிவை முடிந்தால் தமிழகத்தின் ஏதாவது செய்தித்தாளில் வர ஏற்பாடு செய்யுங்கள். இது ஈழத் தமிழருக்கு நீங்கள் தரும் தீபாவளிப் பரிசாக ஏற்றுக்கொள்வோம்.<BR/><BR/><BR/>ஒரு ஈழத் தமிழன்<BR/>//<BR/><BR/>ஈழத்தமிழன் ஐயா,<BR/><BR/>தீபாவளி அன்று இதை வெளி இடலாமா ? என்று சற்று தயங்கினேன். பிறகு ஈழ சகோதரர்களுக்கு 'தீபாவளி பரிசாக' இருக்கட்டம் என்று நினைத்து, மறுயோசனை இன்றி வெளி இட்டுவிட்டேன். <BR/><BR/>அதை இங்கு சரியாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள் மிக்க நன்றி.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65405012752958530832007-11-09T08:48:00.000+08:002007-11-09T08:48:00.000+08:00//ஈழவன் said... இந்த 'அக்கரை'யை 'அக்கறை' எனத் திரு...//ஈழவன் said... <BR/>இந்த 'அக்கரை'யை 'அக்கறை' எனத் திருத்தியெழுதினால் நன்று.<BR/><BR/>'அக்கரை'க்கும் இவ்விடுகைக்கும் தொடர்பிருக்கிறதுதான்.<BR/>இராமேஸ்வரத்துக்கு அக்கரையில்தான் ஈழமிருக்கிறது. அதனால்தான்<BR/>உங்களுக்கு ஈழம் மீது 'அக்கறை'யிருக்கிறது.<BR/><BR/>இப்படிக்கு 'அக்கரை'யிலிருக்கும் ஒருவன்.<BR/>//<BR/><BR/>ஈழவன் ஐயா,<BR/><BR/>எழுத்துப்பிழையை திருத்திவிட்டேன். <BR/>மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47065714035889664782007-11-09T08:45:00.000+08:002007-11-09T08:45:00.000+08:00//குசும்பன் said... கோவி உங்க கட்டுரை செருப்பால் அ...//குசும்பன் said... <BR/>கோவி உங்க கட்டுரை செருப்பால் அடித்தது போல் இருக்கிறது. மிக அருமை. மறப்போம் மன்னிப்போம் என்ற மனித தன்மை கூட இல்லாமல் தமிழ் செல்வன் இறந்த செய்தி கேட்டு இனிப்பு கொடுத்து கொண்டாடிய காங்கிரசை என்ன சொல்வது.<BR/><BR/>சகோதரர்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு நாள் விடிவு வரும் கோவி<BR/><BR/>நம்பிக்கைதான் வாழ்கை.<BR/>//<BR/><BR/>குசும்பன் உங்கள் பின்னூட்டம் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.<BR/><BR/>'நலம் விரும்பிகள்' டயலாக் பேசி அக்கறை உள்ளவர்கள் போல் காட்டுவதை ஈழத்தமிழர்கள் புரிந்து கொண்டு அவர்களை புறக்கணிக்க வேண்டும்.<BR/><BR/>உலக அரங்கில் உள்ளவர்களுக்கு ஈழத்தமிழர்கள் பக்கம் உள்ள ஞாயம் தற்பொழுது நன்றாக தெரிகிறது, விரைவில் விடிவுகாலம் பிறக்கும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91528809974219897612007-11-08T21:51:00.000+08:002007-11-08T21:51:00.000+08:00//'நாங்கள் இருக் கின்றோம் கவலை கொள்ளாதீர்கள்' என்ற...//<BR/>'நாங்கள் இருக் கின்றோம் கவலை கொள்ளாதீர்கள்' என்ற ஆறுதல்களை, இலங்கை தமிழர்களுக்கு அறிக்கை அளவுக்கு, பெயரளவுக்குக் கூட தந்ததே இல்லை. அப்படி எதாவது அதிசயம் இராஜிவ் காந்தி மறைவிற்கு பிறகு நடந்திருந்தால் சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.<BR/>//<BR/>இராஜிவ் காந்தி மறைவிற்கு முன்பு ஆறுதல் தந்தாங்களா என்ன?<BR/><BR/>செஞ்சோலைப் படுகொலை போன்ற இகழ்வுகளின் போது "பச்சைத் தமிழச்சி" எங்க போனாங்களாம்?<BR/><BR/>:(ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54178504481867035852007-11-08T20:24:00.000+08:002007-11-08T20:24:00.000+08:00வேதனையிலும் ஆறுதல் தரும் இந்தப் பதிவை முடிந்தால் த...வேதனையிலும் ஆறுதல் தரும் இந்தப் பதிவை முடிந்தால் தமிழகத்தின் ஏதாவது செய்தித்தாளில் வர ஏற்பாடு செய்யுங்கள். இது ஈழத் தமிழருக்கு நீங்கள் தரும் தீபாவளிப் பரிசாக ஏற்றுக்கொள்வோம்.<BR/><BR/><BR/>ஒரு ஈழத் தமிழன்Elath Thamilanhttps://www.blogger.com/profile/11511003277182897157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32860905751034069432007-11-08T19:48:00.000+08:002007-11-08T19:48:00.000+08:00வேதனையிலும் ஆறுதல் தரும் இந்தப் பதிவை முடிந்தால் த...வேதனையிலும் ஆறுதல் தரும் இந்தப் பதிவை முடிந்தால் தமிழகத்தின் ஏதாவது செய்தித்தாளில் வர ஏற்பாடு செய்யுங்கள். இது ஈழத் தமிழருக்கு நீங்கள் தரும் தீபாவளிப் பரிசாக ஏற்றுக்கொள்வோம்.<BR/><BR/><BR/>ஒரு ஈழத் தமிழன்Elath Thamilanhttps://www.blogger.com/profile/11511003277182897157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88327731612891855082007-11-08T19:38:00.000+08:002007-11-08T19:38:00.000+08:00இந்த 'அக்கரை'யை 'அக்கறை' எனத் திருத்தியெழுதினால் ந...இந்த 'அக்கரை'யை 'அக்கறை' எனத் திருத்தியெழுதினால் நன்று.<BR/><BR/>'அக்கரை'க்கும் இவ்விடுகைக்கும் தொடர்பிருக்கிறதுதான்.<BR/>இராமேஸ்வரத்துக்கு அக்கரையில்தான் ஈழமிருக்கிறது. அதனால்தான்<BR/>உங்களுக்கு ஈழம் மீது 'அக்கறை'யிருக்கிறது.<BR/><BR/><BR/><BR/>இப்படிக்கு 'அக்கரை'யிலிருக்கும் ஒருவன்.ஈழவன்https://www.blogger.com/profile/10082175520305582430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72228727375081296442007-11-08T17:09:00.000+08:002007-11-08T17:09:00.000+08:00கோவி உங்க கட்டுரை செருப்பால் அடித்தது போல் இருக்கி...கோவி உங்க கட்டுரை செருப்பால் அடித்தது போல் இருக்கிறது. மிக அருமை. மறப்போம் மன்னிப்போம் என்ற மனித தன்மை கூட இல்லாமல் தமிழ் செல்வன் இறந்த செய்தி கேட்டு இனிப்பு கொடுத்து கொண்டாடிய காங்கிரசை என்ன சொல்வது.<BR/><BR/>சகோதரர்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு நாள் விடிவு வரும் கோவி<BR/><BR/>நம்பிக்கைதான் வாழ்கை.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.com